
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்
லாங்கஸ்டன் ஹியூஸ் கவிதையை மொழியாக்கம் செய்தது தேமொழி
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=54111
அழகிய கவிதை. அதற்கு அழகூட்டும் தமிழ் இழை.கணினிக் கில்லாடிக்குள் ஒரு கவிதை ஊற்று!!அருமை. மிக்க நன்றி. பாராட்டுகள் தேமொழி.ப்.பாண்டியராஜா
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
:):) கணிணி ஒரு கருவி. its not intelligent but obedient!
--
அக்கினி இடித் தாக்கம் !
அசுர வல்லமை ஊக்கம் !
பொறுமை யற்ற புயலிலே
புதுநெறி படைக்கப்
புறப்படும் எமது கனவுகள் !
டாக்டர் அப்துல் கலாம்.
கனவுகளே குறிக்கோ ளாகும்.
கனவின்றேல்
மனிதம் மரக்கட்டை யாகும்.
அழகிய தமிழாக்கம் தேமொழி. பாராட்டுகள்.
சி. ஜெயபாரதன்
“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செயலாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”
டாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )
அக்கினி இடித் தாக்கம் !
அசுர வல்லமை ஊக்கம் !
அப்படிப்
பொறுமை யற்ற புயலிலே
புதுத்திறம் படைக்க
புறப்படும் எமது கனவுகள் !
டாக்டர் அப்துல் கலாம், மூன்னாள் பாரத ஜனாதிபதி


என்குறள்
.gif?part=0.1&view=1)
அழகிய கவிதை. அதற்கு அழகூட்டும் தமிழ் இழை.கணினிக் கில்லாடிக்குள் ஒரு கவிதை ஊற்று!!அருமை. மிக்க நன்றி. பாராட்டுகள் தேமொழி.ப்.பாண்டியராஜா
On Sunday, February 1, 2015 at 12:46:25 PM UTC+5:30, தேமொழி wrote:
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி
சுதந்திர பறவை வேகமெடுத்து
காற்றில் பாய்ந்தது,
காற்றோட்டத்தின் எல்லை வரை
காற்றில் மிதந்தது,
செங்கதிரின் வண்ணத்தில் தன்
சிறகைத் தோய்த்து
வானம் எனக்கே சொந்தம்
என எண்ணத் துணிந்தது
கூண்டுப் பறவையோ குறுகிய
கூண்டில் கொதிப்புடன் உலவியது,
பொங்கி வரும் ஆத்திரம்
அதன் கண்ணை மறைத்தது,
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப் பாட முனைந்தது
கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை எண்ணி
மனம் விரும்பும் ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து மலையில்
கூண்டுப்பறவையின் வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்
சுதந்திர பறவை மற்றொரு
இளந் தென்றலை நினைந்தது
அசையும் மரங்களின் பெருமூச்சாய்
மெல்லத் தவழ்ந்து செல்லலும்
பருவக் காற்றை நினைந்தது
காலைக்கதிரொளியில்
ஒளிர்ந்திடும் புல்வெளியில்
ஊர்ந்திடும் கொழுத்தபுழு
உணவை மனதினில் நினைந்தது
இந்த வானமே எனதென மகிழ்ந்தது
கூண்டுப்பறவையோ கனவுகளின்
கல்லறை மேடையில் நின்றது
பயங்கரக் கனவின் அலறலாக
அதன் நிழல் ஓலமிட்டது
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப் பாட முனைந்தது
கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை எண்ணி
மனம் விரும்பும் ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து மலையில்
கூண்டுப்பறவையின் வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=47541
..... தேமொழி
--
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்
t.
நானும் ஒரு நாள் உங்களிடம் மேகலா பெற்ற பாராட்டு போல, ஆகா இது அருமை என்ற பாராட்டைப் பெரும் வண்ணம் எழுத முற்சிப்பேன்...அன்புடன்..... தேமொழி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்
முற்படுவேன் என்பதற்கு இரு பொருள்கள் உண்டு.
இருபொருள், முப்பொருள், நாற்பொருள் என எழுதுவது செய்யுள் வழக்கு, பொருள்கள் என எழுதுவது, உரைநடை வழக்கு என்பது என் கருத்து. பொருள்கள் என எழுதும் பெருவழக்கு உண்டு. இராமகி உள்பட பலரும் இவ்வாறு எழுதியுள்ளனர். சில சான்றுகள் இங்கே.
