alaya dharisanam

62 views
Skip to first unread message

SUBBAIER RAMASAMI

unread,
Jul 15, 2009, 2:19:11 AM7/15/09
to சந்தவசந்தம்

புளியமரப் பொந்தில் இருந்தபடி நம்மாழ்வார் எல்லா ஆலயங்களையும் தரிசித்ததாகச் சொல்வார்கள். இங்கே நமது அனந்த் அவர்கள் நாட்காட்டியில் அன்றன்று கொடுக்கப்படும் திருத்தலங்களை தமது அகக் கண்ணில் கண்டு நாளொன்றுக்கு ஒன்றாக முப்பது நாட்களுக்கு முப்பது தலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். 15ந்தேதியில் தொடங்குகிறது. இதோ 15ந்தேதிப் பாடல். அவரது வேண்டுகோளுக்கிணங்க அதை நான் இங்கே இடுகிறேன். நாளையிலிருந்து அவர் தொடர்வார்.

 

நாள்காட்டித்தலங்கள் -முதல் தலம் திருத்தங்கல்
 
இலந்தை

 

aalaya dharisanam.pdf

srinivasan s

unread,
Jul 15, 2009, 6:59:14 AM7/15/09
to santhav...@googlegroups.com
பாடல் அருமையாக இருக்கிறது. ஆனால், அடியேனிடம் ஒரு  கேள்வி எழுகிறது. நமது ஆலயங்களில் விசேஷ உற்சவங்கள் ஆங்கில நாளொட்டியையொட்டி நடத்தப் படுவதில்லையே. தாங்கள் தந்துள்ள நாளேட்டில் நட்சத்திரம் திருவோணம், அந்த வருடத்தில். ஆனால், இன்றோ, ரேவதி நட்சத்திரம். இந்நட்சத்திரத்தில் அடியேன் ஸ்ரீரங்கநாதரை வழிபடுவது வழக்கம், பெரியோர்களின் வழிப்படி.
இந்த விஷயத்தை எப்படி கையாள்வது?
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன் 

 
--
S. Srinivasan
150, Samachar Appartment
Mayur Vihar phase - 1 Ext
Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

Kaviyogi Vedham

unread,
Jul 15, 2009, 9:06:03 AM7/15/09
to santhav...@googlegroups.com
பலே.. நல்ல முயற்சி அநந்தரே!
 புதிய விஷயமும்கூட. ம்.ம். தொடருங்கள்.உற்சாகமாயிருக்கிறது.
யோகியார்

2009/7/14 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

புளியமரப் பொந்தில் இருந்தபடி நம்மாழ்வார் எல்லா ஆலயங்களையும் தரிசித்ததாகச் சொல்வார்கள். இங்கே நமது அனந்த் அவர்கள் நாட்காட்டியில் அன்றன்று கொடுக்கப்படும் திருத்தலங்களை தமது அகக் கண்ணில் கண்டு நாளொன்றுக்கு ஒன்றாக முப்பது நாட்களுக்கு முப்பது தலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். 15ந்தேதியில் தொடங்குகிறது. இதோ 15ந்தேதிப் பாடல். அவரது வேண்டுகோளுக்கிணங்க அதை நான் இங்கே இடுகிறேன். நாளையிலிருந்து அவர் தொடர்வார்.

 

நாள்காட்டித்தலங்கள் -முதல் தலம் திருத்தங்கல்
 
இலந்தை

 






--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Pas Pasupathy

unread,
Jul 15, 2009, 1:10:58 PM7/15/09
to santhav...@googlegroups.com


2009/7/15 srinivasan s <vasan...@gmail.com>

பாடல் அருமையாக இருக்கிறது. ஆனால், அடியேனிடம் ஒரு  கேள்வி எழுகிறது. நமது ஆலயங்களில் விசேஷ உற்சவங்கள் ஆங்கில நாளொட்டியையொட்டி நடத்தப் படுவதில்லையே. தாங்கள் தந்துள்ள நாளேட்டில் நட்சத்திரம் திருவோணம், அந்த வருடத்தில். ஆனால், இன்றோ, ரேவதி நட்சத்திரம்.
 
ஸ்ரீனிவாசன் குறிப்பிடும் நாளேட்டை இங்கே காணலாம்:
 
 
 
 
 
 
இந்நட்சத்திரத்தில் அடியேன் ஸ்ரீரங்கநாதரை வழிபடுவது வழக்கம், பெரியோர்களின் வழிப்படி.
இந்த விஷயத்தை எப்படி கையாள்வது?
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன் 

 
 
 
 

srinivasan s

unread,
Jul 15, 2009, 9:08:25 PM7/15/09
to santhav...@googlegroups.com
புரிந்து கொண்டேன். "காண்கிறவனுக்குக் கண்ணில்லை."
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 15, 2009, 9:35:25 PM7/15/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஸ்ரீனிவாஸன்,
 
நான் என் முன்னுரையில் குறிப்பிடபடி, இப்பாடலும் இனி வரவிருப்பனவும் 2003-ஆம் ஆண்டு நாட்காட்டியில் நான் கண்ட தலங்கள், விழாக்காலங்களில் காட்சிதரும் இறைவன்/இறைவியின் கோலங்கள்பற்றிய என் மனத்தில் எழுந்த எண்ணங்கள்/கற்பனைகள்தாம். அன்னாளின் ஆங்கில/தமிழ்த் தேதிகள், திதி நட்சத்திரம் முதலானவை பற்றி நான் கருதவில்லை. அதனால் உங்களுடைய வழிபாட்டு வழக்கங்களை ஒரு காரணம் கொண்டும் மாற்ற வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களைக் குழப்பத்திற்குள்ளாக்கியதற்கு மன்னிக்கவும்.
 

அனந்த்

15-7-7009

பி.கு. பசுபதி சுட்டிய இணைய தளத்தில் காணும் நாட்காட்டியைப் பயன்படுத்தியே அன்று முதல் இன்றுவரை நான் கணினி வழியாகக் கண்டு என் பிரதோஷப் பாடல்களை இட்டு வருகிறேன்.



2009/7/15 srinivasan s <vasan...@gmail.com>

srinivasan s

unread,
Jul 15, 2009, 10:07:35 PM7/15/09
to santhav...@googlegroups.com
தாங்கள், தங்கள் கைங்கர்யத்தைத் தொடருங்கள். அவ்வாண்டின் நாளேட்டைக் குறிப்பிட்டதால் அடியேனுக்கு இந்த குழப்பம் ஏற்பட்டது.
அன்புடன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்

 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 16, 2009, 9:26:45 AM7/16/09
to santhav...@googlegroups.com
16-7-2003 பாடலை இணைப்பில் காணவும்.
 
அனந்த்
16-7-2009
ஆலய தரிசனம்-July 16, 2009.doc

Hari Krishnan

unread,
Jul 16, 2009, 9:50:08 AM7/16/09
to santhav...@googlegroups.com


2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

16-7-2003 பாடலை இணைப்பில் காணவும்.

நானும் சிவசிவா என்று ஒரு கேள்வி கேட்டு வைக்கிறேன்.  இன்றுயாம் என்றிருப்பது எளிமை கருதியா? :-)

--
அன்புடன்,
ஹரிகி.

srinivasan s

unread,
Jul 16, 2009, 10:53:24 AM7/16/09
to santhav...@googlegroups.com
இன்றைய பாடல் பொருள் ஆழம் மிக்கதாக இருக்கிறது. இதைப் படித்ததும் அடியேனுக்கு நினைவுக்கு வருவது, திருமழிசை ஆழ்வாரின் பாடல்:
 
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கஞாலம் ஏனமாய்
இடந்தமெய்குலுங்கவோ? விலங்குமால்வரைச் சுரம்
கடந்தகால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழிகேசனே!   -- திருச்சந்தவிருத்தம், 61
 
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்

Chandar Subramanian

unread,
Jul 16, 2009, 10:56:49 AM7/16/09
to santhav...@googlegroups.com
Would be greatful if text of the poem is pasted in unicode as I face problem in reading the poem.
 
Thanks in advance,
 
Chandar

2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>


--

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 16, 2009, 11:47:34 AM7/16/09
to santhav...@googlegroups.com
I am very sorry for the font problem. The poem (in 2003) was originally in the TScu font. It looks like my attempt to convert it to TSCu_Paranar was not successful. I am attaching the poem again in unicode using NHM converter this time.
 
ananth 16-7-2009  

2009/7/16 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
Would be greatful if text of the poem is pasted in unicode as I face problem in reading the poem.
 
Thanks in advance,
 
Chandar

2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
16-7-2003 பாடலை இணைப்பில் காணவும்.
 
2009/7/14 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

புளியமரப் பொந்தில் இருந்தபடி நம்மாழ்வார் எல்லா ஆலயங்களையும் தரிசித்ததாகச் சொல்வார்கள். இங்கே நமது அனந்த் அவர்கள் நாட்காட்டியில் அன்றன்று கொடுக்கப்படும் திருத்தலங்களை தமது அகக் கண்ணில் கண்டு நாளொன்றுக்கு ஒன்றாக முப்பது நாட்களுக்கு முப்பது தலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். 15ந்தேதியில் தொடங்குகிறது. இதோ 15ந்தேதிப் பாடல். அவரது வேண்டுகோளுக்கிணங்க அதை நான் இங்கே இடுகிறேன். நாளையிலிருந்து அவர் தொடர்வார்.

 

நாள்காட்டித்தலங்கள் -முதல் தலம் திருத்தங்கல்
 
இலந்தை

 



ஆலய தரிசனம்-July 16, 2009.doc

Kaviyogi Vedham

unread,
Jul 16, 2009, 11:52:58 AM7/16/09
to santhav...@googlegroups.com
படித்தேன். ரொம்ப எளிமை+அழகு.. வாழ்த்து.
யோகியார்
நின்றும் நடந்தும்நீர் நேர்த்தியாய் வாகனத்தில்

      சென்றும்  தெருஊர்ந்தும் சோர்வுற்றீர் - இன்றுயாம்

      தீர்த்தத்தை வாரித் தெளித்திட்டோம்  மூலவ

      மூர்த்தமென  மாறும் முயன்று! 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 16, 2009, 11:55:48 AM7/16/09
to santhav...@googlegroups.com
இன்றுயாம் தந்தோம் இரங்கேலோர் எம்ஹரியாய்!  :-))

அனந்த்

2009/7/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Jul 16, 2009, 12:00:59 PM7/16/09
to santhav...@googlegroups.com


2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

இன்றுயாம் தந்தோம் இரங்கேலோர் எம்ஹரியாய்!  :-))

அனந்த்

தலைவரே!

இன்று+யாம்=இன்றியாம் அப்படின்னு படிச்ச நெனப்புல கேட்டுப்புட்டேனுங்கோவ்.... அல்லாம் ரூல்ஸும் மாறிட்சா இன்னான்னு தெர்லீங்கோவ்.... 

மத்தபடிக்கு சவாசு சவாசுங்கோ... (அப்டீன்னு சொல்லாட்டி அடிப்பேன்னு வேதம் மெரட்றாருங்கோவ்....)

Siva Siva

unread,
Jul 16, 2009, 12:12:46 PM7/16/09
to santhav...@googlegroups.com


2009/7/16 Hari Krishnan <hari.har...@gmail.com>

1) யாம், நாம் - பொருளில் வேறுபாடு உண்டா?

