ஆழ்வார்கள் வைபவம்!

235 views
Skip to first unread message

shylaja

unread,
Nov 1, 2014, 9:22:02 AM11/1/14
to mintamil, vallamai
பொய்கை ஆழ்வார்! பூதத்தாழ்வார்! பேயாழ்வார்!

முதலாழ்வார்கள்: எனப்படும் 
இம்மூவரும் ஒரே ஆண்டில், அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர்

ஐப்பசி அவிட்டமான  இன்று பூத்த்தாழ்வார் திருநட்சத்திரம். 

 வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய் இருந்தனர்? மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனரா? அதுதான் இல்லை.  இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஆனால் இவர்கள் மூவரின் நோக்கமும், சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.


அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார். செந்தமிழ்  பைந்தமிழ் தெரியும்  ஆழ்வார் பெருமானின் ஞானததமிழ் என்னவாக இருக்கும் புரிகிறதா!

இவர்களை ஒன்றாக இணைத்து, ஓரிடத்தில் இருத்தி, அவர்களை இடித்து நெருக்கி அவர்களின் பக்தி பாசுரத்தை ஒரே இடத்திலேயே கேட்டு மகிழ்ந்த நம் பெருமானின் அருளுள்ளத்தை என்னவென்று சொல்ல

மூவரும் ஒருவர் படுக்கலாம்  இருவர் அமரலாம்  மூவர் நிற்கலாம் என்றிருந்த அந்த குறுகிய இடத்தில்  நின்றபடி  இறைவனுக்குப்பாமாலை சாற்ற ஆரம்பிக்கின்றனர்.

'முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -

       வையம் தகளியா வார்கடலே நெய்யாக
        வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
       சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
       இடராழி நீங்குகவே என்று 

என்கிறார்.


வையம் அகலாம், கடல் நெய்யாம் சுடரோன் விளக்காம். இது ஒரு சூரியோதயப்பாட்டு.

    'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -

       அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
       இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
       ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
       ஞானத் தமிழ்புரிந்த நான். 


அன்பு அகல்  ஆர்வம் நெய் என்கிறார். இவர்கள் இருவரும் ஏற்றியவிளக்கில்..

    'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -

       திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
       பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று


என்று அருள்கிறார், ஆமாம் அன்பை அகலில் இட்டவுடன் ஆர்வத்தை நெய்யாக்கினதுமே இறைவன் உருகிவிட்டான். முதலாழ்வார்களுக்கு வந்து முன் நின்றுவிட்டான்!.

அன்பே மாதவம்!


மாதவன் என்கிற பெயரைசொல்லுஅதுவே போதும் என்கிறார் இன்றைய திருநட்சத்திரக்கார ஆழ்வார்!

ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
       எத்தும் திறமறிமின் ஏழைகாள் - ஓத்ததனை
       வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
       சொல்லுவதே ஓத்தின் சுருக்கு 

ஓத்து என்பது வேதத்துக்கான தமிழ்ச் சொல்.

    'ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. முடியாவிட்டாலும் பரவாயில்லை, மாதவனின் பேர் சொன்னால் போதும். அதுதான் வேதத்தின் சுருக்கம்!'மாதவன் என்ற பெயர் சொல்ல சாஸ்திர ஞானம்  எதுவும் வேண்டாம் ஆர்வம் ஒன்றிருந்தால்போதுமானது.

கடவுள் எங்கு இருக்கிறான் என்னும் கேள்விக்கு பேயாழ்வார் பதில் சொல்கிறார்.’நம் மனத்துள்ளான்” என்கிறார்...’யார் மனத்தில்?’ என்று நம்முள்  கேள்வி எழும் அல்லவா அதற்கு பதிலாக,
.
உளன் கண்டாய் நன்னெஞ்சே ! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்

என்று அருள்கிறார்.

நிஜமாகவே  உள்ளத்தில் இருக்கிறானா அவனை எப்படிகண்டுகொள்வது என நாம் குழம்புவதைக்கண்டு  முயன்று தொழு நெஞ்சே’ என்று பாடுகிறார்!

முயற்சி திருவினையாக்கும் அல்லவா?

(ஆழ்வார் வைபவம்  தொடரும்)

.

Mohanarangan V Srirangam

unread,
Nov 1, 2014, 10:24:51 AM11/1/14
to vallamai, mintamil
அருமையாக இருக்கிறது. 
அடுத்த இடுகைக்குக் காத்துக் கொண்டிருக்கும்.... 

