Re: மதுரைக்கு மதுராநகர் என்ற பெயர் எவ்வாறு உண்டானது...

20 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Mar 31, 2015, 4:02:25 PM3/31/15
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Sivakumar M A, ara...@gmail.com, Raji M

நூ த லோ சு 
மயிலை 

அன்புள்ள காலை ராசன் அவர்களுக்கு

மதுரைக்கு மருதை என்பதுதான் உண்மையாக பெயர் 

ஓலைச்  சுவடி களின் நம்ப கத்தன்மை இதனல் வெளிப்படுகின்றது 

அதாவது 

ஓலை சுவடிகள் எப்போது தேவையோ அப்போது படி எடுக்கப்பட்டு புதிப்பிக்கப்படும்
ஏறக்குறைய 200 300 ஆண்டுகள் ஒருமுறை அல்லது தங்களுக்கு புதிதாக ஓர் நகல் தேவைப்படும் போது 
அப்போது சிறு சிறு மாற்றங்கள் தங்கள் தங்கள் எண்ணப்படி செய்து விடுகின்றனர் நா ன் சொல்வது எழுத
நினைத்த சொல்லை பிழையாக எழுதப்பட்டது அல்ல நன்றா நினைத்தே மாறுதல்கள் வைத்துள்ளனர் 

மதுரைக்காஞ்சி என்பதும் சங்கநூலின்  பெயர் ஆ னால் அதுவும் மாற்றப் படட் நிலையே ஆக வேண்டும் 
 
10 ம்  நூற்றாண்டுகளில் முதல் பல்கிப்பெருகிய கல்வெட்டுகளில் ஒன்றில் கூட மதுரை
எனும் சொல் காணப்படவில்லையாம் மருதை என்றே உள்ளது என்கின்றனர் கல்வெட்டு ஆய்வாளர்கள் 
நான்  சென்ற 2 மதம் முன்புகல்வெட்டு பயிலரங்கம் தனியாக தொகை செலுத்தி தஞ்சைப் பலகலைக் க்கழக்கம்
சென்றிருந்தேன் அல்லவா அப்போது அவர்கள் வைத்த கருத்துத்தான் இது நான் ஏதும் சொல்லவில்லை
மிகவும் பழமையான பூலாங்குறிச்சி அதா வது  பிராமி அல்ல பழம் தமிழ் வட்டெழுத்து கலந்தது  கூட  அழைத் துச்
சென்று காண்பித்தார்கள்  வழுக்குப்பறைகள் மீதெல்லாம் ஏறிச் சென்றோம் (குடுமியான் மலை பிரமிக்கு ) 

அதாவது கல்லில் எழுதியதை மற்ற முடியாது ஒன்றில் இருந்தால்பிழை எனலாம் ஆனால்  எல்லாவற்றிலும்
ஒன்றாக இருப்பதால் நிச்சயமாக நன்றாக அறிந்தே  மாற்றப்பட்ட நிலை காட்டப்பகின்றது 

அழித்து மீண்டும் கட்டும் கட்டிமான வேலை நடைபெற்றால் ஒழிய படிஎடுத்து மீண்டும் எழுதினால்தன  மாறும் வாய்ப்பு உள்ளது 

ஆக கல்வெ ட்டுகளி ல் உள்ளது தான்  உண்மை பெயர்
ஓலைச் சு வடிகள் யாவும் ஒன்று விடாமல்  பாட பேதத்திற்கு  உட்பட்டவையே இத னில் ஐயம் சிறிதும் இல்லவே இல்லை 

ஓர் பாடலில் யதுகையாக மருதை என வந்தாலும் அடுத்த அதற்குத் தகுந்தார் போல் அடுத்த வரியையும்  மாற்றி இருக்க வேண்டும் 

இதற்கு இணையானது வேறொன்றும் உள்ளது அதாவது வேதம் 

இவை எழுதக் கிளவி  ஓலையில் கல்லில் எழுதக் கூடாது எனும் கருத்தில் நிலை பெற்று  இருந்த வரை 
காது வாய்     காது வாய்     காது வாய்  வழி வழி யாக வருங்கால் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும் 

நான் சிறு பிள்ளையாக பள்ளியில் படிக்கும் காலத்தே வகுப்பறைக்குள் இல்லாமல் வெளியில் சென்று உலக
அனுபவம் அறிய வேண்டும் எனும்  கொள்கையில் பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் செலவதூண்டு சில வேலை 
பள்ளியின் வளக்திலேயே உள்ள விளையாட்டு மைதானத்தில் சில நிகழ்வுகள் உண்டு அதனில் ஒன்று சிறு
விளையாட்டு உண்மையில் விளையாட்டல்ல உலக அறிவு போதி க்கும் நிலை

வகுப்பு மாணவர்கள் அனைவரும் வட்டமாக சிறிது இடை விட்டு நிற்க வேண்டும் ஆசிரியர் ஒருவன் காதில் ஓர் சொல்லை
சொல்லுவார்  அதநை  அவன் அடுத்தவைனிடம் கேட்டதை மெதுவாகச்  காதில் சொல்ல வேண்டும் இப்படி வந்து முடியும் போது
அந்த சொல் முற்றிலு மாக மாற்றப்பட்டிருக்கும் ஒரு முறை அல்ல  பற் பலமுறை 

ரோஜா ராஜா ராசா ராமா ரம்மா அம்மா அம்மி கம்மி கம்மல் செம்மல் செம்மண் இ ப்படி பலவைகையக்கச் செல்லும்  

ஆகையால் தான் வேத ம் என்பதும் பலமடங்கு  நம்பத்தக்கது அல்ல என்பார்கள் 
==========================================================================

2015-03-30 21:53 GMT+05:30 Google+ (Kalairajan Krishnan) <replyto-...@plus.google.com>:
மதுரைக்கு மதுராநகர் என்ற பெயர் எவ்வாறு உண்டானது?
திருவள்ளுவர் மழையை அமிழ்தத்துடன் ஒப்பிடுவது ஏன்?

