--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
'பொச்சாப்பு' என்பது புகழ்/பதவி மயக்கத்தால் ஆற்ற வேண்டிய பணிகளை மறந்து புறக்கணித்து ஆற்றாதிருத்தல் என்பதே சரியாகும்.
நன்றி ஐயா.
செயல்படவேண்டியவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று, மறதியில்லாமை. சிறு சிறு விஷயங்களிலும் கவனத்தோடு செய்தால்தான் முயற்சிகள் கைகூடும். ஆனால் பல்வேறு காரணங்களால் மறதி என்பது ஏற்பட்டு விடுகிறது.
எனவே, அலட்சியமாக இல்லாமல் எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த அதிகார
தன்உருவம், கல்வி, அழகு, அதிகாரம், பதவிச் செருக்கு முதலிய காரணங்களால் ஒவ்வொரு மனிதனுக்கும் இறுமாப்பு வந்து விடுகிறது.
பெரும் மகிழ்ச்சியால் வரும் மறதி, கடுங்கோபத்தால் வரும் தீமையினும் அதிகமான கேடு செய்யும் என்பது குறள் கூறும் கருத்து.
கடுங்கோபத்தால் ஒருவன் மற்றொருவனுக்கு அழிவு செய்து விடுகிறான். ஆனால் மறதியினால் தனக்குத் தானே கேடு செய்து கொள்கிறான். அதனால், மறதி தனக்கே கேடு செய்வதாக முடிகிறது. எனவே, இதுதான் பெரும் தீமை என்கிறார் வள்ளுவர்.
மறவு (அல்லது மறப்பு) என்பதன் எதிர்ச்சொல் மறவாமை. இதுபோலத் திறவு (அல்லது திறப்பு) x திறவாமை.அப்படித்தான் பொச்சாவு (அல்லது பொச்சாப்பு) என்பதன் எதிர்ச்சொல்லாக பொச்சாவாமை இருக்கமுடியும்.பொச்சாப்பு என்ற சொல்லிற்கு என்ன பொருள்?அந்தச் சொல்லின் சொற்பிறப்பு என்ன?இதைத் தெளியவைத்தால் நன்றியுடையனாய் இருப்பேன்.அன்புடன்,இராம.கி.
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
இதுக்கு எப்படி விளக்கம் சொல்லுவீங்க?
மறதியைப் பற்றி நாம் வேடிக்க்கையாகப் பேசிக்கொண்டாலும் வள்ளுவம் அதனைச் சோம்பலின் இணை என்கிறது.ஒருவன் கெட்டுப்போக வேண்டுமென்றால் தள்ளிப்போடுவதை,மறதியை,சோம்பலை, விரும்பிக் கைக்கொள்வானாம்.நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன் (திரு 604)
On Monday, 17 March 2014 06:00:21 UTC-7, N. Ganesan wrote:மறவி என்பதும், மறதி என்பது வெவ்வேறான சொற்கள்.
தவறு.சங்க இலக்கியம் மறவியை மறதி எனும்பொருளில் கூறியுள்ளதைக் காணலாம் -
--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.
பிறவித் துயரற ஞானத்துள் நின்று,
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்,
அறவனை யாழிப் படையந் தணனை,
மறவியை யின்றி மனத்துவைப் பாரே.
On Tuesday, March 18, 2014 6:24:10 PM UTC-7, வேந்தன் அரசு wrote:18 மார்ச், 2014 1:18 பிற்பகல் அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:
பொச்சாப்பு = கவனக்குறைவு
அறிந்திருந்தும், தெரிந்திருந்தும், செய்யவேண்டிய கடமை நினைவில் இருந்து மறைந்துவிடுதல்
பொச்சாவாமை = கவனக்குறைவு இல்லாமை
(நான் புரிந்து கொண்டது)சரியாகவே.மறதி என்பது நினைவை விட்டு அகன்றதுபொச்சாப்பு= அது கிடக்குது எனும் ஆணவம்ஆம். மறத்தல் வேறு; மறவுதல் வேறு. மறத்தல்/மறைதல். ஆனால், மறவுதல் < மறு- “to neglect, to disregard, ..."மறவி < மறவு-தல். கடைப்பிடியின்றி நெகிழவிடுதல் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.அதாவது, கடைப்பிடிக்காமல் நெகிழ்ச்சியாய் விடுதல். இக்காலத் தமிழில் “கண்டுகொள்ளுதல்” என்பதன் எதிர்மறை.(தருமபுரம் ஆதீன கேஸைக் “கண்டுகொள்ளே” என்று வேதநாயகரைக் கேட்கும்மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் பாடலை இன்று படித்தேன்.) மறவி - ”கண்டுக்காம விடுதல்”,மறவுதல் - அசட்டை/அசிரத்தை பண்ணுதல் என்பதன் நேர்முறையான பழந்தமிழ் வார்த்தை. நற்றிணை, குறளில் எல்லாம்இருக்கிறது. மறவி = பொச்சாப்பு என எல்லோரும் (உ-ம்: பரிமேலழகர்) எழுதிச்சென்ரனர். நாம் தான் மறந்துவிட்டோம்.மறத்தல் X மறவுதல் - வேறுபாட்டைக் காண 3 எடுத்துக்காட்டு தருகிறேன்.உலத்தல் (அழிதல், உலர்தல், ...) X உலவுதல் (வெப் ப்ரவுசர் > உலவி’)
உளத்தல் (உளத்தில் இருத்தல்) X உளவுதல் (ஸ்கை ப்ரோப் > விண்ணுளவி, ஜெயபாரதன் கட்டுரைகள்)
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
மறவியை வினைச்சொல்லாக எங்கனம் பயன்படுத்துவது?