கனவு காணுங்கள் …

623 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 1, 2015, 2:16:26 AM2/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


poem-dreams

 

 

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்

 

 

லாங்கஸ்டன் ஹியூஸ் கவிதையை மொழியாக்கம் செய்தது தேமொழி



நன்றி வல்லமை:  http://www.vallamai.com/?p=54111

தேமொழி

unread,
Feb 1, 2015, 2:57:50 AM2/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா ....


..... தேமொழி 




On Saturday, January 31, 2015 at 11:37:40 PM UTC-8, Pandiyaraja wrote:
அழகிய கவிதை. அதற்கு அழகூட்டும் தமிழ் இழை.
கணினிக் கில்லாடிக்குள் ஒரு கவிதை ஊற்று!!
அருமை. மிக்க நன்றி. பாராட்டுகள் தேமொழி.
ப்.பாண்டியராஜா

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 1, 2015, 3:35:49 AM2/1/15
to mintamil, vallamai
அருமை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

shylaja

unread,
Feb 1, 2015, 3:51:30 AM2/1/15
to vallamai, mintamil
கணிணிக்கில்லாடி(பெயர் சூட்டிய திரு பாண்டிய ராஜா அவர்களுக்கு நன்றி)யின் கைவண்ணத்தில்  தமிழாக்கம் சிறப்பாக இருக்கிறது! பாராட்டுக்கள் !

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா

///கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று 
காட்டுமறைகளெல்லாம் – நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு 
அவங்கள் புரிவீரோ.//...
பாரதி .

Nagarajan Vadivel

unread,
Feb 1, 2015, 4:42:12 AM2/1/15
to vallamai

2015-02-01 14:21 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
கணிணிக்கில்லாடி

​கணினி ஆணா பெண்ணா
கில்லாடி ஆனா பெண்ணா
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமியோவ்

எலியோன்​

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 1, 2015, 5:00:35 AM2/1/15
to vallamai
சுஜாதா பதில் சொல்லியிருக்கிறார்!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 1, 2015, 5:02:34 AM2/1/15
to vallamai
அவர் பெண் பெயரில் எழுதிய ஆண் என்பது தாங்கள் அறியதல்ல எலி யோரே.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

shylaja

unread,
Feb 1, 2015, 6:40:08 AM2/1/15
to vallamai
:):)  கணிணி  ஒரு கருவி. its not intelligent but obedient!  
கில்லாடி  ஹிந்தி  வார்த்தை என நினைக்கிறேன்  But Iam not sure.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 1, 2015, 7:02:30 AM2/1/15
to vallamai
2015-02-01 17:09 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
:):)  கணிணி  ஒரு கருவி. its not intelligent but obedient!  

:)

 கணினியை இதுவரை முழுதும் புரிந்துகொண்டவனும் இல்லையாம்; முழுதாக பயன்படுத்தியவனும் இல்லையாம்

Megala Ramamourty

unread,
Feb 1, 2015, 1:23:36 PM2/1/15
to vallamai, மின்தமிழ்
அமரர் லாங்ஸ்டன் ஹியூஸின் கவிதையை மொழியாக்கம் செய்ததற்கே உங்களைப் பெரிதும் பாராட்ட வேண்டும் தேமொழி. உங்கள் மொழியாக்கம் அருமை! உங்கள் பெயர் போலவே இனிமை!! 

லாங்ஸ்டன் ஹியூஸைப் பற்றிக் குறிப்பிடுவதென்றால் கவிஞர், நாடகாசிரியர், பத்திரிகையாளர், சமூகச் சீர்திருத்தவாதி என்ற பன்முகங்களைக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிரிக்கர் அவர். அவருடைய ‘Harem Renaissance' சரித்திரத்தில் அவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத்தந்தது. 



அன்புடன்,
மேகலா


--

Megala Ramamourty

unread,
Feb 1, 2015, 1:29:25 PM2/1/15
to vallamai, மின்தமிழ்
//கணினி ஆணா பெண்ணா
கில்லாடி ஆனா பெண்ணா
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமியோவ்//

நல்ல கேள்வி!

ஆணைப் போல அலைந்து திரிந்து விடைகளைத் தேடுவதாலும், பெண்களைப் போல மிகவும் ஸ்மார்ட்டாக உடனுக்குடன் சரியான விடைகளைத் தருவதாலும்...கணினியை நாம் ஆணும் பெண்ணும் சேர்ந்தவொன்றாக...’மாதொருபாகனாக’க் கருதினால் என்ன?  :-))))))))))))

சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2015, 1:34:22 PM2/1/15
to vallamai, மின்தமிழ்

அக்கினி இடித் தாக்கம் !

அசுர வல்லமை ஊக்கம் !

பொறுமை யற்ற புயலிலே

புதுநெறி படைக்கப்

புறப்படும் எமது கனவுகள்

 

டாக்டர் அப்துல் கலாம்.


கனவுகளே குறிக்கோ ளாகும்.
கனவின்றேல்
மனிதம் மரக்கட்டை யாகும்.


அழகிய தமிழாக்கம் தேமொழி.  பாராட்டுகள்.

சி. ஜெயபாரதன்


சி. ஜெயபாரதன்

unread,
Feb 1, 2015, 4:56:18 PM2/1/15
to vallamai, மின்தமிழ்

“கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செயலாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )

அக்கினி இடித் தாக்கம் !
அசுர வல்லமை ஊக்கம் !

அப்படிப்


பொறுமை யற்ற புயலிலே

புதுத்திறம் படைக்க


புறப்படும் எமது கனவுகள் !

டாக்டர் அப்துல் கலாம், மூன்னாள் பாரத ஜனாதிபதி

Nagarajan Vadivel

unread,
Feb 1, 2015, 8:32:43 PM2/1/15
to vallamai
கனவுக்கும் சிறகுக்கும் என்ன தொடர்பு?
இந்தக்கவிஞர் முறிந்த சிறகுகள் என்றும் 
அப்துல் கலாம் அக்கினிச் சிறகுகள் என்றழைப்பதிலும் கனவை எப்படி உருவகப்பட்த்துகிறார்கள்/

எலியோன்

shylaja

unread,
Feb 1, 2015, 8:59:46 PM2/1/15
to vallamai
சிறகும் கனவு !
 கனவும் சிறகே!

Nagarajan Vadivel

unread,
Feb 1, 2015, 9:17:03 PM2/1/15
to vallamai
சிறகும் கனவு !
 கனவும் சிறகே

எலியோன்


shylaja

unread,
Feb 1, 2015, 9:22:09 PM2/1/15
to vallamai
பாத்து, மண்டை ஜாக்கிரதை:)

சிறு கவிதை எனினும் பெரும் பொருள்  இருப்பதுபோலில்லையா என்ன  இதுக்கு நான் எங்கே போய் முட்டிக்கொள்வதோ?:)

Nagarajan Vadivel

unread,
Feb 1, 2015, 9:28:38 PM2/1/15
to vallamai

2015-02-02 7:51 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
நான் எங்கே போய் முட்டிக்கொள்வதோ?:)



​கொஞ்சம் ரூம் போட்டு யோசிக்கனும்
எலியோன்​

Tthamizth Tthenee

unread,
Feb 1, 2015, 9:48:13 PM2/1/15
to vall...@googlegroups.com
விழித்திருக்கும்போது  கற்பனை செய்தால்  அது   சிறகு

தூங்கும் போது ஏற்படும்   கற்பனை    கனவு  

ரூம்  போட்டு யோசித்தால்  தூக்கம் வரும்

தூக்கம்வந்தால் கனவு வரும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




Nagarajan Vadivel

unread,
Feb 1, 2015, 9:54:33 PM2/1/15
to vallamai

2015-02-02 8:17 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
தூக்கம்வந்தால் கனவு வரும்

​அதானே

தூங்கிக்கிட்டுக்கனவு காணும்போது பறந்தால் சிறகு முறியாமல்

எலியோன்​

துரை.ந.உ

unread,
Feb 1, 2015, 10:01:41 PM2/1/15
to Groups, வல்லமை
கேட்பதைக் காட்டிலும் கூடவேக் காட்டும்
கனவே கடவுளுக்கும் மேல்

என்குறள் 




2015-02-01 13:07 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அழகிய கவிதை. அதற்கு அழகூட்டும் தமிழ் இழை.
கணினிக் கில்லாடிக்குள் ஒரு கவிதை ஊற்று!!
அருமை. மிக்க நன்றி. பாராட்டுகள் தேமொழி.
ப்.பாண்டியராஜா


On Sunday, February 1, 2015 at 12:46:25 PM UTC+5:30, தேமொழி wrote:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

coral shree

unread,
Feb 1, 2015, 10:29:13 PM2/1/15
to vallamai, மின்தமிழ்
அழகான கவிதையும், மொழிபெயர்ப்பும்! வாழ்த்துகள் தேமொழி.

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Innamburan S.Soundararajan

unread,
Feb 1, 2015, 11:23:22 PM2/1/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்
பாத்து, மண்டை ஜாக்கிரதை:)

யார் மண்டை?

