--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருமையாக இருக்கிறது.
அடுத்த இடுகைக்குக் காத்துக் கொண்டிருக்கும்....
***>>>>>இந்த மூன்று நட்சத்திரம் இடுகைக்கா?:)(ஆசை ஆசை பேராசை:):)
--
அவர் பேர் என்ன '...நரிமேலழகன்?!
நாட்டிய அரங்கேற்றத்திற்கு என்ன அழகான ஓபனிங்! நானும் பார்க்கணும்

ஷைலஜா,ஒரு பிரத்யேகமான செய்தி, பப்ளிக்கா! >>>
ஊரறிஞ்ச பாப்பானுக்கு பூணல் எதுக்கு?ஒரு உரையாடல்:வித்யா (மாட்டுப்பெண்): அப்பா! ருக்மணி (பேத்தி) அரங்கேற்றம் பண்ணனும். ஓபனிங்: தமிழ்லெ வேண்டும். வைஷ்ணவமா வேணும். தயார் பண்ணுங்கோ.
எனக்கு தெரிந்த யுவதி ஒருவர் ஆழ்வார்களை பற்றி டாக்டரேட் பண்ணிண்டு இருக்கா. நான் அவளுக்கு குலசேகராழ்வார் பாசுரங்களில் சில செலக்ட் பண்ண சொன்னேன். பத்து பாசுரம் தொடர் இல்லையா? நேரம் போதாது. அன்று இரவு யோசனையாக படுத்துக்கொண்டிருந்தேன். உந்தப்பட்டு உடனே எழுந்து மூன்று முதலாழ்வார்கள் அருளிச்செய்த இந்த மூன்று பாசுரங்களையும் என் போக்கில் பாடி, யூட்யூபில் போட்டு அவளுக்கு அனுப்ப, அவள் choreography செய்யப்போகும் ஸ்டெல்லாவுக்கு அனுப்பினாள். நான் இந்தியா வந்து விட்டேன். ஸ்டெல்லா ஸ்கைப்பில் பல மணி நேரம் உரையாடி, சந்தேக நிவாரணம் செய்து கொண்டு , அதை தயாரித்தாள்.>>>.உன்னதமான ஒரு செயல். முதலாழ்வார்கள் மூவர் போதுமே பிரபந்த சாற்றினை முழுக்க நாம் அருந்த?
ஜூலை 29 வாணி மகாலில் அரங்கேற்றம். எடுத்தவுடன், 'அன்பே தகளியாக'.>>>>அடட்டா இதற்கான அபிநயம் காணக்கண்கோடிவேண்டுமே!
நீ தான் வரல்லெ.>>
சென்னைக்கு அன்றுவர இயலாமல்போய்விட்டது. இப்படித்தான் அண்மையில் ஆழ்வார்பேட்டில் ராஜம்கிருஷ்ணன் நினைவாஞ்சலிக்கும் சென்னையில் அப்போது இருந்தும் போகமுடியவில்லை. காலமும் நேரமும் நம் கையில் இல்லையே இ சார்!
உன் ஆப்த நண்பர் (அவர் பேர் என்ன '...நரிமேலழகன்?! ?) வந்து சிறப்பித்தார்.>>>
சென்னை வரும்போது டீ வீ டீ போட்டுக் காட்றேன்.>>>>அவசியம் பார்க்கிறேன் அதற்கான வாய்ப்பினை எம்பெருமான் அருள வேண்டும்.இ
நான் நரியா?தட்டச்சு பிழை, அய்யா. Freudian lapse?
பெருமாளுக்கு சேஷ வாஹனமும் உண்டு. கருட வாஹனமும் உண்டு.>>>>இதை மட்டும் ரொம்ப ரசிச்சேன்!!
