பேசாத பொருளில்லை அவனியிலே, அவ்வாறிருந்தால் அங்கே தேவனுக்கு இடமில்லை.
Regards,
--
உண்மையே. உண்மைக்கு முன்பாக பொய் எப்போதும் நிற்காது.தொடர்கிறேன்
நன்றி திரு ஹரிகிருஷ்ணன் அவர்களே,தேவரின் சொற்பொழிவுகளை வாசிக்கும்போது அவரது தமிழ்ப் புலமை வெளிப்படுகிறது. திருக்குறள் அஷ்டாவதானம் என்ற தலைப்பில் அவர் பேசிய பேச்சில் திருக்குறளை அவர் பார்க்கும் விதமும், மற்ற ஆன்மீக நூல்களின் ஞானமும் வெளிப்படுகிறது. இந்த கட்டுரையை தேவர் தளத்தில் (http://www.thevarthalam.com/thevar/?p=1984) பதிந்திருக்கிறேன்.இது பற்றி, தேவரைப் பற்றி சில நூல்களை வெளியிட்டுள்ள ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு காவ்யா சண்முகராசன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த நூல்களை தேவர் எப்போது, எங்கே கற்றார் என்பது தெரியவில்லை என்று சொன்னார். ஒருவேளை அவர் சிறையில் இருந்த காலங்களில் கற்றிருக்கலாம் என்று கருதுகிறேன்.
விரைவிலேயே எழுத ஆரம்பிக்கிறேன், ஐயா.
--
தங்களுடைய தகவலுக்கு நன்றி, ஐயா.
--
>>>>>>>>>>உலகில் பல அதிசயங்கள் நம் கண் முன்னே நடந்தாலும் நமக்குப் புரியாது. அதன் வீச்சு புரியாது. அஷ்டாவதானிகள், சதாவதானிகள் என்றெல்லாம் நம் பாரத தேசத்தில் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை நான் கண்கூடாகப் பார்த்து வியந்ததுண்டு. எந்திரன் படத்தில் ரோபோட் ரஜினி மெடிகல் புத்தகத்தை தன் மார்பில் ‘ஸ்வைப்’ செய்து உடனடியாக ஒப்பிப்பது நினைவு இருக்கலாம். அதே போல ஒரு பார்வையிலேயே ஒரு புத்தகத்தைப் படித்து ஒப்பித்த ஒருவரை நான் பார்த்துள்ளேன்.
> --
>
>
>
நான் எனக்குத் தெரிந்த தகவலைத் தனியே எழுதுகிறேன்
என்னுடைய சமகாலப் பேராசிரியர் இம்மானுவேல் திவ்வியனும் முக்கையாத்
தேவரும் இணைந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற சிறு குறிப்பை
அளித்துள்ளனர்
முடிசூடா மன்னனாக எல்லையற்ற நிலபுலன்களுக்குச் சொந்தக்காரராக இருந்தவர்
எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் இல்லம் பசிப்பிணி போக்கும் நிலையமாக
இருந்தது. அவர் ஒரு தொழிற்சங்க வாதி மஹாலட்சுமில் மில்ஸ் போராட்டத்திலி
ஜீவா அவர்களுடன் இணைந்து போராடியவர் ஒரு ஆண்டு டி.வி.எஸ் தொழிற்சங்கத்
தலைவராக இருந்தார்
ஆங்கிலேயக் காலணி ஆதிக்கம் மறவர்களைப் பிறப்பால் குற்றம் புரிவோர் என்றூ
ஆங்கிலேயர்கள் அவர்கள் ஊரில் உள்ள குற்றப் பரம்பரையை மனதில் இருத்தி
அடையாளம் காட்டியதை அடியோடு எதிர்த்தார்
காங்கிரசில் உள்ள பல பிரிவிகளில் நேதாஜியுடன் இணைந்து அதனாலேயே தமீழகக்
காங்கிரசுக்கு வேண்டாதவராகப் போனார்
மரியாதை பழக்கம் என்ற மறவர்களின் பண்புக்கூறுகளின் அடிப்படையில்
அனைத்துத் தேவர்களையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்தார்
தேவரைப்பற்றி அறியாதவர்கள் தெவரின் பண்பு தேவரினத்தின் மாண்பு மகளை
எளிதில் சென்று அடையக்கூடிய ஊடகத்தில் பார்த்தது இங்கே
ஒரு பாடல். பாடல் வரிகள் தேவர் மாண்பைப் பறைசாற்றும்
http://www.youtube.com/watch?v=yRcKEebrz5M&feature=related
நம் உயிருக்குமேலே மனம் மரியாதை. மானம் இழந்தாலே வாழத் தெரியாதே.