தேமொழி

unread,
Feb 1, 2015, 11:28:48 PM2/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இது லாங்கஸ்டன் ஹியூஸ் அவர்களில் 113 வது பிறந்தநாளுக்காக இன்று வெளியிடப்பட்ட கூகுள் டூடுல் பார்த்த பிறகு எழுதிய மொழியாக்கக் கவிதை 


லாங்கஸ்டன் ஹியூஸ்  அவர்களின் கவிதைக்கு நான் முயற்சித்த  மொழியாக்கத்திற்கு வழங்கிய  
பாராட்டுகளுக்கு நன்றி சொ.வி , பாண்டியராஜா ஐயா.
கருத்துரைத்து ஊக்கமூட்டும் தோழிகள் ஷைலூ, மேகலா, பவளாவிற்கும் நன்றிகள்.
கவிதையைப் பாராட்டி பதில் கவிதைகள்  வடித்திட்ட ஜெயபாரதன் ஐயா, துரை ஆகியோருக்கும் நன்றி.

கனவுக்கும் சிறகுக்கும் என்ன தொடர்பு? என்று புரிபடாமல் தலையை நங்...நங்...நங்... என்று முட்டிக் கொள்ளும் பேராசிரியருக்கு.... 
(என்ன இது!!! வர வர இத்தனை பேர் தலை தலையாய் முட்டிக் கொள்ளத் துவங்கிவிட்டார்கள்!!!)

கற்பனை சிறகு விரித்து என்பதை ...
குறிக்கோளை அடையும் நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒப்பாக பெரும்பாலும் கவிஞர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அந்தக் குறிக்கோள் சுதந்திரம் ....
சிறகு விரித்தல் = விடுதலை = கட்டுப்பாடுகள் இல்லை 
அந்த விடுதலைக் கனவைக் கைவிடாதே...பிறகு வாழ்வதில் பொருளில்லை என்கிறார்கள் 


லாங்கஸ்டன் ஹியூஸ் கறுப்பினத்தைச் சேர்ந்த கவிஞர், பாடிய காலத்தின் பின்னணி ... சுதந்திரம், சமத்துவம் விரும்பி போராட்டங்கள் நடந்த பொழுது.
அதன் பொருட்டாக...  நம்பிக்கையை இழக்கவேண்டாம் என்பது அவர் சொல்லும் மையக் கருத்து.
விடுதலைக் கற்பனையை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பது அவர் விருப்பம். 

இவர் மட்டுமல்ல மற்றொரு புகழ் பெற்ற (கறுப்பின) கவிஞர்  மாயா ஆஞ்சலூவும் விடுதலையைக் குறிக்க விரும்பிய பொழுது அவருக்குத் தோன்றியதும்  பறவை என்ற உதாரணமே.  அவர் கவிதையை மொழிபெயர்த்ததையும் இங்கு முன்னரே கொடுத்துள்ளேன்.  மீண்டும் கொடுக்கிறேன். இறுதியில் ...

Richard Bach's Jonathan Livingston Seagull லும் கட்டுபாடுகளை கடந்து செல்ல விரும்பிய பறவை என்பது மற்றொரு எடுத்துக்காட்டு 



இந்த சுதந்திர உணவிற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக  நமது பாரதியாரின் 'விட்டு விடுதலையாகி' கவிதையும் பொருந்தும் 


விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியினைப் போலே
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு
விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியினைப் போலே
---சுப்பிரமணிய பாரதியார் 



கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ?

கவிதை  மூலம் – மாயா ஆஞ்சலூ
மொழிபெயர்ப்பு – தேமொழி

Maya Angelou

cagebird

சுதந்திர பறவை வேகமெடுத்து
காற்றில் பாய்ந்தது,
காற்றோட்டத்தின் எல்லை வரை
காற்றில் மிதந்தது,
செங்கதிரின் வண்ணத்தில் தன்
சிறகைத் தோய்த்து
வானம் எனக்கே  சொந்தம்
என எண்ணத் துணிந்தது

கூண்டுப் பறவையோ குறுகிய
கூண்டில் கொதிப்புடன் உலவியது,
பொங்கி வரும் ஆத்திரம்
அதன் கண்ணை மறைத்தது,
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப்  பாட முனைந்தது

கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை  எண்ணி
மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து  மலையில்
கூண்டுப்பறவையின்  வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்

சுதந்திர பறவை மற்றொரு
இளந் தென்றலை நினைந்தது
அசையும் மரங்களின் பெருமூச்சாய்
மெல்லத் தவழ்ந்து   செல்லலும்
பருவக் காற்றை நினைந்தது
காலைக்கதிரொளியில்
ஒளிர்ந்திடும் புல்வெளியில்
ஊர்ந்திடும் கொழுத்தபுழு
உணவை மனதினில்  நினைந்தது
இந்த வானமே எனதென மகிழ்ந்தது

கூண்டுப்பறவையோ கனவுகளின்
கல்லறை மேடையில் நின்றது
பயங்கரக் கனவின் அலறலாக
அதன் நிழல்  ஓலமிட்டது
சிறகொடிந்து கால்கள் கட்டுண்டதால்
குரலெடுத்துப்  பாட முனைந்தது

கூண்டுப்பறவை பாடுகிறது
அச்சத்துடன் நடுங்கும் குரலில்
அனுபவிக்காதவற்றை  எண்ணி
மனம் விரும்பும்  ஏக்கத்தில்.
அந்தப் பாடல் எதிரொலித்தது
தொலை தூரத்து  மலையில்
கூண்டுப்பறவையின்  வேட்கை
தொனிக்கும் விடுதலைப் பாடல்
 
நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=47541



..... தேமொழி

 
 

shylaja

unread,
Feb 1, 2015, 11:35:09 PM2/1/15
to vallamai, மின்தமிழ்
உங்க நண்பர் அளித்த சித்திரத்து மண்டைக்குத்தான் இ சார்!   உடம்பு நோஞ்சானா  இருந்தாலும் மண்டையைப்பாருங்க:):)

Mohanarangan V Srirangam

unread,
Feb 1, 2015, 11:39:11 PM2/1/15
to vallamai, min tamil
மொழியாக்கத்திற்கு நல்ல தேர்வு இந்தப் பாடல்.

கூண்டில் பறவை கனவுகளின் கல்லறையில் மறுகுவதாக வரும் வரிகள் அருமை. நன்றாக மொழி பெயர்த்தமைக்கு நன்றி தேமொழி.

***

--

தேமொழி

unread,
Feb 2, 2015, 4:27:43 AM2/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மிக்க நன்றி அரங்கனாரே.

..... தேமொழி 



To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

PRASATH

unread,
Feb 2, 2015, 5:44:02 AM2/2/15
to vallamai, மின்தமிழ்
பறக்கவியலா என வந்திருக்க வேண்டும்...

2015-02-01 12:46 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்

 

 t.




--
முன்னர்த் தயாரித்தல் மூலபலம்- சோம்பல் 
    மூழ்கியே விட்டிடில்  பேரவலம்
சின்னச்சவரம் தான் ஆயிடினும்  - கத்தி
     தீட்டியே வைப்பது மிக்க நலம் - இலந்தை ஐயா 

PRASATH

unread,
Feb 2, 2015, 5:50:52 AM2/2/15
to vallamai, மின்தமிழ்
சொல்ல மறந்து விட்டேன்... இரண்டு கவிதைகளும் நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது...

ஆங்கில கவிதைகளை சுவை குறையாமல் தமிழில் மொழி பெயர்க்க முனையும் பொழுது  சற்று உரைநடை போல பயின்று வருவதைத் தவிர்க்க இயலாது... ஆனால், இந்த மொழி பெயர்ப்பில் கவிநயமும் கலந்து வந்திருப்பது மகிழ்ச்சி அக்கா... இன்னும் சற்று கவிநயம் சேர்க்க கவிதை மேலும் மெருகேறும்... 

2015-02-02 16:13 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
 ஐயா 

தேமொழி

unread,
Feb 2, 2015, 11:37:55 AM2/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
 

சீர் செய்யும் வழிமுறையைக் காட்டியதற்கும், பாராட்டுகளுக்கும் நன்றி பிரசாத்.

 நானும் ஒரு நாள் உங்களிடம் மேகலா பெற்ற பாராட்டு போல, ஆகா இது அருமை என்ற பாராட்டைப் பெரும் வண்ணம் எழுத முற்சிப்பேன்...

அன்புடன்
..... தேமொழி

பழமைபேசி

unread,
Feb 2, 2015, 11:50:55 AM2/2/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
//முற்சிப்பேன்//

முயல்வேன்.
முற்படுவேன்.
முயற்சிப்பேன்.

இவற்றுள் எது(எவை) சரி(யானவை)??

PRASATH

unread,
Feb 2, 2015, 11:54:37 AM2/2/15
to vallamai, மின்தமிழ்
அக்கா, நான் அவ்ளோ வொர்த் இல்லை... நான் அருமைன்னு சொல்றதெல்லாம் பெரிய விஷயமும் இல்லை... 

உங்கள் எழுத்துகள் உங்களுக்கு மன நிறைவைத் தந்தால் அதுவே வெற்றி... சுய மதிப்பீடே நிரந்தரம்...

2015-02-02 22:07 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
 
 நானும் ஒரு நாள் உங்களிடம் மேகலா பெற்ற பாராட்டு போல, ஆகா இது அருமை என்ற பாராட்டைப் பெரும் வண்ணம் எழுத முற்சிப்பேன்...

அன்புடன்
..... தேமொழி



தேமொழி

unread,
Feb 2, 2015, 11:57:19 AM2/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அடடா ....மேலும் வம்பில் மாட்டிவிட்டேனோ !!!!