Kalairajan Krishnan இன் இடுகையைக் » காண்க அல்லது கருத்திடுக
Kalairajan Krishnan selvi...@gmail.com உடன் இந்த இடுகையைப் பகிர்ந்தார். Kalairajan Krishnan இடமிருந்து அறிவிப்புகளைப் பெறாமல் இருக்க, அவரைத் தடுக்கவும். இந்த இடுகைக்கு அறிவிப்புகளை முடக்கவும். இந்த அறிவிப்பு selvi...@gmail.com க்கு அனுப்பப்பட்டது; உங்கள் முகவரியைப் புதுப்பிக்க, அறிவிப்பு வழங்கல் அமைப்புகளுக்குச் செல்லவும். இந்த மின்னஞ்சல்களிலிருந்து குழு விலகவும்.
இந்த மின்னஞ்சலுக்கு உங்களால் பதிலளிக்க முடியாது. ஒரு கருத்தைச் சேர்க்க இடுகையைப் பார்க்கவும்.
Google Inc., 1600 Amphitheatre Pkwy, Mountain View, CA 94043 USA

N D Logasundaram

unread,
Apr 2, 2015, 3:02:05 AM4/2/15
to podhuvan sengai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Sivakumar M A, ara...@gmail.com, Raji M
அய்யா நான் ஏதும் மாற்றவே இல்லை 

மற்றவர்கள் மாற்றினார்கள் எனல் வேண்டும் எனக் காட்டு கின்றேன் அவ்வளவே

புதிதாக ஏதும் திணிக்கவில்லை இருப்பதை வைத்து ஆயுங்கால் இப்படி உள்ளது 
என்கிறேன்  

சிறு பாணாற்றுப்படை 67 வரியில் மதுரை எனும் இடப்பெயர் வரும் அசை நடுவில்தான் உள்ளது எதுகை அல்ல ஆ னால் எதுகையில் வந்திருந்தாலும் அதற்குத் தகுந்தாற்போல் அடுத்த வரியில் வேறு  சொல் வைக்கப்பட்டிருக்கும் எனத்தான் எழுதி உள்ளேனே மதுரைக்காஞ்சி எனும் நூலின்  பெயரும் அவ்வடியே (அப்படியே  என்பதன் முந்தைய நிலை )ஆகும் எத்தனை ப் புலவர்கள் பெயர்களில் (annotation =கொளு )  மதுரை எனும் சொல் வருகின்றது எல்லாவற்றிலும் கூட்டா கத்தா ன் நேர்ந்துள்ளது  

எனக்கு தமிழை சைவ சித்தாந்தை   தெற்கு மாடவீதி திருவண்ணாமப  லை ஆதீன ம டத்தில் அன்றிருந்த உயர்திரு குன்றக்குடி அடிகளார்  கருத்தில் (46 ஆ00ண்டுகளுக்கு முன்)தொடங்கி  கற்பித்த ஆசிரியர் திநெல் வேலி  சைவப்பிள்ளை மார் தென்னிந்திய நூற்பதிப்புக் கழக ஆசு தானப்புலவர் காலம் சென்ற திரு இராமநா தம் பிள்ளை அவர்கள் ஓர் முறை 

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதில் உள்ள பிதாவும்   என்பதே அத்தனும் என இருந்ததை மாற்றிய நிலை என்றார்கள் அன்னை என்பதை மாதா மாற்ற முடியவில்லை ஏனெனில் அது பாடல் யாப்புவழி தளைப்பட்டது முடிந்ததை செய்தும்  விட்டனர் என்பதே கருத்து

அன்புடன்
நூதலோசு
மயிலை
2015-04-02 2:42 GMT+05:30 podhuvan sengai <podh...@gmail.com>:
எழுதியவர் ஒருவர்
அதனை நீங்கள் மாற்றுகிறீர்கள்
அவரவர் விருப்பம்
திருக்குறளைக்கூட மாற்றி எழுதினர்
நன்றி

2015-04-01 15:28 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
அய்யா
எந்த இடத்திலும் மருதை  எனும் சொல் எதுகையாக வும் கூட  வந்தி ருந்தால் எல்லா  இடங்களிலும் மாற்றப்பட்டிருக்க வேண்டும்  என்பதுதான் என் கருத்து 

2015-04-01 5:38 GMT+05:30 podhuvan sengai <podh...@gmail.com>:
சிறுபாணாற்றுப்படை நூலில் மதுரை என்னும் சொல் வருகிறது.
--
அன்புள்ள பொதுவன் அடிகள்
Dr. Sengai Podhuvan, Vidvan, M.A., M.Ed., Ph.D.,




--
அன்புள்ள பொதுவன் அடிகள்
Dr. Sengai Podhuvan, Vidvan, M.A., M.Ed., Ph.D.,

N. Ganesan

unread,
Apr 2, 2015, 9:30:29 AM4/2/15
to mint...@googlegroups.com, podh...@gmail.com, minT...@googlegroups.com, thami...@googlegroups.com, vall...@googlegroups.com, tami...@gmail.com, banuk...@gmail.com, abans...@gmail.com, ara...@gmail.com, mylai...@gmail.com, housto...@googlegroups.com


On Thursday, April 2, 2015 at 12:20:07 AM UTC-7, Pandiyaraja wrote:
சங்க இலக்கியங்களில் மதுரை என்ற பெயர் ஒன்பது தடவை வருகிறது.

    மதுரை (7)
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23

    மதுரையும் (2)
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5

மதுரையைச் சேர்ந்த புலவர் எத்தனையோ பேர்களின் பெயர்களில் மதுரை என்ற சொல் முன்னொட்டாக இருக்கிறது. கி.மு-வைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுகளில் (தவறாக) மதிரை என்றே காணப்படுகிறது.

மதிரை என்பது தவறில்லை, ஐயா. வட மதுரையின் பெயர்க்காரணமும் விளங்குவது இதனாலேயே. மது- என்ற சொல்லோடு
பின்னர் மதிரை இயைக்கப்பட்டது.  யாமை பெயரால் வந்து யமுனைக்குப் பெயர் என்று விளக்கும் மடல்களில் (உ-ம்: CTamil, Paris list)
விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

பார்ப்போலா, ஐராவதம் கட்டுரைகள் மதிரை - மதுரை பெயர்க்காரணத்தை நன்கு விளக்குவன.
ஆதிகாலப் பாண்டியர் வட மதுரையின் யமுனையைக் குறிக்க யாமையையும்,
கங்கையைக் குறிக்க விடங்கரையும் (முதலை) கார்ஷபணம் காசுகள் வெளியிட்டனர்.
அண்மையில் கூட இக்காசுகள் கிடைத்துள்ளன. 