நீங்கள் என்றுமே அழகன் தான்.உசிலம்பட்டி கருப்பட்டி நான் .2014-11-01 21:53 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:2014-11-01 21:38 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:அவர் பேர் என்ன '...நரிமேலழகன்?!நான் நரியாகடி அடி இடி எல்லாம் வாங்கீட்டு ஒரு விள்ளல் மைபாவுக்காக இப்புடியா...சரி சரி உசிலம்பட்டிதானேஇனா பனா அனா--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
///***>>>>>இந்த மூன்று நட்சத்திரம் இடுகைக்கா?:)(ஆசை ஆசை பேராசை:):)/////எனக்கும் யோசனயாயிருச்சு!.. இடுகைக்கா!.. எழுதினவருக்கா!..எப்பேர்ப்பட்டவங்க கமென்ட் போடணுன்னுட்டா? அப்ப்டின்னு ரொம்பவே யோசிச்சு, எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்கள், டாப் ஸ்டார்கள் இழைக்கு வந்தாலும், நாம ஒரு பக்கமா வந்துட்டு போவம்னு தைரியம் பண்ணி வந்தேன்! :))!அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.
--
///என்ன வச்சு காமெடி பீஸ் ஆரம்பிச்சுட்டாங்க...... :-)////காமெடி பீஸ்???!...ஹை!.. எனக்கொரு நல்ல அடைமொழி கொடுத்ததுக்கு நன்றி!.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.
அற்புதமான பகிர்வு அக்கா!..///நிஜமாகவே உள்ளத்தில் இருக்கிறானா அவனை எப்படிகண்டுகொள்வது என நாம் குழம்புவதைக்கண்டு முயன்று தொழு நெஞ்சே’ என்று பாடுகிறார்!////முயற்சி!!.. அது வேண்டுமே!.. அவனருளாலே அல்லவோ அதுவும் கிட்டும்!.. இன்னும் சில நாட்களில் தீபங்கள் ஒளிகூட்டும் திருக்கார்த்திகை மாதம் பிறக்கவிருக்கும் தருணத்தில், உள்ளத்தில் ஞானவிளக்கேற்றும் பெரும் பணியைத் துவக்கி இருக்கிறீர்கள்!.. பேராவலுடன் தொடரக் காத்திருக்கிறேன்..
<<நன்றி பார்வதி. ஆழ்வார்கள் ஏற்றிய ஞானவிளக்கு அதன் ஒளியில்என் சிற்றறிவுக்கு மிகக்கொஞ்சமே கண்ணுக்குத்தெரிவதின் பகிர்வு அதுவும் ஆழ்வார்பெருமான்களின்பாசுரங்களுக்கு அர்த்தம் எழுதிய பெரியோர்களின் உதவியுடன். இயன்றவரை தொடர்கிறேன்.
2014-11-02 8:24 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:///என்ன வச்சு காமெடி பீஸ் ஆரம்பிச்சுட்டாங்க...... :-)////காமெடி பீஸ்???!...ஹை!.. எனக்கொரு நல்ல அடைமொழி கொடுத்ததுக்கு நன்றி!.அன்புடன்பார்வதி இராமச்சந்திரன்.
ஐயய்யோ...உங்க கிட்ட பேசி ஜயிக்க முடியுமா....>>அதானே காமெடிபீஸ் என அவர் தன்னை சொல்லிக்கிறார்பாரு!
அது போகட்டும்.... நீங்களும் இதில் ஏதாவது எழுதக் கூடாதா....மீ ஒன்லி ரீடிங்கு...>>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நாவாயில் உண்டே நமோ நாராயணா என்று
ஒவாதுரைக்கும் உரையுண்டே
எனப் பொய்கையாரும்
ஞானத்தால் நன்குணர்ந்து நாராணன்றன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினான்
எனப் பூதத்தாழ்வாரும்
நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே
எனப்பேயாழ்வாரும் ஒரே கருத்தைப் பாடியுள்ளனர்
/திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்த வள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அரங்கனாரின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன் ஷைலு!
ஆழ்வார்கள் வைபவம் அமர்க்களமாகத்தான் இருக்கிறது. >>>நீங்க சொனன சரி மேகலா.