:-)

..... தேமொழி

பழமைபேசி

unread,
Feb 2, 2015, 11:59:18 AM2/2/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
//நான் அவ்ளோ வொர்த் இல்லை... நான் அருமைன்னு சொல்றதெல்லாம் பெரிய விஷயமும் இல்லை.//

நான் அவ்ளோ வொர்த்தும் அல்ல..நான் அருமைன்னு சொல்றதெல்லாம் பெரிய விஷயமும் அல்ல.

தேமொழி

unread,
Feb 2, 2015, 11:59:18 AM2/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு ....:-)

கோணலா இருந்தாலும் ... என்னோடதாக்கும்..:))

.... தேமொழி

Anna Kannan

unread,
Feb 2, 2015, 12:00:03 PM2/2/15
to Vallamai
முயல்வேன் என்பது சரி.

முற்படுவேன் என்பதற்கு இரு பொருள்கள் உண்டு.

முயற்சித்தல் தவறு.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.Annakannan
Tamil Localization Lead
Firstouch

பழமைபேசி

unread,
Feb 2, 2015, 12:03:40 PM2/2/15
to vall...@googlegroups.com
//பொருள்கள்//

பொருட்கள்??

PRASATH

unread,
Feb 2, 2015, 12:11:57 PM2/2/15
to vallamai, மின்தமிழ்
மிகச் சரி ஐயா...

உம்மை எழுதாது விட்டுநான் - உம்மிடம்
பெற்றேன்நற் பாடம் பரிசு.

PRASATH

unread,
Feb 2, 2015, 12:14:06 PM2/2/15
to vallamai
இரு பொருள் என்பதே சரியாக வரும் என நினைக்கிறேன்.

பொருட்கள் என்பது அர்த்தம் என்னும் பொருளில் யாண்டும் வரவில்லை என்பது எனது யூகம்..

பழமைபேசி

unread,
Feb 2, 2015, 12:17:01 PM2/2/15
to vall...@googlegroups.com
இரு பொருட்சொல்.

Mohanarangan V Srirangam

unread,
Feb 2, 2015, 12:18:40 PM2/2/15
to vallamai, மின்தமிழ்
’அல்ல’ வராது. ’அன்று’.

Hari Krishnan

unread,
Feb 2, 2015, 10:03:40 PM2/2/15
to vallamai, mintamil

2015-02-02 9:58 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்


மொழிபெயர்ப்பில் ஒரு நறுக்கு தெரிகிறது.  வாழ்க. 

ஆனால் எனக்கு இவர்களிடம் சொல்லத் தயக்கம் உண்டு.  இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். 

வாழ்க்கை ஒரு பறக்கயியலா -- பறக்கவியலா.

ஆங்கிலத்தில் a. an இருக்கும் இடத்திலெல்லாம் தமிழில் ஒரு வந்துதான் ஆகவேண்டுமென்பதில்லை. 

வாழ்க்கை, பறக்கவியலா
சிறகொடிந்த பறவையாய்விடும்.

.....

வாழ்க்கை, பனிபடர்ந்த
தரிசு நிலமாய்விடும்..

என்று படித்தால் இன்னும் சுருக்காக இருப்பதாக எனக்குப் படுகிறது.  இதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.  இருந்த போதும் சொல்லி வைத்தேன்.

நன்றி.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Feb 2, 2015, 10:05:50 PM2/2/15
to vallamai

2015-02-02 22:29 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
முற்படுவேன் என்பதற்கு இரு பொருள்கள் உண்டு.

பொருள் என்பதற்கு object என்ற பொருள் வந்தால் பன்மையும், அர்த்தம் என்ற பொருள் வந்தால், பன்மையின்மையும் வழக்கம்.  பலபொருள் ஒருமொழி என்ற இலக்கணக் குறிப்பில், பலபொருள்கள் என்று பயிலவில்லையல்லவா?

Anna Kannan

unread,
Feb 3, 2015, 1:39:09 AM2/3/15
to Vallamai
இருபொருள், முப்பொருள், நாற்பொருள் என எழுதுவது செய்யுள் வழக்கு, பொருள்கள் என எழுதுவது, உரைநடை வழக்கு என்பது என் கருத்து. பொருள்கள் என எழுதும் பெருவழக்கு உண்டு. இராமகி உள்பட பலரும் இவ்வாறு எழுதியுள்ளனர். சில சான்றுகள் இங்கே.

ஒருசொற் பல்பொருள்களுக்கு விளக்கம் தரும்போது பொருள்களை 1, 2 என எண் குறியிட்டுக் காட்டியிருப்பது புதுமை . இதனால் ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள்கள் உண்டு என்பதும் தெளிவுபடுகிறது.


இஸ்லாம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு

நல்>நள்>நாள் = இரவு, கருமை என்ற பொருள்கள் உண்டு. 

நான்கு வகைப் பாடல்களிலே மூன்று வகைப் பொருள்களை அமைத்துப் பாடி வந்தனர். அந்த  மூன்று பொருள்கள், அறம், பொருள், இன்பம் என்பன.

ஆங்கிலத்தில் கல்ச்சர் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு.

க்ளிஷ்ட என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு தெளிந்த, திட்டவட்டமான என்ற பொருள்கள் உண்டு. 

கலம் என்பதற்குப் பாத்திரம், நகை முதலிய பொருள்கள் உண்டு. 

பெரும்பான்மையான பாடல்களில் மூன்று பொருள்களும் எண்ணும்மைகளால் இணைக்கப் பெற்றுள்ளன.


நவ என்ற சொல்லுக்கு புதியது என்றும், ஒன்பது என்றும் இரு விதமான பொருள்கள் உண்டு.  

அதிஷ்டானம் என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு மூன்று பொருள்களை சஙராச்சாரியார் கூறியிருக்கிறார்.

நந்துதல் என்ற சொல்லிற்கு மூன்று பொருள்கள் உள்ளன 

Hari Krishnan

unread,
Feb 3, 2015, 1:45:09 AM2/3/15
to vallamai

2015-02-03 12:08 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
இருபொருள், முப்பொருள், நாற்பொருள் என எழுதுவது செய்யுள் வழக்கு, பொருள்கள் என எழுதுவது, உரைநடை வழக்கு என்பது என் கருத்து. பொருள்கள் என எழுதும் பெருவழக்கு உண்டு. இராமகி உள்பட பலரும் இவ்வாறு எழுதியுள்ளனர். சில சான்றுகள் இங்கே.

சான்று தேவையில்லை.  நான் வழக்கத்தைச் சொன்னேன்.  நீங்கள் பழக்கத்தைச் சொல்கிறீர்கள்.  நன்றி.


--
அன்புடன்,
ஹரிகி.

வேந்தன் அரசு

unread,
Feb 3, 2015, 7:12:13 AM2/3/15
to vallamai, மின்தமிழ்


1 பிப்ரவரி, 2015 ’அன்று’ 2:16 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:


poem-dreams

 

 

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்

 

 

லாங்கஸ்டன் ஹியூஸ் கவிதையை மொழியாக்கம் செய்தது தேமொழி

அதை எளிமைப்படுத்தியவர் வேந்தன் அரசு. 

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்

வாழ்க்கை ஒரு பறக்க இயலா
சிறகு ஒடிந்த பறவை ஆகிவிடும்

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்

வாழ்க்கை ஒரு பனி உறைந்த

பாலை நிலம் ஆகிவிடும்


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

பழமைபேசி

unread,
Feb 3, 2015, 8:06:35 AM2/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
//அதை எளிமைப்படுத்தியவர் வேந்தன் அரசு. //

அதை உடைத்துப் போட்டவர் வேந்தன் அரசு.

இஃகிஃகி!!

தேமொழி

unread,
Feb 3, 2015, 4:04:31 PM2/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மிக்க நன்றி ஹரிகி 

நான் கோ+இல் = கோவில்/கோயில்  என்று எழுதலாம் என்பதை ஒத்து 

பறக்க + இயலா = பறக்கவியலா/பறக்கயியலா என்று எழுதலாம் என எண்ணினேன்.

(ஆனால் இப்பொழுதும் ஏன் எழுதக்கூடாது  என்ற காரணம்  எனக்குத் தெரியவில்லை,  நேரம் இருப்பின் சொல்லவும்) 


டாக்டர் பொன்முடி எவ்வளவு சொல்லிகொடுத்தாலும் மண்டையில் ஏறாது போலிருக்கிறது
_________________________


மிக்க நன்றி ...நான் எழுதும் எளிய தமிழையும் (இது நிச்சயம் தன்னடக்கத்துடன் கூறுவதல்ல)  பிரித்தால்தான் பொருள் புரியுமா வேந்தே :))

வாழ்க்கை ஒரு பனி உறைந்த
பாலை நிலம் ஆகிவிடும்

இது சிறப்பாக இருக்கிறது...

நான் 'சிறகு' போலவே ஒலித்தால் நன்றாக இருக்கும் என எண்ணி 'தரிசு' என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். 
_________________________

ஹ..ஹ..ஹா..பழமைபேசி கண்களில் நீர் வரும் வரை சிரித்தேன் ...நன்றி :))

..... தேமொழி

தேமொழி

unread,
Feb 3, 2015, 4:16:03 PM2/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கனவுகள் பற்றி மற்றொரு கவிதை...
ஷைலூவின் கவிதை...
வேறு ஏதேனும் இழையில் போட்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை..
இந்தக் கனவுகள் இழையுடன் அந்தக் கவிதையையும் சேர்த்து வைக்கிறேன்....

________________

கனவுகளே......

நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்
கனவில் வந்தே கரையும் மறையும்
கனவுகள் காணா மனிதன் இல்லை
கனவு கண்டே காலம் கடத்தலாம்-- 
கற்பனைச்சிறகுகள் கனவில் பறக்கும்
காத தூரம் அழைத்துச்செல்லும்
கந்தர்வலோகம் காதல் கன்னியர்
அந்தரங்கப்பெட்டகமாகும் கனவு
கனவுகள் மாயக்கண்ணாடிகள்
நிஜத்தைக்காட்டா போலிகள்
கண்டபடித்திரியும்
இருட்டுக்குதிரைகள்
உறங்கும் மனிதனிடம் அண்டி ஒளியும்
உன்மத்தப்பிசாசுகள்
கனவில் எழுதி மடித்த கவிதைகள் எல்லாம்
காலைஎழுந்ததும் காணாமல் போகும்
கனவில் கட்டிய மாளிகை எல்லாம்
நனவில் சரிந்து விழுந்திருக்கும்
கனவுகளுக்கும் பலன்கள் உண்டாம்
மெய்ப்படும் என்றாவது என்றே
கனவு காணும் மனிதனின் மனது!

-- ஷைலஜா

தேமொழி

unread,
Feb 3, 2015, 4:19:17 PM2/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கனவைப் பற்றிய மற்றொரு கவிதை ...ஸ்ரீவிபா னுடையது 


    கனவு

         கண்ட கனவின் உச்சத்தினால்
         நாம் இந்த முன்னேற்றத்தின் உச்சியில்
        ஆனால்  ,

         கனவின் ஓட்டமோ...
         தறிகெட்டு ஓடும் காளைப்போன்றது
      
         நிறுத்தினாலும் நிற்காதது
         கட்டுக்குள் அடங்காத காற்றை போன்றது

        நேற்று கண்ட கனவில்
        விளைந்த விளைச்சலையும்
        காண நேரமின்றி
        அடுத்த கனவின் ஓட்டத்தில் மனிதன்

       கையிலுள்ள விளைநிலமும்
        தரிசு நிலமாகத் தோன்றுமே
        காணும் கனவினால்

       கனவு என்பது அழகானது
       இயற்கையின் வளத்தை சுரண்ட நினைப்பது
       அடுத்த தலைமுறை பற்றி கவலைப்படாதது
       சுயநலமானது
       எனவே கனவு ஆபத்தானது

       நிதர்சன உலகமே பாதுகாப்பானது
       அது உண்மையானது
       பாதிப்பு குறைவானது
       நிம்மதியுடன் வாழ உதவுவது.

      -- திருமதி. ஸ்ரீவிபா.

Tthamizth Tthenee

unread,
Feb 3, 2015, 4:46:03 PM2/3/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
கனவைப் பற்றிய  என்னுடைய  ஹைகூ கவிதை


செத்துப் போனேன்  பயந்து விழித்தேன்
நல்ல வேளை கனவுதான்
நிம்மதியாய்க்  கண்களை மூடினேன்.


அன்புடன்
தமிழ்த்தேனீ



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

வேந்தன் அரசு

unread,
Feb 3, 2015, 10:03:15 PM2/3/15
to vallamai, மின்தமிழ்


3 பிப்ரவரி, 2015 ’அன்று’ 4:45 பிற்பகல் அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதியது:

கனவைப் பற்றிய  என்னுடைய  ஹைகூ கவிதை


செத்துப் போனேன்  பயந்து விழித்தேன்
நல்ல வேளை கனவுதான்
நிம்மதியாய்க்  கண்களை மூடினேன்.

தத்தம் கனவில் தாமே சாக மாட்டார் தேனி ஐயா.. 

Nagarajan Vadivel

unread,
Feb 3, 2015, 10:11:25 PM2/3/15
to vallamai

2015-02-04 8:33 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தத்தம் கனவில் தாமே சாக மாட்டார் தேனி ஐயா.. 

​இது என்ன புதுக்கரடி
கனவிலெல்லாம் வரும். அதில்தன் சாவும் அடக்கம்​

எலியோன்

Tthamizth Tthenee

unread,
Feb 3, 2015, 10:19:01 PM2/3/15
to vall...@googlegroups.com
அதானே  

கனவிலே   கனவும் காணுவார்

இறந்தும் போவார்  உயிர்த்தும் எழுவார்

எல்லாம் கனவுதானே
தூங்கி விழித்தால்   பிழைத்தார்
இல்லையென்றால்  முடிந்தார்

நடுவில் இருப்பது  கனவுலகே

அன்புடன்

தமிழ்த்தேனீ  



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




shylaja

unread,
Feb 3, 2015, 10:22:06 PM2/3/15
to vallamai, mintamil

2015-02-03 13:16 GMT-08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஷைலூவின் கவிதை...
வேறு ஏதேனும் இழையில் போட்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை..

<<<எதிலயும் போடல...உங்க கனவு கண்டதில் வந்த கனவுக்கவிதை இது புதிய காப்பி!!! சுமாரா இருக்கே ஏன் யாருமே  ஒண்ணுமே சொல்லல?:)


--
 
அன்புடன்
ஷைலஜா

/குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.//

திருவள்ளுவர்
  

தேமொழி

unread,
Feb 3, 2015, 11:57:59 PM2/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நன்றி ஐயா, இனி இந்தப் பிழையை செய்யாமல் இருக்க முயல்வேன் :))

..... தேமொழி




On Tuesday, February 3, 2015 at 8:54:01 PM UTC-8, Pandiyaraja wrote:
முயற்சிப்பேன் என்றே தேமொழி சொல்கிறார். முயற்சி என்பது பெயர்ச்சொல் அல்லவா! எனவே அதை வினை ஆக்குவதற்கு ஒரு verbalizer வேண்டும் என நினைக்கிறேன். முயற்சியெடு, முயற்சிசெய் போன்று அமையலாம். அல்லது, இதற்குரிய தனி வினைச்சொல்லே இருக்கிறதே! முயல்கிறேன், முயல்வேன் போன்று எழுதலாம். தனி வினைச்சொல் இருக்கும்போது அதற்குரிய பெயர்ச்சொல்லை வினையாக்கிவைத்து எழுதுவதற்குச் சிறப்பான காரணம் இருக்கவேண்டும். கைதுசெய் என்ற சொல்லில் கைது என்பதற்குரிய தனி வினை இல்லை. ஓயமாட்டோம், சாயமாட்டோம் என்பதற்குப் பதிலாக, ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம் எனும்போது ஒரு கவிதைநயம் தோன்றுகிறதல்லவா! அத்துடன் காயிதம் செய்வோம் என்பதற்கு ஈடாக ஓயுதல் செய்யோம் என்பது கவிதைக்கு அழகும் ஊட்டுகிறது. முயற்செய்வேன் என்று நான் ஒருமுறை எழுதியபோது, மதுரைப் பல்கலைக்கழக அறிஞர் முருகரத்தினம் அவர்கள் என்னைத் திருத்தினார். அதனையே தேமொழிக்கும் வழிமொழிகிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா


On Monday, February 2, 2015 at 10:07:53 PM UTC+5:30, தேமொழி wrote:
 

சீர் செய்யும் வழிமுறையைக் காட்டியதற்கும், பாராட்டுகளுக்கும் நன்றி பிரசாத்.

 நானும் ஒரு நாள் உங்களிடம் மேகலா பெற்ற பாராட்டு போல, ஆகா இது அருமை என்ற பாராட்டைப் பெரும் வண்ணம் எழுத முற்சிப்பேன்...

அன்புடன்
..... தேமொழி



On Monday, February 2, 2015 at 2:44:03 AM UTC-8, பிரசாத் வேணுகோபால் wrote:
பறக்கவியலா என வந்திருக்க வேண்டும்...
2015-02-01 12:46 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகள் இறந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பறக்கயியலா
சிறகொடிந்த பறவையாகிவிடும்

கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
கனவுகளை இழந்து விட்டால்
வாழ்க்கை ஒரு பனிபடர்ந்த
தரிசு நிலமாகிவிடும்

 

 t.

Nagarajan Vadivel

unread,
Feb 4, 2015, 12:45:30 AM2/4/15
to vallamai

2015-02-04 8:51 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
யாருமே  ஒண்ணுமே சொல்லல?:)

​கேட்டத்தல்சொல்லுகிறேன்.நாகப்பா கவிதைபற்றி அதன் உரை விளக்கம் கேட்டு அடிவாங்குனதை மறந்துட்டியா என்று என் மனச் சாடி சொன்னதுக்கப்புறமும் துணிந்து எழுதுகிறேன்​

நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்
கனவில் வந்தே கரையும் மறையும்   காட்சி என்பதால் மறையும் கரையும் என்பது புலவர் சொல்லும்பொய்யோ
கனவுகள் காணா மனிதன் இல்லை     உண்மை விழி இஅந்தோரும்கனவு காண்பதுண்டு
கனவு கண்டே காலம் கடத்தலாம்--     உறக்கத்தில் சில சமய்ங்களில்மட்டுமே கனவு வரும்  காலம்முழுதும் என்பது கோழிக்கனா
கற்பனைச்சிறகுகள் கனவில் பறக்கும்  கற்பனை என்பதும்கனவு என்பதும் வேறு வேறல்லவா  விழி நிலையில் கற்பனை  துயிலில் கனவு
காத தூரம் அழைத்துச்செல்லும்
கந்தர்வலோகம் காதல் கன்னியர்   கந்தர்வர்களில் பெண்கள் உண்டா இல்லை கற்பனையா கவிஞர் கூறவேண்டும்
அந்தரங்கப்பெட்டகமாகும் கனவு    
கனவுகள் மாயக்கண்ணாடிகள்          கண்ணாடியே மாயம் செய்வதுதானே
நிஜத்தைக்காட்டா போலிகள்
கண்டபடித்திரியும்
இருட்டுக்குதிரைகள்                            இருட்டுக் குதிரைகள்  வெளிச்சத்துக்கு வருமா
உறங்கும் மனிதனிடம் அண்டி ஒளியும்   உறங்கும்மனிதனிடம் அது எப்படி ஒளியும்
உன்மத்தப்பிசாசுகள்
கனவில் எழுதி மடித்த கவிதைகள் எல்லாம்  கனவில் எழுதியவற்றில் சில நினைவில்
காலைஎழுந்ததும் காணாமல் போகும்  மற்றவை உய்த்துணராமல் கனவோடு நிற்கும்
கனவில் கட்டிய மாளிகை எல்லாம்
நனவில் சரிந்து விழுந்திருக்கும்  கற்பனையில் கட்டிய மாளிகைகளும்சரியும்
கனவுகளுக்கும் பலன்கள் உண்டாம்   இது ஓவர்  கற்பனை போகாதே போகாதே என்ற வெள்ளையம்மாவின் பொல்லாத சொப்பனம் 
மெய்ப்படும் என்றாவது என்றே   கண்ணைத் திறந்துகொண்டு காண்பது கற்பனை
கனவு காணும் மனிதனின் மனது! கண்ணைமூடி  உறங்கும்போது தோன்றுவது கனவு இரண்டுக்கும் பொது மனது

பிடியுங்கள் அந்த சுப்புடுவை சின்னக் குச்சியால்நாலு சாத்துச் சாத்த வேண்டும்  நல்லா ஒரு வார்த்தை எழுதவே வராதா என்று ஆவி பறக்கும் அக்கினிக் குரல் ஒலிக்கிறதே.  கனவுமில்லைகறபனையுமில்லை கையில்கிடைத்தால் பஞ்சாமிர்தம்தான் பஞ்சகல்யாணிக்குதிரையைக் கற்பனை செய்துகொண்டு பரந்து தப்பிப்போ உனம்மும்கவிதைக்கும் காத தூரம் வைத்துக்கொள்ள அப்பத்தான் நடக்கப் பாதம் இருக்கும் 

எலியோன்

shylaja

unread,
Feb 4, 2015, 1:11:44 AM2/4/15
to vallamai
2015-02-03 21:45 GMT-08:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-02-04 8:51 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
யாருமே  ஒண்ணுமே சொல்லல?:)

​கேட்டத்தல்சொல்லுகிறேன்.நாகப்பா கவிதைபற்றி அதன் உரை விளக்கம் கேட்டு அடிவாங்குனதை மறந்துட்டியா என்று என் மனச் சாடி சொன்னதுக்கப்புறமும் துணிந்து எழுதுகிறேன்​>>>>மனச்சாடியா அதாவது  ஊறுகாய் போடும் ஜாடியையா சொல்றீங்க? ஆஹா  மனத்தை ஜாடியுடன் உவமை செய்ய கவிதை மனம் இருப்பவர்களால்தான் முடியும்!! அதுக்கே  முதல்ல பாராட்டு பிடிங்க!!

நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்
கனவில் வந்தே கரையும் மறையும்   காட்சி என்பதால் மறையும் கரையும் என்பது புலவர் சொல்லும்பொய்யோ
கனவுகள் காணா மனிதன் இல்லை     உண்மை விழி இஅந்தோரும்கனவு காண்பதுண்டு
கனவு கண்டே காலம் கடத்தலாம்--     உறக்கத்தில் சில சமய்ங்களில்மட்டுமே கனவு வரும்  காலம்முழுதும் என்பது கோழிக்கனா
கற்பனைச்சிறகுகள் கனவில் பறக்கும்  கற்பனை என்பதும்கனவு என்பதும் வேறு வேறல்லவா  விழி நிலையில் கற்பனை  துயிலில் கனவு
காத தூரம் அழைத்துச்செல்லும்
கந்தர்வலோகம் காதல் கன்னியர்   கந்தர்வர்களில் பெண்கள் உண்டா இல்லை கற்பனையா கவிஞர் கூறவேண்டும்
அந்தரங்கப்பெட்டகமாகும் கனவு    
கனவுகள் மாயக்கண்ணாடிகள்          கண்ணாடியே மாயம் செய்வதுதானே
நிஜத்தைக்காட்டா போலிகள்
கண்டபடித்திரியும்
இருட்டுக்குதிரைகள்                            இருட்டுக் குதிரைகள்  வெளிச்சத்துக்கு வருமா
உறங்கும் மனிதனிடம் அண்டி ஒளியும்   உறங்கும்மனிதனிடம் அது எப்படி ஒளியும்
உன்மத்தப்பிசாசுகள்
கனவில் எழுதி மடித்த கவிதைகள் எல்லாம்  கனவில் எழுதியவற்றில் சில நினைவில்
காலைஎழுந்ததும் காணாமல் போகும்  மற்றவை உய்த்துணராமல் கனவோடு நிற்கும்
கனவில் கட்டிய மாளிகை எல்லாம்
நனவில் சரிந்து விழுந்திருக்கும்  கற்பனையில் கட்டிய மாளிகைகளும்சரியும்
கனவுகளுக்கும் பலன்கள் உண்டாம்   இது ஓவர்  கற்பனை போகாதே போகாதே என்ற வெள்ளையம்மாவின் பொல்லாத சொப்பனம் 
மெய்ப்படும் என்றாவது என்றே   கண்ணைத் திறந்துகொண்டு காண்பது கற்பனை
கனவு காணும் மனிதனின் மனது! கண்ணைமூடி  உறங்கும்போது தோன்றுவது கனவு இரண்டுக்கும் பொது மனது 

பிடியுங்கள் அந்த சுப்புடுவை சின்னக் குச்சியால்நாலு சாத்துச் சாத்த வேண்டும்  நல்லா ஒரு வார்த்தை எழுதவே வராதா என்று ஆவி பறக்கும் அக்கினிக் குரல் ஒலிக்கிறதே.  கனவுமில்லைகறபனையுமில்லை கையில்கிடைத்தால் பஞ்சாமிர்தம்தான் பஞ்சகல்யாணிக்குதிரையைக் கற்பனை செய்துகொண்டு பரந்து தப்பிப்போ உனம்மும்கவிதைக்கும் காத தூரம் வைத்துக்கொள்ள அப்பத்தான் நடக்கப் பாதம் இருக்கும் >>>

கவிதையைவிடவும் அதற்கானவிமர்சனம் சிறப்பாக இருப்பதாக  பலர் உங்களைப்பாராட்டப்போவது உறுதி!!  ஆகவே  சின்னக்குச்சிக்கும் அக்கினிக்குரலுக்கும்  அஞ்சி  பஞ்சகல்யாணியில் பறக்கவேண்டாம்! ஆனாலும்  என் கவிதை  எப்படி இருந்தாலும் அதன் புகழெல்லாம்(பழியெல்லாம்):) கனவின் மூலக்கவிதை  கொடுத்த முக்கிய நபரையே சாரும் :):)
எலியோன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

PRASATH

unread,
Feb 4, 2015, 1:40:22 AM2/4/15
to vallamai

நான் மெதுவா வர்ரேன்...:)

--

Nagarajan Vadivel

unread,
Feb 4, 2015, 1:41:05 AM2/4/15
to vallamai
நீங்கள் கவிதாயினி மட்டுமல்ல தேர்ந்த உரையாசிரியரும்கூட

என் தவறுகளையெல்லாம் ஒரு உறைக்குள் போட்டு சாடியில் மூடிய திறன் நன்றி பாராட்டுதலுக்குரியது. அதைவிட திறனாய்வு என்று வந்தவுடன் கவிதைக்குச் சொந்தம் பாராட்டாமல் குறைகளை மூலவருக்கு உரிமையாக்கும் பஞ்ச தந்திரம் பாராட்டுக்குரியது

எலியோன்

coral shree

unread,
Feb 4, 2015, 1:41:06 AM2/4/15
to vallamai
ஐயோ சாமி... பேரா ஐயாவின் ஆராய்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டிருக்கு.... யாருதான் கடிவாளம் போடுவதாம்.... இந்தப் பூனைக்கு யாருதான் மணி கட்டுறது சாமியோவ்.... கொஞ்சம் சொல்லுங்கோவ்.............

அன்புடன்
பவளா

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Nagarajan Vadivel

unread,
Feb 4, 2015, 1:44:08 AM2/4/15
to vallamai
இது ஆராய்ச்சிமணி அதனால் யார் வேணுமின்னாலும் அடிக்கலாம் என்பதைப் பெண்மணிகள் எப்படியெல்லாம்புரிந்து வைத்துள்ளார்கள் பாருங்களேன்

எலியோன்

shylaja

unread,
Feb 4, 2015, 2:16:58 AM2/4/15
to vallamai
வெண்பா இளவரசர் வருகை புரிவதே  அரிது பெரிது!  மெதுவாக வந்தாலும் சம்மதமே!!

shylaja

unread,
Feb 4, 2015, 2:42:19 AM2/4/15
to vallamai
பாராட்டுக்கு நன்றி பேராசிரியரே:)

shylaja

unread,
Feb 4, 2015, 2:50:02 AM2/4/15
to vallamai
மணியாக manymanyவிஷயங்கள் எழுதறீங்க  என்பதால்  பவழா  புகழ்வதை  இப்படியா நொந்துகொள்வது?:)

PRASATH

unread,
Feb 4, 2015, 3:11:08 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
அக்கா,

ஹரிகி ஐயாவை நீங்க கேட்டாலும் நான் உள்ளே வருவேன்... :))) ( ஹரிகி ஐயா கோச்சுக்க மாட்டார்...)