வட மதுரை, துவாரகை கண்ணன் பதினெண் வேளிர் குடியேற்றம் என்னும்
சங்க இலக்கியச் செய்திகள் தமிழ்நாட்டின் இரும்பூழிக் கால வரலாற்றோடு மிகப்
பொருந்துகிறது. இது பற்றிய 3 ஆய்வுக்கட்டுரைகள்:

Here are 3 papers published in
journals in Tamil Nadu. They deal with the
crocodile - KoRRavai couple of Harappan religion
and its appearance in Iron Age Tamil country
in the South 

(1) Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion, 2007
or, download from

(2) 
A Dravidian Etymology for Makara - Crocodile, 2011
or, download from

(3) சங்ககாலப் பாண்டியர் நாணயங்களில் மகரவிடங்கர்

More later
N. Ganesan
 

ப.பாண்டியராஜா

N D Logasundaram

unread,
Apr 2, 2015, 9:35:28 AM4/2/15
to தமிழ் மன்றம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Sivakumar M A, ara...@gmail.com, mintamil, வல்லமை
அன்புள்ள திரு இராமகி அவர்களுக்கு 

அய்யா நான் முதல் மடலில் வைத்த கருத்து திரை என்பதுதான் சரியானது
துரை என்பது யாது காரண த்திநாலோ யாரா லோ எக்கா லத்திலோ மாற்ற ப்பட்டநிலை என்பது தான் 

ஆனால் அந்தமடலில் மதிரை எனும் கல்வெட்டுகளில் காணும் ஆவண பதிவுச் சொல் லி ற்கு பதிலாக மக்கள்
வாய்வழி வழங்கும் சொல்லாம் மருதை 
என்பதை இட்டுவிட்டேன் அதற்குத்தான் மன்னிப்பு கோருகிறேன் 

முதலில் காட்டநினைத்த கருத்து >>>>>>>> ஓலைசுவடிகளின் நமபகத்தன்மை 
அதாவதுஇவை 200 300 ஆண்டுகளுக்கு ஓர் முறை படி எடுக்கப்பவதால் மாற்றம் பெறுவதற்கு வாய்ப்புகள் மிக உண்டு

ஆனால் கல்வேட்டினில் எழுதி விட்டால் (அது தவறா னாலும் அப்படியே மாறாமல் நிற்கின்றன 

எனவே கல்வெட்டுகளில் ஓர் இடம் தவறாமல் காணும் மதிரை எனும் சொல்தான்  மெய்யானது
மதுரை மாற்றாம் அடைந்த நிலை அதுவும் 11-  13 ம் நூற்றாண்டு களுக்கு பின்தான் அதாவது கல்வெட்டுகள் குறைந்த காலம் முதல் என நினைக்கின்றேன் 

ஓர் இடம் விடாமல் மதுரைக் காஞ்சி எனும் நூலின் பெயர் தொடங்கி எங்கெல்லாம் மதிரை உள்ளதோ அங்கெல்லாம் மதுரை என மாற்றி உள்ளனர் 

கல்வெட்டுதான் சன்றா கின்றன 

மேலும் எங்காவது மதிரை எதுகையாக நின்றாலும் அங்கும் தவறாது தக்கபடி  மெய்யிற்கு மெய் நெடிலுக்கு நெடில் குறிலுக்கு குறில் என 
 
அடுத்து வேண்டிய  சொல்லையும் மாற்றிவிட்டிருப்பார்கள்  என வைத்தேன் 

பாண்டியராசா அவர்கள்  குறித்தபடி பிராமி  யிலும் மதிரை எனத்தான் ஓர் இடம் காண் கின்றதாக காட்டுகின்றார் 

அதுபோல் வேதங்களின் நம்பகத் தன்மையும் அவ்வாறே எங்கள் ஏழாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் காட்டியது அதாவது வாய் காது    வாய் காது    வாய் காது என மாறி மாறி வரும் போ து நிறைய மாற்றம் நிகழ்ந்துதான் இருக்கவேப்டும் அதுவும் வடமொழியாளர் களின் வைப்புகள் எல்லாம் கள்ளத்தனம் மிக்கைவையாக கொள்ளலாம் 

ஓர் கதை கூட உண்டு ஒருவன் ஒருமுறை கேட்டல் அப்படியே ஓலையில் எழுதி விடுவானாம் இன்னொருவன் இருமுறை கேட்டல் அப்படியெ எழுதி விடுவானாம் இப்படி ஒருவன் அரங்கேற்றும் நூலை உடன் நகலக்கி இது முதலிலே யே  உள்ள நூல் என்று பித்தலா ளட்டம் செய்வார்களாம் இந்த  புலவர்கள் 


அக்கல்வெட்டுகள் மிகுந்த கால்த்திற்குப்பின் வந்த நிலை எங்கெங்கு மதிரை என உள்ளதோ அங்கெல்லாம் மதுரை  என மாற்றப்பட்டன எனக் கொளல் வேண்டும் 
== கல்வெட்டுகள் மிகுத்த காலமாம் 10 >> 14 நூற்றாண்டுபிற்கு பின் 

நான் தஞ்சை தமிழ் பலகலைக் கழகத்தில்  பிரான்ஸ் பலகலைக்கழகம் முருகையன் ஏற்பாடு செய்திருந்த
கல்வெட்டு பயிலரங்கம் 3 மதங்களுக்கு முன் சென்றிருந்தேன் அப்பொது முழுமையாக ஏற் கத்தக்கதாக கிடைத்த
கருத்து மதுரையின் பெயர் மதிரை என்பதுதான் ஒன்று விடாமல் எல்லா கல்வெட்டுகளிலும் மதிரை கொண்ட கோப்பரகேசரி என்பன போல்தான் உள்ளதாம் 

மதிரை எனும் சொல்ஓர் நகரம் எனாமல்  வரும் இடங்களின் பொருள் கோள் நிலை அது ஓர் மரம் செடி கொடி   போல் பயிரினம் ஆகவேண்டும் எனத்தெ ரிகின்றது 

மேலும் தொடரும் 

அன்புடன் 

நூ தா லோ சு 

மயிலை 

2015-04-02 14:25 GMT+05:30 iraamaki <iraa...@bsnl.in>:
எப்படி மதுரை சரி, மதிரை தவறென்று கொள்கிறீர்கள்?   வடக்கிலுள்ள மதுராவை வைத்தா? அவர்களை நாம் படியெடுத்துக்கொண்டேயிருக்கவேண்டுமா?
 
மதுரையைக் காட்டிலும் ”மதிரை” ஆழமான பொருளுள்ளதாகவும், இயல்பானதாகவும் தெரிகிறதே? மதில் கொண்ட தலைநகரம் மதிரை என்று பெயர்கொண்டிருக்கலாமே (walled City)?  (சட்டென்று காட்டுக்களைக் காட்டமுடியவில்லை. சங்க காலத்தில் தாமரைக்கு ஒப்பிட்டு மதுரையும் கருவூரும் மட்டுமே சொல்லப்பட்டன. மதுரைக் கோட்டை என்பது கால காலத்திற்கும் சொல்லப்பட்டது. சு.வேங்கடேசனின் “ காவற்கோட்டை” படித்திருக்கிறீர்களா, ஐயா. படிக்கவேண்டிய புதினம். வேங்கடேசன் காட்டும் கோட்டைக்கு முன்னாலும் கோட்டைக்குப் பெயர்பெற்றது மதுரை என்று எண்ணுகிறேன்.
 