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்
லாங்கஸ்டன் ஹியூஸ் கவிதையை மொழியாக்கம் செய்தது தேமொழி
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்க இயலா
சிறகு ஒடிந்த பறவை ஆகிவிடும்
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனி உறைந்த
பாலை நிலம் ஆகிவிடும்
கனவு
கண்ட கனவின் உச்சத்தினால்
நாம் இந்த முன்னேற்றத்தின் உச்சியில்
ஆனால் ,
கனவின் ஓட்டமோ...
தறிகெட்டு ஓடும் காளைப்போன்றது
நிறுத்தினாலும் நிற்காதது
கட்டுக்குள் அடங்காத காற்றை போன்றது
நேற்று கண்ட கனவில்
விளைந்த விளைச்சலையும்
காண நேரமின்றி
அடுத்த கனவின் ஓட்டத்தில் மனிதன்
கையிலுள்ள விளைநிலமும்
தரிசு நிலமாகத் தோன்றுமே
காணும் கனவினால்
கனவு என்பது அழகானது
இயற்கையின் வளத்தை சுரண்ட நினைப்பது
அடுத்த தலைமுறை பற்றி கவலைப்படாதது
சுயநலமானது
எனவே கனவு ஆபத்தானது
நிதர்சன உலகமே பாதுகாப்பானது
அது உண்மையானது
பாதிப்பு குறைவானது
நிம்மதியுடன் வாழ உதவுவது.
-- திருமதி. ஸ்ரீவிபா.
--
கனவைப் பற்றிய என்னுடைய ஹைகூ கவிதைசெத்துப் போனேன் பயந்து விழித்தேன்நல்ல வேளை கனவுதான்நிம்மதியாய்க் கண்களை மூடினேன்.
தத்தம் கனவில் தாமே சாக மாட்டார் தேனி ஐயா..
ஷைலூவின் கவிதை...வேறு ஏதேனும் இழையில் போட்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை..
முயற்சிப்பேன் என்றே தேமொழி சொல்கிறார். முயற்சி என்பது பெயர்ச்சொல் அல்லவா! எனவே அதை வினை ஆக்குவதற்கு ஒரு verbalizer வேண்டும் என நினைக்கிறேன். முயற்சியெடு, முயற்சிசெய் போன்று அமையலாம். அல்லது, இதற்குரிய தனி வினைச்சொல்லே இருக்கிறதே! முயல்கிறேன், முயல்வேன் போன்று எழுதலாம். தனி வினைச்சொல் இருக்கும்போது அதற்குரிய பெயர்ச்சொல்லை வினையாக்கிவைத்து எழுதுவதற்குச் சிறப்பான காரணம் இருக்கவேண்டும். கைதுசெய் என்ற சொல்லில் கைது என்பதற்குரிய தனி வினை இல்லை. ஓயமாட்டோம், சாயமாட்டோம் என்பதற்குப் பதிலாக, ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம் எனும்போது ஒரு கவிதைநயம் தோன்றுகிறதல்லவா! அத்துடன் காயிதம் செய்வோம் என்பதற்கு ஈடாக ஓயுதல் செய்யோம் என்பது கவிதைக்கு அழகும் ஊட்டுகிறது. முயற்செய்வேன் என்று நான் ஒருமுறை எழுதியபோது, மதுரைப் பல்கலைக்கழக அறிஞர் முருகரத்தினம் அவர்கள் என்னைத் திருத்தினார். அதனையே தேமொழிக்கும் வழிமொழிகிறேன்.நன்றி,ப.பாண்டியராஜா
On Monday, February 2, 2015 at 10:07:53 PM UTC+5:30, தேமொழி wrote:
சீர் செய்யும் வழிமுறையைக் காட்டியதற்கும், பாராட்டுகளுக்கும் நன்றி பிரசாத்.நானும் ஒரு நாள் உங்களிடம் மேகலா பெற்ற பாராட்டு போல, ஆகா இது அருமை என்ற பாராட்டைப் பெரும் வண்ணம் எழுத முற்சிப்பேன்...அன்புடன்
..... தேமொழி
On Monday, February 2, 2015 at 2:44:03 AM UTC-8, பிரசாத் வேணுகோபால் wrote:
பறக்கவியலா என வந்திருக்க வேண்டும்...
2015-02-01 12:46 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்
t.
கேட்டத்தல்சொல்லுகிறேன்.நாகப்பா கவிதைபற்றி அதன் உரை விளக்கம் கேட்டு அடிவாங்குனதை மறந்துட்டியா என்று என் மனச் சாடி சொன்னதுக்கப்புறமும் துணிந்து எழுதுகிறேன்>>>>மனச்சாடியா அதாவது ஊறுகாய் போடும் ஜாடியையா சொல்றீங்க? ஆஹா மனத்தை ஜாடியுடன் உவமை செய்ய கவிதை மனம் இருப்பவர்களால்தான் முடியும்!! அதுக்கே முதல்ல பாராட்டு பிடிங்க!!
நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்கனவில் வந்தே கரையும் மறையும் காட்சி என்பதால் மறையும் கரையும் என்பது புலவர் சொல்லும்பொய்யோகனவுகள் காணா மனிதன் இல்லை உண்மை விழி இஅந்தோரும்கனவு காண்பதுண்டுகனவு கண்டே காலம் கடத்தலாம்-- உறக்கத்தில் சில சமய்ங்களில்மட்டுமே கனவு வரும் காலம்முழுதும் என்பது கோழிக்கனாகற்பனைச்சிறகுகள் கனவில் பறக்கும் கற்பனை என்பதும்கனவு என்பதும் வேறு வேறல்லவா விழி நிலையில் கற்பனை துயிலில் கனவுகாத தூரம் அழைத்துச்செல்லும்கந்தர்வலோகம் காதல் கன்னியர் கந்தர்வர்களில் பெண்கள் உண்டா இல்லை கற்பனையா கவிஞர் கூறவேண்டும்அந்தரங்கப்பெட்டகமாகும் கனவுகனவுகள் மாயக்கண்ணாடிகள் கண்ணாடியே மாயம் செய்வதுதானேநிஜத்தைக்காட்டா போலிகள்கண்டபடித்திரியும்இருட்டுக்குதிரைகள் இருட்டுக் குதிரைகள் வெளிச்சத்துக்கு வருமாஉறங்கும் மனிதனிடம் அண்டி ஒளியும் உறங்கும்மனிதனிடம் அது எப்படி ஒளியும்உன்மத்தப்பிசாசுகள்கனவில் எழுதி மடித்த கவிதைகள் எல்லாம் கனவில் எழுதியவற்றில் சில நினைவில்காலைஎழுந்ததும் காணாமல் போகும் மற்றவை உய்த்துணராமல் கனவோடு நிற்கும்கனவில் கட்டிய மாளிகை எல்லாம்நனவில் சரிந்து விழுந்திருக்கும் கற்பனையில் கட்டிய மாளிகைகளும்சரியும்கனவுகளுக்கும் பலன்கள் உண்டாம் இது ஓவர் கற்பனை போகாதே போகாதே என்ற வெள்ளையம்மாவின் பொல்லாத சொப்பனம்மெய்ப்படும் என்றாவது என்றே கண்ணைத் திறந்துகொண்டு காண்பது கற்பனைகனவு காணும் மனிதனின் மனது! கண்ணைமூடி உறங்கும்போது தோன்றுவது கனவு இரண்டுக்கும் பொது மனது
பிடியுங்கள் அந்த சுப்புடுவை சின்னக் குச்சியால்நாலு சாத்துச் சாத்த வேண்டும் நல்லா ஒரு வார்த்தை எழுதவே வராதா என்று ஆவி பறக்கும் அக்கினிக் குரல் ஒலிக்கிறதே. கனவுமில்லைகறபனையுமில்லை கையில்கிடைத்தால் பஞ்சாமிர்தம்தான் பஞ்சகல்யாணிக்குதிரையைக் கற்பனை செய்துகொண்டு பரந்து தப்பிப்போ உனம்மும்கவிதைக்கும் காத தூரம் வைத்துக்கொள்ள அப்பத்தான் நடக்கப் பாதம் இருக்கும் >>>
எலியோன்--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் மெதுவா வர்ரேன்...:)
--
இந்த விதி என்ன சொல்லுதுன்னா வருமொழியின் முதலெழுத்து உயிரேழுத்தா ஆரம்பிக்குற பட்சத்துல, நிலைமொழியின் ஈற்று அதாவது கடைசி எழுத்து இ, ஈ, அல்லது ஐ ஓசையில முடிஞ்சா "ய்" யும், வேற ஓசையில முடிஞ்சா "வ்" வும் இடையில புணர்ந்து வரணும்னும், நிலைமொழி கடைசி எழுத்து "ஏ" கார ஓசையா இருக்கும் பட்சத்தில் இடத்திற்கு தகுந்தாப்புல ய்/வ் ரெண்டும் வரலாம்னும் சொல்லுது.