2) குற்றியலிகரம் வரும் ஒரு பாடல்:

சுந்தரர் தேவாரம் - 7.34.1

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

3) குற்றியலிகரத்தைத்  தளையின் தேவைக்கேற்ப அலகிடலாம் என்று பசுபதியாரின் தொடரில் படித்த நினைவு.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
 


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Hari Krishnan

unread,
Jul 16, 2009, 12:19:27 PM7/16/09
to santhav...@googlegroups.com


2009/7/16 Siva Siva <naya...@gmail.com>

1) யாம், நாம் - பொருளில் வேறுபாடு உண்டா?

சபாஷ் பேஷ் பேஷ் அற்புதமான கேள்விகள்.  யாம் மிகவும் ரசித்தோம்.

(யாம் அவரைத்தான் சொல்லாநின்றேம்.  ஆமாயின் அவரே இவண் வந்துற்று வேற்றுமைகள் உண்டாயின் வெள்ளிடை மலையெனவும் தெற்றென உடைத்த தெங்கின் காயென்னவும் விடை தாரா நிற்பரென்க.)

ஐயம் இட்டுண் என்று பெரியோர்கள் அருளிச்செய்திருக்கும் தகைமையினாலே, யாம் உண்ணச் செல்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால் எம் ஐயத்தை இவ்விடம் இட்டுவிட்டுச் செல்லா நின்றேம் என்மனார் புலவர். :D

nahupoliyan

unread,
Jul 17, 2009, 8:12:16 AM7/17/09
to சந்தவசந்தம்
பதினாலரை வயதில் ஒரு மகான் சொல்லக் கேட்டது -
அ-து என் 14.5 வயதில் அந்த மூதறிஞர் சொல்ல நான் கேட்டது:

புத்தகம்+புத்தகம்+புத்தகம்..= புத்தகங்கள்
அது+அது=அவை
அதே போல்
அவர்கள்= அவர்/அவள் + அவர்/அவள் ...
இவர்கள்= இவன்/இவள் + இவன்/இவள் + ...
நீங்கள்=நீ+நீ+...

i.e. படர்க்கையில் பன்மை=படர்க்கை ஒருமை + படர்க்கை ஒருமை+...
& முன்னிலைப்பன்மை= முன்னிலையொருமை+முன்னிலையொருமை+..

ஆனால் தன்மையின் பன்மை is not = நான்+நான்!
'நான்' என்பது தனி! ஆகவே நான் -க்கு உண்மையில் பன்மை கிடையாது எனலாமா?!

சொன்ன மகான் அத்துவைதத்தில் ஆலிண்டியாப் புகழ் பெற்ற அநந்தகிருஷ்ண
சாஸ்திரிகளார்.

தன்மைப்பன்மையாக WE என்று சொல்வதில் கவனிக்கவேண்டியது
WE = not I + I +...
but I+You or I+You+They or I+They.

தமிழில் [மட்டும் என்று நினைக்கிறேன்] தனிச் சிறப்பு
நாம் = I+You or I+You+They
யாம் = only I+They.

WE excluding YOU is யாம்
WE including You is நாம்

கவனிக்க: நாம் => நம்+ஐ,ஆல்,ஓடு,உடன் etc.
யாம் => எம்+ ...........

I suspect this double We must be there in Telugu/ Kannada /
Malayalam / thulu also.

*******************************************

On Jul 16, 9:12 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>
>
> 1) யாம், நாம் - பொருளில் வேறுபாடு உண்டா?
>
> 2) குற்றியலிகரம் வரும் ஒரு பாடல்:

> ............................
>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 17, 2009, 9:17:00 AM7/17/09
to santhav...@googlegroups.com
17-7-2003 பாடலை இணைப்பில் காணவும்.
 
அனந்த் 17-7-2009



2009/7/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
17-7-2003 மதுரை மீனாக்ஷி.doc

சௌந்தர்

unread,
Jul 17, 2009, 8:24:22 PM7/17/09
to சந்தவசந்தம்
இன்றியாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

என்ற பாசுரத்திற்கு விளக்கம் இருவகையாகச் சொல்லுவர் பெரியோர்.

இன்று+ யாம் என்று பதம் பிரித்து இன்றைய தினம் வந்தோம் என்று ஒரு
பொருளும், இன்றி+ யாம் என்று பிரித்து அகிஞ்சனர்களான எமக்கு உன் திருவடி
நிழலன்றி வேறு புகலிடம் இல்லை என்றும் ஒரு பொருள் கொள்வர்.

சௌந்தர்

On Jul 16, 12:00 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 18, 2009, 8:46:03 AM7/18/09
to santhav...@googlegroups.com
18-7-2003 பாடலை இணைப்பில் காணவும்
 
அனந்த்
18-7-2009

2009/7/17 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
ஆலய தரிசனம்-July 18, 2009.doc

Siva Siva

unread,
Jul 18, 2009, 8:57:03 AM7/18/09
to santhav...@googlegroups.com
நாகேச்சரம், இராமேச்சுரம், கொண்டீச்சுரம், என்றெல்லாம் கண்டிருக்கிறேன்.
இராமேச்சு'வ'ரம் போன்ற பிரயோகம் உண்டா? (சரம், சுரம் என்னாமல், சுவரம் என்பது).


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/7/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

18-7-2003 பாடலை இணைப்பில் காணவும்
 
அனந்த்
18-7-2009

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 18, 2009, 10:55:53 AM7/18/09
to santhav...@googlegroups.com

>WE excluding YOU is யாம்
>WE including You  is நாம்

நல்ல விளக்கம். மேலதிகமாக, இறைவன், அரசன், மத குருக்கள், பெரியோர்கள் போன்றவர் தம்மைக் குறிக்க யாம், நாம் என்பனவற்றை 'Royal We' போலப் பயன்படுத்துவார்கள். ஆன்மிகப் பெரியோர்கள்  தமது உடல், மனம், ஆன்மா, அதனுள் இருக்கும் பரம்பொருள் ஆகிய நான்கையும் இணைத்து/ஒன்றுபடுத்திக் குறிக்கவே நாம்/யாம் என்று தம்மைச் சுட்டிக்கொள்வார்கள்; இதை ‘அங்காங்கி பாவம்’ என்பர் ((நன்றி: வை. இரத்தின சபாபதி, ‘அம்மன் தரிசனம்’ நவம்பர் 2006 இதழ்).  நம் கவியோகியாரும் இவ்வண்ணம் தம்மைச் சுட்டிக்கொள்வதுண்டு.

அனந்த் 18-7-2009

2009/7/17 nahupoliyan <n.balasu...@gmail.com>

Siva Siva

unread,
Jul 18, 2009, 11:40:33 AM7/18/09
to santhav...@googlegroups.com
// தமிழில் [மட்டும் என்று நினைக்கிறேன்] தனிச் சிறப்பு

நாம் = I+You or I+You+They
யாம் =  only  I+They.

WE excluding YOU is யாம்
WE including You  is நாம் //

நான், யான் - வேறுபாடு இல்லை என நினைக்கிறேன்.
அவ்வாறாயின், நாம், யாம் - இவற்றிற்கும் வேறுபாடு இல்லை என எண்ணுகிறேன்.

தேடியதில் கண்டது:

http://www.tamilvu.org/courses/diploma/a051/a0512/html/a0512513.htm

தன்மை இடப்பெயர் :

தொல்காப்பியர் காலத்தில் தன்மை ஒருமைப் பெயராக யான் மட்டுமே வழங்கியது. ஆனால் சங்ககாலத் தமிழில் யான் என்பதோடு நான் என்ற புதிய வடிவமும் வழங்குகிறது. ஆயினும் யான் என்பதே மிகுதியாக வழங்குகிறது. தமிழ் மொழி வரலாற்றில் பரிபாடலில்தான் முதன்முதலாக நான் வருகிறது. அது இரண்டு இடங்களில் மட்டும் வருகிறது.

நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைந்தடத்து
(பரிபாடல், 6 : 87)
அவன் கள்வன் ; கள்வி நான் அல்லேன்
(பரிபாடல், 20 : 82)

தன்மைப் பன்மையில் யாம், நாம் என்னும் பழைய வடிவங்களே வழங்கின. யாம் என்பதற்கு இணையாக யான் இருக்கிறது ; நாம் என்பதற்கு இணையாக நான் என்பது ஒப்புமை ஆக்கமாகச் சங்க காலத்தில் வந்தது எனலாம். தொல்காப்பியர் காலம் போலவே சங்க காலத்தி்லும் தன்மை இடம் உயர்திணைக்கு மட்டுமே உரியதாக இருந்தது.



2009/7/17 nahupoliyan <n.balasu...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 19, 2009, 8:32:24 AM7/19/09
to santhav...@googlegroups.com
19-7-2003 பாடலை இணைப்பில் காணவும்
 
அனந்த்
19-7-2009


-------------------------------------------
2009/7/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
19-7-2003 kuccanUr cani bhagavAn.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 20, 2009, 9:33:39 AM7/20/09
to santhav...@googlegroups.com
’நாட்காட்டித் தெய்வங்கள்’ வரிசையில், 20-7-2003 பாடலை இணைப்பில் காணவும்.
 
அனந்த்
20-7-2009


2009/7/19 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
20-7-2003 Srirangan.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 20, 2009, 9:44:00 AM7/20/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள மணி,
 

உங்கள் இடுகைக்கு நன்றி. ஈச்வரனை ஈசுவரன் என்றெழுதுவது போல, ’இராமேச் சுவரத்து’ என்பதில் உள்ள ஒற்றை நீக்கி, ’இராமே சுவரத்து’  என்றமைக்கலாம் என நினைக்கிறேன். அல்லது ’இராமேச் சரத்தில்’ என்று மாற்றலாம்.  



2009/7/18 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 21, 2009, 9:17:21 AM7/21/09
to santhav...@googlegroups.com

நாட்காட்டித் தெய்வங்கள்வரிசையில், 21-7-2003 இணைத்துள்ள பாடலில் ஸ்ரீவைகுண்டபதியைக்  காணவும்.
 

அனந்த்
21-7-2009

2009/7/20 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
21-7-2009 ஸ்ரீவைகுண்டபதி.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 22, 2009, 9:18:49 AM7/22/09
to santhav...@googlegroups.com
’நாட்காட்டித் தெய்வங்கள்’ வரிசையில், விநாயகனையும் முருகனையும் இணைத்துள்ள பாடலில் காணலாம்.
 
அனந்த்
22-7-2009

2009/7/21 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
22-7-2003 ராமேஸ்வரம் விநாயகன் + சுவாமிமலை முருகன்.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 23, 2009, 11:21:56 AM7/23/09
to santhav...@googlegroups.com
இன்றைய இணைப்பு சென்னை கந்தகோட்டம் ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளிரதக் காட்சியைப் பற்றியது.
அனந்த்
23-7-2009 
2009/7/22 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
23-7-2009 cennai kandhakOttap perumAn.doc

thangamani

unread,
Jul 23, 2009, 11:36:42 AM7/23/09
to சந்தவசந்தம்
திரு.அனந்த் அவர்களுக்கு,
23.7.2009 பாடல் சதுரம் சதுரமாகத் தெரிகின்றது!
படிக்க முடியவில்லை!

அன்புடன்,
தங்கமணி.