மற்ற தலைநகர் ஒப்பீடுகளையும் எண்ணிப் பாருங்கள். புகார் என்பதற்கு சரியான generic பொருள் harbour. ( இங்கும் நிலத்திலிருந்து கடலைப் பார்க்காதீர்கள்; கடலிலுருந்து நிலத்தைப் பாருங்கள். கப்பல்கள் புகும் ஊர் புகார். பூம்புகார் என்பது புகும் புகார்.  காவிரியிலிருந்து பார்த்தால் அது காவிரி புகும் பட்டினம் = காவிரிப்பூம்பட்டினம்.
உறையூர் = அரசன்/அரசு உறையும் ஊர். 
கருவூர் என்பது அரசின் core city.
 
இந்த வரையறைகளோடு ஓர்ந்துபாருங்கள் மதிரை என்ற சொல் மதுரையைக் காட்டிலும் பொருந்திவரும். 
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Thursday, April 02, 2015 12:50 PM
Subject: [தமிழ் மன்றம்] Re: மதுரைக்கு மதுராநகர் என்ற பெயர் எவ்வாறு உண்டானது...
சங்க இலக்கியங்களில் மதுரை என்ற பெயர் ஒன்பது தடவை வருகிறது.
 
    மதுரை (7)
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23

    மதுரையும் (2)
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5
 
மதுரையைச் சேர்ந்த புலவர் எத்தனையோ பேர்களின் பெயர்களில் மதுரை என்ற சொல் முன்னொட்டாக இருக்கிறது. கி.மு-வைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டுகளில் (தவறாக) மதிரை என்றே காணப்படுகிறது.
 
ப.பாண்டியராஜா


On Thursday, April 2, 2015 at 12:32:06 PM UTC+5:30, selvi...@gmail.com wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.


STOP Virus, STOP SPAM, SAVE Bandwidth!
www.safentrix.com

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

For more options, visit https://groups.google.com/d/optout.

Theetharappan R

unread,
Apr 2, 2015, 10:20:59 AM4/2/15
to vall...@googlegroups.com

மருத மரங்கள் அதிகமாக இருந்ததால் மருதை காலப்போக்கில் மதுரை என ஆகியிருக்கலாம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தென்காசி சுப்பிரமணியன்

unread,
Apr 2, 2015, 12:17:45 PM4/2/15
to vall...@googlegroups.com, podh...@gmail.com, tami...@gmail.com, banuk...@gmail.com, abans...@gmail.com, ara...@gmail.com, mylai...@gmail.com
மதில்கரை என்னும் பெயர் தான் மதுரை ஆகிற்று. அதன் இடைநிலை மதிரையாக இருக்கலாம். நான் கரூர் மற்றும் கோவையில் உள்ள மதுக்கரை ஊர்களுக்கு ஆய்வுக்குச் சென்ற போது கேட்டுணர்ந்தது.

அவர்கள் மதில்கரை என்னும் பெயர் தான் மதுக்கரை ஆகிற்று என்றனர். இரு ஊர்களை நிறுவியோரும் பங்காளிகள்.

மதில்கரை மதுக்கரை ஆகும் போது ஏன் மதில்கரை மதிரை என்றும் மதுரை என்றும் ஒரே நேரத்தில் இரு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கக்கூடாது?

N D Logasundaram

unread,
Apr 2, 2015, 3:38:18 PM4/2/15
to வல்லமை
அன்புள்ள தென்கசியா ருக்கும்,
காளை ராசனுக்கும் 

நன் வைத்த மடலில் சிறு திருத்தம் வைத்துள்ளேன் 

அதாவது மதுரையின் பழைய  பெயர் ஆவண ங்களில் மதிரை ,என்பதே 
ஒலைச்சு  சுவடிகள் வழி வந்தவை எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டவை
ஆனால் கல்வெட்டில் உள்ளவை மாறு தலடையாயதது 10 ம் நூற்றாண்டு முதல் பல்கிப்பெருகிய
கல்வெட்டுகள் எவற்றிலும் மதுரை எனும் சொல்லிற்கு பதில் மதிரை என்றுதன் உள்ளது  மதிரை கொண்ட கோப்பரகேசரி போன்று 
ஓர் பிராமி கல்வெட்டிலும் மதிரை என உள்ளதாக பாண்டியராசா அவர்கள் குறித்துள்ளார் சுவடிகளை நகலெடுத்து நகலெடுத்து பேணும் போது சில் மாற்றங்களை செய்து விடுகின்றனர் அவ்வழி மதிரை தனிப்பட்ட நோக்கத்திற்காக திட்டமிட்டே   மதுரை ஆக்கப்பட்டுள்ளது எனலாம் 
ஆ னால் எவ்வடியோ (எப்படியோ) ) மக்கள் வாய் வழி மருதை எனவே தொ டர்ந்து வந்துள்ளது 

சங் க நூல் முதல் மது ரைக்கா ஞ்சி சிலம்பின் மது ரைக் காண்டம் எல்லாவற்றிலும் மதிரை எனும் சொல் வரும் இடமெல்லாம் மதுரை என மாற்றம் செய்து விட்டுள்ளனர் 

மாற்றம் செய்யமுடியாமல் போனது கல்வெட்டுகளே 

இது சுவடிகளின் நம்பகத்தன்மையை குறைக்கின்றது என்பதில் ஐயமில்லை பிழைகள் பாடபேதம் இடைச் சொருகல் போன்றவை தன ஓலைசுவடிகளின் தனி மனிதனின் மனம் கை வழி வழி வழிவரும் செயலின் நிலைமையைக் கட்டுகின்றன 

மதுரை எனும் சொல் காணும் இடங்களில் நகர் எனும் கருத்து பொருந்தா த வரிகளில் அது ஒர்  பயிரினம் (செடி கொ டி மரம்) தொடர்புடையதாக க்  காண்கின்றது எனலாம் 

அன்புடன் 
நூதலோசு 
மயிலை 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 3, 2015, 2:20:34 AM4/3/15
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, Sivakumar M A, ara...@gmail.com, Raji M
வணக்கம் ஐயா.
 
 
/////////.....ஓலையில் “மதுரை“ என்று எழுதியுள்ளனர்.
கல்வெட்டுகளில் “மதிரை“ எழுதியுள்ளனர்.
ஓலைச்சுவடிகளை பலமுறை ஏடுபெயர்த்து எழுதும்போது மதிரை என்ற சொல்லை மதுரை என்று தவறாக எழுதியிருக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் கல்வெட்டுகளில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை.
எனவே
கல்வெட்டுகளில் உள்ள “மதிரை“ என்ற சொல்லே சரியானது. 
ஏடுகளில் உள்ள “மதுரை“ என்ற சொல் தவறானது.....////////////////
 
என்று தாங்கள் கருதுவதாக நான் விளங்கிக் கொண்டுள்ளேன்.
 