கனவுகளே......நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்கனவில் வந்தே கரையும் மறையும்கனவுகள் காணா மனிதன் இல்லைகனவு கண்டே காலம் கடத்தலாம்--கற்பனைச்சிறகுகள் கனவில் பறக்கும்காத தூரம் அழைத்துச்செல்லும்கந்தர்வலோகம் காதல் கன்னியர்அந்தரங்கப்பெட்டகமாகும் கனவுகனவுகள் மாயக்கண்ணாடிகள்நிஜத்தைக்காட்டா போலிகள்கண்டபடித்திரியும்இருட்டுக்குதிரைகள்உறங்கும் மனிதனிடம் அண்டி ஒளியும்உன்மத்தப்பிசாசுகள்கனவில் எழுதி மடித்த கவிதைகள் எல்லாம்காலைஎழுந்ததும் காணாமல் போகும்கனவில் கட்டிய மாளிகை எல்லாம்நனவில் சரிந்து விழுந்திருக்கும்கனவுகளுக்கும் பலன்கள் உண்டாம்மெய்ப்படும் என்றாவது என்றேகனவு காணும் மனிதனின் மனது!-- ஷைலஜா
சரி, அப்போ ஏன் கோவிலை கோயில் என எழுதுறாங்க... கோவில் தான் சரி, ஆனா கோயில் என்பது வழக்கு மொழி வழுஉ ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் கோயில் என எழுதுதல் ஏற்றுகொள்ளப்படுகிறது. ஏன், கம்ப இராமாயணத்துல கூட இப்படி ஒரு வார்த்தை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுன்னு நினைக்கிறேன்... தெரிஞ்சவங்க அது என்ன வார்த்தைன்னு சொல்லுங்க பார்ப்போம்... :)))
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ம்ஹூம்... இன்னும் பெட்டரா எதிர்பார்க்குறேன்...ஒரு ரைமிங் இல்லை... ஸ்டான்சா இல்லை... ஒத்துக்க முடியாது... ஒத்துக்க முடியாது... :)))
2015-02-04 2:46 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:கனவுகளே......நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்கனவில் வந்தே கரையும் மறையும்கனவுகள் காணா மனிதன் இல்லைகனவு கண்டே காலம் கடத்தலாம்--
வாயில் வந்து கோயில் காட்டகோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி--சிலம்பு இந்தப் பயன்பாட்ட ஏத்துட்டிருக்கு. ஆனாலும் இது விதிவிலக்குதான்.
அதே ஐயா...விதிவிலக்குகள் விதியாகா... விலக்கத்தான் வேண்டும் என்று விளக்கத்தான் வேண்டும்... :)))
அதெல்லாம் அநாயம். (கம்பனே அநாயம் பொன்றுவாய்னு சொல்லியிருக்கான்.)ஓசையமைதி இருக்கு. எதுகை மோனை இல்லாட்டி செந்தொடை பிரசாத்து. நல்லாத்தான் இருக்கு.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மன்னிக்கணும் ஐயா...எனக்கு என்னமோ இன்னும் நல்லா கொடுத்திருக்கலாம்னு தான் இப்பவும் தோணுது... உதாரணத்துக்கு
கனவினில் நிலைத்தால் காலமும் கடக்கும்... அப்படின்னு எழுதி இருந்தா ஒரு ரைமிங் உட்கார்ந்து இருக்கும்...
மெய்ப்படும் என்றாவது என்றேகனவு காணும் மனிதனின் மனது!கடைசி இரண்டு வரியில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம்...
இதெல்லாம், நான் பெட்டரா வந்திருக்கலாம்னு சொன்னதுக்கான என்னோட தனிப்பட்ட எண்ணம் ஐயா... இப்படித்தான் இருக்கணும்னு இல்லை... படைப்பாளிகள் பார்வை வேறு விதமாகவும் இருக்கலாம்... படிப்பவர்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் வேறு விதமாக இருக்கலாம்...படிப்பவர்கள் ஒவ்வொருவருக்காகவும் படைப்பாளி தன் படைப்பை மாற்றிக் கொள்ள இயலாது... அதனால் நானும் சொல்லிக்குறேன் நல்லாத்தான் இருக்கு... :)))
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இப்படியேல்லாம் என் கவிதைக்கு ஆராய்ச்சி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா இன்னமும் யோசித்து அழகாக கொடுத்திருப்பேன். ஹரிகிஜி அவர்களுக்கு நன்றி. பிரசாத்து நீ சொன்னதை கவனத்தில் கொள்வேன்.. நேரம் செலவழித்து இவ்வளவு விவரமாய் கருத்து எழுதும் உனக்கு பாராட்டுக்கள்!
தை ஐயா
ப்ளாங்க் வர்ஸ்ல உள்ள சிரமமே இதுதான்.
ஓசைய இவ்வளவு அழுத்தமா பிடிக்கறதா வேணாமாங்கறத எழுதற உள்ளத்தில் ஓடும் ஓசையமைதிதான் தீர்மானிக்கணும்.