On Jul 23, 8:21 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> இன்றைய இணைப்பு சென்னை கந்தகோட்டம் ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளிரதக்
> காட்சியைப் பற்றியது.
> அனந்த்
> 23-7-2009
> 2009/7/22 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>

>  23-7-2009 cennai kandhakOttap perumAn.doc
> 119KViewDownload

> >>>>>>>> 2009/7/14 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>


>
> >>>>>>>>> புளியமரப் பொந்தில் இருந்தபடி நம்மாழ்வார் எல்லா ஆலயங்களையும்
> >>>>>>>>> தரிசித்ததாகச் சொல்வார்கள். இங்கே நமது அனந்த் அவர்கள் நாட்காட்டியில் அன்றன்று
> >>>>>>>>> கொடுக்கப்படும் திருத்தலங்களை தமது அகக் கண்ணில் கண்டு நாளொன்றுக்கு ஒன்றாக
> >>>>>>>>> முப்பது நாட்களுக்கு முப்பது தலங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். 15ந்தேதியில்
> >>>>>>>>> தொடங்குகிறது. இதோ 15ந்தேதிப் பாடல். அவரது வேண்டுகோளுக்கிணங்க அதை நான் இங்கே
> >>>>>>>>> இடுகிறேன். நாளையிலிருந்து அவர் தொடர்வார்.
>
> >>>>>>>>> நாள்காட்டித்தலங்கள் -முதல் தலம் திருத்தங்கல்
>

> >>>>>>>>> இலந்தை- Hide quoted text -
>
> - Show quoted text -

Kaviyogi Vedham

unread,
Jul 23, 2009, 11:38:03 AM7/23/09
to santhav...@googlegroups.com
என்ன அட்டகாசமான நல் ஓசையுடைய வெண்பா கீழ் உள்ளது.அநந்த் வாழ்க!
(நாம்  ஓசையுடன்..கற்க..கீழ் பார்க்க)

 

*   ராமேச் சரத்துவளர் ரத்தினமே! மாமன்முன்

   நீமேவித் தாரணிந்து நின்றிடுவாய்  - சாமிமலைத்

   தம்பியும்இன்(று) ஆயிரம்பேர் தாங்குமொரு தங்கத்தார்

   தெம்போ டணிந்திடுவான் தேர்ந்து.

 யோகியார்

வாழ்க அனைவரும்் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 23, 2009, 9:54:10 PM7/23/09
to santhav...@googlegroups.com

அன்புள்ள தங்கமணி,

இணைப்பை மீண்டும் யூனிகோட் உருவில் காணவும். (முந்திய இணைப்பில் உள்ளதையும் யூனிகோட் எழுத்துருவில் மாற்றித் தான் இட்டேன். என்னுடைய கணினியில் சரியாகத் தெரிகிறது.)

அனந்த் 23-7-2009
பி.கு. என் இடுகையைப் படித்து வருகிறீர்கள் என்பது நல்ல செய்தி. மனத்தில் தோன்றியதை எப்படியோ சொல்ல முயலும் வகையில் என்றோ இட்ட பாடல்கள் மிகவும் personal ஆக இருப்பதால், தொடர்ந்து இடுவது தேவை தானா என்று இன்று காலை தோன்றியது...
 
2009/7/23 thangamani <tvthan...@gmail.com>
23-7-2009+cennai+kandhakOttap+perumAn[1].doc

K.R. Kumar

unread,
Jul 23, 2009, 11:00:10 PM7/23/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள அனந்த்,
 
எனது கணிணியிலும் சரியாகத் தெரிகிறது.
 
பின்னூட்டம் இடாவிட்டாலும் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறோம். தயவு செய்து தொடருங்கள்.
 
பிகு: சூரியன் கிழக்கே உதிக்கிறான் என்று அனைவருக்கும் தெரியும். தேன் இனிக்கும் என்றும் அனைவரும் அறிவர். அதனால்தான் தினம் தினம் சொல்வதில்லை.
 
அதுபோல உங்கள் பாடல் அனைத்தும் பக்திரசத்துடன் கூடிய அற்புதக் கவிதைகள். படிப்பவர் அனைவரும் கட்டாயம் ரசிப்பர். இது என் தாழ்மையான கருத்து.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/7/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Hari Krishnan

unread,
Jul 23, 2009, 11:10:09 PM7/23/09
to santhav...@googlegroups.com


2009/7/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

பி.கு. என் இடுகையைப் படித்து வருகிறீர்கள் என்பது நல்ல செய்தி. மனத்தில் தோன்றியதை எப்படியோ சொல்ல முயலும் வகையில் என்றோ இட்ட பாடல்கள் மிகவும் personal ஆக இருப்பதால், தொடர்ந்து இடுவது தேவை தானா என்று இன்று காலை தோன்றியது...
 

பாடல்கள் அகத்துக்கார அம்மாள்மேல் இயற்றி, அதிலும் ரொம்ப பர்சனலான விஷயங்கள் இருந்தால் மட்டுமே மற்றவர்கள் படிக்க இயலாதவை.  மற்றபடி, எல்லாப் பாடல்களும் எல்லோரும் படித்து மகிழ்வதற்கே.  

யாவுமே சுகமுனிக்கொர் ஈசனாம் எனக்கிங்குன் தோற்ற மேவுமே..இங்கு யாவுமே... என்று வரும் ஸ்ரீசெல்லம்மா பாடலை பாரதி தன் மனைவியின் பெயரில்தான் இயற்றினார்.  பின்னர் பாரதி பதிப்பகத்தார் ‘செல்லம்மா’ என்று வரும் இடங்களை எல்லாம் கண்ணம்மா என்று மாற்றி வெளியிட்டனர்.  I would say they have done a great disservice to Bharati.  தன் மனைவியின் மேல் உள்ள ப்ரியத்தை அவன் வெளியிட்டிருப்பதில் என்ன தவறு இருக்க முடியும்... அவனுடைய அந்தரங்கம் எதுவும் அதில் வெளிப்பட்டுவிடவில்லையே!

அப்படித்தானுங்கண்ணா.  உங்க டைரில இருந்துன்னா போடவேணாம். ஒத்துக்கறேன்.  இந்தப் பாடலெல்லாம் சாமி மேலதான கீது...இதுல ஒண்ணியும் தோடம் இல்லியே...உங்க பிர-தோடப் பாடல்களைப் போலவேதானே இவையும்....

ஆகவே தொடர்ந்து இடவும்.  இணைப்பாக இல்லாமல் இங்கேயே இட்டால் என்னைப் போன்ற முதுகுவலிக்காரர்களுக்கும் படிக்க உதவியாக இருக்கும் என்பது அடியேன் தாஸஸ்ய விக்ஞாபனம்.  அஸ்மின் ஆசார்யன் அடியேனுடைய ஸ்வனாவஸ்தையில் எழுந்தருளி அடியேனுக்கு ஆக்ஞாபித்ததும் இதுவே.  :D

thangamani

unread,
Jul 24, 2009, 2:23:32 AM7/24/09
to சந்தவசந்தம்

On Jul 23, 6:54 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அன்புள்ள தங்கமணி,
>

>  23-7-2009+cennai+kandhakOttap+perumAn[1].doc
> 125KViewDownload


>
> இணைப்பை மீண்டும் யூனிகோட் உருவில் காணவும். (முந்திய இணைப்பில் உள்ளதையும்
> யூனிகோட் எழுத்துருவில் மாற்றித் தான் இட்டேன். என்னுடைய கணினியில் சரியாகத்
> தெரிகிறது.)
> அனந்த் 23-7-2009
> பி.கு. என் இடுகையைப் படித்து வருகிறீர்கள் என்பது நல்ல செய்தி. மனத்தில்
> தோன்றியதை எப்படியோ சொல்ல முயலும் வகையில் என்றோ இட்ட பாடல்கள் மிகவும்
> personal ஆக இருப்பதால், தொடர்ந்து இடுவது தேவை தானா என்று இன்று காலை
> தோன்றியது...
>

> 2009/7/23 thangamani <tvthangam...@gmail.com>

> > > - Show quoted text -- Hide quoted text -

thangamani

unread,
Jul 24, 2009, 3:15:51 AM7/24/09
to சந்தவசந்தம்
திரு.அனந்த் அவர்களுக்கு,
தமிழில் பாடல் தெரிகின்றது!மிக்க நன்றி! இறைவன் சம்பந்தமான
பாடல்களை நாங்கள் படித்தின்புறக் கூடாதா?
ஏன் உங்களுக்கு இவ்வெண்ணம் எழுகின்றது?தயைசெய்து
பாடல்கள் இடவும்.நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

On Jul 23, 6:54 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> அன்புள்ள தங்கமணி,
>

>  23-7-2009+cennai+kandhakOttap+perumAn[1].doc
> 125KViewDownload


>
> இணைப்பை மீண்டும் யூனிகோட் உருவில் காணவும். (முந்திய இணைப்பில் உள்ளதையும்
> யூனிகோட் எழுத்துருவில் மாற்றித் தான் இட்டேன். என்னுடைய கணினியில் சரியாகத்
> தெரிகிறது.)
> அனந்த் 23-7-2009
> பி.கு. என் இடுகையைப் படித்து வருகிறீர்கள் என்பது நல்ல செய்தி. மனத்தில்
> தோன்றியதை எப்படியோ சொல்ல முயலும் வகையில் என்றோ இட்ட பாடல்கள் மிகவும்
> personal ஆக இருப்பதால், தொடர்ந்து இடுவது தேவை தானா என்று இன்று காலை
> தோன்றியது...
>

> 2009/7/23 thangamani <tvthangam...@gmail.com>

> > > - Show quoted text -- Hide quoted text -

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 24, 2009, 9:30:19 AM7/24/09
to santhav...@googlegroups.com

24-7-2003 நாட்காட்டி சுட்டும் மூன்று தலங்களில் கோவில் கொண்டுள்ள தெய்வங்கள். உற்சவ விவரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.

திருச்சிற்றம்பலம்   
    
¬¸¡! ´§Ã¿¡Ç¢ø «ýÀýயான் ãÅ¢¼í¸û*
§À¡Ìõ Ũ¸¸ñ§¼ý Òòàâø - ²¸¡ó¾î
¦º¡ó¾Ó¼ý Á¡ÄÅüÌî ÝÊì ¦¸¡Îò¾Å¨Ç;
Íó¾Ã¢Â¡û ÅûÇ¢Ô¼ý §º÷ó¾¢ÕìÌõ - ¸ó¾¨É;
§¸¡ÄÓ¼ý ¿¡¨¸¿¸÷ì §¸¡Å¢ø ¦¸¡ÖÅ¢ÕìÌõ
¿£ÄŢƢò ¾¡¨Â ¿¢¨ÉóÐ. 

(*மூவிடங்கள்: ãýÚ þ¼í¸û/தலங்கள்; மேலும், மூன்று விடங்கள்=ÓõÁÄõ)

அனந்த் 24-7-2009

2009/7/23 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
24-7-2009 மூவிடங்கள்-ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தணி நாகை.doc

Siva Siva

unread,
Jul 24, 2009, 9:44:07 AM7/24/09
to santhav...@googlegroups.com
'மூவிடங்கள் போகும் வகை' - அழகு!