தங்களது மேற்கண்ட கருத்தைக் கீழ்க்கண்ட காரணிகளால் நான் மறுக்கிறேன் ஐயா.
1) ஏடு பெயர்த்து எழுதியோரும், அவற்றைப் பயன்படுத்தியோரும் சங்கத் தமிழறிஞர்கள்.  எனவே, “மதிரை“ என்ற பெயரை எல்லா நூல்களிலும், எல்லா  இடங்களிலும் “மதுரை“ என்று தவறாக  எழுதிட வாய்ப்பே இல்லை.
 
2) தங்களது மதத்தை மதுரையில் பரப்புவதற்காக வந்தோர் தங்கியிருந்த இடங்களில், “மதிரை“ என்று எழுதி வைத்துள்ளனர்.  மதிரை என்று  எழுதியோர்  தமிழகத்தில் வாழ்ந்தவரும் அல்ல, தமிழறிஞரும் அல்ல.
 
எனவே
ஒலையில் எழுதியது சரியா? கல்வெட்டில் எழுதியது சரியா? என்பதைக் கருத்தில் கொள்ளாமல்,
 
யாரால் எதற்காக எழுதப்பெற்றன? என்பதைத் தங்களது மேலான கருத்தில் கொண்டு,
கல்வெட்டுகளில் பிழையாகப் பிறரால் பதிவு செய்யப்பெற்றுள்ள “மதிரை“ என்ற சொல்லைத் தங்களது கருத்தில் கொள்ளாமல்,
ஏடுகளில் சங்கத்தமிழ்ப் புலவர்களால் “மதுரை“ என்று எழுதி வைக்கப் பெற்றுள்ள சொல்லைத் தாங்களது கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
 
அன்பன்
கி.காளைராசன்
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Apr 3, 2015, 5:30:31 AM4/3/15
to mintamil, வல்லமை, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, ara...@gmail.com, Raji M, Kalairajan Krishnan, N D Logasundaram
2015-04-03 11:50 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம் ஐயா.
 
 
/////////.....ஓலையில் “மதுரை“ என்று எழுதியுள்ளனர்.
கல்வெட்டுகளில் “மதிரை“ எழுதியுள்ளனர்.
ஓலைச்சுவடிகளை பலமுறை ஏடுபெயர்த்து எழுதும்போது மதிரை என்ற சொல்லை மதுரை என்று தவறாக எழுதியிருக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் கல்வெட்டுகளில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை.
எனவே
கல்வெட்டுகளில் உள்ள “மதிரை“ என்ற சொல்லே சரியானது. 
ஏடுகளில் உள்ள “மதுரை“ என்ற சொல் தவறானது.....////////////////
 
என்று தாங்கள் கருதுவதாக நான் விளங்கிக் கொண்டுள்ளேன்.
 
தங்களது மேற்கண்ட கருத்தைக் கீழ்க்கண்ட காரணிகளால் நான் மறுக்கிறேன் ஐயா.
1) ஏடு பெயர்த்து எழுதியோரும், அவற்றைப் பயன்படுத்தியோரும் சங்கத் தமிழறிஞர்கள்.  எனவே, “மதிரை“ என்ற பெயரை எல்லா நூல்களிலும், எல்லா  இடங்களிலும் “மதுரை“ என்று தவறாக  எழுதிட வாய்ப்பே இல்லை.
 
2) தங்களது மதத்தை மதுரையில் பரப்புவதற்காக வந்தோர் தங்கியிருந்த இடங்களில், “மதிரை“ என்று எழுதி வைத்துள்ளனர்.  மதிரை என்று  எழுதியோர்  தமிழகத்தில் வாழ்ந்தவரும் அல்ல, தமிழறிஞரும் அல்ல.
 
எனவே
ஒலையில் எழுதியது சரியா? கல்வெட்டில் எழுதியது சரியா? என்பதைக் கருத்தில் கொள்ளாமல்,
 
யாரால் எதற்காக எழுதப்பெற்றன? என்பதைத் தங்களது மேலான கருத்தில் கொண்டு,
கல்வெட்டுகளில் பிழையாகப் பிறரால் பதிவு செய்யப்பெற்றுள்ள “மதிரை“ என்ற சொல்லைத் தங்களது கருத்தில் கொள்ளாமல்,
ஏடுகளில் சங்கத்தமிழ்ப் புலவர்களால் “மதுரை“ என்று எழுதி வைக்கப் பெற்றுள்ள சொல்லைத் தாங்களது கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.


எப்படி மதுரை சரி, மதிரை தவறென்று கொள்கிறீர்கள்?   வடக்கிலுள்ள மதுராவை வைத்தா? அவர்களை நாம் படியெடுத்துக்கொண்டேயிருக்கவேண்டுமா?
 
மதுரையைக் காட்டிலும் ”மதிரை” ஆழமான பொருளுள்ளதாகவும், இயல்பானதாகவும் தெரிகிறதே? மதில் கொண்ட தலைநகரம் மதிரை என்று பெயர்கொண்டிருக்கலாமே (walled City)?  (சட்டென்று காட்டுக்களைக் காட்டமுடியவில்லை. சங்க காலத்தில் தாமரைக்கு ஒப்பிட்டு மதுரையும் கருவூரும் மட்டுமே சொல்லப்பட்டன. மதுரைக் கோட்டை என்பது கால காலத்திற்கும் சொல்லப்பட்டது. சு.வேங்கடேசனின் “ காவற்கோட்டை” படித்திருக்கிறீர்களா, ஐயா. படிக்கவேண்டிய புதினம். வேங்கடேசன் காட்டும் கோட்டைக்கு முன்னாலும் கோட்டைக்குப் பெயர்பெற்றது மதுரை என்று எண்ணுகிறேன்.
 
மற்ற தலைநகர் ஒப்பீடுகளையும் எண்ணிப் பாருங்கள். புகார் என்பதற்கு சரியான generic பொருள் harbour. ( இங்கும் நிலத்திலிருந்து கடலைப் பார்க்காதீர்கள்; கடலிலுருந்து நிலத்தைப் பாருங்கள். கப்பல்கள் புகும் ஊர் புகார். பூம்புகார் என்பது புகும் புகார்.  காவிரியிலிருந்து பார்த்தால் அது காவிரி புகும் பட்டினம் = காவிரிப்பூம்பட்டினம்.
உறையூர் = அரசன்/அரசு உறையும் ஊர். 
கருவூர் என்பது அரசின் core city.
 
