--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

ரொம்ப நாளாக இப்படி ஓர் ஆசை. ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களை ஒவ்வொன்றாகக் கனியைச் சுவைப்பது போல் நன்கு ரசித்துச் சுவைக்க வேண்டும் என்று. ‘நாம் ஏன் அதைப் பற்றி எழுத வேண்டும்? ஒன்று முழுக்க நம்பிக்கையாளனாக இருக்க வேண்டும். அது இல்லை என்பது நிச்சயம். பின்னர் எதற்கு இந்த இரண்டுங் கெட்டான் வேலை? என்று தயக்கம்.--ஆனாலும் எவ்வளவு பழங்காலம் தொட்டோ எத்தனையோ மகான்கள், வித்வான்கள், வேதாந்திகள் எல்லாம் வாய் கொள்ளாமல் சுவைத்த தீஞ்சுவைக் கனிகள் ஆயிரம் இவை. அதில் ஏதோ ஆசை பற்றி எறும்புகளும் மொய்க்கும் அன்றோ! அந்தக் கணக்கில் நாமும் சுவைக்கலாமே என்று நப்பாசை.பழங்காலம் என்றால் நான் சொல்வது பகவத்பாத ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே மிகவும் மக்களை, பல்வேறுபட்ட சித்தாந்திகளெல்லாம், சாதாரண பொது ஜனங்கள், அறிவின் உச்சத்தில் திகழும் மகா ஞானிகள் என்ற வேறுபாடின்றிக் கொண்டாடிக்கொண்டு வரும் திவய நாமாக்கள் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.ஹிந்து மதப் பொதுவான நூல்களில் இது தலையாயது.அனைவருக்கும் பொது என்பதால் விஷயம் ஏதோ லேசானதோ என்றால் அப்படி இல்லை. அனைத்து வேதாந்த உண்மைகளும் உள்ளடங்கிய சிறந்த நூல் இதுவாகும். அதனால்தான் ஸ்ரீ ஆதிசங்கரரே முதன்முன்னம் உரை எழுதியது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்குத்தான்.ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதை சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும். மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம்.என்னைப் பொறுத்தவரையில் உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு? அறியாமை இருளை விட பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்? இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம்.நான் படிக்கப் போவது இந்த உரை அந்த உரை என்று இன்றி பகவந் நாமங்கள் ஆயிரம். அதாவது அங்கங்கே எங்கெங்கே என்ன என்ன உரைகள் உண்டோ, என் மனம் போனது மார்க்கம் என்று படிக்கலாம் என்று எண்ணம்.என்னைப் பொறுத்தவரையில் நான் ரசிப்பது அத்தனை உரைகளையும். என்னால் ஒரு சித்தாந்தவாதியாக இருக்க முடியவில்லை. ரசிக்கக் கொட்டிக் கிடக்கிறது. அப்புறம் என்ன இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று என்பது என் எண்ணம்.ரசனைதான் பிரதானம்.உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று விரலை நீட்டத் துடிக்கும் பேர்வழிகளுக்கு முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.பகவந் நாமத்தில் ருசி - அது ஒன்றுதான் என்னுடைய யோக்கியதை.நீ ஆஸ்திகனா? என்று கேட்டால் இல்லை என்பது என் பதில். நாஸ்திகனா? என்று கேட்டால், அப்படிச் சொல்வதுதான் அதிகப் பொருத்தமானது என்றுதான் சொல்வேன்.ஆமாம். என்று கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் சாக்ஷாத்கரிக்கிறோமோ, நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே, சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.சரி வேண்டாம் ஆரம்பிக்காதே என்று சொல்பவர்கள் இப்பொழுதே எதிர்ப்பு சொல்லிவிடுங்கள். அப்புறம் வருத்தப் படாதீர்கள்.***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஒரு விதத்தில் பார்த்தால் பகவந் நாமாக்களைப் பற்றி நான் எழுதக் கூடாது.ஏன் என்றால் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று சொன்னதும் ஸ்ரீ விஷ்ணுதான் ஞாபகத்திற்கு வர வேண்டுமேவொழிய அதற்கு எத்தனை உரைகள், யார் யார் சொன்னதற்கு என்ன வித்யாசம், இப்படி இலைகளை எண்ணுகிற ஆர்வம் என்னத்துக்கு ப்ரயோஜன்ம்? கனியாகிய அவன் பக்தியில் கண்ணீரும் கம்பலையுமாய் இருந்தால் எழுதலாம்.என்ன செய்வது என்னிடம் பக்தி இல்லையே என்ற கட்டாந்தரையைக் காட்டித்தான் சண்டை போடலாமோ?பாருங்கள். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று போய்ப் பார்த்ததும் ஸ்ரீ மஹாபாரதத்தில் முதலில் எனக்கு கடுப்பான கடுப்பு.அதாவது நமது நூல்களில் அருமையான ரத்தினங்கள், மாணிக்கங்கள் எல்லாம் உள்ளன. ஆனால் எல்லாம் தூசி துப்பட்டை சிலந்தி ஒட்டடை அண்டிப் போய் இருக்கிறது. அதாவது என்ன சொல்கிறேன் என்றால் எல்லாம் இந்த வர்ணாஸ்ரமம் பற்றியும், பிராம்மணகளின் பெருமையைப் பற்றியும் எங்கு பார்த்தாலும் இண்டு இடுக்கில் எல்லாம் நுழைத்து எதைத் தொட்டாலும் இவைதான் கண்ணில்படும்படி -- இது என்ன ஒரே ஒட்டடை என்று எரிச்சல் வருகிறது.அருமையான தத்துவ மணிகளை எடுக்க வேண்டும் என்றால் இப்படித் தூசி துப்பட்டை பூச்சி ஒட்டடை இதையெல்லாம் விலக்கித்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்வேன் கடவுளே!அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறவன் ஆன்ற அறம் என்ன என்று கேட்டவனுக்கு பகவானின் பெயரை ஜபம் செய் அதுதான் வழி என்கிறான். அங்கு பார்த்தாலும் மாமூல் சாமிக்கு மகிமை பாட ஆரம்பித்தால் என்னய்யா இது......நல்ல வேளை ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர் வந்தார்களோ நான் ஹிந்து மதத்தில் ஆர்வம் போகாமல் ஆன்மிகம் என்று இருக்கிறேனோ. இல்லையென்றால் என்றோ இவைகளையெல்லாம் தூக்கியெறிந்தவன்தான் அப்படியே முழுக்க முழுக்க நாத்திகம் என்று போயிருப்பேன். (இப்ப மாத்திரம் என்ன வாழுது? அப்படித்தான் இருக்கிறாய் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.)***--2013/8/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸ்ரீ ஆதிசங்கரர் உரைக்கும் ஸ்ரீ பராசர பட்டர் உரைக்கும் ஓர் ஒப்பீட்டை இங்கே பார்க்கலாம்.
http://www.ibiblio.org/sadagopan/ahobilavalli/vishnu_sahasra_namam_vol1.pdf
கேட்டுக் கொண்டே, பார்த்துப் படிக்க வசதி இங்கே***
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இதுதான் எனது உணர்வும், பகவத் கீதையை நான் படிக்க முயலும் போதெல்லாம இந்த அற்ப வர்ணாஸ்ரமம் வந்து இந்த நூல் இறைவனால் மொழியப்பட்ட ஓர் சுருதி அல்ல யாரோவோர் பிரம்மணனால் எழுதப் பட்டது என்றே படும். சாதி வரண பேதங்களை வற்புறுத்துவது எப்படி இறைவனாக இருக்க முடியும் என்ற கேள்வி என்னுள் எழுந்துகொண்டே இருக்கும். இதனால் என் கண்களுக்கு கீதை ஓர் சுருதி என்று படுவதே இல்லை,அன்பரேதங்கள் கூற்று:
//அதாவது நமது நூல்களில் அருமையான ரத்தினங்கள், மாணிக்கங்கள் எல்லாம் உள்ளன. ஆனால் எல்லாம் தூசி துப்பட்டை சிலந்தி ஒட்டடை அண்டிப் போய் இருக்கிறது. அதாவது என்ன சொல்கிறேன் என்றால் எல்லாம் இந்த வர்ணாஸ்ரமம் பற்றியும், பிராம்மணகளின் பெருமையைப் பற்றியும் எங்கு பார்த்தாலும் இண்டு இடுக்கில் எல்லாம் நுழைத்து எதைத் தொட்டாலும் இவைதான் கண்ணில்படும்படி -- இது என்ன ஒரே ஒட்டடை என்று எரிச்சல் வருகிறது. //
இவ்வகையில் திருக்குறள் போன்ற ஞான நூற்கள் மிகவும் சுத்தமானவை மேலானவை என்றெல்லாம் படும்உலகன்
வள்ளுவன், அந்தணன் என்று சொல்லும் போது என்ன பொருள் சொல்கிறான்? சிவனை அந்தணன், ஆரியன் எனும் போது என்ன பொருள் கொள்கிறார்கள்? நம்மாழ்வாரின் திய்வப்பிரபந்த ஈடு உரையைத் தமிழாக்கம் செய்த புருஷோத்தம நாயுடு, பார்ப்பான், அந்தணன், பாகவதன் இவற்றிற்கும் உரை செய்கிறார்.எனவே நாம் ஏதாவது anachronistic ஆகப் பொருள் செய்கிறோமோ? என்றொரு சந்தேகம் வருகிறது. நமது சிந்தனை பெரியாருக்கு முன்/பெரியாருக்குப் பின் எனப் பகுத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆங்கிலேயர் வருகைக்குப்பிறகு நமது போக்கு மாறிவிட்டது.இந்திய வர்ணாஸ்ரமத்தில் ஜாதிகள் மேலும் கீழும் போய் வருவதைக் காண்கிறோம். இப்போது பிராமணன் என்றால் வெறுப்பிற்கு ஆளாகத்தக்கவன் என்று பொருள் போலும். வாழ்க இந்தியா!நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வர்ணாஸ்ரமம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த வாழ்வியல் மரபு. வடபுலத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தின் சூழலுக்கேற்ப சிறு மாற்றங்களுடன் குமுகத்தில் தழைத்து வளர்ந்ததுஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கில்க் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு ஆங்கிலக் கல்வி பெறும் ஆர்வம் அந்தணர்களிடம் இருந்ததுபோல் மற்ற பிரிவினரிடம் இல்லாமையால் அரசு அலுவலில் அவர்கள் அதிக எண்ணிக்கையில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டதுஅரசாளுமையில் அரசுப் பதவிகளில் தங்களுக்கும் பங்குவேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கப்பட்ட தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அதிகம் அந்தணர்கள் அமர்ந்து அதிகாரம் மிக்கவர்களாக இருந்தும் அவர்கள் சமூக நீதியுடன் குமுகத்தின் மற்ற பிரிவினர்களும் பதவி பெறவேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்களாக இருந்தனர்1919-ல் ஆங்கிலேயர்களின் நட்புக்குப் பாத்திரமாகி பல அரசுப் பதவிகளிலும் ஈரோடு நகர் மன்றத் தலைமைப் பதவியிலும் இருந்த பெரியார் அவற்றைத் துறந்து 1919-ல் காங்கிரஸில் சேர்ந்தார். தமிழகக் காங்கிரஸின் பொறுப்பில் இருந்தவர்கள் சமூக நீதி நலிந்த பிரிவினர் வாழ்வின் மேன்மைக்கான