பறக்க + இயலா = பறக்கவியலா என எப்படி ஆகுது... இது தெரிஞ்சுக்க புணர்ச்சி விதி இலக்கணத்துக்கு போகணும்...

முதல்ல இந்த இடத்துல வர்ற புணர்ச்சி விதியைப் பார்த்துடுவோம்... 

" இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனைய உயிர்வழி வவ்வும், ஏமுன் இவ்விருமையும் உடம்படுமெய் என்றாகும்"

இதுதான் விதி.

இந்த விதி என்ன சொல்லுதுன்னா வருமொழியின் முதலெழுத்து உயிரேழுத்தா ஆரம்பிக்குற பட்சத்துல, நிலைமொழியின் ஈற்று அதாவது கடைசி எழுத்து இ, ஈ, அல்லது ஐ ஓசையில முடிஞ்சா "ய்" யும், வேற   ஓசையில முடிஞ்சா "வ்" வும் இடையில புணர்ந்து வரணும்னும், நிலைமொழி கடைசி எழுத்து "ஏ" கார ஓசையா இருக்கும் பட்சத்தில் இடத்திற்கு தகுந்தாப்புல ய்/வ் ரெண்டும் வரலாம்னும் சொல்லுது.

இந்த விதியில இன்னொன்னு என்னன்னா நிலைமொழி ஈற்று உயிர்மெய்யா தான் இருக்கணும்...

உதாரணத்துக்கு,

மண் + அள்ளு, இதுல வருமொழி முதலெழுத்து உயிரெழுத்தா இருக்கு. அதனால நான் மண்யள்ளு னு எழுதலாமான்னா எழுத கூடாது. காரணம் நிலைமொழி ஈற்று மெய்யெழுத்தா இருக்கு.

இதுவே,

மண்ணை + அள்ளு னு வரும் போது மண்ணையள்ளு என எழுதலாம். காரணம் நிலைமொழி ஈற்று ணை என்னும் உயிர்மெய் எழுத்தா வர்றது தான்.

இப்ப நம்ம வழக்குக்கு வருவோம். 

பறக்க + இயலா, இதுல நிலைமொழி ஈற்று என்ன ஓசையில முடிஞ்சிருக்கு. "அ" கர ஓசை இல்லையா... அப்போ இடையில என்ன மெய்யெழுத்து வரணும்... "வ்" தான, அப்போ சேர்த்து எழுதும் போது பறக்கவியலா என தான் வரணும்...

சரி, அப்போ ஏன் கோவிலை கோயில் என எழுதுறாங்க... கோவில் தான் சரி, ஆனா கோயில் என்பது வழக்கு மொழி வழுஉ ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் கோயில் என எழுதுதல் ஏற்றுகொள்ளப்படுகிறது. ஏன், கம்ப இராமாயணத்துல கூட இப்படி ஒரு வார்த்தை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுன்னு நினைக்கிறேன்... தெரிஞ்சவங்க அது என்ன வார்த்தைன்னு சொல்லுங்க பார்ப்போம்... :)))  


குறிப்பு 1 :  சேர்த்து எழுத வேண்டிய வார்த்தைகளில் முதல் வார்த்தை நிலைமொழி, அதைத் தொடர்ந்து வர்ற ரெண்டாவது வார்த்தை வருமொழி

Hari Krishnan

unread,
Feb 4, 2015, 3:17:28 AM2/4/15
to vallamai, மின்தமிழ்

2015-02-04 13:40 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
இந்த விதி என்ன சொல்லுதுன்னா வருமொழியின் முதலெழுத்து உயிரேழுத்தா ஆரம்பிக்குற பட்சத்துல, நிலைமொழியின் ஈற்று அதாவது கடைசி எழுத்து இ, ஈ, அல்லது ஐ ஓசையில முடிஞ்சா "ய்" யும், வேற   ஓசையில முடிஞ்சா "வ்" வும் இடையில புணர்ந்து வரணும்னும், நிலைமொழி கடைசி எழுத்து "ஏ" கார ஓசையா இருக்கும் பட்சத்தில் இடத்திற்கு தகுந்தாப்புல ய்/வ் ரெண்டும் வரலாம்னும் சொல்லுது.

அய்யய்ய.. வருமொழி, நிலைமொழி அல்லாம் மாணாம்.  ரெண்டாவது வார்த்த, மொத வார்த்த.  ரெண்டாவது வார்த்ததான் வருமொழி.  மொத வார்த்த நிலை மொழி.  வோல்தான்.

PRASATH

unread,
Feb 4, 2015, 3:18:45 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
ம்ஹூம்... இன்னும் பெட்டரா எதிர்பார்க்குறேன்...

ஒரு ரைமிங் இல்லை... ஸ்டான்சா இல்லை... ஒத்துக்க முடியாது... ஒத்துக்க முடியாது... :))) 

2015-02-04 2:46 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


கனவுகளே......

நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்
கனவில் வந்தே கரையும் மறையும்
கனவுகள் காணா மனிதன் இல்லை
கனவு கண்டே காலம் கடத்தலாம்-- 
கற்பனைச்சிறகுகள் கனவில் பறக்கும்
காத தூரம் அழைத்துச்செல்லும்
கந்தர்வலோகம் காதல் கன்னியர்
அந்தரங்கப்பெட்டகமாகும் கனவு
கனவுகள் மாயக்கண்ணாடிகள்
நிஜத்தைக்காட்டா போலிகள்
கண்டபடித்திரியும்
இருட்டுக்குதிரைகள்
உறங்கும் மனிதனிடம் அண்டி ஒளியும்
உன்மத்தப்பிசாசுகள்
கனவில் எழுதி மடித்த கவிதைகள் எல்லாம்
காலைஎழுந்ததும் காணாமல் போகும்
கனவில் கட்டிய மாளிகை எல்லாம்
நனவில் சரிந்து விழுந்திருக்கும்
கனவுகளுக்கும் பலன்கள் உண்டாம்
மெய்ப்படும் என்றாவது என்றே
கனவு காணும் மனிதனின் மனது!

-- ஷைலஜா



Hari Krishnan

unread,
Feb 4, 2015, 3:19:34 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
2015-02-04 13:40 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
சரி, அப்போ ஏன் கோவிலை கோயில் என எழுதுறாங்க... கோவில் தான் சரி, ஆனா கோயில் என்பது வழக்கு மொழி வழுஉ ஆக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் கோயில் என எழுதுதல் ஏற்றுகொள்ளப்படுகிறது. ஏன், கம்ப இராமாயணத்துல கூட இப்படி ஒரு வார்த்தை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுன்னு நினைக்கிறேன்... தெரிஞ்சவங்க அது என்ன வார்த்தைன்னு சொல்லுங்க பார்ப்போம்... :)))  

வாயில் வந்து கோயில் காட்ட
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி

--சிலம்பு இந்தப் பயன்பாட்ட ஏத்துட்டிருக்கு.  ஆனாலும் இது விதிவிலக்குதான்.

PRASATH

unread,
Feb 4, 2015, 3:20:11 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
சரிதான் ஐயா... அதை எழுதி முடிச்ச பின்னால உணர்ந்தேன்... அதான் குறிப்புல கொடுத்துட்டேன்... 

இனி கவனத்தில் வச்சுக்குறேன்...

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Feb 4, 2015, 3:21:57 AM2/4/15
to mintamil, vallamai
2015-02-04 13:48 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
ம்ஹூம்... இன்னும் பெட்டரா எதிர்பார்க்குறேன்...

ஒரு ரைமிங் இல்லை... ஸ்டான்சா இல்லை... ஒத்துக்க முடியாது... ஒத்துக்க முடியாது... :))) 

2015-02-04 2:46 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


கனவுகளே......

நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்
கனவில் வந்தே கரையும் மறையும்
கனவுகள் காணா மனிதன் இல்லை
கனவு கண்டே காலம் கடத்தலாம்-- 


அதெல்லாம் அநாயம்.  (கம்பனே அநாயம் பொன்றுவாய்னு சொல்லியிருக்கான்.)

ஓசையமைதி இருக்கு.  எதுகை மோனை இல்லாட்டி செந்தொடை பிரசாத்து.  நல்லாத்தான் இருக்கு.

PRASATH

unread,
Feb 4, 2015, 3:22:12 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
அதே ஐயா...

விதிவிலக்குகள் விதியாகா... விலக்கத்தான் வேண்டும் என்று விளக்கத்தான் வேண்டும்... :)))

2015-02-04 13:49 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:



வாயில் வந்து கோயில் காட்ட
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி

--சிலம்பு இந்தப் பயன்பாட்ட ஏத்துட்டிருக்கு.  ஆனாலும் இது விதிவிலக்குதான்.

Hari Krishnan

unread,
Feb 4, 2015, 3:23:31 AM2/4/15
to vallamai, மின்தமிழ்

2015-02-04 13:51 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
அதே ஐயா...