பெரிசெல்லம் சொன்னாங்க சொன்னபடி நடந்தாங்க குணத்தால் மனதால் கலைமான் ஆனாங்க
ஒரு காட்சி. சிவாஜி கணேசன் முத்துராமலிங்கத் தேவரை மனதில் நிறுத்தி நடித்ததுபோல்
http://www.youtube.com/watch?v=ul9Xvjt83eI
நாகராசன்
2012/10/7 Thevan <apth...@gmail.com>:
> நன்றி திரு சம்பத் அவர்களே.
>
> --
>
>
--
--
--
நாகராசன்
2012/10/19 Innamburan Innamburan <innam...@gmail.com>:
> --
>
>
--
நண்பர்களே,
தேவர் குருபூஜை விழாவை ஆய்வு செய்வதற்காக அக்டோபர் 27 முதல் 30 வரை
பசும்பொன்னில் தங்கி இருக்கிறேன்.
31ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி வரை மதுரையில் இருக்கிறேன். 1ம் தேதி
மதுரையில் நண்பர்களை சந்திக்கிறேன்.
3ம் தேதி காலை 11 மணி முதல் 4ம் தேதி மதியம் 1 மணி வரை தஞ்சையில் இருக்கிறேன்.
5ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் தங்குகிறேன். நவம்பர் 11ம் தேதி
சென்னையில் நண்பர்களை சந்திக்கிறேன்.
நவம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை எனது சொந்த ஊரான தேனி மாவட்டம்
தேவதானப்பட்டியில் தங்குகிறேன்.
சந்திக்க விருப்பமுள்ளவர்கள் முன்னதாக தொடர்பு கொள்ளவும்.
நன்றி
09833753808
பசும்பொன் தேவர் நினைவு மண்டபத்தின் முகப்புத் தோற்றம்.
உள்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தேவர் சிலை மற்றும் சமாதி.
புதிதாக திறக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தின் வெளித்தோற்றம்.
தியான மண்டபத்தின் உட்புறத் தோற்றம்.
இரண்டு தினங்களில் வெளிநாடு செல்ல இருப்பதால் இன்றே தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்த பாமக தலைவர் ஜி.கே. மணி. நிருபர்களிடம் பேசிய அவர், தேவர்கள் இன்னமும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கின்றன. எனவே அவர்களுக்கு விசேஷ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முகநூல் நண்பர் திரு. மூர்த்தி மற்றும் எஸ். மரியூர் நகர தேவர் இளைஞர் அணியினர் விருப்பத்திற்கேற்ப நான் ஜோதியை திரு. பசும்பொன் அவர்களின் கையில் கொடுத்து தொடரோட்டத்தைத் துவக்கி வைத்தேன்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவ்ர் பெருமான் தமிழகம் ஈன்றெடுத்த
நன்முத்துக்களில் ஒருவராவர். நாத்திகப்பேய் தலைவிரித்து ஆடிய
காலகட்டத்தில்
நாத்திகத்தில் பலவகை உண்டு. இந்துக் கடவூளரை மட்டும் குறிவைத்துத்
தாக்கிய பெரியார் விவிலியக் கடவுள்களை மறுத்த இங்கர் சால்
குறிப்பிட்த்தக்கவர்கள்
நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஒன்றல்ல
ஆத்திகத்துக்குள் இருந்து இறை மறைக் கருத்துக்களுக்கு மாற்றுவழிச்
சிந்தனையை உருவாக்கியவர்களு பகுத்தறிவாளர்களே
புத்தர் ஆதி சங்கரர் குறிப்பிடத்தக்க பகுத்தறிவாளர்கள்
நாகராசன்
2012/10/28 Thevan <apth...@gmail.com>:
> --
>
>
நாத்திக பேய்.நாத்திகர்கள் என்னைக்காவது அவர்களுக்குள் அடிச்சிக்கிறது உண்டா?