2009/7/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

24-7-2003 நாட்காட்டி சுட்டும் மூன்று தலங்களில் கோவில் கொண்டுள்ள தெய்வங்கள். உற்சவ விவரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்.

திருச்சிற்றம்பலம்   
    
¬¸¡! ´§Ã¿¡Ç¢ø «ýÀýயான் ãÅ¢¼í¸û*
§À¡Ìõ Ũ¸¸ñ§¼ý Òòàâø - ²¸¡ó¾î
¦º¡ó¾Ó¼ý Á¡ÄÅüÌî ÝÊì ¦¸¡Îò¾Å¨Ç;
Íó¾Ã¢Â¡û ÅûÇ¢Ô¼ý §º÷ó¾¢ÕìÌõ - ¸ó¾¨É;
§¸¡ÄÓ¼ý ¿¡¨¸¿¸÷ì §¸¡Å¢ø ¦¸¡ÖÅ¢ÕìÌõ
¿£ÄŢƢò ¾¡¨Â ¿¢¨ÉóÐ. 

(*மூவிடங்கள்: ãýÚ þ¼í¸û/தலங்கள்; மேலும், மூன்று விடங்கள்=ÓõÁÄõ)

அனந்த் 24-7-2009


VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 24, 2009, 10:20:01 AM7/24/09
to santhav...@googlegroups.com

குமார், தங்கமணி, ஹரி: உங்கள் ஊக்க மொழிகளுக்கு மிக்க நன்றி. ஹரி: பாடலை இங்கே இடாமல் இணைப்பைப் பார்க்க நான் வேண்டுவதற்குக் காரணம், அப்பாடலை எழுதத் தூண்டிய தெய்வம்/தெய்வங்களின் உற்சவம் பற்றிய சேதி தெரிவதற்கும் அன்றையத் திருக்கோலத்தை மனக்கண்ணால் பார்த்து மகிழ்வதற்கும் தான். எல்லாமாக இருக்கும் இறைவன் நமக்கு இரங்கி வெவ்வேறு இடங்களில், அந்தத் தலத்திற்கே உரிய விசேடக் கோலங்களில் காட்சி தருவதை நாட்காட்டி சுட்டுவதை நாம் உணர்ந்து அனுபவிக்கலாம். உங்களுக்குச் சிரமம் விளைவிக்காதிருக்க பாடலை இங்கேயும் இனி இடுகிறேன். முடிந்த போது இணைப்பைப் பார்க்கவும்.
 
நாட்காட்டி வழியாக (http://www.tamildailycalendar.com/tamil-daily-calendar-2007-2008.php), இன்று (24-7-2009) படைவீடு அன்னை ரேணுகாம்பாள் சிம்ம வாகனத்தில் தெருவில் வருவதைப் பார்க்க அங்குக் கூடியிருக்கும் அன்பர்களோடு நாமும் (அவர்கள் கண்ணுக்குத் தெரியாத உருவில்!) கலந்து கொண்டு, அம்மையை நம் இஷ்டம் போல அலங்காரம், ஆராதனை செய்து மகிழலாம். படைவீடு எங்கே உள்ளது என்று எனக்கு இதுவரை தெரியாது. எனினும் நம் கூகிள் ஆண்டவன் துணையால் அது பற்றியும் ஆங்குள்ள ரேணுகாம்பிகையைப் பற்றியும் தெரிந்து கொண்டு நம் மனக்கண்ணின் வீச்சைப் பெரிதாக்கலாம். (http://thiruthalam.blogspot.com/2006/06/blog-post_115112731128294857.html). படவேடு படைவீடானதையும் அறியலாம். (தலங்கள் பற்றிய புராணம்/ செவிவழிக் கதைகளில் நம் உள்ளத்தை உயர்த்தும் சேதிகளை மட்டும் தேர்ந்து மற்றவற்றை ஒதுக்கி நாம் கடைத்தேறும் வழியைக் காணலாம். Santa Clause உருவத்தின், கதையின் பின்னால் உள்ள பிறரிடத்தில் அன்பு, ஈகை ஆகிய சிறப்புக்களைக் காண்பது போலவே இறைவனின் வெளிப்படைக் கோலங்களின் தத்துவத்தை அறிவதும்.)

அனந்த்
24-7-2009   

2009/7/24 thangamani <tvthan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 25, 2009, 9:39:32 AM7/25/09
to santhav...@googlegroups.com
இன்றைய பாடல் நயினார் கோயில் அன்னை சௌந்தரநாயகியைப் பற்றியது. அதற்கான 25-7-2003 நாட்காட்டிக் குறிப்பைப் பாடலுடன் இணைப்பில் காணவும்.
------------------------------------------
 
அழகார் நயினார் கோயிலிலே அன்னை சவுந்தர நாயகிஇன்(று)

.... அரசு புரியும் அலங்காரம் அகக்கண் ணாலே அருந்துகின்றேன்

குழையார் பரமன் கொஞ்சுகின்ற கோல மயிலின் பரந்திடும்வெண்

.... குடைக்கீழ் இன்று குனிந்துநிற்பார் கோடிக் கணக்கில் வானவரும்

மழையாய்ப் பொழியும் விழிகளுடன் மாந்தர் திரளும்; அவளும்பெரு

.... மதர்ப்பாய் ரசத சிம்மமதில் வலமாய் வந்தே அவர்செய்யும்

பிழைகள் தூசாய்ப் பறந்திடுமோர் பெரிய விந்தை ஆற்றிடுவாள்

.... பேதை என்னை அவர்மிதிக்கும் புல்லாய் அவள்தான் மாற்றுவளோ?
 
---------------------
அனந்த்
25-7-2009


2009/7/24 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
25-7-2003 நயினார் கோயில் அன்னை சவுந்தர நாயகி.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 26, 2009, 9:04:04 AM7/26/09
to santhav...@googlegroups.com

திருவாடானை சினேகவல்லி அம்மையின் காட்சியை 26-7-2003 நாட்காட்டி வழியே காணலாம். இணைப்பைப் பார்க்கவும்.
 
 
ஆடானை ஊர்உறையும் அன்னை சிநேகவல்லி
வாடாத அன்புபொழி மாரியன்னாள் - நாடியவள்
அன்னப்புள் வாகனத்தில் அன்பருக்குக் காட்சிதரும்
வண்ணத்தைக் காணவா ரீர்!  


அனந்த்
26-7-2009
2009/7/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
26-7-2003 திருவாடானை அன்னை சிநேகவல்லி.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 27, 2009, 9:09:27 AM7/27/09
to santhav...@googlegroups.com

மாத சிவராத்திரியை ஒட்டித் தில்லை அம்பலவாணனைப் பற்றிய பாடலை 27-7-2003 நாட்காட்டி இணைப்பில் காணலாம்.
 

திங்கள் அணிந்தோன் சிதம்பரத்(து) அம்பலத்தான்

திங்கள் தொறும்ஒரு ராத்திரியில் - எங்கள்

பிறவிப் பிணிநீங்கிப் பேரின்பம் எய்த

இரங்கி நடம்புரிவான் இன்று. 

அனந்த்
27-7-2009
2009/7/26 VETTAI ANANTHANARAYANAN gan...@gmail.comதிருவாடானை சினேகவல்லி அம்மையின் காட்சியை 26-7-2003 நாட்காட்டி வழியே காணலாம். இணைப்பைப் பார்க்கவும்.
 
 
27-7-2003 மாத சிவராத்திரி -சிதம்பரம்.doc

Siva Siva

unread,
Jul 27, 2009, 10:21:55 AM7/27/09
to santhav...@googlegroups.com
"சிதம்பரத்து அம்பலத்தான்"
அம்பரம் = அம்பலம் அன்றோ?
 'திருத்தில்லை அம்பலத்தான்' என்றால் இன்னும் சிறக்கும் என எண்ணுகிறேன்.

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

2009/7/27 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

மாத சிவராத்திரியை ஒட்டித் தில்லை அம்பலவாணனைப் பற்றிய பாடலை 27-7-2003 நாட்காட்டி இணைப்பில் காணலாம்.
 

திங்கள் அணிந்தோன் சிதம்பரத்(து) அம்பலத்தான்

திங்கள் தொறும்ஒரு ராத்திரியில் - எங்கள்

பிறவிப் பிணிநீங்கிப் பேரின்பம் எய்த

இரங்கி நடம்புரிவான் இன்று. 

அனந்த்
27-7-2009

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 27, 2009, 10:54:38 AM7/27/09
to santhav...@googlegroups.com

நானும் இதை எண்ணிப் பார்த்ததுண்டு. அம்பரம் என்பது இங்கு ஆகாசம், திசை, வெளி ஆகியவற்றைக் குறிக்கும் (மற்ற பொருள்கள்: கடல், துயிலிடம்- கழக அகராதி).) சிதம்பரம் என்பது சித் (அறிவு) என்னும் எல்லையில்லா வெளியைக் குறிக்கும். சூக்குமமாக இதைக் குறிக்கும் சிதம்பர இரகசியம் தில்லைத் தலத்துக் கோயிலில் ஆடலரசன் சன்னிதிக்கருகில் symbolic ஆக அமைந்துள்ளது. அம்பலம் என்பது பொது இடம் அல்லது சபையைக் குறிக்கும் (மேலும், வெளி, கூடுமிடம், தில்லை- க. அகராதி).) இங்குத் தாண்டவக் கோலத்தில் இறைவன் அடியார்க்குக் காட்சி தருகிறான். அவன் நடம் புரியும் சபையை வெட்ட வெளி  என்று கருதும்போது அம்பரம், அம்பலம் இரண்டும் ஒன்றாகிறது. இது என் புரிதல்.

 

அனந்த்  



2009/7/27 Siva Siva <naya...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 27, 2009, 12:11:20 PM7/27/09
to santhav...@googlegroups.com
ரசத சிம்மம்..?
யோகியார்

2009/7/25 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 27, 2009, 1:04:05 PM7/27/09
to santhav...@googlegroups.com

ரசதம் என்பது வெள்ளியைக் குறிக்கும் ரஜதம் என்ற சொல்லின் தமிழ் வடிவம். ரசத சிம்மம் -= வெள்ளியாலான சிங்கம் (வாகனத்தைக் குறிப்பது). மதுரைக் கோவிலில் ஆனந்த சுந்தர நடராசன் (அதிர வீசியாடி என்றும் பெயருண்டு) நடமிடும் வெள்ளியம்பலத்தை ரசத/ரஜத சபை என்று சுட்டுவர்.

 

அனந்த்
 

(என் முந்திய இடுகையைத் தொடர்ந்து, அம்பரம் என்பதற்கு உடை/ஆடை என்ற பொருளும் உண்டு.  திகம்பரன்- திசைகளையே ஆடையாகக் கொண்டவன்- என்பது அரன் அருவுருவாக இருப்பதை இது காட்டும்.)  



2009/7/27 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 27, 2009, 4:02:06 PM7/27/09
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி அநந்த்..
 வேதம்-யோகியார்

2009/7/27 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 28, 2009, 11:10:44 AM7/28/09
to santhav...@googlegroups.com

28-7-2003 அன்றைய பாடல் கிட்டாதததால், இன்றைய நாட்குறிப்பில் காணும் மதுரை மீனாக்ஷி அன்னை பேரில் முன்பு நான் எழுதிய பாடல் ஒன்றை இன்றைய நாட்காட்டித் தாளுடன் இணைத்துள்ளேன்.

