ஒரு சிறிய துணுக்கையே ஒரு கதையாக்கி விடுவார் சசி!
இப்படியும் நடக்குமா? சசி
|
ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’.
பள்ளியில் ஓர் ஆசிரியர், எங்களை அவருடைய வகுப்பில் ஒரு சிறு நாடகம் போட அனுமதிப்பார். அப்போது சசியின் கதையையோ, ‘குமுத’த்தில் வரும் கோமதி சுவாமிநாதனின் நாடகத்தையோ நாங்கள் நாடகமாக நடத்துவது உண்டு. இப்போது இவர்களின் படைப்புகள் நூல்களாக இல்லை என்பது வருத்தத்திற்குரியது.
இதோ சில ‘சசி’ கதைகள் :
--