- மிகவும் சரி.
யாப்பில் ஓடும் போது, அளவுகோலை நீட்டி இதோ இங்க சரி, இங்க உதைக்குதுன்னு சொல்லிடலாம். ப்ளாங்க் வர்ஸ்ல, ‘ஆமா. அப்படித்தான். இப்ப என்னங்கற’ன்னு திருப்பிக் கேக்க முடியும். அதெல்லாம் மனசால உணர வேண்டிய ஒண்ணு.
பிரசாத்து, நல்லா உணர்ந்து வாசிக்கிறீங்க. வாழ்த்து. இதுதான் Critic stealing the showங்கறது. ஷெல்லியின் Lines to a Critic தெரியுமா? அதைச் சொன்னா, என்னைப் புகழறியா திட்டறியான்னு என்னைத் திருப்பிடலாம். நான் சைலேன்ஸ்!
எனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது ஐயா... பிளீஸ், நீங்களே என்ன அர்த்தம்னு சொல்லிடுங்களேன்...
http://www.online-literature.com/shelley_percy/complete-works-of-shelley/51/1.
Honey from silkworms who can gather,
Or silk from the yellow bee?
The grass may grow in winter weather
As soon as hate in me.2.
Hate men who cant, and men who pray, _5
And men who rail like thee;
An equal passion to repay
They are not coy like me.3.
Or seek some slave of power and gold
To be thy dear heart's mate; _10
Thy love will move that bigot cold
Sooner than me, thy hate.4.
A passion like the one I prove
Cannot divided be;
I hate thy want of truth and love-- _15
How should I then hate thee?
நன்றி... மெது மெதுவா அர்த்தத்தை உள்வாங்க முயல்கிறேன் ஐயா...
தலைப்பு Lines to a Critic. நண்பன் கீட்ஸும் தானும் விமர்சகர்களிடம் வறுபட்ட சமயத்தில் எழுதியது என்று நினைக்கிறேன். ஷெல்லியின் மரணத்துக்குப் பின் பதிப்பிக்கப்பட்ட கவிதை. இந்தப் பின்புலத்தில் பொருளை யோசித்தால் புலப்படுவது எளிதாகும்.
ஐயோ சாமி... பேரா ஐயாவின் ஆராய்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டிருக்கு.... யாருதான் கடிவாளம் போடுவதாம்.... இந்தப் பூனைக்கு யாருதான் மணி கட்டுறது சாமியோவ்.... கொஞ்சம் சொல்லுங்கோவ்.............
2015-02-04 8:33 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:தத்தம் கனவில் தாமே சாக மாட்டார் தேனி ஐயா..இது என்ன புதுக்கரடிகனவிலெல்லாம் வரும். அதில்தன் சாவும் அடக்கம்
நன்றி ஐயா, இனி இந்தப் பிழையை செய்யாமல் இருக்க முயல்வேன் :))..... தேமொழி
On Tuesday, February 3, 2015 at 8:54:01 PM UTC-8, Pandiyaraja wrote:முயற்சிப்பேன் என்றே தேமொழி சொல்கிறார். முயற்சி என்பது பெயர்ச்சொல் அல்லவா! எனவே அதை வினை ஆக்குவதற்கு ஒரு verbalizer வேண்டும் என நினைக்கிறேன். முயற்சியெடு, முயற்சிசெய் போன்று அமையலாம். அல்லது, இதற்குரிய தனி வினைச்சொல்லே இருக்கிறதே! முயல்கிறேன், முயல்வேன் போன்று எழுதலாம். தனி வினைச்சொல் இருக்கும்போது அதற்குரிய பெயர்ச்சொல்லை வினையாக்கிவைத்து எழுதுவதற்குச் சிறப்பான காரணம் இருக்கவேண்டும். கைதுசெய் என்ற சொல்லில் கைது என்பதற்குரிய தனி வினை இல்லை. ஓயமாட்டோம், சாயமாட்டோம் என்பதற்குப் பதிலாக, ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம் எனும்போது ஒரு கவிதைநயம் தோன்றுகிறதல்லவா! அத்துடன் காயிதம் செய்வோம் என்பதற்கு ஈடாக ஓயுதல் செய்யோம் என்பது கவிதைக்கு அழகும் ஊட்டுகிறது. முயற்செய்வேன் என்று நான் ஒருமுறை எழுதியபோது, மதுரைப் பல்கலைக்கழக அறிஞர் முருகரத்தினம் அவர்கள் என்னைத் திருத்தினார். அதனையே தேமொழிக்கும் வழிமொழிகிறேன்.நன்றி,ப.பாண்டியராஜா