விதிவிலக்குகள் விதியாகா... விலக்கத்தான் வேண்டும் என்று விளக்கத்தான் வேண்டும்... :)))

விலக்கை எடுத்துக்காட்டா காட்டறதுக்கு முன்னாடி முந்திக்கிட்டேன்.  வோல்தான். 

PRASATH

unread,
Feb 4, 2015, 3:40:28 AM2/4/15
to மின்தமிழ், vallamai
மன்னிக்கணும் ஐயா...

எனக்கு என்னமோ இன்னும் நல்லா கொடுத்திருக்கலாம்னு தான் இப்பவும் தோணுது... உதாரணத்துக்கு 

நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்
கனவில் வந்தே கரையும் மறையும்
கனவுகள் காணா மனிதன் இல்லை

இந்த மூணு வரி ஒரு தாள கதியில் வந்திருக்கு... நாலாவது வரி 
கனவு கண்டே காலம் கடத்தலாம்-- 
இப்படி இருந்ததுக்கு பதிலா 

கனவினில் நிலைத்தால் காலமும் கடக்கும்... அப்படின்னு எழுதி இருந்தா ஒரு ரைமிங் உட்கார்ந்து இருக்கும்...

கற்பனைச்சிறகுகள் கனவில் பறக்கும்
காத தூரம் அழைத்துச்செல்லும்
அதே போல //கந்தர்வலோகம் காதல் கன்னியர்// இந்த வரியை காதல் கன்னியர் கந்தர்வ லோகம்  அப்படின்னு மாத்தி எழுதி இருந்தா மேல இருக்குற ரெண்டு வரியோட வாசிப்பில் ஒத்து போகும்...

//
அந்தரங்கப்பெட்டகமாகும் கனவு
கனவுகள் மாயக்கண்ணாடிகள்
நிஜத்தைக்காட்டா போலிகள்
கண்டபடித்திரியும்
இருட்டுக்குதிரைகள்
உறங்கும் மனிதனிடம் அண்டி ஒளியும்
உன்மத்தப்பிசாசுகள்
//

இவை இதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள கவிதை வடிவத்துக்கு முரணான வடிவமாகத் தான் எனக்கு படுது...

மீண்டும், கீழே வரும் வரிகள் எல்லாம் ஆரம்ப வடிவத்தில் உள்ளது... ஆனாலும் பாருங்க,
 
//கனவில் எழுதி மடித்த கவிதைகள் எல்லாம்// இந்த வரியில் எழுதி மடித்த அப்படின்னு விளக்கமா சொல்ல வேண்டியதில்லை...

//கனவில் எழுதிய கவிதைகள் எல்லாம்// அப்படின்னு சொன்னாவே சொல்ல வந்தது முழுசா வந்துடுமே ஐயா... கவிதைன்னு வர்ரச்சே செறிவு முக்கியமாயிடுதே...


காலைஎழுந்ததும் காணாமல் போகும்
கனவில் கட்டிய மாளிகை எல்லாம்
நனவில் சரிந்து விழுந்திருக்கும் - இந்த வரியில் விழுந்திருக்கும் என்பது விழுந்தே இருக்கும்னு வந்திருக்கலாம்...
கனவு களுக்கும் பலன்கள் உண்டாம்

மெய்ப்படும் என்றாவது என்றே
கனவு காணும் மனிதனின் மனது!
கடைசி இரண்டு வரியில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம்...

இதெல்லாம், நான் பெட்டரா வந்திருக்கலாம்னு சொன்னதுக்கான என்னோட தனிப்பட்ட எண்ணம் ஐயா... இப்படித்தான் இருக்கணும்னு இல்லை... படைப்பாளிகள் பார்வை வேறு விதமாகவும் இருக்கலாம்... படிப்பவர்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் வேறு விதமாக இருக்கலாம்...

படிப்பவர்கள் ஒவ்வொருவருக்காகவும் படைப்பாளி தன் படைப்பை மாற்றிக் கொள்ள இயலாது... அதனால் நானும் சொல்லிக்குறேன் நல்லாத்தான் இருக்கு... :)))

2015-02-04 13:51 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:


அதெல்லாம் அநாயம்.  (கம்பனே அநாயம் பொன்றுவாய்னு சொல்லியிருக்கான்.)

ஓசையமைதி இருக்கு.  எதுகை மோனை இல்லாட்டி செந்தொடை பிரசாத்து.  நல்லாத்தான் இருக்கு.




--

shylaja

unread,
Feb 4, 2015, 3:59:36 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
இப்படியேல்லாம் என் கவிதைக்கு ஆராய்ச்சி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா இன்னமும் யோசித்து அழகாக கொடுத்திருப்பேன். ஹரிகிஜி  அவர்களுக்கு நன்றி. பிரசாத்து   நீ சொன்னதை கவனத்தில் கொள்வேன்.. நேரம் செலவழித்து இவ்வளவு விவரமாய்  கருத்து எழுதும்  உனக்கு  பாராட்டுக்கள்! 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா

/குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.//

Hari Krishnan

unread,
Feb 4, 2015, 4:00:28 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
2015-02-04 14:10 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
மன்னிக்கணும் ஐயா...

எனக்கு என்னமோ இன்னும் நல்லா கொடுத்திருக்கலாம்னு தான் இப்பவும் தோணுது... உதாரணத்துக்கு 

மன்னிப்பானேன்.  பிரசாத்து சொல்றதும் சரிதான்.



கனவினில் நிலைத்தால் காலமும் கடக்கும்... அப்படின்னு எழுதி இருந்தா ஒரு ரைமிங் உட்கார்ந்து இருக்கும்...


உண்மை.

மெய்ப்படும் என்றாவது என்றே
கனவு காணும் மனிதனின் மனது!
கடைசி இரண்டு வரியில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம்...


இருந்திருக்கலாம்தான்.
 
இதெல்லாம், நான் பெட்டரா வந்திருக்கலாம்னு சொன்னதுக்கான என்னோட தனிப்பட்ட எண்ணம் ஐயா... இப்படித்தான் இருக்கணும்னு இல்லை... படைப்பாளிகள் பார்வை வேறு விதமாகவும் இருக்கலாம்... படிப்பவர்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் வேறு விதமாக இருக்கலாம்...

படிப்பவர்கள் ஒவ்வொருவருக்காகவும் படைப்பாளி தன் படைப்பை மாற்றிக் கொள்ள இயலாது... அதனால் நானும் சொல்லிக்குறேன் நல்லாத்தான் இருக்கு... :)))

ப்ளாங்க் வர்ஸ்ல உள்ள சிரமமே இதுதான்.  ஓசைய இவ்வளவு அழுத்தமா பிடிக்கறதா வேணாமாங்கறத எழுதற உள்ளத்தில் ஓடும் ஓசையமைதிதான் தீர்மானிக்கணும்.  யாப்பில் ஓடும் போது, அளவுகோலை நீட்டி இதோ இங்க சரி, இங்க உதைக்குதுன்னு சொல்லிடலாம்.  ப்ளாங்க் வர்ஸ்ல, ‘ஆமா.  அப்படித்தான்.  இப்ப என்னங்கற’ன்னு திருப்பிக் கேக்க முடியும்.  அதெல்லாம் மனசால உணர வேண்டிய ஒண்ணு.

பிரசாத்து,  நல்லா உணர்ந்து வாசிக்கிறீங்க.  வாழ்த்து.  இதுதான் Critic stealing the showங்கறது.  ஷெல்லியின் Lines to a Critic தெரியுமா?  அதைச் சொன்னா, என்னைப் புகழறியா திட்டறியான்னு என்னைத் திருப்பிடலாம்.  நான் சைலேன்ஸ்!


Hari Krishnan

unread,
Feb 4, 2015, 4:01:42 AM2/4/15
to vallamai, மின்தமிழ்

2015-02-04 14:29 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
பாராட்டுக்கள்! 

க்காதீங்க.

shylaja

unread,
Feb 4, 2015, 4:03:08 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
சரிங்க:)  வாழ்த்துகள்  மாதிரி பாராட்டுகள்  தானா? இதுல கொஞ்சம் ஐயம் இருக்கவும்  க்கிவிட்டேன்:)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

PRASATH

unread,
Feb 4, 2015, 5:18:04 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
இதுக்கெல்லாம் எதுக்கு பாராட்டு அக்கா... எல்லாம் நமக்கு நாமே திட்டம் தான் காரணம்...

நாளைக்கே நான் ஏதாச்சும் எழுதுனா( எழுத மாட்டேன்... தவறி/தவறா எழுதுனா) உண்மையான விமர்சனம் வைக்க நாலு பேரு வேணுமில்லையா... :)))

எப்பவுமே யோசிச்சே எழுதுங்க... விமர்சனம் அப்பப்ப செய்யாட்டியும் நேர்ல பார்க்குறச்சே கமெண்டுவேனாக்கும்... ஜஸ்ட் கிட்டிங் அக்கா...

அழகா கொடுக்கப் பாருங்க ஆனா அது அடுத்தவங்களுக்காக வேண்டாம்...

2015-02-04 14:29 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
இப்படியேல்லாம் என் கவிதைக்கு ஆராய்ச்சி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா இன்னமும் யோசித்து அழகாக கொடுத்திருப்பேன். ஹரிகிஜி  அவர்களுக்கு நன்றி. பிரசாத்து   நீ சொன்னதை கவனத்தில் கொள்வேன்.. நேரம் செலவழித்து இவ்வளவு விவரமாய்  கருத்து எழுதும்  உனக்கு  பாராட்டுக்கள்! 