ட்ராட்ஸ்கியை போட்டுதள்ளிய ஸ்டாலின், தன் கட்சிகாரர்களை ஆட்டொ அனுப்பி அடித்த ஸ்டாலின், மாவோ, போல்பாட் எல்லாம் நாத்திகர்கள் தானே?
> --
>
>
>
http://www.youtube.com/watch?v=NZam6K_swMw
> Image1828.jpg
> 278KViewDownload
நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஒன்றல்ல
2012/10/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>நாத்திக பேய்.நாத்திகர்கள் என்னைக்காவது அவர்களுக்குள் அடிச்சிக்கிறது உண்டா?
ட்ராட்ஸ்கியை போட்டுதள்ளிய ஸ்டாலின், தன் கட்சிகாரர்களை ஆட்டொ அனுப்பி அடித்த ஸ்டாலின், மாவோ, போல்பாட் எல்லாம் நாத்திகர்கள் தானே?
--
ஏன் அடித்து தள்ளினார். அவர்கள் நாத்திகம் சரியில்லை என்றா?
அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் என சொல்லி.2012/12/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>ஏன் அடித்து தள்ளினார். அவர்கள் நாத்திகம் சரியில்லை என்றா?
தேவர் குருபூஜையை அமைதியாக நடத்தக் கோரும்
ஆன்மீக நடைபயணம்
பாசத்திற்குரிய உறவினர்களே, அன்புக்குரிய நண்பர்களே, மரியாதைக்குரிய பெரியோர்களே!
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 30ம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு குருபூஜை நடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அண்மைக் காலமாக இந்த குருபூஜையின்போது விரும்பத் தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
எனவே இந்த குருபூஜையை அமைதியாக நடத்த வேண்டுகோள் விடுத்து, அந்த தேவர் பெருமகனார் மற்றும் பெரியோர்களின் நல்லாசியுடன் ஆன்மீக நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளேன். ஆகஸ்டு 15ம் தேதி பசும்பொன்னில் ஆரம்பிக்கும் இந்த பயணம் தென் மாவட்டங்கள் வழியாக சென்று இறுதியில் பசும்பொன்னில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி, வத்திராயிருப்பு, பேறையூர், திருமங்கலம், மதுரை, உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், பழனி, கரூர், திருச்சி, கும்பகோணம், நாகபட்டினம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களின் வழியே செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்திற்கான வழித்தடங்களை தீர்மானிக்க அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தோர் ஆலோசனை வழங்கி உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பயணத்தில் தேவர் குருபூஜைக்கு வருவோருக்கு தேவரைப் பற்றிய விழிப்புணர்வும், பூஜைக்கு அமைதியாக வந்து செல்ல வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தப்படும். இந்த பயணத்திற்கு அனைவரும் நல்லாதரவு தருமாறு கோருகிறேன். இந்தப் பயணம் பற்றி அதிகம் அறிய விரும்புவோர் 9047440542 என்ற எண்ணில் என்னை தொடர்புகொள்ளலாம்.
இப்படிக்கு
உங்கள் அன்பன்
அ. பெருமாள் தேவன்