அன்புடையீர், வணக்கம். பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டுவிழா சென்னைப்பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழித்துறையினரால் நடத்தப்படுகிறது.தங்கள் அனைவரின் முகவரிக்குத் தனித்தனியே அனுப்பியதாகக் கருதிச் சென்னைநகர்வாழ் நண்பர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பவழவிழாக் கலையரங்கிற்கு வருக! அன்புடன், மறைமலை |