அனந்த்
28-7-2009

2009/7/27 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
28-7-2009 Meenakshi.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 28, 2009, 11:15:48 AM7/28/09
to santhav...@googlegroups.com

28-7-2003 அன்றைய பாடல் கிட்டாதததால், இன்றைய நாட்குறிப்பில் காணும் மதுரை மீனாக்ஷி அன்னை பேரில் முன்பு நான் எழுதிய பாடல் ஒன்றை இன்றைய நாட்காட்டித் தாளுடன் இணைத்துள்ளேன்.

அனந்த்
28-7-2009

2009/7/27 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

மாத சிவராத்திரியை ஒட்டித் தில்லை அம்பலவாணனைப் பற்றிய பாடலை 27-7-2003 நாட்காட்டி இணைப்பில் காணலாம்.
 

28-7-2009 Meenakshi.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 29, 2009, 10:30:29 AM7/29/09
to santhav...@googlegroups.com
ஆடிச் சுவாதியான  இன்று 29-7-2009 சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை தினம். 29-7-2003 நாட்குறிப்பில் காணும் திருவாடானைத் தலத்தில், சுந்தரர் சேரமான் பெருமான் நாயனாருடன் கைலாசம் சென்று சிவபெருமானைக் கண்டு தொழுத காட்சியை ஆடிச் சுவாதி நாளகிய இன்று சிறப்பாகக் கொண்டாடுவர். இணைப்பில், இத்தலத்திலுள்ள இரத்தினகிரீசுவரர் கோவிலையையும், சினேகவல்லி அன்னை பற்றிய பாடலையும் காணலாம்.  

அனந்த் 29-7-2009
------------------------------------------------------
2009/7/28 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
29-7-2003 thiruvAdAnai snEhavalli amman.doc

Siva Siva

unread,
Jul 29, 2009, 11:00:23 AM7/29/09
to santhav...@googlegroups.com
ஆடானை - இது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=2112&padhi=122+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95


2009/7/29 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

ஆடிச் சுவாதியான  இன்று 29-7-2009 சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை தினம். 29-7-2003 நாட்குறிப்பில் காணும் திருவாடானைத் தலத்தில், சுந்தரர் சேரமான் பெருமான் நாயனாருடன் கைலாசம் சென்று சிவபெருமானைக் கண்டு தொழுத காட்சியை ஆடிச் சுவாதி நாளகிய இன்று சிறப்பாகக் கொண்டாடுவர். இணைப்பில், இத்தலத்திலுள்ள இரத்தினகிரீசுவரர் கோவிலையையும், சினேகவல்லி அன்னை பற்றிய பாடலையும் காணலாம்.  

அனந்த் 29-7-2009
------------------------------------------------------

T.Raguveeradayal

unread,
Jul 29, 2009, 12:24:26 PM7/29/09
to santhav...@googlegroups.com
தங்கள் பாடலைப் படித்து ரசிக்கும் இன்பம் அத்துடன் எங்கள் சேது மண்ணைப் பற்றியும் படிக்கும் சுகமான அனுபவம். வாழ்க!
Adiyen,
Dasan,

Thiruppathi Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://rajamragu.spaces.live.com


2009/7/29 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 30, 2009, 8:40:24 AM7/30/09
to santhav...@googlegroups.com

30-7-2003 அன்று எழுதிய பாடல் கைக்குக் கிட்டாததால், இன்றைய (30-7-2009) நாட்குறிப்பில் காணும் அம்பில் மேதா தக்ஷிணாமூர்த்தி பேரில் அமைத்த ஒரு பாடல் கீழே:  

வேதா கமங்கள் விரிக்கவொணாத் தத்துவத்தை
நீதான் உணர்த்திட நினைத்ததனால் - மேதா
வடிவாக வந்தாய் வரவேற்கும் எங்கள்
கடலைத்தார் ஏற்பாய் கனிந்து.

குறிப்பு: மேதா= அறிவு, ஞானம் (medhA f. mental vigour or power , intelligence , prudence , wisdom (pl. products of intelligence , thoughts , opinions). 3,4 அடிகளில், ’வடிவாக, கடலை’ - வருக்க எதுகை.
 
வியாழக் கிழமையன்று தக்ஷிணாமூர்த்திக்குக் கடலை மாலை சாற்றுதல் சிறப்பு என்பர். இன்று அம்பில் என்னும் தலத்தில் அவ்வண்ணம் செய்து வழிபடுவதாக நாட்குறிப்பில் காண்கிறது. அம்பில் பாடல்பெற்ற தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது: http://paadal-petra-sthalangal.blogspot.com/2007/07/i-have-recently-released-information.html. இந்தச் சுட்டியின் கீழ்ப்பகுதியில் மாயவரத்தைச் சுற்றியுள்ள தலங்களின் பெயர்களைக் கொண்ட படத்தைக் காணலாம்.
அனந்த்
30-7-2009
-------------------------------
2009/7/29 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

ananth

unread,
Jul 30, 2009, 9:43:09 AM7/30/09
to சந்தவசந்தம்
முன்பிட்ட பாடலில் நுழைந்த தளைதட்டல் ஒன்றை நீக்கி:

வேதா கமங்கள் விரிக்கவொணாத் தத்துவத்தை

நீதான் உணர்த்த நினைத்ததனால் - மேதா


வடிவாக வந்தாய் வரவேற்கும் எங்கள்
கடலைத்தார் ஏற்பாய் கனிந்து.

அன்பில் என்பதும் அம்பில் என்பதும் வெவ்வேறு தலங்கள் எனத் தெரிகிறது.
அன்பில் (திருஅன்பிலாலந்துறை) இறைவன் மேல் சம்பந்தர், அப்பர்
பாடியுள்ளனர்.

அனந்த் 30-7-2009


On Jul 30, 8:40 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> 30-7-2003 அன்று எழுதிய பாடல் கைக்குக் கிட்டாததால், இன்றைய (30-7-2009)
> நாட்குறிப்பில் காணும் அம்பில் மேதா தக்ஷிணாமூர்த்தி பேரில் அமைத்த ஒரு பாடல்

> கீழே:...
>
> read more »


>
> வேதா கமங்கள் விரிக்கவொணாத் தத்துவத்தை
> நீதான் உணர்த்திட நினைத்ததனால் - மேதா
> வடிவாக வந்தாய் வரவேற்கும் எங்கள்
> கடலைத்தார் ஏற்பாய் கனிந்து.
> குறிப்பு: மேதா= அறிவு, ஞானம் (medhA f. mental vigour or power , intelligence
> , prudence , wisdom (pl. products of intelligence , thoughts , opinions).
> 3,4 அடிகளில், ’வடிவாக, கடலை’ - வருக்க எதுகை.
>
> வியாழக் கிழமையன்று தக்ஷிணாமூர்த்திக்குக் கடலை மாலை சாற்றுதல் சிறப்பு என்பர்.
> இன்று அம்பில் என்னும் தலத்தில் அவ்வண்ணம் செய்து வழிபடுவதாக நாட்குறிப்பில்

> காண்கிறது. அம்பில் பாடல்பெற்ற தலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது:http://paadal-petra-sthalangal.blogspot.com/2007/07/i-have-recently-r....

> >>> *அனந்த்
> >>> 27-7-2009
> >>> *


> >>> 2009/7/26 VETTAI ANANTHANARAYANAN gan...@gmail.comதிருவாடானை சினேகவல்லி
> >>> அம்மையின் காட்சியை 26-7-2003 நாட்காட்டி வழியே காணலாம். இணைப்பைப்
> >>> பார்க்கவும்.
>

> >>>  *ஆடானை ஊர்உறையும் அன்னை சிநேகவல்லி


> >>> வாடாத அன்புபொழி மாரியன்னாள் - நாடியவள்
> >>> அன்னப்புள் வாகனத்தில் அன்பருக்குக் காட்சிதரும்

> >>> வண்ணத்தைக் காணவா ரீர்!   *
>
> >>>> *அனந்த்
> >>>> 26-7-2009
> >>>> *

> >>>>>>>>>>  19-7-2003 பாடலை- Hide quoted text -

Kaviyogi Vedham

unread,
Jul 30, 2009, 11:58:02 AM7/30/09
to santhav...@googlegroups.com
ரொம்ப அதிசயம் ஒன்று இன்று நடந்தது அநந்த்!
 வழக்கம்போல் இன்று காலை தீவிர த்யானத்தில் இறங்கி குருஜி பாபாஜியின் ஒளி உருவம் பார்த்து மகிழ்ந்திருந்தேன்.அவர் திடீர் என நம்ம மேதா தக்‌ஷிணாமூர்த்தியைத் த்யானி
அவர் உருவம் ஆக்ஞா சக்கரத்தில் கொண்டுவா என்க, அப்படியே த்யானிக்க,
 பளீர் என்று ஆலமரமும்,சின்மயமுத்ரையும்,அவரது இடதுகால் மடக்கி அருள்கிற
ஒளி வடிவமும் புன்சிரிப்பும் தோன்றலாச்சு. ரொம்ப சந்தோஷமாயிருந்தது..12 நிமிடம் கழிந்திருக்கும். அப்படியே...பேராநந்தம்தான் போங்கள்!
 பிறகு சுமார் 9 மணிக்கு முதல் மெயில் ஆக உங்கள் மடல் கண்டதும் தூக்கிவாரிப்போட்டது.இன்று மேதா தக்ஷிணாமூர்தி தினம் என்றும் உங்கள் அழகிய
பாடலும் கண்டு பரவசம் எய்தினேன்.ஆச்சர்யம்..அன்றொருநாள் என் குருவும், அரவிந்தரும் சொன்ன வார்த்தை பொய்க்குமோ?
“ விசேட தினங்களில் ரிஷிகள் மனக்கண்ணால்கண்டபடி அந்தந்த உருவில் ஒளிக்கடவுள்
கீழே இறங்கி நமக்குத் தரிசனம் கொடுக்கிறார்கள். ஆகவே அன்று அவ்வுருவில் நாம் வழிபட்டு, பாடிப்பரவி, பின் நைவேத்யமும் சமர்ப்பிக்கவேண்டும்.”
 அதன்படி மெயில் படித்ததும்”வடவிடபி சமீபே பூமிபாகே நிஷண்ணம்..
எனும் அவரது அஷ்டகப்பாடல் பாடி (வாக்கிங்க் போகிற அவசரத்தில்..)என் பிஸ்கட்டையும்,
தர்மபத்னி தந்த அயன் காப்பியையும் அவரைக்குடிக்கச்சொல்லி சமர்ப்பித்தேன். மகிழ்ந்தேன். யாவும் சக்திப்பரவசமே..!அவன் அருளால்..அவன் தாள் வணங்கி....(பாடல்)
தியானக் குருகண்டேன்! தீபோல் ஒளிர்ந்து
- ‘ மயானம் உனக்கிலை!ஆ மாம்,ஆம்!-வியாகுலமும்
இல்லையடா! தக்‌ஷி ணா மூர்த்தியை இக்கணம்காண்!-”
சொல்இது நம்குரு சொல்!!
 என்ற பாடல் பிறந்ததை உங்களுடன் பகிர்கிறேன்!.
  1.  நன்றி
  2. யோகியார்


 






...
2009/7/30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 31, 2009, 10:00:11 AM7/31/09
to சந்தவசந்தம்

31-7-2003 அன்று எழுதிய ’நாட்காட்டித் தெய்வப்’ பாடல் கிட்டவில்லை. ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப்படும் இன்றைய (31-7-2009) நாட்காட்டி, ஆற்காடு ஸ்ரீபெருந்தேவித் தாயார் வரலக்ஷ்மி அலங்காரக் காட்சியெனக் குறிக்கிறது. அதை ஒட்டி அமைத்த ஒரு பாடல் கீழே:

ஆற்கா டுறையும்எம் அன்னாய்இன் னாளில்நீ

ஏற்பாய் வரந்தரும் இலக்குமியின் - தோற்றமதில்

மூழ்கித் திளைத்திருப்பேன் முன்செய்த வல்வினைகள்

மாழ்கவரம் ஈவாய் மகிழ்ந்து.

