தமிழ் காட்டுமிரண்டு மொழி என்ற பெரியாரின் காணொளி பதிவு
1971 - பெரியார் உரை (காணொளி நேரம் - 7:29)
தமிழ் காட்டுமிரண்டு மொழி என்ற பெரியாரின் காணொளி பதிவு
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTcjoS7%2BQ4HfzQHk9hevEcwE%2Bp4dKJAvDqj%3Dax_rC4MTw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdXA4R_5AZs6YAsi%3DYGzCvE%2BKQD-qVGuZq%2BU9MB2P0ymw%40mail.gmail.com.
On Wed, Aug 4, 2021 at 3:21 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
>
> பெரியாரின் ஒவ்வொரு மயிர் துளையிலும் தமிழ், தமிழர் வெறுப்பே விஞ்சி உள்ளது அது அவருக்கு அவரது தெலுங்கு இனக்கொடையாக வந்தது.
>
> https://www.facebook.com/100034292764032/videos/800306244013733/
>
> ஒரு தந்தை தன் பையனிடம் "டேய் வர்ற ஞாத்திக் கிழம கிராமத்துல இருக்க சித்தப்பா வூட்டுக்கு போ போறோம் டா " என்கிறார். உடனே பையன் "வாணாம்பா அங்க கொல்லபுரத்துல தான் வெளிகி இருக்கணும்" என்று மறுக்கிறான். தந்தை "இல்லடா, சித்தப்பா போன வாரம் தான் புதுசா கக்கூஸ் கட்டி முடிச்சிருக்கான்" என்றார். பையன் உடனே அது என்னது அது? போனவாட்டி கட்டாம இந்த வாட்டி மட்டும் கட்டி இருக்காரு? நான் இத ஒதுக்கமாட்டேன் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். ஒரு வசதி முன்னாடி இல்லை என்றால் அதை அடுத்து வரும் காலத்தில் செய்வது தான் மனித செயற்பாடு. ஆனால் பையன் முந்தய நிலையை ஒட்டி இன்றைய நிலையையும் குறை கூறுகிறான். இது அவனது பக்குவமற்ற அறிவு வளர்ச்சியையே காட்டுகிறது. பெரியாரின் முட்டாள்தனம் இந்த பேச்சில் பக்குவமடையாத அந்த பையனைப் போலவே வெளிப்பட்டுள்ளது "தமிழையே முட்டாப்பசங்கபாசை காட்டுமிராண்டிங்கபாசை என்று நாஞ்சொன்னபோது குதிச்சானுங்க எல்லாப்பயல்களும். ஒருபய என் முன்னாடிவந்து பேசமுடியலையே. என்னடா இருக்கு உந்தமிழில என்று கேட்டால் பண்ணிக்கலாங்கிறான்!
>> அவ்வளவுதான் அந்தப்பயல்களால முடியுது! பண்ணி இருக்கிறத விட்டிவிட்டு ஏன் பண்ணிக்கப்போகிற முட்டாளே?"
இந்தக் காணொளியில் உள்ளதையா இந்தப் பதிவு தருகிறது. நிச்சயமாக, பெரியார் உரை அச்சாகியிருக்கும். அதனை எந்த நூல் என்று தேடிப் பிடிக்கணும். பார்ப்போம்.பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுவதற்கு என்ன காரணம்...
தமிழ் மொழியானது ஏன் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லுகின்றேன்? எதனால் சொல்லுகிறேன் என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம் என்று நினைப்பது.
அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தைப் பற்றிக் கூட சிந்திக்காமல் பேசிவருகிறார்கள். இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் தமிழ் மொழி மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மொழி என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனையாய்ச் சொல்லிப் பேசுகிறார்கள்.
நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று அதைத்தானே முக்கிய காரணமாய்ச் சொல்லு கின்றேன் (துணிச்சலாக அய்யா, சொல்லுகிறார். அவர் ஒன்றும் நகாஸ் செய்யவில்லை) அன்று இருந்த மக்களின் மனநிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாமினியா கட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும் இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தி இல்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனாவாயா? பிரிமிட்டிங் என்றால் அதன் தத்துவம் என்ன? பார்பேரியன், பார்பனிலும் என்றால் அதன் பொருள் என்ன? 3,000, 4,000ம் ஆண்டுகளுக்கு முன் என்பது பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பனிலும் என்பதற்கு அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பதற்கு என்ன பேதம் கற்பிக்க முடியும்?