அக்கறை கல்வியில் இட ஒதுக்கீடு போன்ற சமூகப் பிரச்சினைகளில் அக்கறையில்லாமல் இருந்த்தைக் கண்டு அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக இவை ஏற்றுக்கொள்ளவேண்டும் வலியுறுத்தியதைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் கட்சிப் பொறுப்பில் இருந்த அந்தணர்கள் என்று கருதினார்1919-ல் காங்கிரஸில் சேர்ந்து 1925-ல் அதைவிட்டு விலகிய இந்த ஆறு ஆண்டுகளில் அவர் ஒவ்வொரு ஆண்டிலும் கூடும் காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வெற்றிபெறவில்லை. அவருக்கும் அந்தணர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் அவர் காங்கிரஸில் இருந்த காலத்தில் உருவானதுEven before he resigned from membership of the Congress, Periyar was convinced that communalism was deep-rooted in Tamil Nadu and that the forward community members of the Congress showed only lip service for backward classes. When Mohandas Karamchand Gandhi started the Non-Cooperation Movement in 1920, he suggested that Congressmen should avoid sending their children to schools which were under the supervision of the British rulers. There were also new schools started by individuals and charitable institutions, for the benefit of the children who were not going to Government schools.[7]
In a place called Cheranmadevi in Tirunelveli district, a residential school, also known as Gurukulam, was started with help from the Tamil Nadu Congress. It was manned by V.V.S. Iyer who was believed to be an ardent Congressman. The Tamil Nadu Congress was given an annual grant of ten thousand rupees to the school. For the year 1925, half of he grant for the school had already been given by the time Periyar became the secretary. On receipt of complaint, Periyar found that Brahmin children and Non-Brahmin children were given food in separate places. He advised Iyer to treat children alike and not instill communalism into them by putting them into separate groups. Iyer refused to listen to Periyar's advice, upon which the latter refused to release the other half of the grant. Iyer then managed to get the amount from the joint secretary of the Congress, without the knowledge of Periyar. When this came to the attention of Periyar, he addressed public meetings about it and created public awareness of what was happening in Gurukulam. Prominent congressmen like Dr. Varadarajulu Naidu, Thiru V.Ka, S. Ramanathan and others condemned the sectarian attitude of Iyer in running a public institution.[7] When Gandhi's attention was drawn to what was happening in the school, he too did not succeed in the matter. Iyer was reluctant to change his attitude and therefore the school was closed.[7]
When Periyar joined the Congress in 1919, he believed that the prominent people in that organization were enlightened and hoped that with their co-operation, he could get rid of the practice of untouchability. Furthermore, Periyar believed that people of the backward and depressed classes could be enabled to have proper education and have their proper share in government appointments through the help of the Congress Party.[9] Periyar unsuccessfully tried to get passed a resolution regarding communal representation five times. Soon after his return from Vaikom, Periyar made the last and sixth attempt at getting the Tamil Nadu Congress to pass the resolution regarding communal representation at a conference held in Kanchipuram in 1925. Thiru V.Ka was the President at the time and sensing opposition in the open session, he did not permit Periyar to propose the resolution. In utter disgust, Periyar left the Congress.[9]
So by the time Periyar resigned from the Congress, he knew that in order to enable the backward community people to come up, they must be made to realize that they had the right to claim equality with the so called upper classes, and that, in fact, they had the right to claim proportionate representation in public offices. Thus, some of these themes constituted the platform of his future work. It should be said to the credit of Periyar that his repeated public meetings on the question of communal representation forced the government to pass G.O.No.1129 on December 15, 1928 by which Brahmins, non-Brahmins, Christians, Muslims and depressed classes were assured of proportionate representation in public offices.[7]
Periyar felt that the Brahmins, who formed a majority in the Indian National Congress and occupied the high posts, desired to dominate the party. Periyar was against the activities of the Brahmin leadership, which he felt, conspired to secure the high posts in the party for themselves and members of their community [7] As soon as Periyar joined the Indian National Congress, he tried to introduce the usage of khadi. However, he soon got the impression that the Khadi Board Administration was dominated by Brahmins. The affairs of this Board also convinced Periyar that in order to get justice done to non-Brahmins in Tamil Nadu, he must leave the Congress and work from outside.[7]
மேலே சுட்டிக் காட்டப்பட்ட நிகழ்வுகளை உற்றுநோக்கினால் இது ஒரு அரசியல்கட்சியில் நடந்த கருத்து மோதல் என்பது தெளிவாகும். வர்ணாஸ்ரம தர்ம எதிர்ப்புச் சிந்தனை என்ற பேச்சே எழவில்லை. நீதிக் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றியபின்னர் அந்தணர் வர்ணாஸ்ரமக் கொள்கையின் பிரதிநியாகப் படம்பிடித்துக் காட்டி சமூக அநீத்களுக்கு அவர்களே அடிப்படை என்ற கருத்த்தை சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தில் பரப்பினர் என்பது தெளிவாகும்
ஆராய்ச்சிக் குஞ்சு
அந்தணர்கள் அதிகாரத்தில் பெருமளவு பதவியில் இருப்பதில் பங்குவேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக் கட்சியைச் சார்ந்த அந்தணர் அல்லாத உயர் சாதியினர் இதே உத்தியைக் கைக்கொண்டே அரசுப் பதவிகளில் அமர்ந்தனர்
தங்களுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை என்பதை உணர்ந்த சிறுபான்மையினரும் கீழ் சாதியினரும் நீதிக் கட்சியின் ஆட்சியைத் தேர்தலில் எதிர்த்து வாக்களிப்பதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தனர்எனவே தமிழகத்தில் வளர்ந்த சமூக அந்நிதிக்கு அடிப்படை வர்ணாஸ்ர தர்மத்தைத் தவறான் நோக்கத்துடன் பயன்படுத்தி ஒரு குழு உயர்வடைய மற்ற குழுக்களின் வளர்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்ற மனப்பக்குவத்துடன் செயல்பட்டதே
அந்தணர்கள் ஆதிக்கம் குறைந்ததால் குமுகத்தில் அவர்கள் காரணம் என்று குற்றம் சாட்டும் வேறுபாடுகள் மறைந்துவிட்டதா? அந்தணர்கள் இடத்தில் மற்ற குழுக்கள் இருந்து வேறுபாட்டைத் தீமூட்டி வளர்த்துக்கொண்டு உள்ளனரே - ஆராய்ச்சிக் குஞ்சுசுரக்காய் சித்தர் பற்றிய நூலில் தமது அனுபவன்கள் என்ற தலைப்பில் இடம் பெற்ற பலர் தெலுங்கர், அதிலும் நாயுடு பிரிவினர் . 1880 களிலேயே இவர்கள் B.A. , M .A , .B .L என படித்து solicito, ,Dy collector, Inspector of schools என பெரும் பதவியில் இருந்துள்ளனர். இதைப் படிக்கும்போது பிராமணரே எல்லா வேலை வாய்ப்புகளையும் பெற்றனர் என்ற கூற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது என்பதோடு அல்லாமல் நாயுடுகளும் 3% தொகை தான் இருந்திருப்பர். ஆனால் அரசு வேலைவாய்ப்பில் பேரெண்ணிகையில் இவர்கள் இருந்ததை மட்டும் ஏன் பிராமணரை எதிர்த்ததைப் போல் இவர்களை எதிர்க்கவில்லை என்ற கேள்வியையும் ஏற்படுத்துகிறது.சித்தர்ப்பற்றி இன்னும் இரு நூல்கள் வெளியாகியுள்ளன. அடையாறு theosophical சொசிஎட்டி இல் அவை இருக்கலாம் எனக்கருதுகிறேன் .. Bibliography[edit source | editbeta]
- SAGE OF NARAYANAVARAM (His Life, Miracles and Prophecies) by Shri.T.Bhakthavatsalam
- SRI SURAILLAI SWAMI (The Sage of Narayanavaram) by V.A.Devasenapathi
- SRI SORAKAYA SWAMI CHARITRA by B.Ramaraju & B.Rukmini
சேசாத்திரி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்ரீஆதிசங்கரரே வெட்ட வெளிச்சமாக பிறவியெனும் தர்மத்தில் இந்த உலகின் கண் வந்து பிறந்த அனைத்து உயிர்களும் சொல்ல அதிகாரம் உடையன என்று பாஷ்யமே எழுதி வைத்திருக்கும்போதும் இப்படி ஒரு கோளாறு! அந்தோ தெய்வமே!