(மாழ்குதல் = சாதல், அழிதல்)
அனந்த்
31-7-2009

===================================================
2009/7/30 ananth <gan...@gmail.com>
முன்பிட்ட பாடலில் நுழைந்த தளைதட்டல் ஒன்றை நீக்கி:

வேதா கமங்கள் விரிக்கவொணாத் தத்துவத்தை
நீதான் உணர்த்த நினைத்ததனால் - மேதா
வடிவாக வந்தாய் வரவேற்கும் எங்கள்
கடலைத்தார் ஏற்பாய் கனிந்து.

அன்பில் என்பதும் அம்பில் என்பதும் வெவ்வேறு தலங்கள் எனத் தெரிகிறது.
அன்பில் (திருஅன்பிலாலந்துறை) இறைவன் மேல் சம்பந்தர், அப்பர்
பாடியுள்ளனர்.

அனந்த் 30-7-2009
============================

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 1, 2009, 9:17:36 AM8/1/09
to சந்தவசந்தம்

இன்று (1-8-2009) சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் வீதியுலா என்று நாட்காட்டி கூறுகிறது (இணைப்பைப் பார்க்கவும்). அதையொட்டிய பாடல்:

என்புறக் கண்களால் இன்றுநீ காட்டிடும்
.. எழில்மிகு காட்சி தன்னை
... எங்ஙனம் காண்பதென் றேங்கியே நிற்குமிவ்
.... வேழையேற் கிரங்கி யுன்றன்
 
அன்பரில் ஒருவனாய் அன்னைநீ கருதிஎன்
.. அகவிழி திறந்து வைத்தே
... ஆயிரம் ஆயிரம் மின்விளக் கேற்றியே
.... அலங்கரித் தழகு செய்த
பொன்விமா னத்திலே பொங்கியே எங்குமாய்ப்
.. பரவிடும் பூவின் மணமும்
... புதுவகை ஆடையும் வளையலும் சடையிலே
.... பூண்டநல் முத்தின் அணியும்
 
தென்பட வைத்தஎன் தேவியே! திருவளர்
.. சேலம்செவ் வாய்ப்பேட் டையில்
... திருவுலா செய்திடும் மாரியே! அம்மையே!
.... தெரிசனம் தந்த தாயே!


அனந்த்
1-8-2009

2009/7/31 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 1, 2009, 10:07:53 AM8/1/09
to சந்தவசந்தம்
இன்றைய நாட்காட்டி இணைப்பு

2009/8/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
1-8-2009 சேலம் செவ்வாய்ப்பேடை ஸ்ரீமாரியம்மன்.docx

Kaviyogi Vedham

unread,
Aug 1, 2009, 12:46:56 PM8/1/09
to santhav...@googlegroups.com
 ‘ஆயிரம் ஆயிரம் மின்விளக் கேற்றியே
.... அலங்கரித் தழகு செய்த
பொன்விமா னத்திலே பொங்கியே எங்குமாய்ப்
.. பரவிடும் பூவின் மணமும்
... புதுவகை ஆடையும் வளையலும் சடையிலே
.... பூண்டநல் முத்தின் அணியும்
 
தென்பட வைத்தஎன் தேவியே..!..”
*******************************
 அடடா! என்ன அற்புதக் கற்பனை [போங்கள்! ரொம்பவும் ரசித்துப்படித்தேன்.. தேன்.
 நீவிர் வாழ்க!.
 யோகியார்


2009/8/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 2, 2009, 9:00:05 AM8/2/09
to சந்தவசந்தம்

இன்றைய நாட்காட்டியில் திருமெய்யம் பெருமாள் தேரில் பவனி வருதல் குறிக்கப்பட்டுள்ளது. அதை நினைத்து:

ஐயம் எனக்கில்லை ஐயாநீ வாழ்திரு

மெய்யம் பதியில்தேர் மேலேறி - வையத்தோர்
வாழ அருளைநீ வாரி வழங்கையிலிவ்
வேழையும்கை ஏந்திவரு வேன்.

அனந்த்
2-8-2009

பி.கு. 2003 ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டித் தெய்வங்கள் பற்றி எழுதி வந்த தொடரில் விட்டுப் போன நாட்களில் இவ்வாண்டு நாட்காட்டியில் காணும் விழாக்கள் பற்றி எழுத முயன்றுள்ளேன். இன்று காணும் திருமெய்யம் (திருமயம்) வைணவத் திவ்ய தேசங்கள் 108-ல் ஒன்றாகும். இது புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.    

2009/8/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

srinivasan s

unread,
Aug 2, 2009, 9:17:42 AM8/2/09
to santhav...@googlegroups.com
மெய்யம் பெருமாள் மிகவருள் செய்வரே
வையம்  புகழ உமக்கே.
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்

 

thangamani

unread,
Aug 2, 2009, 1:45:56 PM8/2/09
to சந்தவசந்தம்
எண்ணமெல்லாம் பூத்திருக்கும் இன்னருள் தெய்வவுலா!
வண்ணஒளித் தேரினிலே வந்தவுலா!-- கண்ணிறைந்த
காட்சியெனப் பார்த்துக் களித்திடத் தந்தகவி
மாட்சியினைப் போற்றல் மகிழ்வு.

அன்புடன்,
தங்கமணி.

On Aug 2, 6:00 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> இன்றைய நாட்காட்டியில் *திருமெய்யம் பெருமாள் தேரில் பவனி* வருதல்


> குறிக்கப்பட்டுள்ளது. அதை நினைத்து:

> *ஐயம் எனக்கில்லை ஐயாநீ வாழ்திரு*
> *


> மெய்யம் பதியில்தேர் மேலேறி - வையத்தோர்
> வாழ அருளைநீ வாரி வழங்கையிலிவ்

> வேழையும்கை ஏந்திவரு வேன்.*...
>
> read more »


>
> அனந்த்
> 2-8-2009
>
> பி.கு. 2003 ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டித் தெய்வங்கள் பற்றி எழுதி வந்த தொடரில்
> விட்டுப் போன நாட்களில் இவ்வாண்டு நாட்காட்டியில் காணும் விழாக்கள் பற்றி எழுத
> முயன்றுள்ளேன். இன்று காணும் திருமெய்யம் (திருமயம்) வைணவத் திவ்ய தேசங்கள்
> 108-ல் ஒன்றாகும். இது புதுக்கோட்டையிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில்
> உள்ளது.
> 2009/8/1 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
>
>
>

> > **

> >>> > >>> மாத சிவராத்திரியை- Hide quoted text -

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 2, 2009, 11:07:01 PM8/2/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஸ்ரீனிவாசன், தங்கமணி,
உங்கள் பின்னூட்டப் பாடல்கள் மிக அழகு! 
நன்றியுடன்,
அனந்த்
2009/8/2 thangamani <tvthan...@gmail.com>

srinivasan s

unread,
Aug 3, 2009, 4:03:17 AM8/3/09
to santhav...@googlegroups.com
அது மெய்யம் ஊட்டிய பாடல்.
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்

 
2009/8/2 thangamani <tvthan...@gmail.com>

>
> - Show quoted text - Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 3, 2009, 9:30:10 AM8/3/09
to சந்தவசந்தம்
3-7-2003 நாட்காட்டியும் இன்றைய (3-7-2009) நாட்காட்டியும் சங்கரன் கோவில் கோமதியம்மன் விருஷப வாகன சேவை செய்யும் காட்சியைக் காட்டுகின்றன. ((2 நாட்காட்டித் தாள்களையும் இணைப்பில் பார்க்கவும்).
 
நடையாய் நடந்துன்றன் கோவிலைநான் காணக்

கிடைக்க வரம்உன்னைக் கேட்டேன் - தடையேதும்  

இன்றிஉளக் கண்முன் இடபம்அமர் கோமதிநீ

இன்றுவந்(து) ஈந்தாய் அதை.  

அனந்த்
3-8-2009

பி.கு. இது 3-7-2003 அன்று எழுதிய பாடல். முன்செய்த நல்வினைப் பயனால் சில மாதங்களுக்கு முன் சங்கரன் கோவில் சென்று கோமதி அன்னையையும் ஐயன் சங்கரநாராயணனையும் நேரில் கண்டு தரிசிக்கும் பேறு கிட்டியது.
--------------------------------------

2009/8/2 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
3-8-2003 Sankaran kOvil gOmathai amman.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 4, 2009, 9:16:19 AM8/4/09
to சந்தவசந்தம்

செவ்வாய்க் கிழமையான இன்று (4-8-2009), சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் திருவிழா பற்றி 4-8-2003-ல் எழுதிய பாடலைக் கீழே காணலாம். நாட்காட்டித் தாளையும் பாடலையும் இணைப்பில் காணலாம்.

 ±ýÛû Å¢Ç측ö þÕôÀÅû þýÈí§¸

 Á¢ýÅ¢ÇìÌ ¦ÅûÇ¢ Å¢Á¡Éò¾¢ø - ¦¸¡û¨Ç

 «Æ§¸¡Î ¦ºùÅ¡ö ¾Åúº¢Ã¢ôÀ¡ø «ýÒ

 Á¨Æ¦À¡Æ¢¾ø ±ñÏõ ÁÉõ.


அனந்த்
4-8-2009  
-------------------------------------

2009/8/3 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
4-8-2009 சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன்.docx

K.R. Kumar

unread,
Aug 4, 2009, 9:55:06 AM8/4/09
to santhav...@googlegroups.com
இந்த மடலிலும், இணைப்புகளிலும் எழுத்துரு சரியாக வரவில்லை.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2009/8/4 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 4, 2009, 10:37:02 AM8/4/09
to santhav...@googlegroups.com
Looks like I posted a Windows Vista .docx file instead of the compatible .doc file. Sorry about that. Here is the re-post including the attachment:
 
செவ்வாய்க் கிழமையான இன்று (4-8-2009), சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் திருவிழா பற்றி 4-8-2003-ல் எழுதிய பாடலைக் கீழே காணலாம். நாட்காட்டித் தாளையும் பாடலையும் இணைப்பில் காணலாம்.

 என்னுள் விளக்காய் இருப்பவள் இன்றங்கே

 மின்விளக்கு வெள்ளி விமானத்தில் – கொள்ளை

 அழகோடு செவ்வாய் தவழ்சிரிப்பால் அன்பு

 மழைபொழிதல் எண்ணும் மனம்.
 