இன்று, நமது வாழ்வு கடவுள், மதம், மொழி, இலட்சிம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தனம் பொருந்தியவை தவிர, வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம். வேறு எதில் குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லுகிறார்.
இப்போது தமிழ் தேசியவாதிகள் பெரியார் கருத்துகளை ஆராய்ந்து வருகின்றனர். சீமான், மணியரசன், கதிர்நிலவன், .... சுபவீ போன்றோர் மறுப்புகளைப் பேசிவருகின்றனர்.எப்படி ஆயினும், எங்கள் பேரா. வா. செ. குழந்தைசாமி, பெரியார் தமிழ் எழுத்து மக்களுக்கு அறிமுகம் செய்து, தமிழ் எழுத்தைக் காப்போம் என்ற இயக்கம்மூன்று பெரிய திராவிடக் கட்சியார்களிடையே தோன்றவேண்டும். வளரவேண்டும்.நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSRO%3DS3ftfFtgKtG54Ea_CnKECe74aSEpEyu%2B_6FSVLoQ%40mail.gmail.com.
ஆமாம்; அவசரமாகவோ பரபரப்பாகவோ எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது விரல்கள் பழைய எழுத்துக்களை எழுதத் தான் இன்னும் ஆசைப்படுகின்றன. அது தான் கைகளுக்கும் மனதிற்கும் சுகமாக உள்ளது.
எனது ஒன்றாம் வகுப்பு டீச்சர் சொல்லிக் கொடுத்தது ஒருநாளும் சோடை போகாது.சக--On Fri, 6 Aug 2021, 9:28 am seshadri sridharan, <ssesh...@gmail.com> wrote:--
இப்போது தமிழ் தேசியவாதிகள் பெரியார் கருத்துகளை ஆராய்ந்து வருகின்றனர். சீமான், மணியரசன், கதிர்நிலவன், .... சுபவீ போன்றோர் மறுப்புகளைப் பேசிவருகின்றனர்.எப்படி ஆயினும், எங்கள் பேரா. வா. செ. குழந்தைசாமி, பெரியார் தமிழ் எழுத்து மக்களுக்கு அறிமுகம் செய்து, தமிழ் எழுத்தைக் காப்போம் என்ற இயக்கம்மூன்று பெரிய திராவிடக் கட்சியார்களிடையே தோன்றவேண்டும். வளரவேண்டும்.நா. கணேசன்வேரியல் ஆய்வாளர் ப.அருளி இந்த 4% எழுத்து சீர்திருத்தம் பல முந்தய அச்சு நூல்களை படிக்க முடியாமல் தட்டடுக்கில் (rack) தூசி படியச் செய்து விட்டது என்று குற்றம் சாட்டுகிறார் .
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSRO%3DS3ftfFtgKtG54Ea_CnKECe74aSEpEyu%2B_6FSVLoQ%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv4msBe6WRmyN89rkGhSsFbA-nQzFsOfphnBiKSeP1YGA%40mail.gmail.com.
ஆமாம்; அவசரமாகவோ பரபரப்பாகவோ எழுத வேண்டிய சூழ்நிலை உருவாகும் போது விரல்கள் பழைய எழுத்துக்களை எழுதத் தான் இன்னும் ஆசைப்படுகின்றன. அது தான் கைகளுக்கும் மனதிற்கும் சுகமாக உள்ளது.எனது ஒன்றாம் வகுப்பு டீச்சர் சொல்லிக் கொடுத்தது ஒருநாளும் சோடை போகாது.சக
இப்போது தமிழ் தேசியவாதிகள் பெரியார் கருத்துகளை ஆராய்ந்து வருகின்றனர். சீமான், மணியரசன், கதிர்நிலவன், .... சுபவீ போன்றோர் மறுப்புகளைப் பேசிவருகின்றனர்.எப்படி ஆயினும், எங்கள் பேரா. வா. செ. குழந்தைசாமி, பெரியார் தமிழ் எழுத்து மக்களுக்கு அறிமுகம் செய்து, தமிழ் எழுத்தைக் காப்போம் என்ற இயக்கம்மூன்று பெரிய திராவிடக் கட்சியார்களிடையே தோன்றவேண்டும். வளரவேண்டும்.நா. கணேசன்
.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSRO%3DS3ftfFtgKtG54Ea_CnKECe74aSEpEyu%2B_6FSVLoQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv4msBe6WRmyN89rkGhSsFbA-nQzFsOfphnBiKSeP1YGA%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUciDtYLuV_PE3wfhupsfLZLprgH_7tGLm1RqpSv6Y12eg%40mail.gmail.com.