ரொம்ப நாளாக இப்படி ஓர் ஆசை. ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களை ஒவ்வொன்றாகக் கனியைச் சுவைப்பது போல் நன்கு ரசித்துச் சுவைக்க வேண்டும் என்று. ‘நாம் ஏன் அதைப் பற்றி எழுத வேண்டும்? ஒன்று முழுக்க நம்பிக்கையாளனாக இருக்க வேண்டும். அது இல்லை என்பது நிச்சயம். பின்னர் எதற்கு இந்த இரண்டுங் கெட்டான் வேலை? என்று தயக்கம்.ஆனாலும் எவ்வளவு பழங்காலம் தொட்டோ எத்தனையோ மகான்கள், வித்வான்கள், வேதாந்திகள் எல்லாம் வாய் கொள்ளாமல் சுவைத்த தீஞ்சுவைக் கனிகள் ஆயிரம் இவை. அதில் ஏதோ ஆசை பற்றி எறும்புகளும் மொய்க்கும் அன்றோ! அந்தக் கணக்கில் நாமும் சுவைக்கலாமே என்று நப்பாசை.பழங்காலம் என்றால் நான் சொல்வது பகவத்பாத ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே மிகவும் மக்களை, பல்வேறுபட்ட சித்தாந்திகளெல்லாம், சாதாரண பொது ஜனங்கள், அறிவின் உச்சத்தில் திகழும் மகா ஞானிகள் என்ற வேறுபாடின்றிக் கொண்டாடிக்கொண்டு வரும் திவய நாமாக்கள் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.ஹிந்து மதப் பொதுவான நூல்களில் இது தலையாயது.அனைவருக்கும் பொது என்பதால் விஷயம் ஏதோ லேசானதோ என்றால் அப்படி இல்லை. அனைத்து வேதாந்த உண்மைகளும் உள்ளடங்கிய சிறந்த நூல் இதுவாகும். அதனால்தான் ஸ்ரீ ஆதிசங்கரரே முதன்முன்னம் உரை எழுதியது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்குத்தான்.ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதை சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும். மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம்.என்னைப் பொறுத்தவரையில் உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு? அறியாமை இருளை விட பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்? இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம்.நான் படிக்கப் போவது இந்த உரை அந்த உரை என்று இன்றி பகவந் நாமங்கள் ஆயிரம். அதாவது அங்கங்கே எங்கெங்கே என்ன என்ன உரைகள் உண்டோ, என் மனம் போனது மார்க்கம் என்று படிக்கலாம் என்று எண்ணம்.என்னைப் பொறுத்தவரையில் நான் ரசிப்பது அத்தனை உரைகளையும். என்னால் ஒரு சித்தாந்தவாதியாக இருக்க முடியவில்லை. ரசிக்கக் கொட்டிக் கிடக்கிறது. அப்புறம் என்ன இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று என்பது என் எண்ணம்.ரசனைதான் பிரதானம்.உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று விரலை நீட்டத் துடிக்கும் பேர்வழிகளுக்கு முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.பகவந் நாமத்தில் ருசி - அது ஒன்றுதான் என்னுடைய யோக்கியதை.நீ ஆஸ்திகனா? என்று கேட்டால் இல்லை என்பது என் பதில். நாஸ்திகனா? என்று கேட்டால், அப்படிச் சொல்வதுதான் அதிகப் பொருத்தமானது என்றுதான் சொல்வேன்.ஆமாம். என்று கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் சாக்ஷாத்கரிக்கிறோமோ, நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே, சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.சரி வேண்டாம் ஆரம்பிக்காதே என்று சொல்பவர்கள் இப்பொழுதே எதிர்ப்பு சொல்லிவிடுங்கள். அப்புறம் வருத்தப் படாதீர்கள்.***
--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
வேற ஒண்ணுமில்லைனாலும் பிரதானமாய் ரசனை ஏகப்பட்டது இருக்கு.<<<<<
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ரொம்ப நாளாக இப்படி ஓர் ஆசை. ஸ்ரீமந் நாராயணனின் நாமங்களை ஒவ்வொன்றாகக் கனியைச் சுவைப்பது போல் நன்கு ரசித்துச் சுவைக்க வேண்டும் என்று. ‘நாம் ஏன் அதைப் பற்றி எழுத வேண்டும்? ஒன்று முழுக்க நம்பிக்கையாளனாக இருக்க வேண்டும். அது இல்லை என்பது நிச்சயம். பின்னர் எதற்கு இந்த இரண்டுங் கெட்டான் வேலை? என்று தயக்கம்.ஆனாலும் எவ்வளவு பழங்காலம் தொட்டோ எத்தனையோ மகான்கள், வித்வான்கள், வேதாந்திகள் எல்லாம் வாய் கொள்ளாமல் சுவைத்த தீஞ்சுவைக் கனிகள் ஆயிரம் இவை. அதில் ஏதோ ஆசை பற்றி எறும்புகளும் மொய்க்கும் அன்றோ! அந்தக் கணக்கில் நாமும் சுவைக்கலாமே என்று நப்பாசை.
பழங்காலம் என்றால் நான் சொல்வது பகவத்பாத ஸ்ரீ ஆதிசங்கரரின் காலத்திற்கும் மிகப்பழங்காலத்திலிருந்தே மிகவும் மக்களை, பல்வேறுபட்ட சித்தாந்திகளெல்லாம், சாதாரண பொது ஜனங்கள், அறிவின் உச்சத்தில் திகழும் மகா ஞானிகள் என்ற வேறுபாடின்றிக் கொண்டாடிக்கொண்டு வரும் திவய நாமாக்கள் இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.ஹிந்து மதப் பொதுவான நூல்களில் இது தலையாயது.அனைவருக்கும் பொது என்பதால் விஷயம் ஏதோ லேசானதோ என்றால் அப்படி இல்லை. அனைத்து வேதாந்த உண்மைகளும் உள்ளடங்கிய சிறந்த நூல் இதுவாகும். அதனால்தான் ஸ்ரீ ஆதிசங்கரரே முதன்முன்னம் உரை எழுதியது இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்குத்தான்.ஆன்மிகம் என்று மட்டும் இல்லாமல் மருத்துவத் துறையிலும் பழங்காலத்தில் தீர்க்கவியலா சில நோய்களுக்கு இந்த ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் படித்தல் என்பதையே வைத்தியமாக விதித்துள்ளனர் என்பதை சரக ஸம்ஹிதை என்னும் பழங்காலப் பெரும் மருத்துவ கிரந்தத்தைப் பார்த்தாலே தெரியும். மனோ வியாதிகள், தீய கனவுத் தொல்லைகள், பீதியினால் ஏற்படும் உள்ளக் கோளாறுகள் என்று பலவற்றிற்கும் கைகண்ட மருந்தாக வழிவழி மக்களின் அனுபவமாக இருப்பது ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம படனம்.என்னைப் பொறுத்தவரையில் உலக ஆசைகள் என்னும் பவ நோயைவிடக் கொடிய நோய் என்ன உண்டு? அறியாமை இருளை விட பேய் பிசாசுகளின் பிறப்பிடம் வேறு என்ன வேண்டும்? இந்த நோயை அகற்றும் உன்னத மருந்தும், இந்த இருளை ஓட்டும் உத்தம ஒளியும் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்று நிச்சயம் சொல்லலாம்.நான் படிக்கப் போவது இந்த உரை அந்த உரை என்று இன்றி பகவந் நாமங்கள் ஆயிரம். அதாவது அங்கங்கே எங்கெங்கே என்ன என்ன உரைகள் உண்டோ, என் மனம் போனது மார்க்கம் என்று படிக்கலாம் என்று எண்ணம்.என்னைப் பொறுத்தவரையில் நான் ரசிப்பது அத்தனை உரைகளையும். என்னால் ஒரு சித்தாந்தவாதியாக இருக்க முடியவில்லை. ரசிக்கக் கொட்டிக் கிடக்கிறது. அப்புறம் என்ன இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று என்பது என் எண்ணம்.ரசனைதான் பிரதானம்.உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று விரலை நீட்டத் துடிக்கும் பேர்வழிகளுக்கு முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.பகவந் நாமத்தில் ருசி - அது ஒன்றுதான் என்னுடைய யோக்கியதை.நீ ஆஸ்திகனா? என்று கேட்டால் இல்லை என்பது என் பதில். நாஸ்திகனா? என்று கேட்டால், அப்படிச் சொல்வதுதான் அதிகப் பொருத்தமானது என்றுதான் சொல்வேன்.ஆமாம். என்று கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் சாக்ஷாத்கரிக்கிறோமோ, நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே, சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.
சரி வேண்டாம் ஆரம்பிக்காதே என்று சொல்பவர்கள் இப்பொழுதே எதிர்ப்பு சொல்லிவிடுங்கள். அப்புறம் வருத்தப் படாதீர்கள்.
3) ஸ்துவந்த கம் ப்ராப்நுயுர் மாநவா: சுபம்?4) கம் அர்ச்சந்த: ப்ராப்நுயுர் மாநவா: சுபம்?
அந்வயித்ததும், விளக்கமும் எனது இல்லை. உரையாசிரியர்களுடையவை.