***



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Nov 1, 2014, 10:59:31 AM11/1/14
to vallamai, mintamil
மிக்க நன்றி  ..ஞானத்தமிழ் என ஆழ்வார் பெருமான்   அருள்வதை சற்று தாங்கள் விளக்கினால் உதவியாக இருக்கும். ஆழ்வார்களை பெரிதும் ஆராதிக்கும்  உங்களைப்போன்றவர்களுக்கே இதில் ஞானம் அதிகம் ஆகவே  அன்போடு கேட்கின்றேன் மறுக்காமல் அளிக்கவும்.) 

2014-11-01 7:24 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
அருமையாக இருக்கிறது. 
அடுத்த இடுகைக்குக் காத்துக் கொண்டிருக்கும்.... 

***>>>>>இந்த  மூன்று நட்சத்திரம்  இடுகைக்கா?:)(ஆசை ஆசை பேராசை:):)





--
 
அன்புடன்
ஷைலஜா



 மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும் கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி
காக்கும்கை காராளர் கை”.

கம்பர்

Mohanarangan V Srirangam

unread,
Nov 1, 2014, 11:02:57 AM11/1/14
to vallamai, mintamil
மூன்று என்ன? ஐந்து ஸ்டாரே தரலாம். தேவ் ஜி அவர்கள்தாம் விளக்கம் தரச் சரியானவர். அவரைக் கேட்போம்.

Innamburan S.Soundararajan

unread,
Nov 1, 2014, 12:08:59 PM11/1/14
to vall...@googlegroups.com, Shylaja Narayan, mintamil, Innamburan S.Soundararajan
ஷைலஜா,
ஒரு பிரத்யேகமான செய்தி, பப்ளிக்கா! ஊரறிஞ்ச பாப்பானுக்கு பூணல் எதுக்கு?

ஒரு உரையாடல்:

வித்யா (மாட்டுப்பெண்): அப்பா! ருக்மணி (பேத்தி) அரங்கேற்றம் பண்ணனும். ஓபனிங்: தமிழ்லெ வேண்டும். வைஷ்ணவமா வேணும். தயார் பண்ணுங்கோ.

எனக்கு தெரிந்த யுவதி ஒருவர் ஆழ்வார்களை பற்றி டாக்டரேட் பண்ணிண்டு இருக்கா. நான் அவளுக்கு குலசேகராழ்வார் பாசுரங்களில் சில செலக்ட் பண்ண சொன்னேன். பத்து பாசுரம் தொடர் இல்லையா? நேரம் போதாது. அன்று இரவு யோசனையாக படுத்துக்கொண்டிருந்தேன். உந்தப்பட்டு உடனே எழுந்து  மூன்று முதலாழ்வார்கள் அருளிச்செய்த இந்த மூன்று பாசுரங்களையும் என் போக்கில் பாடி, யூட்யூபில் போட்டு அவளுக்கு அனுப்ப, அவள் choreography செய்யப்போகும் ஸ்டெல்லாவுக்கு அனுப்பினாள். நான் இந்தியா வந்து விட்டேன். ஸ்டெல்லா ஸ்கைப்பில் பல மணி நேரம் உரையாடி, சந்தேக நிவாரணம் செய்து கொண்டு , அதை தயாரித்தாள். ஜூலை 29 வாணி மகாலில் அரங்கேற்றம். எடுத்தவுடன், 'அன்பே தகளியாக'. நீ தான் வரல்லெ. உன் ஆப்த நண்பர் (அவர் பேர் என்ன '...நரிமேலழகன்?! ?) வந்து சிறப்பித்தார். சென்னை வரும்போது டீ வீ டீ போட்டுக் காட்றேன்.
2014-11-01 18:51 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:

--

Nagarajan Vadivel

unread,
Nov 1, 2014, 12:23:27 PM11/1/14
to vallamai

2014-11-01 21:38 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
அவர் பேர் என்ன '...நரிமேலழகன்?!

​​நான் நரியா

கடி அடி இடி எல்லாம் வாங்கீட்டு ஒரு விள்ளல் மைபாவுக்காக இப்புடியா...

சரி சரி உசிலம்பட்டிதானே 

இனா பனா அனா

Ranjani Narayanan

unread,
Nov 1, 2014, 12:27:06 PM11/1/14
to vall...@googlegroups.com
நாட்டிய அரங்கேற்றத்திற்கு என்ன அழகான ஓபனிங்! நானும் பார்க்கணும் சென்னைக்கு வரும்போது சொல்கிறேன். எனக்கும் அந்த டிவிடி காண்பியுங்கள், ப்ளீஸ்!