இந்த வரையறைகளோடு ஓர்ந்துபாருங்கள் மதிரை என்ற சொல் மதுரையைக் காட்டிலும் பொருந்திவரும். 
 
அன்புடன்,
இராம.கி.

வேந்தன் அரசு

unread,
Apr 3, 2015, 7:01:40 AM4/3/15
to தமிழ் மன்றம், மின்தமிழ், vallamai, தமிழாயம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, M.A.Siva Kumar, ara...@gmail.com, mylai...@gmail.com, Kalairajan Krishnan


3 ஏப்ரல், 2015 ’அன்று’ 2:42 முற்பகல் அன்று, Pandiyaraja <pipi...@gmail.com> எழுதியது:


கல்வெட்டுகள் வரலாறுதான். ஆனால், கல்வெட்டுகளை நம்பி இலக்கியங்களை மாற்றுவாரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

ஆம் ஐயா

எழுத படிக்க அறியாதவனை அச்சுக்கோக்க வைக்கிறார்கள் இக்காலத்திலும். 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

C.R. Selvakumar

unread,
Apr 3, 2015, 10:26:11 AM4/3/15
to தமிழ் மன்றம், vallamai, தமிழாயம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Banukumar Rajendran, M.A.Siva Kumar, ara...@gmail.com, mylai...@gmail.com, Kalairajan Krishnan
அன்புள்ள பேராசிரியர் பாண்டியராசா அவர்களே,

மிக மிக நன்றாகச் சொன்னீர்கள்!!  :)

அன்புடன்
செல்வா

2015-04-03 2:42 GMT-04:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
முந்தாநாள் மருத்துவரைப் பார்க்க மகிழ்வுந்தில் மகள் அழைத்துச்செல்லச் சென்றிருந்தேன். அங்கே எழுதிப்போட்டிருந்த ஓர் அறிவிப்பு:

வன்டிகளை இங்கே நிர்த்தாதிர்.

இந்த 21-ஆம் நூற்றாண்டில் இப்படி நடந்தால் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த கல்தச்சரின் 'தமிழ்ப்புலமை'யை நம்பிப் பெயரை மாற்றலாமா?

எங்கள் வீட்டு வேலைக்காரப்பையன் காய்கறி வாங்கிவந்து எழுதிக்கொடுத்த கணக்குச் சீட்டில் காணப்பட்டது:

வேன்டிகய், பூடலன்கய், ச்வ் ச்வ்.

இவை என்னவென்று கேட்டோம். எங்களை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு அவன் படித்தான்: வெண்டிக்காய், புடலங்காய், சவ்சவ்

இன்றைக்கும் எங்களின் சிரிப்புப் பேச்சு இதுதான்.

இன்னும் எங்கள் வீட்டுத் தோட்டக்காரர் தோட்டத்துக்கு எரு அடித்த கணக்கைப் பார்த்தால் வயிறு புண்ணாகிவிடும்.

கல்வெட்டுகள் வரலாறுதான். ஆனால், கல்வெட்டுகளை நம்பி இலக்கியங்களை மாற்றுவாரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
ப.பாண்டியராஜா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 3, 2015, 1:28:31 PM4/3/15
to Pandiyaraja, mintamil, vallamai, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, M.A.Siva Kumar, ara...@gmail.com, Raji M, N D Logasundaram
வணக்கம்.

2015-04-03 16:08 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

கல்வெட்டுகள் அதிகமான பிழைகள் கொண்டவை. இன்னும் நிறைய எ.கா. கொடுக்கமுடியும்.
குன்றக்குடியில் உள்ள கல்வெட்டு (உருது மொழிபோல்) இடவலமாக எழுதப் பெற்றுள்ளது.

அன்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 3, 2015, 1:44:00 PM4/3/15
to Banukumar Rajendran, mintamil, வல்லமை, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, ara...@gmail.com, Raji M, N D Logasundaram
வணக்கம்.

2015-04-03 15:00 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


2015-04-03 11:50 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம் ஐயா.
 
 
/////////.....ஓலையில் “மதுரை“ என்று எழுதியுள்ளனர்.
கல்வெட்டுகளில் “மதிரை“ எழுதியுள்ளனர்.
ஓலைச்சுவடிகளை பலமுறை ஏடுபெயர்த்து எழுதும்போது மதிரை என்ற சொல்லை மதுரை என்று தவறாக எழுதியிருக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் கல்வெட்டுகளில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை.
எனவே
கல்வெட்டுகளில் உள்ள “மதிரை“ என்ற சொல்லே சரியானது. 
ஏடுகளில் உள்ள “மதுரை“ என்ற சொல் தவறானது.....////////////////
 
என்று தாங்கள் கருதுவதாக நான் விளங்கிக் கொண்டுள்ளேன்.
 
தங்களது மேற்கண்ட கருத்தைக் கீழ்க்கண்ட காரணிகளால் நான் மறுக்கிறேன் ஐயா.
1) ஏடு பெயர்த்து எழுதியோரும், அவற்றைப் பயன்படுத்தியோரும் சங்கத் தமிழறிஞர்கள்.  எனவே, “மதிரை“ என்ற பெயரை எல்லா நூல்களிலும், எல்லா  இடங்களிலும் “மதுரை“ என்று தவறாக  எழுதிட வாய்ப்பே இல்லை.
 
2) தங்களது மதத்தை மதுரையில் பரப்புவதற்காக வந்தோர் தங்கியிருந்த இடங்களில், “மதிரை“ என்று எழுதி வைத்துள்ளனர்.  மதிரை என்று  எழுதியோர்  தமிழகத்தில் வாழ்ந்தவரும் அல்ல, தமிழறிஞரும் அல்ல.
 
எனவே
ஒலையில் எழுதியது சரியா? கல்வெட்டில் எழுதியது சரியா? என்பதைக் கருத்தில் கொள்ளாமல்,
 
யாரால் எதற்காக எழுதப்பெற்றன? என்பதைத் தங்களது மேலான கருத்தில் கொண்டு,
கல்வெட்டுகளில் பிழையாகப் பிறரால் பதிவு செய்யப்பெற்றுள்ள “மதிரை“ என்ற சொல்லைத் தங்களது கருத்தில் கொள்ளாமல்,
ஏடுகளில் சங்கத்தமிழ்ப் புலவர்களால் “மதுரை“ என்று எழுதி வைக்கப் பெற்றுள்ள சொல்லைத் தாங்களது கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா.