நீ ஆஸ்திகனா? என்று கேட்டால் இல்லை என்பது என் பதில். நாஸ்திகனா? என்று கேட்டால், அப்படிச் சொல்வதுதான் அதிகப் பொருத்தமானது என்றுதான் சொல்வேன்.ஆமாம். என்று கடவுள் என்ற ஒன்றை நாம் நம் அனுபவத்தில் சாக்ஷாத்கரிக்கிறோமோ, நேரடியாக உணர்கிறோமோ அன்றுதானே நாம் உண்மையில் நம்மை ஆஸ்திகர் என்று சொல்லிக்கொள்ள முடியும். அதுவரையில் நாத்திகம்தானே, சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
’வேதாந்தம் கற்பதால் என்ன பலன்?’ என்ற கேள்விக்குப் பதிலாக விவேகாநந்தர் கூறிய கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது. வேதாந்தம் கற்றால் அனைவரும் வீடு வாசல் என்று எல்லாம் விட்டுவிட்டு ஆண்டிகளாகப் போய்விடுவார்களோ என்ற அச்சமும் பலர் நினைவில் தொனிப்பதுண்டு. ஆனால் விவேகாநந்தர் கூறுவது என்னவெனில் வேதாந்தம் கற்பதால் ஒரு மெக்கானிக் இன்னும் சிறந்த மெகானிக்காக ஆகிறான். ஒரு தொழிலதிபர் இன்னும் சிறந்த தொழிலதிபராக ஆகிறார். பேராசிரியர் ஒருவர் முன்னிலும் சிறந்த ஆசிரியராக ஆகிறார். அலுவலகத்தில் வேலை செய்பவர், பட்டறையில் வேலை செய்பவர், துறைமுகத்தில் வேலை செய்பவர், வண்டி ஓட்டுபவர் என்று அவரவர் தம்தம் சூழ்நிலையிலேயே முன்னிலும் மிகச் சிறந்து விளங்க ஆரம்பித்துவிடுகின்றனர் என்பது விவேகாநந்தரின் கருத்து.>>>>
பீஷ்மரும் இதையே கூறுகிறார் ஆயிர நாமங்கள் ஓதுவோர் தம்தமக்கு விருப்பமான தொழில், படிப்பு, ஈடுபாடு என்ற சூழ்நிலைகளிலேயே மேலும் சிறந்து விளங்கத் தொடங்குகின்றனர் என்று.இந்த ஆயிர நாமங்களைக் கேட்பவனும் கீர்த்தனம் செய்பவனும் சரி அனைவருமே இம்மையிலும், மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடைவதில்லை என்று அடித்துச் சொல்கிறார் பீஷ்மர், தாம் மரணம் அடையும் தருவாயிலும் கூட.அது மட்டும் அன்று, நித்யமாக இந்த ஸஹஸ்ர நாமத்தைப் படிப்பவன் யாராய் இருந்தாலும் அவன் மனிதர்களில் முதன்மை பெறுகிறான், செல்வங்கள் ஓங்கப் பெறுகிறான், குறைவற்ற வாழ்நாள் அடையப் பெறுகிறான், ஆபத்துகள் அனைத்தினும் விடுதலை அடைகிறான், பிணியாளன் பிணிகளிலிருந்து விடுதலை உருகிறான், சிறைப்பட்டவனும் விடுதலை உறுகிறான். பயம், பிணி, ஆபத்து இந்த சஹஸ்ர நாமம் படிப்பவனை அண்டா. இத்தனையும் ஆயிர நாமங்கள் கற்பதால் ஏற்படும் பலன்களாகக் கூறுகிறான் பீஷ்மன்.இன்று நேற்று அன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எத்தனை எத்தனை மக்கள் இந்த வார்த்தைகளில் மிகுந்த விசுவாசம் வைத்து இவற்றைக் கற்கின்றனர்!
>>>>> ஆம் இன்னமும் இது பலகாலத்திற்கு நிலைத்துதான் நிற்கும்
மனமாசுதீரும் அறுவினையும்சாரா தனமாய தானே கைகூடும் புனமேய பூந்துழாயான் அடிக்கே’ என்று முதல் திருவந்தாதியில் ஆழ்வார் அருள்வதும் இதைத்தானோ?
‘ரோகார்த்தோ முச்யதே ரோகாத்’ அதாவது ரோகம் ஆகிய வியாதியினின்று விடுதலை அடைய வேண்டுபவன் நோயினின்றும் விடுதலை அடைகிறான் என்ற சொல் தொடரின் ‘ரோகார்த்த:’ என்பது ஒரு பழைய கணித முறைப்படி எண்ணினால் 632 என்ற எண்ணிக்கையைக் கூறும். அதாவது கடபயாதி சங்க்யை - கட பயம் என்று தொடங்கி எண்ணும் முறை என்ற கணக்கு முறையின் படி இவ்வாறு ‘ரோகார்த்த:’ என்ற சொல்லுக்கு 632 என்ற எண்ணிக்கை வருகிறதாம். எனவே பிணியாளர்கள் 632 தடவை இதை ஜபித்து ஹோமம் செய்வது உண்டென்றும், இது கேரள தேசத்தில் நடக்கிறது என்றும் 1928ல் ஸ்ரீ மணலூர் எம் வி ராமானுஜாசாரியார் (மஹாபாரதம் முழுதும் தமிழில் கொண்டுவந்த மகான்) எழுதுகிறார். அன்றைய நாளில் விஜ்ஞாந சிந்தாமணி என்னும் இதழுக்கு ஆசிரியராக இருந்த வைத்ய சாத்திர நிபுணரான புன்னசேரி ப்ரஹ்மஸ்ரீ நீலகண்ட சர்மா தமக்குச் சொன்னதாகவும் எழுதுகிறார். >>>
கீழ்க்கண்ட 3 செய்யுட்களும் எனக்குப் படிக்கும்தோறும் கேட்கும்தோறும் கண்களை நனைத்துவிடுகின்றன.துர்க்காணி அதிதரதி ஆசு: புருஷ: ப்ருஷோத்தமம்|ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண நிதயம் பக்தி ஸமந்வித:||வாசுதேவ ஆச்ரயோ மர்த்த்யோ வாசுதேவ பராயண:|ஸர்வ பாப விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம சநாதனம்||நவாசுதேவ பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித்|ஜன்ம ம்ருத்யு ஜரா வ்யாதி பயம் நைவ உபஜாயதே||இந்த மூன்றுக்கான தமிழாக்கம் --பத்தியுடன் என்றும் பொருந்திபகவானின் நாமங்கள் ஆயிரமும்போற்றுபவர் கடந்திடுவர் விரைவாகப்பொல்லாத துன்பங்கள் எவற்றையுமே.மரிக்கும் மனிதர் வாசுதேவனை அண்டிவாசுதேவனையே புகலாகக்கொண்டு வழுத்தினால்பாபங்கள் அனைத்தினும் விடுபட்ட தூய ஆன்மாவாய்நிலையான பரம்பொருளில் சென்று சேர்வர்
வாசுதேவ பக்தர்களுக்கு என்றும்சிறிதும் அசுபம் என்பது ஏற்படுவதில்லைபிறப்பு மரணம் முதுமை வியாதி பயம்ஒரு நாளும் உண்டாவதுமில்லை.யாருக்கு உண்மையில் புருஷோத்தமனிடம் அந்தத் தூய பக்தி இருக்கிறது? இதைக் கண்டுபிடிக்க ஒரு சூத்திரம் சொல்கிறார் பீஷ்மர்.‘யாரிடம் கோபம் இல்லையோ, பகையில்லையோ, பொருளாசையில்லையோ, கெட்ட எண்ணம் இல்லையோ அவர்கள் புருஷோத்தமனின் பக்தர்கள் என்று உணரலாம். யாரும் சொல்ல வேண்டியதில்லை.’ >>>
உலகம், திசைகள், கோள்கள், பூமி, கடல் ஆகிய அனைத்தும் வாசுதேவரின் சக்தியினால் தாங்கப்பட்டு இருக்கின்றன. உயிர்க்குலம் முழுதும் கிருஷ்ணன் வசம் இருக்கின்றன. இந்திரியங்கள், மனம், புத்தி, சத்வ குணம், சக்தி,வன்மை, தைர்யம், தேகம், ஆத்மா இவையனைத்தும் வாசுதேவனின் சரீரங்கள் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அனைத்துப் பிரபஞ்சங்களும், அனைத்து சொல்லால் ஆகிய உலகங்களும் ஸ்ரீமந் நாராயணரிடமிருந்து உண்டானவை. செந்தாமரைக் கண்ணனாகிய ஸ்ரீமந் நாராயணனைத் தொழுபவர் தோல்வியை அடைவது இல்லை, தோல்வியை அடைவது இல்லை என்று ஊர்ஜிதமாக உரைக்கின்றார் பீஷ்மர்.ஸ்ரீ ஆதிசங்கரரின் உரையில் வரும் கீழ்க்கண்ட இந்த வார்த்தைகளைவிட என்ன பெரும் விளக்கம் நாம் அளித்துவிட முடியும்? :--“எதில் முதலில் விஷ்ணு நமஸ்காரம் செய்யப்படுகிறதோ அதுதான் நல்ல லக்னம்; அதுதான் நல்ல நக்ஷத்திரம்; அதுதான் சுபதினம்; அதுதான் கிரியைக்குச் சுத்தம். விஷ்ணுவை நமஸ்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அவ்வாறு செய்யும் முன்னரே அதன் பலன் கைமேல் வந்துவிடும்.“’கிருஷ்ணனுக்குச் செய்த ஒரு நமஸ்காரம் பல யாகங்கள் செய்து புனித நீர்க் குளிப்பதற்குச் சமானம். பல்யாகங்களைச் செய்தவனும் மீண்டும் பிறப்பான் ஆனால் கிருஷ்ணனை நமஸ்கரிப்பவன் மீண்டும் பிறப்பதில்லை’ என்றும்,‘காயாம்பூ நிறமுள்ளவரும் பீதக ஆடை உடுத்தவரும் தம் இயல்பு, சுபாவம் ஆகியவற்றில் மாறாதவருமான கோவிந்தரை நமஸ்கரிப்பவர்களுக்குப் பயமில்லை’ என்றும்,‘மூன்று லோகங்களுக்கு அதிபதியும் ஒப்பற்ற மஹிமை உள்ளவரும் ஸர்வ சக்தரும், ஸர்வ ஈசுவரருமான பகவானைச் சிறிது தலை வணங்கினாலும் மனிதனுக்குப் பல ஜன்மங்களிலும் பிரளயங்களிலும், யுகங்களிலும் உண்டான பாபங்களனைத்தும் உடனே ஒழிந்துவிடும்’ என்றும் கூறுவர்.”இவ்வாறு உரை வரைந்து பரவுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். அவர் காலத்திலேயே ‘என்றும் கூறுவர்’ என்றால் இந்த எண்ணங்களின் பழமையை உணரலாம்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
* >>>உன்னதமான எழுத்து. உலகளந்தானைப்பற்றியதாலோ என்னவோ வாசிக்கும் போதே உள்ளம் நெகிழ்கிறது...
