--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
peopleofindia.net@gmail.com
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
அன்புடன்
கருத்துக்கள் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
அன்புடன்
விஸ்வநாதன்
On Jan 18, 12:12 pm, Gayathri <astrogayat...@gmail.com> wrote:
தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.
ஆனால்
அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை. அப்பொழுது
பயன்பாட்டில் இருந்த வந்த மென்பொருளைப் பயன்படுத்தி வந்தாலும் ஸ்ரீ, ஞா
போன்ற வார்த்தைகளை தட்டச்சு செய்வது சிரமமாய் இருந்தது. 2007-ல் நண்பர்
ஒருவர் அழகியை அறிமுகப் படுத்தினார். அழகியின் சிறப்பு அம்சம் அதன்
எளிமை. கணினியின் பயன்பாடு முழுமையாகத் தெரியாதவர்களும் அவர்கள்
சொல்லியுள்ள விதிமுறைகளைக் கடைபிடித்தால் , அழகி நம் கணினியை
அழகாக்குவாள். ... ... ..