தை ஐயா 

PRASATH

unread,
Feb 4, 2015, 5:22:04 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
2015-02-04 14:30 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:


ப்ளாங்க் வர்ஸ்ல உள்ள சிரமமே இதுதான். 
ம்ம்ம்... சரி தான் ஐயா... 
ஓசைய இவ்வளவு அழுத்தமா பிடிக்கறதா வேணாமாங்கறத எழுதற உள்ளத்தில் ஓடும் ஓசையமைதிதான் தீர்மானிக்கணும்.
 
- மிகவும் சரி.
 
யாப்பில் ஓடும் போது, அளவுகோலை நீட்டி இதோ இங்க சரி, இங்க உதைக்குதுன்னு சொல்லிடலாம்.  ப்ளாங்க் வர்ஸ்ல, ‘ஆமா.  அப்படித்தான்.  இப்ப என்னங்கற’ன்னு திருப்பிக் கேக்க முடியும்.  அதெல்லாம் மனசால உணர வேண்டிய ஒண்ணு.
ரொம்ப ரொம்ப சரி... அளபெடுத்தலும், குறுக்கலும் எழுதுபவர் எண்ண ஓட்டத்தைப் பொறுத்தது... 
 

பிரசாத்து,  நல்லா உணர்ந்து வாசிக்கிறீங்க.  வாழ்த்து.  இதுதான் Critic stealing the showங்கறது.  ஷெல்லியின் Lines to a Critic தெரியுமா?  அதைச் சொன்னா, என்னைப் புகழறியா திட்டறியான்னு என்னைத் திருப்பிடலாம்.  நான் சைலேன்ஸ்!

எனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது ஐயா... பிளீஸ், நீங்களே என்ன அர்த்தம்னு சொல்லிடுங்களேன்... 


Hari Krishnan

unread,
Feb 4, 2015, 5:42:12 AM2/4/15
to mintamil, vallamai

2015-02-04 15:51 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
எனக்கு சஸ்பென்ஸ் பிடிக்காது ஐயா... பிளீஸ், நீங்களே என்ன அர்த்தம்னு சொல்லிடுங்களேன்... 

கூகிளில் பாக்கலாம்.  பெரிய விஷயமில்ல.  வேணுங்கற க்ளூ கொடுத்தாச்சு.  இருந்தாலும் பரவால்ல.  இதோ இருக்கு நான் சொன்ன கவிதை.

1.
Honey from silkworms who can gather,
Or silk from the yellow bee?
The grass may grow in winter weather
As soon as hate in me.

2.
Hate men who cant, and men who pray, _5
And men who rail like thee;
An equal passion to repay
They are not coy like me.

3.
Or seek some slave of power and gold
To be thy dear heart's mate; _10
Thy love will move that bigot cold
Sooner than me, thy hate.

4.
A passion like the one I prove
Cannot divided be;
I hate thy want of truth and love-- _15
How should I then hate thee?

http://www.online-literature.com/shelley_percy/complete-works-of-shelley/51/

PRASATH

unread,
Feb 4, 2015, 5:47:21 AM2/4/15
to vallamai, mintamil
நன்றி... மெது மெதுவா அர்த்தத்தை உள்வாங்க முயல்கிறேன் ஐயா...

Hari Krishnan

unread,
Feb 4, 2015, 6:00:33 AM2/4/15
to vallamai, mintamil

2015-02-04 16:16 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
நன்றி... மெது மெதுவா அர்த்தத்தை உள்வாங்க முயல்கிறேன் ஐயா...

தலைப்பு Lines to a Critic.  நண்பன் கீட்ஸும் தானும் விமர்சகர்களிடம் வறுபட்ட சமயத்தில் எழுதியது என்று நினைக்கிறேன்.  ஷெல்லியின் மரணத்துக்குப் பின் பதிப்பிக்கப்பட்ட கவிதை.  இந்தப் பின்புலத்தில் பொருளை யோசித்தால் புலப்படுவது எளிதாகும்.

PRASATH

unread,
Feb 4, 2015, 6:04:00 AM2/4/15
to vallamai, mintamil
நல்லது ஐயா...  அப்படியே செய்கிறேன்...

2015-02-04 16:30 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

தலைப்பு Lines to a Critic.  நண்பன் கீட்ஸும் தானும் விமர்சகர்களிடம் வறுபட்ட சமயத்தில் எழுதியது என்று நினைக்கிறேன்.  ஷெல்லியின் மரணத்துக்குப் பின் பதிப்பிக்கப்பட்ட கவிதை.  இந்தப் பின்புலத்தில் பொருளை யோசித்தால் புலப்படுவது எளிதாகும்.



--

வேந்தன் அரசு

unread,
Feb 4, 2015, 6:44:28 AM2/4/15
to vallamai


4 பிப்ரவரி, 2015 ’அன்று’ 1:41 முற்பகல் அன்று, coral shree <cor...@gmail.com> எழுதியது:

ஐயோ சாமி... பேரா ஐயாவின் ஆராய்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டிருக்கு.... யாருதான் கடிவாளம் போடுவதாம்.... இந்தப் பூனைக்கு யாருதான் மணி கட்டுறது சாமியோவ்.... கொஞ்சம் சொல்லுங்கோவ்.............

எனக்கு நேரம் இல்லை. மன்னிக்கவும்

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Feb 4, 2015, 6:47:58 AM2/4/15
to vallamai


3 பிப்ரவரி, 2015 ’அன்று’ 10:11 பிற்பகல் அன்று, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> எழுதியது:

2015-02-04 8:33 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தத்தம் கனவில் தாமே சாக மாட்டார் தேனி ஐயா.. 

​இது என்ன புதுக்கரடி
கனவிலெல்லாம் வரும். அதில்தன் சாவும் அடக்கம்​


கனவு காண்போரே சாவது என்றால் அந்த நிகழ்வை பார்த்துக்கொண்டு இருப்பது யார்? 
சாகும் தறுவாய் வரலாம் , சாவு வராது.

அப்படி கனவு கண்டவர்கள் கண்ட கனவை விவரிக்கலாமே

N. Ganesan

unread,
Feb 4, 2015, 6:53:42 AM2/4/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, pandiya raja


On Tuesday, February 3, 2015 at 8:57:59 PM UTC-8, தேமொழி wrote:
நன்றி ஐயா, இனி இந்தப் பிழையை செய்யாமல் இருக்க முயல்வேன் :))

..... தேமொழி




On Tuesday, February 3, 2015 at 8:54:01 PM UTC-8, Pandiyaraja wrote:
முயற்சிப்பேன் என்றே தேமொழி சொல்கிறார். முயற்சி என்பது பெயர்ச்சொல் அல்லவா! எனவே அதை வினை ஆக்குவதற்கு ஒரு verbalizer வேண்டும் என நினைக்கிறேன். முயற்சியெடு, முயற்சிசெய் போன்று அமையலாம். அல்லது, இதற்குரிய தனி வினைச்சொல்லே இருக்கிறதே! முயல்கிறேன், முயல்வேன் போன்று எழுதலாம். தனி வினைச்சொல் இருக்கும்போது அதற்குரிய பெயர்ச்சொல்லை வினையாக்கிவைத்து எழுதுவதற்குச் சிறப்பான காரணம் இருக்கவேண்டும். கைதுசெய் என்ற சொல்லில் கைது என்பதற்குரிய தனி வினை இல்லை. ஓயமாட்டோம், சாயமாட்டோம் என்பதற்குப் பதிலாக, ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம் எனும்போது ஒரு கவிதைநயம் தோன்றுகிறதல்லவா! அத்துடன் காயிதம் செய்வோம் என்பதற்கு ஈடாக ஓயுதல் செய்யோம் என்பது கவிதைக்கு அழகும் ஊட்டுகிறது. முயற்செய்வேன் என்று நான் ஒருமுறை எழுதியபோது, மதுரைப் பல்கலைக்கழக அறிஞர் முருகரத்தினம் அவர்கள் என்னைத் திருத்தினார். அதனையே தேமொழிக்கும் வழிமொழிகிறேன்.
நன்றி,
ப.பாண்டியராஜா


முருகரத்தினம், முருகசுந்தரம் - சகோதரகள் மாதொருபாகன் திருக்கோயில் இருக்கும் திருச்செங்கோடு ஊரினர்.

நா. கணேசன் 

தேமொழி

unread,
Feb 4, 2015, 11:29:58 AM2/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நன்றி பிரசாத், பெரிய பெரிய புலவர்களே விதிவிலக்கான வகையில் ஆங்காங்கு சில வரிகளையும்  கொடுத்துள்ளார்கள் என்பது எனக்குக் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. 



..... தேமொழி

PRASATH

unread,
Feb 4, 2015, 11:36:39 AM2/4/15
to vallamai, மின்தமிழ்
அக்கா, புலவர்களின் விதிவிலக்குகள் பெரும்பாலும் ஓசை நயத்திற்காக(எதுகை/மோனை) வேண்டி பயன்படுத்தப்பட்டதாகவே இருக்கும்... 

தேமொழி

unread,
Feb 4, 2015, 11:43:40 AM2/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே: வாழ்வென்றால் போராடும் போர்க்களமே"
:))
நன்றி.

..... தேமொழி

தேமொழி

unread,
Feb 4, 2015, 11:44:38 AM2/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

தகவலுக்கு மிக்க நன்றி திரு. கணேசன்



..... தேமொழி
Reply all
Reply to author
Forward
0 new messages