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வழிவழியாக வரும் ஆசாரிய புருஷர்கள் அனைவருமே இந்த ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் என்பதை நாமாவளி ரூபத்தில் இருக்கும் வேதாந்தச் செப்பு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வேதாந்த மறைபொருளைத் தன்னிடத்தே இந்தக் கடவுள் நாமங்கள் செறிவாகக் கொண்டுள்ளன என்ற உறுதியில்தான் அவர்தம் உரைகள் எழுந்துள்ளன. பெயர்களின் பட்டியலில் அப்படிப் பெரும் வேதாந்தக் கருத்துகளைப் பொதிந்து வைத்த வியாசர்தாம் என்ன தயை மிக்கவர்!
ஸ்ரீ ஆதிசங்கரரின் வகைபாடு --100) விசவம் தொடங்கி அச்யுத: வரை200) வ்ருஷாகபி: தொடங்கி ஸிம்ம: வரை300) ஸந்தாதா தொடங்கி யுகாதிக்ருத் வரை400) யுகாவர்த்த: தொடங்கி அநய: வரை500) வீர: தொடங்கி போக்தா வரை600) கபீந்த்ர: தொடங்கி சிவ: வரை700) ஸ்ரீவத்ஸவக்ஷா: தொடங்கி ஸத்க்ருதி: வரை800) ஸத்தா தொடங்கி ஸுவர்ணபிந்து: வரை900) அக்ஷோப்ய: தொடங்கி அப்யய: வரை1000) ஸ்வஸ்தித: தொடங்கி ஸர்வப்ரஹரணாயுத: வரை
உதாரணத்திற்கு ‘நாராயண;’ என்னும் நாமத்திற்கு உரை எழுதுகையில் ஸ்ரீஆதிசங்கரர் எழுதிவைத்திருக்கும் வரிகள்தாம் இவை --“நரன் என்னப்படும் ஆத்மாவினிடத்து உண்டானதால் நாரங்கள் என்னப்படும் ஆகாயம் முதலிய கார்ய வர்க்கங்களில் காரண ரூபியாக வியாபித்திருப்பதனால் அவற்றைத் தமக்கு இருப்பிடமாக உடையவர்; நரர்கள் என்னப்படும் ஜீவர்களுக்குப் பிரளய காலத்தில் ஆதாரமாயிருப்பவர்; நரம என்னப்படும் ஜலமாகிய ப்ரளயசாகரத்தில் சயனித்திருப்பவர்; ‘விஷயப்பற்றுக்களை விட்டு ச்ரேயஸைக் கருதுகிற ஸந்யாசிகள் ஸம்ஸாரம் என்னும் கொடிய விஷத்தைப் போக்குவதற்கு உரியதாகிய ‘நாராயணாய நம:’ என்னும் இந்த ஸத்ய மந்த்ரத்தையே கேட்க வேண்டும் என்பதை நான் கைகளைத் தூக்கிக்கொண்டு உயர்ந்த குரலால் உபதேசிக்கிறேன்’ என்பது நரஸிம்ம புராணம்.”
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
கடவுளின் நாமத்தை ஜபித்தல் என்பதைப் பற்றி ரிஷிகள் முனிவரர்கள் கொண்டாடியிருக்கிறார்கள்
நான் சொல்லக் கூடியது -- நல்ல பொழுது போக்கு. தத்துவச் சிந்தனைக்குச் சுருக்கு வழி. தனிமை மிகவும் இனிமை என்று ஆக்கவல்ல உயர்ந்த சத்சங்கம் இந்த நாம ஜபம் என்பது ஆகும்.
இனிய நண்பரே வணக்கம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அரங்கனார் கைக்கு யாராவது தங்கக்காப்பிடவும் அத்தனை அருமையான வரிகளைதட்டச்சிருக்கிறார். ..பிரணவத்தின் மேன்மை மகத்துவம் ...ஆஹா... பாராட்டக்கூட வார்த்தை வராத பேதைமை எனக்கு.
2013/9/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓரிடத்தில் என்று இல்லாமல் பாரதம் நெடுக இந்த நாம சங்கீர்த்தனம் பரவத் தொடங்கிய பிறகுதான் நம் சமுதாயத்தைப் பிடித்த கலிக்குக் கொஞ்சமாவது கிலி பிடிக்க ஆரம்பித்தது.
அன்புக்குரிய மோகனரங்கன் செய்வது மகத்தான காரியம். அவர் எழுத்தை அறிதொறும் என் அறியாமையையும் அது சற்றே அகல்வதையும் காண்கிறேன். இங்கே நாமஜப மகிமை குறித்து மேலும் சிலவற்றைப் பகிர ஆசையாயிற்று, வாய்ப்புக் கிடைத்தமையால்.நாமத்தை எப்படியும் சொல்லலாம். அங்கே அன்பின் மிகவுயர்ந்த வடிவமான பக்தியே மிக முக்கியம். பக்தி என்பது “தன்னளவிலே மிகவுயர்ந்த அன்பின் வடிவமாம்” (ஸா தஸ்மின் பரமப்ரேம ரூபா) என்று நாரத பக்தி சூத்திரம் சொல்கிறது. ஆனால் மந்திரத்தைப் பிழையுற உச்சரித்தல் கூடாது. நாமத்தை பக்தி, சிரத்தையோடு எப்படிக் கூறினாலும் பலனுண்டு என்பதற்கு மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி தேவி கூறுவார், “ரத்னாகர் ‘ராம, ராம’ என்றுகூடக் கூறவில்லை. ‘மராமரா’ என்றுதான் ஜபித்தான். அவன் ஆதிகவியானான்.” என்ன அழகு பாருங்கள்.அதற்கு அம்மச்சி ஒரு உதாரணமும் சொல்வார். “நெல்லை எப்படித் தூவினாலும் அது முளைத்து நாற்றாவது போல” என்று. ஆஹா! என்ன அழகு! சரியோ தவறோ இறைநாமம் நாவில் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். அன்பின் வடிவமான இறைவன் நம் பிழைபொறுத்து நம் பக்தியை ஏற்பான்.ஆன்மிகத்தில் மேற்செல்ல விரும்புவோருக்கு நாமஜபம் எப்படி மனதைக் கட்டுப்படுத்தி வைக்க உதவுகிறது என்பதை ஸ்ரீ ரமண மகரிஷி வெகு அழகாகச் சொல்வார். யானை இருக்கிறதே அதன் தும்பிக்கை ஒரு போதும் சும்மா இருக்காது. தொங்குகின்ற வாயைக் கொண்டிருப்பதால் யானைக்கே ‘நால்வாய்’ (நாலுதல் என்றால் தொங்குதல்) என்று பெயர். ‘கொலை நால்வாய் கொணர்ந்தார்’ என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் இதைக் கூறுவான். (கயிற்றில் தொங்கிச் சாவதை ‘நாண்டுகிட்டுச் சாவது’ என்று நெல்லையூரார் சொல்வர்).தனது தும்பிக்கையை நீட்டி யானை வலமும் இடமும் நடுவும் மேலும் கீழுமாக எதையாவது தொட்டுக்கொண்டே இருக்கும். நம் மனதைப் போல. தொட்டதைப் பிடிக்காது மீண்டு வேறொன்றைத் தேடும். நம் மனதைப் போல! யானைப்பாகன் தன் கையில் இருக்கும் சங்கிலித் துண்டு ஒன்றை அதனிடம் கொடுப்பான். தான் ‘பாஸ்’ ஏதோ முக்கியமானதொன்றைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார் என்று கருதிய யானை அதைப் பிடித்துக் கொண்டு தன் தும்பிக்கையை அசையாமல் வைத்திருக்குமாம்!நம் மனதிற்கும் இறைவனின் நாமத்தைக் கொடுத்துவிட்டால் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சலனமில்லாமல் இருக்குமாம், சங்கிலித்துண்டைப் பற்றிய நால்வாய் போல! மனதை ஒருநிலைப்படுத்த நாமஜபம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு மௌனகுரு ரமணர் கூறும் அழகான உதாரணம் இது.வாழ்க்கை என்பது ஓர் அடர்ந்த காட்டினூடே இருளில் பயணம் செய்வது போன்றது. அதற்குள்ளே முட்புதர்கள், ஆறலைக்கும் கள்வர், மேடு பள்ளங்கள், கொடிய விலங்குகள் என எல்லாம் இருக்கின்றன. அதுவோ இருள் நேரம். காடெங்கும் ஆயிரம் வாட் பல்புகள் போட்டால்தான் நான் அதைக் கடந்து போவேன் என்றால் நடக்கிற காரியம் அல்ல. ஆகவே பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா கூறுகிறார், “உன் கையில் நாமம் என்ற ஒளிப்பந்தத்தைப் பிடித்துக் கொள். உனக்கு அடுத்த அடியை எடுத்து வைக்க வழி தெரியும். அதை வைத்துக்கொண்டு எத்தனை இருட்டிலும் எவ்வளவு நீண்ட காட்டையும் கடந்துவிடலாம்” என்கிறார். நெருப்பைப் பார்த்தால் கொடிய விலங்குகள் நம்மை அணுகமாட்டா. அதுபோலத்தான் நாமத்தின் வீரியமும்.‘எந்நேரம் வேதம்போம் வாயன் விகடராமன்’ என்று தெனாலிராமனை. நாமும் எந்நேரம் ‘நாமம்போம் வாயராக’ இருத்தல் மிகவுயர்வு.ஸ்ரீ சாரதாமணி தேவியார் தினமும் அதிகாலை மூன்று, மூன்றரை மணிக்கே எழ வேண்டிய கட்டாயம். நாள் முழுவதும் ஓயாத வேலை. உதவிக்கு ஒரே ஒரு உறவுக்கார இளம்பெண்தான். பரமஹம்சரைப் பார்க்க யாராவது வந்தபடியே இருப்பார்கள். அவர்களை வெறும் வயிற்றோடு அனுப்ப முடியாது. வேலை, வேலை, வேலைதான். குருமகராஜின் மதிய உணவுக்குப் பின் தான் சாப்பிட்டுவிட்டுச் சற்றே கண்ணயரலாம். அப்போது கிரைண்டர், மிக்சி, கேஸ் ஸ்டவ் என்று எந்த உதவியும் கிடையாது. அத்தனை வேலைக்கு நடுவிலும் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் முறை ராம நாமம் சொல்லிவிடுவார் என்கிறது அவரது புண்ணிய சரிதம். ஸ்ரீ ராமகிருஷ்ணர் மகாசமாதிக்குப் பின் ஆன்மீகச் சிங்கம் விவேகானந்தர், அன்னையின் வழிகாட்டலையே தேடினார் என்றால் அதற்குக் காரணம் குருபத்தினி என்கிற மரியாதை மட்டுமே அல்ல. அன்னையும் மிகவுயர்ந்த ஆன்மநிலையை அடைந்திருந்ததே காரணம்.நாம ஜபத்தின் பெருமை எழுதவொண்ணாது! எழுதி மாளாது. வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரங்கத்தம்மாவுக்கு அனந்தகோடி நமஸ்காரம்அன்புடன்மதுரபாரதி
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
Reply
| Forward |
2013/9/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓரிடத்தில் என்று இல்லாமல் பாரதம் நெடுக இந்த நாம சங்கீர்த்தனம் பரவத் தொடங்கிய பிறகுதான் நம் சமுதாயத்தைப் பிடித்த கலிக்குக் கொஞ்சமாவது கிலி பிடிக்க ஆரம்பித்தது.