தொடருங்கள்...பின்னாலேயே வருகிறோம்!(இப்போது பாம்பாட்டிச் சித்தரை ஏன் அழைக்கிறீர்கள்...அவர் இப்போது அடுத்து யாரை ஆட்டிவைப்பது என்று தீவீரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்!) :-))
மேகலா>>ச்சேசே அப்படில்லாம் சிந்திக்கமாட்டார் நல்ல மனிதர். ச்சும்மா நாம் ஏதோ அவருடன் பாசத்தர்க்கம் செய்வதைக்கூட மன்னித்து விடுவார்.(முருகன் கடைல அல்வா எனக்கு வேணும் மேகலா:):)அன்புடன்,
மேகலாவின் அம்மாவை எதுக்கு கூப்பிடணும்?:)நைசா நாட்டாமைன்னு வேற சொல்றீங்க ... ?:0 அதிருக்கட்டும்.ஆனாலும் ஆழ்வார்களை கரைச்சிக்குடிச்ச நீங்க ரொம்ப பவ்யமா நாலுவரி எழுதினா சந்தேகம் வராதா உங்க தடித்த கண்ணாடியையும் மீறி பதிவில் ஒரு குற்றமும் காணமுடியலையா அல்லது அதை சொல்ல ஆர்வமில்லையா அல்லது ஆழ்வார்களைப்பற்றிய உங்கள் பார்வையை விரிக்க விருப்பமில்லையா?:)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மேக்ஸ் ராக்ஸ்!! :))
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .
மேக்ஸ் ராக்ஸ்!! :))
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .
////
மேக்ஸ் ராக்ஸ் பாவமான பாசிய
////
////2014-11-02 21:17 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:2014-11-02 21:13 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:மேக்ஸ் ராக்ஸ்!! :))மேக்ஸ் ராக்ஸ் பாவமான பாசிய////
அப்படின்னா?.. என்னா சொல்றீங்க சாமி!>>>வராது வராது நாமகேட்டா பதில்வராது மோ என ஓர் எழுத்தாவது இருக்கணும்:):)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மறப்பினும் ஓத்துக்கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்ற வள்ளுவரின் வரிகளையும் நினைவில் கொள்ளுவோமாக!
பொய்கை ஆழ்வார்! பூதத்தாழ்வார்! பேயாழ்வார்!முதலாழ்வார்கள்: எனப்படும்
இம்மூவரும் ஒரே ஆண்டில், அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர்.ஐப்பசி அவிட்டமான இன்று பூத்த்தாழ்வார் திருநட்சத்திரம்.
வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய் இருந்தனர்? மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனரா? அதுதான் இல்லை. இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஆனால் இவர்கள் மூவரின் நோக்கமும், சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன.‘அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார். செந்தமிழ் பைந்தமிழ் தெரியும் ஆழ்வார் பெருமானின் ஞானததமிழ் என்னவாக இருக்கும் புரிகிறதா!இவர்களை ஒன்றாக இணைத்து, ஓரிடத்தில் இருத்தி, அவர்களை இடித்து நெருக்கி அவர்களின் பக்தி பாசுரத்தை ஒரே இடத்திலேயே கேட்டு மகிழ்ந்த நம் பெருமானின் அருளுள்ளத்தை என்னவென்று சொல்ல!மூவரும் ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம் மூவர் நிற்கலாம் என்றிருந்த அந்த குறுகிய இடத்தில் நின்றபடி இறைவனுக்குப்பாமாலை சாற்ற ஆரம்பிக்கின்றனர்.'முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்றுஎன்கிறார்.வையம் அகலாம், கடல் நெய்யாம் சுடரோன் விளக்காம். இது ஒரு சூரியோதயப்பாட்டு.
'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.அன்பு அகல் ஆர்வம் நெய் என்கிறார். இவர்கள் இருவரும் ஏற்றியவிளக்கில்..'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்றுஎன்று அருள்கிறார், ஆமாம் அன்பை அகலில் இட்டவுடன் ஆர்வத்தை நெய்யாக்கினதுமே இறைவன் உருகிவிட்டான். முதலாழ்வார்களுக்கு வந்து முன் நின்றுவிட்டான்!.அன்பே மாதவம்!மாதவன் என்கிற பெயரைசொல்லுஅதுவே போதும் என்கிறார் இன்றைய திருநட்சத்திரக்கார ஆழ்வார்!ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
எத்தும் திறமறிமின் ஏழைகாள் - ஓத்ததனை
வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு
ஓத்து என்பது வேதத்துக்கான தமிழ்ச் சொல்.
'ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. முடியாவிட்டாலும் பரவாயில்லை, மாதவனின் பேர் சொன்னால் போதும். அதுதான் வேதத்தின் சுருக்கம்!'மாதவன் என்ற பெயர் சொல்ல சாஸ்திர ஞானம் எதுவும் வேண்டாம் ஆர்வம் ஒன்றிருந்தால்போதுமானது.கடவுள் எங்கு இருக்கிறான் என்னும் கேள்விக்கு பேயாழ்வார் பதில் சொல்கிறார்.’நம் மனத்துள்ளான்” என்கிறார்...’யார் மனத்தில்?’ என்று நம்முள் கேள்வி எழும் அல்லவா அதற்கு பதிலாக,.உளன் கண்டாய் நன்னெஞ்சே ! உத்தமன் என்றும்உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்என்று அருள்கிறார்.நிஜமாகவே உள்ளத்தில் இருக்கிறானா அவனை எப்படிகண்டுகொள்வது என நாம் குழம்புவதைக்கண்டு முயன்று தொழு நெஞ்சே’ என்று பாடுகிறார்!முயற்சி திருவினையாக்கும் அல்லவா?(ஆழ்வார் வைபவம் தொடரும்).
அப்படின்னா?.. என்னா சொல்றீங்க சாமி!
They say that man is mighty,
He governs land and sea,
He wields a mighty sceptre,
O'er lesser powers that be,
But a mightier power and stronger,
Man from his throne has hurled,
For the hand that rocks the cradle,
Is the hand that rules the world.
சரி. ஒரு சின்ன கேள்வி. புத்தகத்தில் தேடி பொறுமையா பதில் சொன்னாப் போதும் -முதலாழ்வார்கள் மூவரும் திருகோவலூர் இடைகழியில் ஒன்று கூடினார்கள் நாலாவதாக பெருமாளும் பிராட்டியும் வந்து நெருக்கினார்கள் - என்று ஒரு கதை சொல்வாங்க. படிச்சிருப்பீங்க...அதுக்கு மூன்று திருவந்தாதிகளிலேயும் எங்கயாவது அல்லது திருமழிசை ஆழ்வாருடைய நான்முகன் திருவந்தாதியிலாவது ஏதாவது சான்று இருக்கிறதா? அதாவது மூன்று பேரும் ஒன்று கூடின போது நாலாவதாக திவ்ய தம்பதிகள் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள் என்று சொல்வதற்கு திருவந்தாதிகளில் எங்கயாவது இண்டர்னல் எவிடன்ஸ் இருக்கா?>>>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஜிகிர்தண்டாக்கு பதிலா வேற ஏதாவது பரிசாக கொடுக்கலேன்னா தெரியும் சேதி?:))
2014-11-02 7:41 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:சரி. ஒரு சின்ன கேள்வி. புத்தகத்தில் தேடி பொறுமையா பதில் சொன்னாப் போதும் -முதலாழ்வார்கள் மூவரும் திருகோவலூர் இடைகழியில் ஒன்று கூடினார்கள் நாலாவதாக பெருமாளும் பிராட்டியும் வந்து நெருக்கினார்கள் - என்று ஒரு கதை சொல்வாங்க. படிச்சிருப்பீங்க...அதுக்கு மூன்று திருவந்தாதிகளிலேயும் எங்கயாவது அல்லது திருமழிசை ஆழ்வாருடைய நான்முகன் திருவந்தாதியிலாவது ஏதாவது சான்று இருக்கிறதா? அதாவது மூன்று பேரும் ஒன்று கூடின போது நாலாவதாக திவ்ய தம்பதிகள் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள் என்று சொல்வதற்கு திருவந்தாதிகளில் எங்கயாவது இண்டர்னல் எவிடன்ஸ் இருக்கா?>>>இருக்கு இருக்கு..முதல் திருவந்தாதில 86ம் பாட்டு.நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துபாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்கடை உள்புகா காமர்பூங்கோவல்இடைகழியே பற்றி இனி.(ஜிகிர்தண்டாக்கு பதிலா வேற ஏதாவது பரிசாக கொடுக்கலேன்னா தெரியும் சேதி?:))