அனந்த்
4-8-2009  

2009/8/4 K.R. Kumar <krish...@gmail.com>
4-8-2009 சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன்.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 5, 2009, 1:25:29 PM8/5/09
to santhav...@googlegroups.com

இன்று (5-8-2009) நாட்காட்டியில் காஞ்சிபுரத்தில் எம்பெருமான் கஜேந்திர மோட்சம் கருடசேவை என்ற குறிப்புக் காண்பதை ஒட்டி:

கலுழன்மே லூர்ந்து கயவரசைக் காக்க

உலகோர் வியக்கவிரைந் துற்றாய் - நலம்பயக்கும்
அக்கோலம் தன்னை அடியார்க்குக் காட்டவந்தாய்
இக்காஞ்சி வீதியிலே இன்று.

அனந்த்
5-8-2009
கலுழன்=கருடன் கயவரசன் = கஜேந்திரன்
ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் தலங்களிலும் இன்று பெருமாள் கருட சேவையில் காட்சி தருகிறார்.

2009/8/4 VETTAI ANANTHANARAYANAN gan...@gmail.com

Kaviyogi Vedham

unread,
Aug 5, 2009, 5:57:33 PM8/5/09
to santhav...@googlegroups.com, arsvedh...@gmail.com, sudhave...@gmail.com, rakshi...@yahoo.com
காஞ்சியில்   ‘மால்’கோலம் கார்வீதி மட்டும்தான்!
பாய்ஞ்சிவந்து யானைகாப் பண்கோலம்-சாய்ஞ்சஓர்
..
பாறையில்!!- வந்தால்நீர் பார்த்திடலாம் ‘அத்தாழை’
ஊரில் இன்றும் உவந்து!!
(யோகியார்)
( மன்னிக்கவும்..கொச்சைச் சொற்கள் இரண்டிற்கு..ஒரு வேகம்..ஒரு பரவசம் உங்களுக்குள் வரணும் என்று அப்படிப்போட்டேன்..எங்கள் ஊர் ‘அத்தாழநல்லூர்
ஆற்றுச் கசம்(தாமிரபர்ணி) நடுவில் ஓர் பாறையில் இன்றும் பலத்த ஆழப் பாறையில்
 (கஜேந்த்ர மோட்சக்காட்சிசிற்பமாய்)பொதிந்துவைத்துள்ளதே!)

2009/8/5 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 6, 2009, 8:26:07 AM8/6/09
to santhav...@googlegroups.com

இராமநாதபுரம் ஸ்ரீராமநாதர்-அம்பாள் (பர்வதவர்த்தினி) ஏக  சிம்மாதனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பதை 6-8-2003 நாட்காட்டியில் கண்டதை ஒட்டி அமைத்த பாடல்:

  என்றும் பிரியேன் எனவுன் இடப்பாகம்

  ஒன்றினாள் என்ப(து) உலகுணர - இன்றுநீ

  ஏறினாய் அம்மையுடன் ஏகசிம் மாதனத்தில்

  கூறினேன் நானுமுன் குணம்.

 
நாட்காட்டித்தாளை இணைப்பில் காணவும்.
 
அனந்த்
6-8-2009
   

2009/8/5 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
6-8-2009 இராமநாதர்-பர்வதவர்த்தினி ஏக சிம்மாசனத்தில் பவனி.doc

srinivasan s

unread,
Aug 6, 2009, 11:19:44 AM8/6/09
to santhav...@googlegroups.com
கச்சியில் ஓர்தினம் காட்டியதில் இன்புறா
அச்சுதன் அத்தாழ நல்லூரை -- நச்சியோர்
கற்பாறை மீதில் களிதன்னைக் காத்ததை
நற்காட்சி யிட்டனனோ மால்?
 
அன்புடன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்

 
2009/8/5 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

2009/8/4 VETTAI ANANTHANARAYANAN gan...@gmail.com

2009/8/4 K.R. Kumar <krish...@gmail.com>

2009/8/4 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>




--
S. Srinivasan
150, Samachar Appartment
Mayur Vihar phase - 1 Ext

T.Raguveeradayal

unread,
Aug 6, 2009, 11:38:49 AM8/6/09
to santhav...@googlegroups.com
அது இராமேஸ்வரம் என்றிருக்க வேண்டும். இராமநாதபுரம் அல்ல. இராமநாதபுரத்தில்  இராஜராஜேஸ்வரியின் ஆட்சி!

Adiyen,
Dasan,

Thiruppathi Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://rajamragu.spaces.live.com


2009/8/6 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

இராமநாதபுரம் ஸ்ரீராமநாதர்-அம்பாள் (பர்வதவர்த்தினி) ஏக  சிம்மாதனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பதை 6-8-2003 நாட்காட்டியில் கண்டதை ஒட்டி அமைத்த பாடல்:

  என்றும் பிரியேன் எனவுன் இடப்பாகம்

  ஒன்றினாள் என்ப(து) உலகுணர - இன்றுநீ

  ஏறினாய் அம்மையுடன் ஏகசிம் மாதனத்தில்

  கூறினேன் நானுமுன் குணம்.

 
நாட்காட்டித்தாளை இணைப்பில் காணவும்.
 
அனந்த்
6-8-2009
   


-~----------~----~----~----~------~----~------~--~---


VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 6, 2009, 3:05:04 PM8/6/09
to santhav...@googlegroups.com

அன்புள்ள ரகுவீர் தயாள்,
தவறைச் சுட்டியதற்கு நன்றி. அவசரமாகக் காலையில் இடும்போது கவனிக்க மறந்துவிட்டேன். மன்னிக்கவும்.

அனந்த்

2009/8/6 T.Raguveeradayal <raja...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 7, 2009, 8:58:30 AM8/7/09
to santhav...@googlegroups.com
இன்று (7-8-2009) திருத்தணி முருகப் பெருமான் கிளிவாகனத்தில் பவனி வருகிறான். (நாட்காட்டி இணைப்பைக் காணவும்):
 

உயர்ஞான வெளியினிலே உலவிவந்த தத்தையுன்றன்
 
பெயர்பாடித் தானனன்று பெற்றஅனு பூதியையாம்*
 
நயந்துரைக்கக் கேட்டிந்த நாளிலந்தக் கிளிமொழியை
 
வியந்துசெவி மடுக்கஅதன் மேலேறி வந்தனையோ?

(*அருணகிரிநாதர் கிளிவடிவங் கொண்டு அருளிய கந்தர் அனுபூதி)
 

அனந்த்
7-8-2009
2009/8/6 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

இராமேச்வரம் ஸ்ரீராமநாதர்-அம்பாள் (பர்வதவர்த்தினி) ஏக  சிம்மாதனத்தில் அமர்ந்து அருள் பாலிப்பதை 6-8-2003 நாட்காட்டியில் கண்டதை ஒட்டி அமைத்த பாடல்:

7-8-2009 திருத்தணி முருகன் கிளிவாகனத்தில் புறப்பாடு.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 8, 2009, 9:52:30 AM8/8/09
to santhav...@googlegroups.com

8-8-2003 நாட்காட்டியில் கண்ட அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் பேரில் எழுதிய பாடல் (இணைத்துள்ள கோப்பைப் பார்க்கவும்):
 

 இருக்கன் குடியில் இலங்கிடும் மாரியே என்அ(ன்)னையாய்
 
 இருந்தெனை என்றும் இரட்சிக்கும் உன்அழ(கு) இன்றுகாண
 
 விருப்பம் மிகுந்து விழிகளை மூடிஉள் வீற்றிருக்கும்
 
 கருப்பக் கிரகத்து நாயகி யாயுனைக் காணுவனே 


பி.கு. இருக்கன்குடி பற்றி இன்று வலையில் தேடியதில் கண்ட தளங்கள்: 1. http://www.dinamalar.com/koil/27_virudhu_mariamman.asp (அருச்சுன ஆறு, வைப்பாறு என்ற இரு நதிகளுக்கிடையே அமைந்துள்ளதால் இருகங்கைக் குடி என்று பெயர்பெற்ற இடம்

இருக்கன்குடி என்று மருவிற்று என்பதையும் இன்னும் பல செய்திகள், படங்களையும் இங்குப் பார்க்கலாம்)

2. http://wikimapia.org/544404/Irukkankudi இத்தளத்தில், ஒளிப்பதிவுடன் அன்பர்கள் அனுபவங்களையும் பார்க்கலாம்.

அனந்த் 8-8-2009

2009/8/7 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
8-8-2003 இருக்கன்குடி மாரியம்மன்.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 9, 2009, 9:04:29 AM8/9/09
to santhav...@googlegroups.com

இன்று அழகர்கோவில் என அழைக்கப்படும் திருமாலிருஞ்சோலை வைணவத் திவ்வியத் தேசங்களில் ஒன்று. ஆங்குள்ள திருமால் பற்றி  9-8-2003 நாட்காட்டிக் குறிப்பை ஒட்டி அன்னாள் எழுதிய பாடல் கீழே. நாட்காட்டித் தாளையும் படத்தையும் (http://www.tamilheritage.org/uk/lontha/aphow/index.html)
இணைப்பில் காண்க.


 அருஞ்சோலை திருமால் இருஞ்சோலை ஆனந்தம்

 தருஞ்சோலை தன்னில்இன்று மோகினியாய் உருவெடுத்து

 வருஞ்சோலை வந்தடைய வாய்ப்பெனக்கும் தந்தஅருள்

 பெருஞ்சோலை ஆனவனைப் பிடித்தடைத்தேன் என்னுள்ளே.

அனந்த்
9-8-2009

2009/8/8 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
9-8-2003 திருமால் இருஞ்சோலை கள்ளழகர்.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 10, 2009, 8:27:12 AM8/10/09
to santhav...@googlegroups.com

இணைத்துள்ள 10-8-2003 நாட்காட்டியில் காணும் சங்கரநயினார் கோவில் கோமதியின் தவத்தையும் சுவாமியின் ரிஷப சேவையையும் பற்றி அமைத்த பாடல்:

சங்கர நயினார் கோவிலிலே
... தபசு செய்யும் கோமதியை
 
அங்கொரு காளை மீதூரும்
.. ஐயன் அழகுச் சேவையைநான்
 
இங்கென திடத்தில் இருந்துகொண்டே
.. இன்று காண வழிசெய்த
 
எங்கும் நிறைந்துஇவ் ஏழையையும்
.. இயக்கும் பொருளை ஏத்துவனே

அனந்த் 10-8-2009
2009/8/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 11, 2009, 9:43:23 AM8/11/09
to santhav...@googlegroups.com
சேலம் செவ்வாய்ப் பேட்டை ஸ்ரீமாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் காட்சிதருவதையும் மதுரைக்கருகே உள்ள அழகர் கோவிலில் கள்ளழகர் வெண்ணையுண்ணும் காட்சியையும், இணைத்துள்ள 11-8-2003 நாட்காட்டித் தாள் குறிக்கக் காணலாம்:
 
கூடியுள்ள அன்பர் குளிர்ந்தமனப் பூவெடுத்துச்
சோடித்த பல்லக்கில் சோபித்தே - ஆடிவரும்
சேலம்செவ் வாய்ப்பேட்டைச் சிங்காரி மாரியுன்றன்
கோலம்நான் கொண்டேன் உளம் 
 
தேனார் திருமா லிருஞ்சோலை தேடிவந்து
ஆனாய்நீ கள்ளர்க்(கு) அதிபனாய் - ஆனாலும்
கோகுலத்துக் கொள்ளையனாய்க் கொண்டுவந்த வெண்ணையிலே
போகுமுன்றன் புத்திகண்டேன் இன்று.