எப்படி மதுரை சரி, மதிரை தவறென்று கொள்கிறீர்கள்?  
தமிழ் இலக்கியங்களில் எதிலுமே இந்தப் பெயர் இல்லாத காரணத்தினால், இச்சொல்லைத் தவறு எனக் கருத வேண்டியுள்ளது.
வடக்கிலுள்ள மதுராவை வைத்தா? அவர்களை நாம் படியெடுத்துக்கொண்டேயிருக்கவேண்டுமா?
அவர்களை நாம் படியெடுத்தோமா?
நம்மை அவர்கள் படியெடுத்தார்களா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துவந்து விட்டோம்.  இப்போதுள்ள தரவுகளின் அடிப்படையில் மதுரா என்ற சொல் இங்கிருந்து வடக்கே சென்றதா? அல்லது வடக்கே இருந்து இங்கே வந்ததா என்று என்று காலநிர்ணயம் செய்வதரிது.
 
 
மதுரையைக் காட்டிலும் ”மதிரை” ஆழமான பொருளுள்ளதாகவும், இயல்பானதாகவும் தெரிகிறதே? மதில் கொண்ட தலைநகரம் மதிரை என்று பெயர்கொண்டிருக்கலாமே (walled City)? 
உங்களது இச் சிந்தனை உயர்வானது, பாராட்டுதற்கு உரியது.
ஆனால் தமிழ்ச்சங்கதாருக்கு இதுபோன்ற சிந்தனை இருந்து “மதிரை“ என்று எழுதிவைக்க வில்லை.
 
(சட்டென்று காட்டுக்களைக் காட்டமுடியவில்லை. சங்க காலத்தில் தாமரைக்கு ஒப்பிட்டு மதுரையும் கருவூரும் மட்டுமே சொல்லப்பட்டன.
ஐயா பாண்டியராஜா அவர்களே இதுபற்றி எழுதியுள்ளார்கள்.
 
மதுரைக் கோட்டை என்பது கால காலத்திற்கும் சொல்லப்பட்டது. சு.வேங்கடேசனின் “ காவற்கோட்டை” படித்திருக்கிறீர்களா, ஐயா. படிக்கவேண்டிய புதினம். வேங்கடேசன் காட்டும் கோட்டைக்கு முன்னாலும் கோட்டைக்குப் பெயர்பெற்றது மதுரை என்று எண்ணுகிறேன்.
 
மற்ற தலைநகர் ஒப்பீடுகளையும் எண்ணிப் பாருங்கள். புகார் என்பதற்கு சரியான generic பொருள் harbour. ( இங்கும் நிலத்திலிருந்து கடலைப் பார்க்காதீர்கள்; கடலிலுருந்து நிலத்தைப் பாருங்கள். கப்பல்கள் புகும் ஊர் புகார். பூம்புகார் என்பது புகும் புகார்.  காவிரியிலிருந்து பார்த்தால் அது காவிரி புகும் பட்டினம் = காவிரிப்பூம்பட்டினம்.
உறையூர் = அரசன்/அரசு உறையும் ஊர். 
கருவூர் என்பது அரசின் core city.
 
இந்த வரையறைகளோடு ஓர்ந்துபாருங்கள் மதிரை என்ற சொல் மதுரையைக் காட்டிலும் பொருந்திவரும். 
திருமணத்திற்கு அழகான அறிவான பெண்ணாக இருந்தால் போதுமா?
முறைப் பெண்ணாக இருக்க வேண்டும் அல்லவா?

மதுரை என்ற சொல்லே நமது முன்னோர் வழங்கிய முறையான பெயர்ச் சொல், அதையே நாமும் பயன்படுத்த வேண்டும் ஐயா.

சொ. வினைதீர்த்தான்

unread,
Apr 3, 2015, 1:56:18 PM4/3/15
to mintamil, Pandiyaraja, vallamai, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, M.A.Siva Kumar, ara...@gmail.com, Raji M, N D Logasundaram
குன்றக்குடியில் உள்ள கல்வெட்டு இருக்கும் மலைச்சரிவுக்கு அண்மையில் சென்று பார்த்தேன். ஒருபக்கத்துவழி தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. கல்வெட்டு பற்றி அறிவிப்போ பாதுகாப்போ இல்லை.
ஒவ்வொரு இடமாகப் பார்த்து இதுவாகத்தான் இருக்குமென்று படம் எடுத்தேன். இணைத்துள்ளேன். பேரா. பாண்டியராஜா அவர்கள் படித்துச் சொல்லக்கேட்டுக்கொள்கிறேன். தனி இழையில் இடம்குறித்து பதிவிடுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்
IMG_3845.JPG
IMG_3849.JPG
IMG_3850.JPG

தேமொழி

unread,
Apr 4, 2015, 2:42:47 AM4/4/15
to mint...@googlegroups.com, pipi...@gmail.com, vall...@googlegroups.com, podh...@gmail.com, tami...@gmail.com, abans...@gmail.com, ara...@gmail.com, mylai...@gmail.com, selvi...@gmail.com
On Friday, April 3, 2015 at 9:55:31 PM UTC-7, Pandiyaraja wrote:

குன்றக்குடி கல்வெட்டு வலமிருந்து இடமாக எழுதப்பட்டது அல்ல. இடமிருந்து வலமாகத்தான் உள்ளது. ஆனால் அது தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு தாளில் எழுதித் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்தால் சரியாக இருக்கும். எனவே அது இரண்டுவித மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. என்ன எழுதுகிறோம் என்று அறியாத தச்சர்களால் வெறும் பொம்மைப் படம்போல் போடப்பட்டுள்ளது. வேறு யாரோ எழுதிக்கொடுத்ததைத் தவறுதலாகக் கையில் பிடித்துக்கொண்டு பொறிக்கப்பட்டிருக்கலாம். mirror reflection எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கவேண்டும்.
 

ஐயா,

இதை எழுதப் படிக்கத் தெரியாதவர் ஒருவர் கல்வெட்டாகப் பொறித்தார் என்பது சரியே.

அரைகுறையாக படிக்கத் தெரிந்தவர் எழுத்துப் பிழை செய்வார்.  படிக்கவே தெரியாதவருக்கு ஓலைச்சுவடியை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கும், அதனால் தலைகீழாகத்தான் பிடித்துக் கொண்டு...
பார்த்து பார்த்து பொறித்திருப்பார். 