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--அன்புடன்ஷைலஜாஅமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்றுபூதத்தாழ்வார்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--அன்புடன்ஷைலஜாஅமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்றுபூதத்தாழ்வார்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--அன்புடன்ஷைலஜாஅமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்றுபூதத்தாழ்வார்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--அன்புடன்ஷைலஜாஅமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்றுபூதத்தாழ்வார்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--அன்புடன்ஷைலஜாஅமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்றுபூதத்தாழ்வார்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
அரங்கமாநகருள்ளார் யாவரும் சிறந்த அனுபவசாலிகள் எனத் தெரிகிறது...... தேமொழி
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
2014-11-02 22:36 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:2014-11-02 7:41 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:சரி. ஒரு சின்ன கேள்வி. புத்தகத்தில் தேடி பொறுமையா பதில் சொன்னாப் போதும் -முதலாழ்வார்கள் மூவரும் திருகோவலூர் இடைகழியில் ஒன்று கூடினார்கள் நாலாவதாக பெருமாளும் பிராட்டியும் வந்து நெருக்கினார்கள் - என்று ஒரு கதை சொல்வாங்க. படிச்சிருப்பீங்க...அதுக்கு மூன்று திருவந்தாதிகளிலேயும் எங்கயாவது அல்லது திருமழிசை ஆழ்வாருடைய நான்முகன் திருவந்தாதியிலாவது ஏதாவது சான்று இருக்கிறதா? அதாவது மூன்று பேரும் ஒன்று கூடின போது நாலாவதாக திவ்ய தம்பதிகள் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள் என்று சொல்வதற்கு திருவந்தாதிகளில் எங்கயாவது இண்டர்னல் எவிடன்ஸ் இருக்கா?>>>இருக்கு இருக்கு..முதல் திருவந்தாதில 86ம் பாட்டு.நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துபாயும் பனி மறுத்த பண்பாளா வாசல்கடை உள்புகா காமர்பூங்கோவல்இடைகழியே பற்றி இனி.(ஜிகிர்தண்டாக்கு பதிலா வேற ஏதாவது பரிசாக கொடுக்கலேன்னா தெரியும் சேதி?:))ஆஹா! அற்புதம். சரியாகச் சொல்லி விட்டீர்கள். சரியான பாட்டைப் பிடித்தீர்கள். நிச்சயம் உங்களுக்கு 2 ஜிகிர்தண்டாவே தரலாம்.மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடைய முனைப்பான தேடலும், கண்டுபிடித்ததும்.
>>>>நன்றி உங்களுக்கே...இந்தமாதிரி ஒரு கேள்வி வந்திராவிடில் நான் எங்கே முனைப்பாக தேடி இருக்கப்போகிறேன்? தேடிக்கொடுக்காமல் போனால் இரவு தூக்கமும் வந்திருககாது.நிச்சயம் அது சரியாக இருக்குமென ஒரு நம்பிக்கையுடன் விடை அளித்துவிட்டு நிம்மதியாய் உறங்கப்போனேன் எழுந்துவந்துபார்த்தால் சரியென நீங்கள் பதில்கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ஜிகிர்தண்டா நூறுகுடித்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி ஆழ்வார்கள் விஷயத்தில் என் தேடல் சரியாக இருந்தது என்பதில் கிடைக்கிறது இது போதும் இதுவே போதும்!