அனந்த்
11-8-2009

---------------------------

2009/8/10 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Aug 11, 2009, 12:16:55 PM8/11/09
to santhav...@googlegroups.com
பலே பலே ரொம்ப அழகு!
யோகியார்

2009/8/11 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 12, 2009, 9:15:29 AM8/12/09
to santhav...@googlegroups.com

12-8-2003 நாட்காட்டியில் கள்ளழகர் திருவிழா ஒருபுறமும் மாரியம்மன் திருவிழா ஒருபுறமுமாகத் தொடர்ந்து நடப்பதைக் காணலாம் (இணைப்பைப் பார்க்கவும்): 

 அண்ணன்ஒரு தேரேறி அன்பருக்குத் தன்கள்ள
 
 வண்ணமதைக் காட்டி மகிழ்ந்திருக்கத் - திண்ணமாய்த்

 தங்கையும்தன் பேட்டை  தனில்வசந்தக் கோலத்தில்

 மங்களமாய் வீற்றிருப்பாள் இன்று

அனந்த்
12-8-2009
விட்டுப் போன 11-8-2003 நாட்காட்டித் தாளும் இணைக்கப்பட்டுளது.


2009/8/11 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
12-8-2003 செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் + திருமாலிருஞ்சோலைக் கள்ளழகர் விழாத் தொடர்ச்சி.doc
11-8-2003 செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் + திருமாலிருஞ்சோலைக் கள்ளழகர்.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 13, 2009, 9:25:01 AM8/13/09
to santhav...@googlegroups.com

13-8-2003 நாட்குறிப்பில் கண்ட விசேடங்கள் வடமதுரை சௌந்தரராஜர் ஸப்தாவரணமும் சங்கரநயினார் கோவில் கோமதியம்மனின் ஊஞ்சலும் (இணைப்பைக் காண்க). இவை பற்றி அந்நாளில் எழுதிய பாடல்:

 வடமதுரைக் கோயில்நீ வந்துபார் ஏழாய்
 
 இடங்கொண்டான் சௌந்தரன்அங்(கு) இந்நாள் - உடனதன்பின்

 சங்கரநை னார்கோயில் சார்ந்தங்கே கோமதியின்

 பொங்குமெழில் ஊஞ்சலையும் பார்

அனந்த்
13-8-2009

2009/8/12 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
13-8-2009 vadamadhurai soundhararAjar + sankaranayinArkOvil gOmathiyamman.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 14, 2009, 8:49:57 AM8/14/09
to santhav...@googlegroups.com

வடமதுரை ஸ்ரீசௌந்தரராஜர் வசந்த உற்சவங் கண்டருளல், இரவு முத்துப்பல்லக்கில் புறப்பாடு” என்னும் (இணைத்துள்ள) நாட்காட்டிக் குறிப்பை ஒட்டி:

இடம்பிடிக்க ஓடிவந்தேன் இன்றெம் அழகன்

வடமதுரை தன்னில் வசந்தம் - நடமாட
முத்துப்பல் லக்கேறும் மோகனத்தைக் காணநிற்கும்
பத்தரொடு ஒன்றிடப் பார்த்து
அனந்த்
14-8-2009
2009/8/13 VETTAI ANANTHANARAYANAN gan...@gmail.com
14-8-2003 வடமதுரை ஸ்ரீசௌந்தரராஜர் வசந்த உற்சவம்.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 15, 2009, 8:34:57 AM8/15/09
to santhav...@googlegroups.com

இணைத்துள்ள 15-3-2003 நாட்காட்டியில்: படைவீடு அன்னை ரேணுகாதேவி குதிரை வாகன பவனிக் காட்சி:

இன்றுஆடி வெள்ளி இறுதிநாள் என்பதனால்

சென்றிடுவாய் அன்னையைச் சேவைசெய - என்று(ம்)நமைக்

காத்தருளும் மாரியம்மன் காட்சிகண்டு ரேணுகையாய்ப்

பூத்தாள் புரவிவலம் பார். 


அனந்த்
15-8-200

2009/8/14 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
15-8-2003 padaivIdu sri reNukAmbAl.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 16, 2009, 6:13:34 PM8/16/09
to santhav...@googlegroups.com

வடமதுரை ஸ்ரீசௌந்தராஜர் குதிரைவாகனத்தில் ஏறி வரும் பவனி பற்றிய பாடல் (இணைப்பு: 16-8-2003 நாட்காட்டித் தாளும் பாடலும்):

 கருடன்மேல் ஏறிக் ககனமெலாம் சுற்றி

 வரும்களைப்புத் தீரஇங்கு வந்து - திருநாளைக்
 
 கொண்டாடு வோர்முன் குதிரைமேல் ஏறுசுகம்
 
 கண்ட சவுந்தரனைக் காண்  

அனந்த்
16-7-2009

2009/8/15 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
16-8-2009 vadamadhurai soundharAjar kuthirai vAhanam.doc

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 16, 2009, 6:16:12 PM8/16/09
to santhav...@googlegroups.com
ஸ்ரீசௌந்தரராஜர் -- ஸ்ரீசௌந்தரராஜர் என்று திருத்திப் படிக்கவும்

2009/8/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 17, 2009, 10:27:19 AM8/17/09
to santhav...@googlegroups.com
முந்திய இடுகையில் நான் இணைத்த இரண்டாவது கோப்புப் பற்றி எழுத மறந்தது::
”சென்ற 34 நாட்களில் (ஜூலை15-ஆகஸ்ட்17) இங்கு இட்ட இடுகைகளில் சில நாட்களுக்கான 2003 நாட்காட்டித் தாள்களும் பாடல்களும் அன்றைய நாள்களில் கிட்டாமல் போனதால், அவற்றிற்கு ஒப்பான 2009 தேதிகளுக்கான நாட்காட்டிக் குறிப்புகளைப் பயன்படுத்தியிருந்தேன். இப்போது அவை கிட்டியுள்ளன. அந்த நாள்களின் நாட்காட்டித் தாள்களையும் பாடல்களையும் ஒருசேர இத்தோடு இணைத்துள்ளேன்.”

அனந்த் 17-8-2009

2009/8/17 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
17-8-2003 நாட்காட்டியின் வழியே தேவகோட்டை ஸ்ரீரங்கநாதரின் புறப்பாட்டை இன்று காண்போம் (நாட்காட்டியை இணைப்பில் காண்க):
  
 
புறப்பட்டான் இன்று புவிவாழத் தேவர்

சிறப்புற்ற கோட்டைவாழ் செல்வன் - திரண்டங்கே

சீரங்கா! கண்ணா! எனக்கூவிச் சேவிக்கும்

ஊராரோ(டு) ஒன்றிடுவோம் நாம்! 

அனந்த்
17-8-2009

பின்குறிப்பு:
2003-ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டிக் குறிப்புகளின் துணையோடு மனத்தைப் பல திருத்தலங்களுக்குப் பயணம் செய்ய வைத்து ஆலய தரிசனம் செய்ய முயன்றதைப் பற்றிய தொடர் இன்றோடு நிறைவடைகிறது. பல்வகையான தடைகள் கொண்ட மனித வாழ்வில், அவற்றையெல்லாம் மீறி நாம் விரும்பும் தலங்களுக்குச் சென்று ஆங்குள்ள கோவில், மூர்த்தி, உற்சவங்கள், கடவுளர்களின் அலங்காரங்கள் ஆகியவற்றை நம் மனத்தில் தோன்றிவாறு கற்பனை செய்து வழிபட இந்த கற்பனை ஆலயப் பயணம் என்றும் உதவும். 
 
 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 17, 2009, 1:17:08 PM8/17/09
to santhav...@googlegroups.com

இன்று காலை அனுப்ப முயன்ற இடுகை, இணைப்பின் அளவில் பெரிதென்ற காரணத்தால் குழுவின் வலைப்பக்கத்தில் வெளிவரவில்லை. எனவே, அதை மீண்டும் இடுகிறேன்; 

17-8-2003 நாட்காட்டியின் வழியே தேவகோட்டை ஸ்ரீரங்கநாதரின் புறப்பாட்டை இன்று காண்போம் (நாட்காட்டியை இணைப்பில் காண்க):
 
 
புறப்பட்டான் இன்று புவிவாழத் தேவர்

சிறப்புற்ற கோட்டைவாழ் செல்வன் - திரண்டங்கே

சீரங்கா! கண்ணா! எனக்கூவிச் சேவிக்கும்

ஊராரோ(டு) ஒன்றிடுவோம் நாம்! 

அனந்த்
17-8-2009

பின்குறிப்பு:
2003-ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டிக் குறிப்புகளின்
துணையோடு மனத்தைப் பல திருத்தலங்களுக்குப் பயணம் செய்ய வைத்து ஆலய தரிசனம் செய்ய முயன்றதைப் பற்றிய தொடர் இன்றோடு நிறைவடைகிறது. பல்வகையான தடைகள் கொண்ட மனித வாழ்வில், அவற்றையெல்லாம் மீறி நாம் விரும்பும் தலங்களுக்குச் சென்று ஆங்குள்ள கோவில், மூர்த்தி, உற்சவங்கள், கடவுளர்களின் அலங்காரங்கள் ஆகியவற்றை நம் மனத்தில் தோன்றிவாறு கற்பனை செய்து வழிபட இந்த கற்பனை ஆலயப் பயணம் என்றும் உதவும். 

2009/8/17 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
17-8-2003 நாட்காட்டியின் வழியே தேவகோட்டை ஸ்ரீரங்கநாதரின் புறப்பாட்டை இன்று காண்போம் (நாட்காட்டியை இணைப்பில் காண்க):
  
 
புறப்பட்டான் இன்று புவிவாழத் தேவர்

சிறப்புற்ற கோட்டைவாழ் செல்வன் - திரண்டங்கே

சீரங்கா! கண்ணா! எனக்கூவிச் சேவிக்கும்

ஊராரோ(டு) ஒன்றிடுவோம் நாம்! 

அனந்த்
17-8-2009

பின்குறிப்பு:
2003-ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாத நாட்காட்டிக் குறிப்புகளின் துணையோடு மனத்தைப் பல திருத்தலங்களுக்குப் பயணம் செய்ய வைத்து ஆலய தரிசனம் செய்ய முயன்றதைப் பற்றிய தொடர் இன்றோடு நிறைவடைகிறது. பல்வகையான தடைகள் கொண்ட மனித வாழ்வில், அவற்றையெல்லாம் மீறி நாம் விரும்பும் தலங்களுக்குச் சென்று ஆங்குள்ள கோவில், மூர்த்தி, உற்சவங்கள், கடவுளர்களின் அலங்காரங்கள் ஆகியவற்றை நம் மனத்தில் தோன்றிவாறு கற்பனை செய்து வழிபட இந்த கற்பனை ஆலயப் பயணம் என்றும் உதவும். 
 
2009/8/16 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
17-8-2003 தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு.doc

Kaviyogi Vedham

unread,
Aug 18, 2009, 8:21:05 AM8/18/09
to santhav...@googlegroups.com
பலே நன்றாக உள்ளது...
யோகியார்

2009/8/17 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
Reply all
Reply to author
Forward
0 new messages