இங்கு அத்துடன் அது கண்ணாடியின் பிரதிபலிப்பு போல வேறு இருக்கிறது என்கிறீர்கள். 
எனவே இங்கு செய்தியை  திரைச்சீலையில் செம்பஞ்சுக் குழம்பு போல ஏதோ ஒன்றால் எழுதிய பிறகு அது சுருட்டி அனுப்பப் பட்டிருக்க வேண்டும்.
அதில்  எந்தப் பக்கம் சரியான பக்கம் என்று புரியாத அளவிற்கு மை கசிந்து இருபக்கமும் எழுத்தின் நிறம் ஒன்றாக இருந்திருக்கவேண்டும் .
அதனால் தலை கீழாகத் திருப்பி பின்புற பக்கத்தில் தோன்றியதை பொறித்துவிட்டார் என நினைக்கிறேன்.

ஒரு கற்பனையாக நான் ஒரு துணியில் மை கொண்டு 'அன்புடன் தேமொழி' என்று எழுதி,

யாரங்கே,  இதை அந்த மலையில் பொறிக்கச் சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்புகிறேன் என்று வைத்துக் கொள்வோம்.
அது கைக்கு கிடைத்த எழுதப் படிக்கத் தெரியாதவர் ஒருவர், பின்புறம்தான் சரியான பக்கம் எனக் கருதி, தலை கீழாக பார்வையில் வைத்துக் கொண்டு பொறித்தால்  எப்படி இருக்கும் எனக்காட்ட 
என் கைக்குட்டையில் எழுதி காண்பித்துள்ளேன்.

படங்களைப்  பார்க்கவும்... வட்டெழுத்தில் காண்பித்தது .... படிக்கத் தெரியாதவர்களுக்கு எது தலை எது வால் எனத் தெரியாதிருக்கும்   நிலையை உணர்த்த ...

அதனால் இக்காலத் தமிழிலும் படங்கள் கொடுத்திருக்கிறேன். 

வட்டெழுத்தில் படிக்க வேண்டிய முறைப்படி ...


வட்டெழுத்தில் வலம் இடமாக பிரதிபலிப்பில் தெரிவது போல (துணியின் பின்புறம்)  ...


வட்டெழுத்தில் வலமிடமாகவும் தலைகீழாகவும் ....


இப்பொழுது ... அதே செய்தியும் விளக்கமும் இக்காலத்  தமிழில் ...நேரே, பின்புறம், தலைகீழ் 

எதற்கும் நீங்களும் உங்கள் கல்வெட்டை ஒரு வெள்ளைத்துணியில் ஷார்ப்பி பேனா கொண்டு சரியான முறையில் எழுதிவிட்டு

அதனை பின்புறம் திருப்பி, தலைகீழாகத் திருப்பினால் கல்வெட்டில்  இருப்பது போலவே வருகிறதா எனப்பார்க்கவும் ஐயா.


..... தேமொழி 


பி.கு. இந்தக் குளறுபடிகளைத் தவிர்க்கதான் பிள்ளையார்சுழி போட்டார்களோ என்னவோ. அது இருக்கும் இடம் தலை எனப் புரியும்....

இக்காலத்தில் எடிட் செய்யும் பொழுது நாம் பல குறியீடுகளை பயன்படுத்துகிறோம் 








 

On Friday, April 3, 2015 at 9:55:31 PM UTC-7, Pandiyaraja wrote:
காளை வினைதீர்த்தான் ஆகியோருக்கு மிக்க நன்றி.
நான் குன்றக்குடி சென்றதில்லை. பிள்ளையார்பட்டிக்குச் சென்று அங்குக் கோயிலுக்குள் புள்ளியுடன் இருக்கும் பிராமிக்கல்வஎட்டைப் படியெடுத்திருக்கிறேன். அப்பொழுதே நேரம் மாலை 6 மணி ஆகிவிட்டதால் குன்றக்குடி செல்லும் திட்டத்தை ஒத்திவிஅத்துவிட்டு வீடு திரும்பினோ. அதற்குப்பின் அங்குப் போகவே வாய்க்கவில்லை. இருப்பினும் அங்குச் சென்ற நண்பர் மூலம் அதன் படி வீட்டில் வைத்திருக்கிறேன்.
குன்றக்குடி கல்வெட்டு வலமிருந்து இடமாக எழுதப்பட்டது அல்ல. இடமிருந்து வலமாகத்தான் உள்ளது. ஆனால் அது தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு தாளில் எழுதித் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்தால் சரியாக இருக்கும். எனவே அது இரண்டுவித மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. என்ன எழுதுகிறோம் என்று அறியாத தச்சர்களால் வெறும் பொம்மைப் படம்போல் போடப்பட்டுள்ளது. வேறு யாரோ எழுதிக்கொடுத்ததைத் தவறுதலாகக் கையில் பிடித்துக்கொண்டு பொறிக்கப்பட்டிருக்கலாம். mirror reflection எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கவேண்டும்.
வினைதீர்த்தான் ஐயா கொடுத்திருந்த படங்களை ஒட்டி, இருக்கிற மாதிரியும், upside down mirror reflection-உம் அனுப்பியிருக்கிறேன்.


ப.பாண்டியராஜா



வேந்தன் அரசு

unread,
Apr 4, 2015, 6:29:17 AM4/4/15
to vallamai, மின்தமிழ், Pandiyaraja Paramasivam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, M.A.Siva Kumar, ara...@gmail.com, Raji M, N D Logasundaram


4 ஏப்ரல், 2015 ’அன்று’ 2:42 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

On Friday, April 3, 2015 at 9:55:31 PM UTC-7, Pandiyaraja wrote:

குன்றக்குடி கல்வெட்டு வலமிருந்து இடமாக எழுதப்பட்டது அல்ல. இடமிருந்து வலமாகத்தான் உள்ளது. ஆனால் அது தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அதை ஒரு தாளில் எழுதித் தலைகீழாகத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்தால் சரியாக இருக்கும். எனவே அது இரண்டுவித மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. என்ன எழுதுகிறோம் என்று அறியாத தச்சர்களால் வெறும் பொம்மைப் படம்போல் போடப்பட்டுள்ளது. வேறு யாரோ எழுதிக்கொடுத்ததைத் தவறுதலாகக் கையில் பிடித்துக்கொண்டு பொறிக்கப்பட்டிருக்கலாம். mirror reflection எப்படி ஏற்பட்டது என்று சிந்திக்கவேண்டும்.
 

ஐயா,

இதை எழுதப் படிக்கத் தெரியாதவர் ஒருவர் கல்வெட்டாகப் பொறித்தார் என்பது சரியே.



காதலன் காதலியர் பேரை பாறையில் கிறுக்கி வைப்பது போல அல்ல கல்வெட்டுகள்
மன்னர்கள் மெய்கீர்த்திகளை பதியச்செய்வது. 
கல்லா களிமகன்களை பொறிக்க செய்ய மாட்டார்கள். 
Reply all
Reply to author
Forward
0 new messages