பிபரவரி 4ம் தேதி, திரு ராஜ் ராஜ் (raja raj (kund...@gmail.com, தனது மடல்களை 'சர்வம் சிவமயம் சிவாய நமக ' என்று முடிப்பவர்) 'ஓம் என்னும் பிரணவம்' என்ற தலைப்பில் , எல்லாருடைய சிந்தனையையும் தூண்டுவதான, அழகான மடலை 'இல்லத்திற்கு' சமர்ப்பித்திருந்தார் .
'நூலிழை' (thread) அறுந்து சிதறிப் போய்விடக் கூடாது என்ற எண்ணத்துடன் நான், அதே தலைப்பில், 'ஓம் ', 'காயத்ரி மந்த்ரம்', 'ப்ராணாயாமம்' இவைகளைப் பற்றி வெகு நாளை முன்பு காலமான , ஆனால் என் மனதில் என்றும் நிலைத்து நிற்கும், எனதருமை அண்ணா ' கரிச்சான்குஞ்சு' (Pandit R. Narayanaswamy) அவரகள் நான் சிறியவனாகயிருந்த பொழுது எனக்கு மிகத் தெளிவாகவும் , மனதை விட்டு அகலாதபடியாகவும் விளக்கிச் சொல்லிய பிறகு முடிவில், இக்கலியுகத்தில் சத்குரு தியாகராஜ சுவாமிகளது 'ராம ஸ்ம்ரணம்' எல்லாவற்றிற்கு ஈடாகவும், எப்படி படிப்பில்லாத் பாமரமக்களூக்கும் பலனளிக்க வலலது (அப்படியே 'முருகா' எப்படி 'ஸ்த்ரீ ப்ரணவமாகிறது என்றும்) சொல்லியதை ஒரு தொட்ராக எழுதியுள்ளேன். நான் எழுதியதைப் ப்டித்தீர்கள் என்று எனக்கு ஞாபகம். இப்பொழுது கிட்டத் தட்ட அதே தலைப்பில் மடல் புதிதாக வ்ருவதைப் படித்து ரசிக்கும் பாக்கிய்ம் கிட்டியது. இருந்தும் நான் எழுதி வந்த விவரங்களைப் பற்றி இல்லத்தாரின் கருத்துகளைப் பற்றி அறிந்து கொள்ள் விரும்புகிறேன் . அதைப் பற்றியெல்லாம் எழுதினால் வெரும் கால விரயம் தான் ஆகும் எனத் தோன்றினால், பதில் அனுப்பச் சிரமப்பட வேண்டாம் .
காயத்திரி மந்திர மஹிமை பற்றிய சில விஷயங்கள்:ஆகிரா
----- Original Message -----From: Venkatram ShrinivasSent: Wednesday, August 29, 2007 1:49 PMSubject: [ILLAM, your HOME] Re: Gayathriyin chirappu
பிபரவரி 4ம் தேதி, திரு ராஜ் ராஜ் (raja raj ( kund...@gmail.com, தனது மடல்களை 'சர்வம் சிவமயம் சிவாய நமக ' என்று முடிப்பவர்) 'ஓம் என்னும் பிரணவம் ' என்ற தலைப்பில் , எல்லாருடைய சிந்தனையையும் தூண்டுவதான, அழகான மடலை 'இல்லத்திற்கு ' சமர்ப்பித்திருந்தார் .
உண்மையில் ஐயா மந்திரம் சம்மந்தமாக
பல படைப்புகள் கொடுப்பிர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்
ஆனால் காயத்திரியுடன் நின்றுவிட்டது
ஆனால் தங்கள் குருமுலம் முழுமையாக
பெற்ற மந்திரம் அழகாக உருவுடன் விளக்கியிருந்திர்கள்
உண்மையில் இது உங்கள் பாக்கியம் அண்ணாவே குருவாய் அமைந்தது
இந்த காயத்தி மந்திரம் பற்றி பல மகிமைகள் உள்ளது
தாங்கள் எல்லா கட்டங்களையம் நன்றாக உபதேசித்திருந்தீர்கள்
தங்களிடம் வேண்டுவதுயாதேனில் இத்தகைய பட்டைப்புகள்
அதிகம் தர வேண்டும்யேன்பதே
சர்வம் சிவமயம்