***
முன்னர் நீங்கள் குழுவில் சொன்னதும் இப்படி இருக்கிறது//முதலாழ்வார்கள் மூவரின் திருவந்தாதிகளான முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி ஆகிய நான்கு இயற்பா திவ்ய ப்ரபந்தங்களுக்கு நம்பிள்ளை படி கிடைத்து அச்சு நூல் ஆகியுள்ளது.திருக்கோவலூர் இடைகழியில் ஓரிரவுப் பொழுதில், கனத்த மழையில், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்படி முதலாழ்வார்கள் மூவரையும் கூட்டினான் திருமகள் கேள்வன். ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்கலாம். இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்கலாம் என்று நின்றார்கள் ஓடித்திரியும் யோகிகள் மூவர். அந்த மகான்களைப் பேராத திவ்ய ஆனந்த உணர்வாக வெளிப்பட்டு நெருக்கினார்கள் திவ்ய தம்பதிகள். சொல்லாமல் வந்து சொல்லிறந்து புகுந்து நெருக்கும் அவர்களைக் காண வேண்டி, பகவானின் விபூதிகளையே அவனைக் காட்டும் விளக்காக ஏற்றினார் பொய்கையார். அவனிடத்தில் ஆராத காதல் அன்பினையே அரும் விளக்காகக் கொளுத்தினார் பூதத்தார். உள்ளும், புறமும் விளக்கேற்றி விட்டால் அந்த மறை புலர் நாயகனும், மாதவனின் மருவு திருவும் ஒளியுமாறு எங்ஙனே? ஏற்றிய விளக்கத்தில் ஏறு திருவுடையானைக் கண்டார் பேயாழ்வார்.இந்த இடத்தை மிக அழகாக விளக்குகிறது நம்பிள்ளை படி.“இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே இவர்கள் அளவல்லாதபடியே அவர்க்கும் இடம் காண வேண்டும்படி ‘நீயும் திருமகளும் நின்றாயால்’ என்கிறபடியே, ஸர்வேஸ்வரனும் பிராட்டியும் கூட நெருக்க, இவர்களிலேயொருவர், ‘இஃது இருந்தபடியென்? நாம் மூவருமே என்றிருந்தோம். அவ்வளவன்றிக்கே இருந்ததீ ! இது விளக்கேற்றிப் பார்க்க வேண்டி யிருந்ததீ !’ என்ன, அவர்களிலே ஒருவர் ஸவிபூதிகனான ஸர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற, மற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை ஒரு விளக்காக ஏற்ற, அநந்தரம் மற்றையவர் ஸாக்ஷாத்காரத்தாலே அநுபவித்தாராயிருக்கிறது.”அச்சின் இடைகழியிலே இந்த அருமையாகிப் போன வ்யாக்யானத்தை அழகிய பதிப்பாக்கி விளக்கேற்றி வைத்திருக்கிறார் திரு வேங்கடகிருஷ்ணன். நம் வேலை திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன் என்று மகிழ வேண்டியதுதான். //**************************************************************************************
இதற்கு எனக்குப் பதில் தெரியும். தெரிஞ்சிக்கிட்டேதான் கேட்கிறேன். பதில் பாசிடிவ் ஆ அல்லது நெகடிவ் ஆ என்று சொல்ல மாட்டேன். எது வேண்டுமானாலும் இருக்கலாம். கண்டு பிடிங்க பார்ப்போம்!சரியா கண்டு பிடிச்சவங்களுக்கு, அதாவது உண்டு அல்லது இல்லைன்னு எது வேண்டுமானாலும் இருக்கலாம், அது சரியான பதிலாக இருந்தால் அவர்களுக்குப் பேராசிரியர், இட்லி கடையில் ஜிகிர்தண்டா வாங்கித் தருவார் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவ்த்துக் கொள்கிறேன். :-))***
2014-11-02 6:55 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பாருங்கம்மா மேகலாம்மா...ஏன் என் இழையில் வந்து எழுத மாட்டேன் என்கிறாய் என்று சண்டையும் போடுகிறார்கள். எழுதினால், ‘அடடே இன்னொருத்தர் இழையில வந்து பதில் போட்றியா...’ அப்படீன்னு நக்கல் பண்றாங்க... இது நியாயமா.... உங்களைப் பார்த்தா நடுநிலை பிறழாத நாட்டாமையா தெரியுறீங்க.... நீங்களே ஒரு தீர்ப்பை சொல்லுங்க....பேராசிரியர்கிட்ட மேல் முறையீடுக்குப் போக வேண்டாம்னா... :-)
2014-11-02 20:20 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
2014-11-02 6:15 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ப.----
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
2014-11-03 1:11 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:அரங்கமாநகருள்ளார் யாவரும் சிறந்த அனுபவசாலிகள் எனத் தெரிகிறது...... தேமொழிதிருச்சிக்காரர்கள் ?