அன்புக்குரிய மோகனரங்கன் செய்வது மகத்தான காரியம். அவர் எழுத்தை அறிதொறும் என் அறியாமையையும் அது சற்றே அகல்வதையும் காண்கிறேன். இங்கே நாமஜப மகிமை குறித்து மேலும் சிலவற்றைப் பகிர ஆசையாயிற்று, வாய்ப்புக் கிடைத்தமையால்.நாமத்தை எப்படியும் சொல்லலாம். அங்கே அன்பின் மிகவுயர்ந்த வடிவமான பக்தியே மிக முக்கியம். பக்தி என்பது “தன்னளவிலே மிகவுயர்ந்த அன்பின் வடிவமாம்” (ஸா தஸ்மின் பரமப்ரேம ரூபா) என்று நாரத பக்தி சூத்திரம் சொல்கிறது. ஆனால் மந்திரத்தைப் பிழையுற உச்சரித்தல் கூடாது. நாமத்தை பக்தி, சிரத்தையோடு எப்படிக் கூறினாலும் பலனுண்டு என்பதற்கு மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி தேவி கூறுவார், “ரத்னாகர் ‘ராம, ராம’ என்றுகூடக் கூறவில்லை. ‘மராமரா’ என்றுதான் ஜபித்தான். அவன் ஆதிகவியானான்.” என்ன அழகு பாருங்கள்.அதற்கு அம்மச்சி ஒரு உதாரணமும் சொல்வார். “நெல்லை எப்படித் தூவினாலும் அது முளைத்து நாற்றாவது போல” என்று. ஆஹா! என்ன அழகு! சரியோ தவறோ இறைநாமம் நாவில் சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். அன்பின் வடிவமான இறைவன் நம் பிழைபொறுத்து நம் பக்தியை ஏற்பான்.ஆன்மிகத்தில் மேற்செல்ல விரும்புவோருக்கு நாமஜபம் எப்படி மனதைக் கட்டுப்படுத்தி வைக்க உதவுகிறது என்பதை ஸ்ரீ ரமண மகரிஷி வெகு அழகாகச் சொல்வார். யானை இருக்கிறதே அதன் தும்பிக்கை ஒரு போதும் சும்மா இருக்காது. தொங்குகின்ற வாயைக் கொண்டிருப்பதால் யானைக்கே ‘நால்வாய்’ (நாலுதல் என்றால் தொங்குதல்) என்று பெயர். ‘கொலை நால்வாய் கொணர்ந்தார்’ என்று பாரதி பாஞ்சாலி சபதத்தில் இதைக் கூறுவான். (கயிற்றில் தொங்கிச் சாவதை ‘நாண்டுகிட்டுச் சாவது’ என்று நெல்லையூரார் சொல்வர்).தனது தும்பிக்கையை நீட்டி யானை வலமும் இடமும் நடுவும் மேலும் கீழுமாக எதையாவது தொட்டுக்கொண்டே இருக்கும். நம் மனதைப் போல. தொட்டதைப் பிடிக்காது மீண்டு வேறொன்றைத் தேடும். நம் மனதைப் போல! யானைப்பாகன் தன் கையில் இருக்கும் சங்கிலித் துண்டு ஒன்றை அதனிடம் கொடுப்பான். தான் ‘பாஸ்’ ஏதோ முக்கியமானதொன்றைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார் என்று கருதிய யானை அதைப் பிடித்துக் கொண்டு தன் தும்பிக்கையை அசையாமல் வைத்திருக்குமாம்!நம் மனதிற்கும் இறைவனின் நாமத்தைக் கொடுத்துவிட்டால் அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு சலனமில்லாமல் இருக்குமாம், சங்கிலித்துண்டைப் பற்றிய நால்வாய் போல! மனதை ஒருநிலைப்படுத்த நாமஜபம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு மௌனகுரு ரமணர் கூறும் அழகான உதாரணம் இது.வாழ்க்கை என்பது ஓர் அடர்ந்த காட்டினூடே இருளில் பயணம் செய்வது போன்றது. அதற்குள்ளே முட்புதர்கள், ஆறலைக்கும் கள்வர், மேடு பள்ளங்கள், கொடிய விலங்குகள் என எல்லாம் இருக்கின்றன. அதுவோ இருள் நேரம். காடெங்கும் ஆயிரம் வாட் பல்புகள் போட்டால்தான் நான் அதைக் கடந்து போவேன் என்றால் நடக்கிற காரியம் அல்ல. ஆகவே பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா கூறுகிறார், “உன் கையில் நாமம் என்ற ஒளிப்பந்தத்தைப் பிடித்துக் கொள். உனக்கு அடுத்த அடியை எடுத்து வைக்க வழி தெரியும். அதை வைத்துக்கொண்டு எத்தனை இருட்டிலும் எவ்வளவு நீண்ட காட்டையும் கடந்துவிடலாம்” என்கிறார். நெருப்பைப் பார்த்தால் கொடிய விலங்குகள் நம்மை அணுகமாட்டா. அதுபோலத்தான் நாமத்தின் வீரியமும்.‘எந்நேரம் வேதம்போம் வாயன் விகடராமன்’ என்று தெனாலிராமனை. நாமும் எந்நேரம் ‘நாமம்போம் வாயராக’ இருத்தல் மிகவுயர்வு.ஸ்ரீ சாரதாமணி தேவியார் தினமும் அதிகாலை மூன்று, மூன்றரை மணிக்கே எழ வேண்டிய கட்டாயம். நாள் முழுவதும் ஓயாத வேலை. உதவிக்கு ஒரே ஒரு உறவுக்கார இளம்பெண்தான். பரமஹம்சரைப் பார்க்க யாராவது வந்தபடியே இருப்பார்கள். அவர்களை வெறும் வயிற்றோடு அனுப்ப முடியாது. வேலை, வேலை, வேலைதான். குருமகராஜின் மதிய உணவுக்குப் பின் தான் சாப்பிட்டுவிட்டுச் சற்றே கண்ணயரலாம். அப்போது கிரைண்டர், மிக்சி, கேஸ் ஸ்டவ் என்று எந்த உதவியும் கிடையாது. அத்தனை வேலைக்கு நடுவிலும் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் முறை ராம நாமம் சொல்லிவிடுவார் என்கிறது அவரது புண்ணிய சரிதம். ஸ்ரீ ராமகிருஷ்ணர் மகாசமாதிக்குப் பின் ஆன்மீகச் சிங்கம் விவேகானந்தர், அன்னையின் வழிகாட்டலையே தேடினார் என்றால் அதற்குக் காரணம் குருபத்தினி என்கிற மரியாதை மட்டுமே அல்ல. அன்னையும் மிகவுயர்ந்த ஆன்மநிலையை அடைந்திருந்ததே காரணம்.நாம ஜபத்தின் பெருமை எழுதவொண்ணாது! எழுதி மாளாது. வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அரங்கத்தம்மாவுக்கு அனந்தகோடி நமஸ்காரம்அன்புடன்மதுரபாரதி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஸ்ரீமஹாவிஷ்ணுவை துதிக்கும் ஸ்தோத்திரம், ஆயிரம் நாமங்களால் நமஸ்காரம் செய்யும் நாமாவளி. புஷ்பங்கள் இட்டு அர்ச்சிக்கும் ஸஹஸ்ரநாம அர்ச்சனை, இவையெல்லாவற்றிற்கும் அடிப்படை என்ன?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
ஆனால் இவை எல்லாமே உருவங்கள் தாம் தெள்ளிய ஒளி பரஞ்சோதி கூட உருவந்தான் . முக்கியமானது இவை எல்லாமே உண்மை, ஆன்மாவின் ஆரோபிதம் அத்தியாசம் எனும் கற்பனைகள் அல்ல, கயிற்றை பாம்பெனக் காணுவது போல Illusion அல்ல,
>>
இது ஆறுதலாக உள்ளது. பக்தியின் அடிப்படை அலகு ‘பா(b)வம்’தான். பாவம் வரும் போது கடவுள் காட்சி தருகிறான்.எதற்குள்ளும் அடங்காத பரஞ்சோதி சின்னக்கண்ணனாக வந்த எளிமையை நினைத்தவுடன் அந்தப் பரம காருண்யத்தை நினைத்து நம்மாழ்வார் ஆறு மாதங்கள் இன்ப அதிர்ச்சியில் கிடந்தாராம். இதைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் ஸ்ரீரங்கத்தில் கூரேசர் சொல்லப்போய் இந்தக் கட்டம் வந்தவுடன், ஆழ்வார் எப்படி அனுபவித்து இருப்பார் என்று சொல்ல வந்த இவரும் மூர்ச்சித்துப் போனாராம். அதனால்தான் இவரைப் பின்னால் கூரத்தாழ்வான் என்றனராம். அந்த அழகிய பாசுரம்:பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரியவித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டுஎத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே.
