கூதல், தமிழா? இல்லையென்றால் கூதலின் வேரென்ன?
.
http://www.thehindu.com/opinion/lead/Jugaad-jurisprudence-the-Tamil-Nadu-way/article17314028.ece
.
ஜுகாத் என்ற இந்தி/உருதுச்சொல்லுக்கு தமிழில் என்ன?
.
https://en.wikipedia.org/wiki/Jugaad
| kanthā कन्था Definition: कन्था 1 A patched garment, wallet (worn by ascetics); जीर्णा कन्था ततः किम् Bh.3.74,19,86; Śānti. 4.4,19. -2 A wall. -3 A town. -Comp. -धारणम् wearing a patched garment, as practised by some Yogins. -धारिन् m. a religious mendicant, Yogin; क्वचित् कन्थाधारी क्वचिदपि च दिव्याम्बरधरः Bh. (Apte dictionary) kaupīnaṃ śatakhanḍajarjarataraṃ kanthā punastādṛśī naiścintyaṃ nirapekṣabhaikṣam-aśanaṃ nidrā śmaśāne vane | svātantryeṇa niraṅkuśaṃ viharaṇaṃ svāntaṃ praśāntaṃ sadā sthairyaṃ yogamahotsave.api ca yadi trailokya-rājyena kim || || - vairāgyaśatakam 91 Translation:Wearing a loin cloth, worn out and torn in a hundred ways, with a patched up garment again in the same condition, free from anxiety, eating food got from begging without any expectation, sleeping in a cremation ground or in a forest, wandering freely in an unfettered manner, always with a tranquil mind, well established in the festivity of union with the Lord – what value does even the kingship over the three worlds has for such a one! http://www.narayanashramatapovanam.org/verses-for-introspection/901-shloka-56 |
நா. கணேசன்
On Friday, February 17, 2017 at 8:19:25 AM UTC-8, தாமரைச்செல்வன் wrote:
கூதல், தமிழா? இல்லையென்றால் கூதலின் வேரென்ன?
.சென்னைத் தமிழில் உள்ள கூதல் (guudhal) தமிழ் இல்லை என நினைக்கிறேன்.என்ன மொழி என்று பார்க்கவேண்டும்.
2017-02-21 12:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:Guudhal - trckery, fraud,குதறு குதல்+து எனப் பிரியும்.குதறு- என்பதற்கு ஒருபொருள்: To deviate from the right course, to go astray, to miss the way; நெறிதவறுதல். (திவ். திருவாய். 10, 1, 6, அரும்.) (MTL)குதல் என்பது கூதல் என சென்னையில் நீட்டி வழங்குகிறது போலும்.
கன்னடச் சொல். கன்னடத்தில் கூதலு என்றால், 'தலையினிழிந்த ***அனையர்' என்று வள்ளுவர் எதைக் குறிப்பிட்டாரோ அது.மயிர். :-)சென்னைத் தமிழில் ஒரே கூதலாக்கி வச்சிருக்கான் அப்படின்னா, குழப்படி செய்திருக்கிறான் என்று பொருள். Its all floccinaucinihilipilification, you see!
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
சென்னைத் தமிழில் ஒரே கூதலாக்கி வச்சிருக்கான் அப்படின்னா, குழப்படி செய்திருக்கிறான் என்று பொருள். Its all floccinaucinihilipilification, you see!
~ ஆங்கிலத்தில் நீண்ட சொல் என்பதை தவிர அது இங்கே எப்டி பொருந்துகிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கூதல் என்ற சொல்லின் பொருள் குளிர் ஆகும். இதன் வேர் கூதிர் ஆக இருக்கலாம்.மார்கழி மாதத்தில் இச்சொல் பிரபலம்.
குளிர் அதிகமாக இருக்கும் பட்சத்தில், இன்னைக்கு ரொம்ப கூதல் அடிக்குதல்ல? என்பது பேச்சுத் தமிழ்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பகுதியில் பிரபலம். தேனி, பழனி, பொள்ளாச்சி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இவ்வார்த்தை கூதிர், மழைக் காலங்களில் உபயோகம் செய்யப்படுவது தேற்றம்.
சென்னையில் பேசப்படுவதை தமிழெனக் கொண்ட அறிஞரின் பெருந்தன்மை பாராட்டுக் குறியது.
2017-02-22 10:59 GMT+05:30 இசையினியன் <pitchaim...@gmail.com>:கூதல் என்ற சொல்லின் பொருள் குளிர் ஆகும். இதன் வேர் கூதிர் ஆக இருக்கலாம்.
மார்கழி மாதத்தில் இச்சொல் பிரபலம்.அறிவோம். மார்கழி மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா மாதங்களிலும் இந்தச் சொல் பிரபலந்தான்.
குளிர் அதிகமாக இருக்கும் பட்சத்தில், இன்னைக்கு ரொம்ப கூதல் அடிக்குதல்ல? என்பது பேச்சுத் தமிழ்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பகுதியில் பிரபலம். தேனி, பழனி, பொள்ளாச்சி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இவ்வார்த்தை கூதிர், மழைக் காலங்களில் உபயோகம் செய்யப்படுவது தேற்றம்.குன்று குளிர்பன்ன கூதிர்ப் பானாள் என்ற நெடுநல்வாடையையும் வாசித்திருக்கிறோம். ஊதற்காற்று, கூதலடிக்கிறது என்பனவெல்லாம் எம் இளம்பிராயத்தில் வழக்காற்றிலிருந்த சொற்றொடர்கள். பேச்சுத் தமிழில் மட்டுமல்லாமல் இலக்கிய ஆட்சியிலும் 'குளிர்' என்ற பொருளில் கூதல் என்ற பயன்பாடுண்டு.
கூதலாய்ப் பொழிகின்ற மாரியாகி குவலயங்கள் முழுதுமாய் கொண்ட லாகிஎன்றும்
கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்என்றும்தேவாரத்தில் பயில்வதூஉமறிவோம்.
சென்னையில் பேசப்படுவதை தமிழெனக் கொண்ட அறிஞரின் பெருந்தன்மை பாராட்டுக் குறியது.நெல்லையிலும் கோவையிலும் இன்ன பிற மாவட்டங்களிலும் பேசப்படுவதைப் போலவே சென்னையில் பேசப்படுவதும் வட்டார வழக்குதான். தென்னாற்காடு வட்டார வழக்கு. இதை யாரும் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. மக்கள் பேசுவதெல்லாம் மொழிதான் என்று மதிக்கும் மனப்பான்மை இருந்தால் போதும்.நினைத்தால் சென்னைத் தமிழைத் தூ தூ என்று துப்புவதும் சென்னைத் தமிழில் இசைக் கலைஞர்கள் பாடினால் கொண்டாடுவதும் அறிஞர்களுடைய போக்காக இருக்கிறதை அறிவோம். யாம் பிறந்து வளர்ந்து விளையாடியது சென்னை எல்லிஸ்புர சேரிப் புழுதியில். ஆகவே அஃதுமெமக்குவப்பானதே.இடம் பொருளேவலுக்கேற்ப சொன்ன பொருளேயல்லாமல் அறியாமையாற் சொன்னதன்று. யாம் நுவன்றதும் சந்தவசந்தம் என்ற மெய்யறிஞர் குழுவில். இக்குழுவுக்கு முற்செலுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு நடந்திருப்பதையும் இப்போழ்துதான் தற்செயலாக அறிய நேர்ந்தது. அனுப்பியது எம் தவறன்று. இக் குழுவைவிட்டு எட்டியிருக்கவே விரும்புகின்றாம்.