:) :)
கொஞ்சம் டைம் வேணும்...தயவு பண்ணணும். நாளை பிருந்தாவன துவாதசி விரதம்கறதால வேலையோ வேலை! :)).
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .
www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com
காத்துக்கொண்டிருக்கும்.......ம்...ம்...
--
அடிமூன்றில் அளந்தாய் போலும்.....மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடிமூன்று அவனி......மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்
முதல் மூன்று அடி என்பது பெருமாளுடைய திருவடிகளால் மூன்று அடிகள்
இரண்டாவது மூன்று அடி அவனி என்பது மூன்றடி மண் என்பதையும் குறிக்கிறது.
தனது திருவடிகளால் மூன்று அடி வைத்து இந்த பூமியை மூன்று அடிகளால் அளந்தான் என்று கொள்ளலாமா?
ஸ்வாமியின் கேள்வியை அடியேன் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறேனா?
இரந்தது மூன்று அடி.ஆனால் அளந்தது மூன்று அடியா?என்ற சந்தேகத்தை அவனிடமே எழுப்புகிறார் ஆழ்வார்.2014-11-03 19:48 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
மேகலாஎனக்கு மிகவும் பிடித்த ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் இரண்டு!அன்புடன்,
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராய ணாவென்னா நாவென்ன நாவே?
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே. (சிலப்:மது: 7: ஆய்ச்சியர் குரவை)
<.அடட்டா எவ்வளவு நடந்திருக்கிறார் அண்ணல்?ஆழ்வார் இதற்கு உருகும் இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒருவன் தானே புருடோத்தமன்! மற்றவர்கள் எல்லாம் நாரீமணிகள்.அன்புடன்சொ.வினைதீர்த்தான்2014-11-03 22:10 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:இப்படி ஆழ்வார்கள் பாசுரங்கள் வாயிலாக இங்கு பெருமாளை அனுபவிக்க உபகாரமாக இருந்த அனைத்து நாரீமணிகளையும் விருந்தாவனத்திலே ஸ்மரிப்போம் (நானும் என் மனைவியும்)<<<<ஓ! நாரீமணிகளை மட்டும்தானா....?
இடந்தது பூமி எடுத்தது குன்றம்கடந்தது கஞ்சனைமுன் னஞ்ச - கிடந்ததுவும்நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமேபேரோத வண்ணர் பெரிது(39)முதல் திருவந்தாதி பாட்டு.
இதற்கு நவீன பாணியில் ஒரு முறை பொருள் சொன்னேன். அதை திரு பாரதி சுராஜ் ஏதோ பத்திரிக்கையிலும் போட்டு விட்டார். அது கிடக்கட்டும். >>அப்படியா அதைக்கொஞ்ச்ம இங்கே கண்லகாட்டலாமே.
இதற்கு அவரவர்கள் புதிய முறையில் பொருத்தமாக இருக்கும் படி பொருள் சொல்ல வேண்டும். நான் என்ன சொன்னேன் என்பதையும் அப்புறம் சொல்வேன். யார் ஆரம்பம்? மேகலா, தேமொழி, பார்வதி, ரஞ்ஜனி, வினைதீர்த்தான், தேவ் சார்...யார் வேண்டுமானாலும்? >>>
(ஐயய்யோ...ஷைலஜா இழை... நான் பாட்டுக்குக் கச்சேரி போடுகிறேன்... திட்டப் போறாங்க...) <<<ஷைலஜா இழைல பக்கவாத்தியமுடன் கச்சேரி களைகட்டட்டும் திட்றதெல்லாம் எனக்குவராது:)***--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
நல்லது. ஆனால் இதில் உற்சாகத்துடன் பங்கு கொண்ட தேமொழி என்ன ஆனார்? ஏன் காணவில்லை? அப்படியென்றால் சில பேருக்கு மட்டும்தான் இந்த இழையா?>>>அப்படி யார் சொன்னாங்க ? எனக்கும் இன்று பலமணிநேரம் பவர்கட் என இந்தப்பக்கம் வர இயலவே இல்லை எல்லார்க்கும் ஏதாவது காரணம் இருக்கும் இயன்றபோது கண்டிப்பாக வருவார்கள்.அதற்குக் காத்திருக்கும்......