இதனால்தான் இவரின் பிரதம சீடர், மதுரகவி, “கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணி யபெரு மாயன்”என்கிறார்.
இறைவன் காட்ட நாம் இவ்வாறெல்லாம் காண்கின்றோம். ஞானம் பெற்று மகிழ்கின்றோம் இது இறைவனது போதனை, ந்மது ஆரோபிதம் அல்ல அத்தியாசம் அல்ல.
இதைத் தாங்கள் மனதாரச் சொன்னால் வைணவம் உங்கள் மடிப்பிள்ளை!நா.கண்ணன்--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அனைத்துமாக ஒன்று எப்படி ஆகமுடியும்? அல்லது அனைத்தும் என்ற ஒரு முழுமை அதற்கும் அதைத் தியானிக்கும் தனக்கும், தான் சொல்வதைக் கேட்கும் இவர்களுக்கும் என்ன பரஸ்பரம்? ஏதோ ஒரு முழுமையான ஒன்றில் தாங்கள் அடக்கம் என்பதைத் தவிர வேறு என்ன? அப்படிப் பட்ட முழுமையைப் புரிந்துகொள்ள ஏன் தியானிக்க வேண்டும்? கொஞ்சம் யோசித்தால் போதுமே. ஏதோ முழுமை இருக்கிறது என்று மனத்தில் படுமே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
‘ஊடுருவிப் புகுந்தது’ என்னும் தாதுவான ‘விச்’ என்பதையே சொல்லடியாகக் கொண்டு உருவான பெயர் விஷ்ணு என்று அவர் இதயம் மொழிந்தது.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
2013/9/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸர்வமும் அவனே என்றால் எங்கிருந்து வருகிறது பீதி, பயம், எதிரி, அவன் வந்து காக்க வேண்டிய அவசரம்? என்ன விளையாட்டு இது எல்லாம். அவனே வந்து சாரதியாய்த் தேரோட்டுகிறான். ஆனால் அவனையே அண்டிய ஜீவன்களுக்கு எத்தனை கஷ்டங்கள்! அப்படி என்றால் ஸர்வம் என்ற அவனது முழுமையில் இந்தக் கஷ்டங்கள் இல்லாமலா போகின்றன?
இதைப் புரிந்து கொள்ளுதல் மிகவும் கடினமாக உள்ளது.ஊழிதோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்துழலும்!என்று சொல்லும் போது மிகவும் தேர்ந்தெடுத்த வார்த்தையாக, ‘உழலும்’ என்பதைப் போடுகிறார் ஞான தேசிகனான சடகோபன். இதற்கு எப்படியும் விளக்கம் சொல்ல முடியாது. பெருமாளாளும் விளக்கம் சொல்ல முடியாது. பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பு. ஒரு உழற்சி. அது அப்படித்தான். ஆளை விடுங்கப்பா ;-)நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
எல்லாம் வேதந்த மயக்கம். சித்தாந்தப் புறக்கணிப்பு.அகத்தே கீதையின் சாங்கீயக் கோட்பாட்டின் முக்குணப் பிரகிருதி மாத்திரம் இருந்தால் எப்படி இவற்றை எல்லாம் விளக்க முடியும்?இதை மும்மல கோட்பாடு இன்றி விளக்க முடியாது. அகத்தே விடாப்பிடியாக வேதாந்ததின் எகாத்துவிதம் இருந்தால் எப்படி முடியும்?எங்கிருந்து வருகின்றது பீதி பயம் கொலைவெறி வனமுறை போன்றவை,நின்னா கண்ணன்
இதைச் சொல்லப்போனால வீணான மன வருத்தம்.>>>>>வணக்கம். அறிவுத்தேட்டம் உள்ளவனுக்கு புறக்கணிப்பு கிடையாது. எது பூரணமாக விளக்குகிறது என்பதே முக்கியம். ஏகாத்துவத்தில், ‘உழற்சி’, ‘விளையாட்டு’ எனும் கருதுகோளை வைத்து சிலவற்றைப் புரிந்து கொள்ள விழைகின்றனர். இது கூட ஒரு சால்ஜாப்புதான். காரணம் நித்தம் நவமாக இருக்கும் பரம்பொருளை மனிதத் தர்க்கத்தால் புரிந்து கொள்ள முடியாது என்பதே உண்மை. அதை வேதாந்திகள் அறிவர்.ஆயினும், நான் என் பின்னூட்டத்தை எழுதும் போது உங்களை நினைத்துக்கொண்டேன். நீங்களும் பதிலளித்துள்ளீர்கள். உண்மை. சித்தாந்தம் இதற்கு பதில் அளிக்கிறது. ஆயினும் முப்பொருள் உண்மையில் மூன்று அநாதிகளை முன்வைக்க வேண்டியுள்ளது. இதுவும் ஒரு வசதிக்கு என்றுதான் தோன்றுகிறது. எப்படியாவது விடை கண்டே தீரவேண்டுமென்ற அவா! அது அவசியமா? அவசியமில்லையா? என்று தெரியவில்லை.நீங்கள் உங்கள் வழக்கமான ஜார்கனை விடுத்து எளிமையாகச் சொல்லிப்பார்க்கலாம். எல்லோருக்கும் விளங்கும்.
<<எங்கிருந்து வருகின்றது பீதி பயம் கொலைவெறி வனமுறை போன்றவை,>>
இதற்கு வேளுக்குடி அவர்கள் பதிலளித்துவிடுகிறார் (தேவ் அவர்களின் இடுகை).நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
empirical data போன்றவை சேகரித்து அவற்றை விளக்க முயன்றிருக்கின்றார்களா?அப்படி இருந்தால் தெரிவிக்கவும். நான் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
அன்பு லோகநாதன் ஐயாநீங்கள் எழுதுவதிலேயே ஏகப்பட்ட பொருட்குற்றங்கள் தென்படுவது போல் தெரிகிறது. இதை நீங்களும் நானும் விவாதித்த இழையிலேயே சுட்டிக் காட்டி இருந்தேன்.ஆனால் 'எனக்கு நீங்கள் என்ன சொல்கிறீர் என்று புரியவில்லையே...' என்பது போலவே அனைத்திற்கும் பதில் தந்து, அதற்கு மேல் ' நீங்களே விளக்குங்கள்' என்று சொல்லி விவாதத்தை நிறுத்தி விடுகிறீர்.ஆனால் மீண்டும் வேறொரு இழையில் அதே தொனியில் அதே குற்றச்சாட்டு, எள்ளல் தென்படுகிறது.உங்கள் தரப்பை நீங்கள் இன்னும் முறையான 'ஆய்வு முறையில்' நிரூபிக்கவில்லை. அதைச் செய்தப் பின்னரே எது ஒன்றையும் நீங்கள் கண்டிக்க முடியும்.எனக்கு நீங்கள் இப்படி செய்வது முறையல்ல என்று தோன்றுகிறது. இந்தக் கருத்தையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அன்புடை உலகன் ஐயாஉங்களைப்போல் நானும் இந்தத் துறையைப் பற்றிய பாலபாடம் அறிந்தவன். நீங்கள் உங்கள் பூட்டிய இரும்புக் கூண்டைவிட்டு வெளியே வந்து பல்புலப் பன்முக பொதுமைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ல வேண்டும். மெய் என்பது சிவஞானபோதம் மட்டும் படித்தால் மட்டும் வருவது என்று நீங்கள் கூறுவதை என் கைக்கெட்டும் தூரத்தில் உலக மதங்கள் பற்றிய 800 பக்க நூலைக் கையில் வைத்துக்கொண்டு எனக்கு மானுடவியல் அரிச்சுவடி கற்றுகொடுத்த அய்யனபள்ளி அய்யப்பனை மனதில் இருத்தினால் ஏற்க முடியவில்லை ஐயா.இந்த தரவுத்தளம் சாராத விஞ்ஞானத்தால் விளக்கவியலாத மெய்ஞான உண்மைகளை அறிய ஆகம உளவியல் என்ற உங்கள் விளக்கம் சிவஞான போதத்தை விளக்கும் என்பதைத் தவிர ஆன்மீகத்தை விளக்கும் என்று ஏற்றுக்கொள்ள இயலவில்லையேஆகமம் என்பதே உங்கள் சிந்தனையின் பரப்பைச் சுருக்கும் என்றால் அது சிவஞானபோதம் மட்டும் என்றால் இன்னும் சுருங்கிவிடுமேசாதுக்களும் சந்நியாசிகளும் சித்தர்களும் அறிவது மட்டும் மெய்ஞானம் அல்ல. சுடுகாட்டுப் புலையனும் ஆடு மேய்க்கும் சிறுவ்னும் அறியச் செய்வதே இந்த நெறிமுறையின் அடிப்படைநூலோர்களுக்கும் மேலோர்களுக்கும் மட்டுமே மெய்ஞானம் என்பது உலகத்திம் முக்காலே மூணுவீசம் மனிதர்களைப் புறந்தள்ளுவதாகும்
//Hermeneutics cannot happen without a level of inter-disciplinary collaboration that does not yet exist on university campuses. The theologian needs the philosopher as much as the philosopher needs the theologian; both need the literary critic. Hermeneutics is a resolute break with the specialization that has isolated academic disciplines, an effort to redress fragmentation without infringing upon any science's unique area of inquiry.
