பெண்கள் படைத்த சிறுகதைகளும் பெண்தன்மையும் ஆண் எழுத்தில் இருந்து வேறுபட்ட தன்மைகளும் கொண்டனவாகும். குறிப்பாக எழுத்தாளர் அம்பையின் எழுத்துக்கள் மிக வேறுபட்டவை. அவரின் வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை வித்தியாசமான சிறுகதைத்தொகுப்பு. சிறகுகள் முறியும் என்பதும் சிறப்பான சிறுகதைத் தொகுப்பாகும்.
http://siragu.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3/