The world of business knows that the economy is global; the world of academia has been slower to recognize the global unification of research through communication technology. A university can no longer remain content within its national boundaries; it must become a center for inter-national collaboration. We only understand the other by entering their horizon. We only enter the horizon of the other by acknowledging its otherness. We must meet. We must interpret. The contemporary university must become a center for inter-cultural and intra-cultural dialogue if it is to remain relevant in the twenty first century.//
வவ
2013/10/2 ரா.கிருஷ்ணன் <krish...@gmail.com>
அன்பு லோகநாதன் ஐயாநீங்கள் எழுதுவதிலேயே ஏகப்பட்ட பொருட்குற்றங்கள் தென்படுவது போல் தெரிகிறது. இதை நீங்களும் நானும் விவாதித்த இழையிலேயே சுட்டிக் காட்டி இருந்தேன்.ஆனால் 'எனக்கு நீங்கள் என்ன சொல்கிறீர் என்று புரியவில்லையே...' என்பது போலவே அனைத்திற்கும் பதில் தந்து, அதற்கு மேல் ' நீங்களே விளக்குங்கள்' என்று சொல்லி விவாதத்தை நிறுத்தி விடுகிறீர்.ஆனால் மீண்டும் வேறொரு இழையில் அதே தொனியில் அதே குற்றச்சாட்டு, எள்ளல் தென்படுகிறது.உங்கள் தரப்பை நீங்கள் இன்னும் முறையான 'ஆய்வு முறையில்' நிரூபிக்கவில்லை. அதைச் செய்தப் பின்னரே எது ஒன்றையும் நீங்கள் கண்டிக்க முடியும்.எனக்கு நீங்கள் இப்படி செய்வது முறையல்ல என்று தோன்றுகிறது. இந்தக் கருத்தையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஸர்வ: சர்வ: சிவ: ஸ்தாணு: பூதாதி: நிதிரவ்யய:|
அருணந்தி சிவாச்சாரியாரையும், பீஷ்மரையும் இரு தோளில் அனைத்துச் செல்லும் பாங்கு அருமை. அத்வைத நோக்கு இருந்தால் மட்டுமே இவ்வொற்றுமை அரவணைப்பு சாத்யமாகும். அது ஆதி சங்கரரரிடம் பூரணமாக இருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறீர்கள். சிவன் கோயிலிலும், பெருமாள் கோயிலில்ம் அருள் பாலிக்கும் தெய்வம் ஒன்றுதான் என்றும் விளக்கினீர்கள். பேதமை அகலும் போது அருள் மட்டுமே தெரிகிறது. சிவ: சிவ: சிவ:நா.கண்ணன்
2013/10/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நமது அனுபவத்தில் பார்த்தால் எல்லாம் கொடுமை, கடுமை, அழிப்பு என்று படுகிறது. ஆனால் முழுமையின் கணக்கில் எல்லாம் அருள்.
எப்பொழுதும் அருளாகி நிற்கும் ஒன்று எப்பொழுதும் மங்களமானதாக அன்றோ இருக்க வேண்டும்! அதன் மங்களத் தன்மை ஒரு கால் இருந்து மறுகால் இல்லாமல் போக முடியாதே!>>
இங்கும் ஸ்ரீஆதிசங்கரருக்குப் பொறுக்க முடியவில்லை. எழுதுகிறார்:“முக்குணங்களுக்கு உட்படாமல் தூயவனாக இருப்பதால் சிவ: என்று பெயர். கைவல்ய உபநிஷதம் ‘அவனேதான் பிரம்மா, அவனேதான் சிவன்’ என்று பிரம்மனும் சிவனுமாய் அவன் தான் ஆகி நிற்பதால், அபேதம் அறிவுறுத்தப்படுவதால், சிவன் முதலிய பெயர்களால் ஹரியேதான் துதிக்கப் பெறுகிறான்.”என்று வெட்ட வெளிச்சமாக்கி பாஷ்யம் இடுகிறார். பகவத் பாதரின் பாஷ்ய தீபம் இருக்கும் விதம் இவ்வாறு!.மங்களமானவன் மட்டுமன்று. அனைத்து மங்களங்களையும் தன்னை நினைத்தார்க்கு நிலையாக, வாரி வழங்கும் இயல்பினன். கனித்திளம் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர என்பதுபோல் நிலைத்த, நீடித்த, முடிவடையாத மங்களத்தை, சிறப்பைத் தந்து அதுவும் போதாதோ என்று குறைபட்டுக்கொள்வான் ஒருவன் ஆகையாலே அவனுக்கு ஸ்தாணு என்று பெயர்.சிவ: ஸதாணு:***
--
“முக்குணங்களுக்கு உட்படாமல் தூயவனாக இருப்பதால் சிவ: என்று பெயர். கைவல்ய உபநிஷதம் ‘அவனேதான் பிரம்மா, அவனேதான் சிவன்’ என்று பிரம்மனும் சிவனுமாய் அவன் தான் ஆகி நிற்பதால், அபேதம் அறிவுறுத்தப்படுவதால், சிவன் முதலிய பெயர்களால் ஹரியேதான் துதிக்கப் பெறுகிறான்.”என்று வெட்ட வெளிச்சமாக்கி பாஷ்யம் இடுகிறார். பகவத் பாதரின் பாஷ்ய தீபம் இருக்கும் விதம் இவ்வாறு!
இப்படித்தான் தமிழில் உள்ள வேதாந்த நூற்களாகிய கைவல்ய நவநீதம், வேதாந்த இலக்கணம் வேதாந்த சூளாமணி போன்ற நூற்கள் வழியாக நான் அறிந்துகொண்டதுமாயாவாத அத்டுவித வேதாந்தம் தமைழ் நாட்டில் தோன்றி இருந்தாலௌம் உலகம் பொய் எனக் கூறும் அது சமயாதீதம் பகரவில்லை, எல்லா மூர்த்டங்கலைஅயும் அது கற்பிதம் என்றே கூறுகின்றது.நின்னா கண்ணன்இது ஆதிசங்கரரின் அத்துவிதம் அல்ல, மாறாக சைவத்தின் சமயாதீதம். இது சித்தர்களால் பண்டே வளர்க்கப்பட்டு தாயுமாமானவர் போன்ற சித்தாந்திகளால் பெரிதும் போற்றப்பட்டது. எனக்கு பெரிதும் உடன்பாடான ஒர் கருத்துமாகும்
மிகவும் அடிப்படைப் புரிதல் போல் படுகிறது.உலகம் பொய் என்று ஏன் சொல்கிறோம்? மிக எளிதாக கற்றையியல் கொண்டு விளக்க முடியும். அதே நேரத்தில் உண்மை என்று பகர்வது சார்புடையது என்றும் எளிதாக விளக்கமுடியும்.மூர்த்தம் கற்பிதம் என்று சொல்லியிருக்க நியாயமே இல்லை. விசிஷ்டாத்வைதத்தின் உயர் நிலையில் மூர்த்தத்தை வெறும் கல்லென்று காண்பவன் வைஷ்ணவனே இல்லை என்று சொல்கிறார்கள். அர்ச்சாவதாரம் எனும் கருப்பொருள் ஆழ்வார்களின் corner stone.எங்கோ பிழையாகப் புரிந்து கொண்டு சங்கரரைத் தாக்கு தாக்கென்று தாக்குகிறீர்கள். இந்தியாவின் அனைத்து சமயத்துறைகளிலும் சங்கரரின் அடிச்சுவட்டைக் காணமுடியும். என்னால் அவ்வழியில் வரும் இராமகிருஷ்ணரையும், விவேகாநந்தரையும் முட்டாள் எனக்காணும் துணிவு வரவில்லை. ஸ்ரீரமணர் கூட மூர்த்தம் கற்பிதம் என்று சொல்லவில்லை என்றே நம்புகிறேன்.நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
சர்வ: என்று தன் உடல்களாகிய ஜீவர்களின் கஷ்டங்களைத் தானே நிவிருத்தி செய்கிறான். அதாவது அனைத்துமாய், அனைத்தின் உள்ளுயிருமாய் நின்று முழுமையின் அமைதியில் நின்றோங்கும் பேருயிர், தனித்தனி என்ற பகுதிகளினுள்ளிலும், அவை அவைதொறும் நின்று அவற்றின் அனுபவங்களையும் பொருள் உள்ளது ஆக்குகிறான் என்பதை அருள் என்று கூறுவதா? அல்லது மருள் என்பதா? எப்படிப் புரிந்துகொள்வது? இந்தப் புதிரால் தலைக்குத்து அடையாத வேதாந்திகள் இல்லை. எந்த சித்தாந்தத்திலும் இது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இதை அந்த அந்த சித்தாந்தத்தில் உண்மையாகவே மெய்யறிவுடன் இருப்பவர்கள் நன்கு உணர்ந்துதான் இருக்கிறார்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
இதைக் கிட்டத்தட்ட ஸ்ரீ கிருஷ்ணன் எழுதிய உரை என்றே கொள்ளலாம் போல இருக்கிறது. இது மட்டும் கிருஷ்ணன் எழுதியது என்று உனக்கு எப்படித் தெரியும்? இதுவும் யாரோ கலந்து விட்ட கைச்சரக்காய் இருந்தால் என்ன பண்ணுவாய்? என்று கேட்காதீர்கள்.என்னைப் பொறுத்தவரையில், (சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம்), ஓர் அணுகுமுறைக் கோட்பாடு வைத்திருக்கிறேன். அது என்னவென்றால் எது மிக உயர்ந்த விஷயமோ, எது சிறந்த கருத்தோ, எது உண்மையான ஆன்மிக எழுச்சி தரும் பகுதியோ அது ஒரிஜினல் சரக்கு. அது உண்மையான அருளாளர்கள் தந்த கொடை. எது ஈனத்தனமாக இருக்கிறதோ, பண்பாடு கெட்டு இருக்கிறதோ, மனித குல உயர்வுக்கும், அறிவுக்கும் குந்தகமாக இருக்கிறதோ அது நிச்சயம் கடவுள் சம்பந்தம் அற்றது. ஆன்மிகத்தில் சிறந்தவர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருக்காது. அந்த மாதிரிப் பகுதிகள் நிச்சயம் மிக இழிந்த மனப்பான்மை கொண்டவர்களால் காலத்தின் கோளாறுகளாய், புகுத்தப்பட்டு நூல்களில் நுழைந்துவிட்டிருக்கிறது. இதுதான் நான் கொள்ளும் workable hypothesis. தவறாக இருக்கலாம். அல்லது சரியாக இருக்கலாம்.