ஷைலஜா மிக அழகான ஒரு ஆரம்பம், முதலாழ்வார்கள் வைபவம், தொடருங்கள். வாழ்த்துக்கள்!

அன்புடன்,
ரஞ்சனி 

2014-11-01 21:38 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

Nagarajan Vadivel

unread,
Nov 1, 2014, 1:22:18 PM11/1/14
to vallamai

2014-11-01 21:57 GMT+05:30 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>:
நாட்டிய அரங்கேற்றத்திற்கு என்ன அழகான ஓபனிங்! நானும் பார்க்கணும்

​ஓபனிங் பார்ட் நான் (பாம்பு) படமெடுத்து பெட்டியில் வைத்துள்ளேன்

நரியைப் பரியாகுறதும் பரியை நரியாக்குறதும் மருதக்கரங்களுக்கு வாலையாப் போச்சு

அதிருக்கட்டும் என்ன இது உங்களக்கண்டு எல்லாரும் ஜகா வாங்குறாங்க

நான் அப்படியல்ல ​ஆனா இந்த பரிபாஷையெல்லாம் வராது.  

ஏதோ எனக்குத் தெரிந்தது




பாம்பாட்டிச் சித்தன் (எ) பானா சினா

Innamburan S.Soundararajan

unread,
Nov 1, 2014, 9:05:20 PM11/1/14
to vall...@googlegroups.com
​​நான் நரியா?

தட்டச்சு பிழை, அய்யா. Freudian lapse?

பெருமாளுக்கு சேஷ வாஹனமும் உண்டு. கருட வாஹனமும் உண்டு. நீங்கள் என்றுமே அழகன் தான்.

உசிலம்பட்டி கருப்பட்டி நான் .

shylaja

unread,
Nov 1, 2014, 9:25:03 PM11/1/14
to Innamburan S.Soundararajan, vall...@googlegroups.com, mintamil
2014-11-01 9:08 GMT-07:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
ஷைலஜா,
ஒரு பிரத்யேகமான செய்தி, பப்ளிக்கா! >>>


::):)  பப்ளிக்கான  பிரத்தியேக செய்தியா:) இப்படியெல்லாம்  பொடிவைச்சி எழுத இசாராலதான் முடியும்:) 
ஊரறிஞ்ச பாப்பானுக்கு பூணல் எதுக்கு?

ஒரு உரையாடல்:

வித்யா (மாட்டுப்பெண்): அப்பா! ருக்மணி (பேத்தி) அரங்கேற்றம் பண்ணனும். ஓபனிங்: தமிழ்லெ வேண்டும். வைஷ்ணவமா வேணும். தயார் பண்ணுங்கோ.

எனக்கு தெரிந்த யுவதி ஒருவர் ஆழ்வார்களை பற்றி டாக்டரேட் பண்ணிண்டு இருக்கா. நான் அவளுக்கு குலசேகராழ்வார் பாசுரங்களில் சில செலக்ட் பண்ண சொன்னேன். பத்து பாசுரம் தொடர் இல்லையா? நேரம் போதாது. அன்று இரவு யோசனையாக படுத்துக்கொண்டிருந்தேன். உந்தப்பட்டு உடனே எழுந்து  மூன்று முதலாழ்வார்கள் அருளிச்செய்த இந்த மூன்று பாசுரங்களையும் என் போக்கில் பாடி, யூட்யூபில் போட்டு அவளுக்கு அனுப்ப, அவள் choreography செய்யப்போகும் ஸ்டெல்லாவுக்கு அனுப்பினாள். நான் இந்தியா வந்து விட்டேன். ஸ்டெல்லா ஸ்கைப்பில் பல மணி நேரம் உரையாடி, சந்தேக நிவாரணம் செய்து கொண்டு , அதை தயாரித்தாள்.>>>.உன்னதமான ஒரு செயல். முதலாழ்வார்கள்  மூவர் போதுமே பிரபந்த சாற்றினை முழுக்க நாம் அருந்த?


 
ஜூலை 29 வாணி மகாலில் அரங்கேற்றம். எடுத்தவுடன், 'அன்பே தகளியாக'.>>>>அடட்டா    இதற்கான அபிநயம் காணக்கண்கோடிவேண்டுமே!

 
நீ தான் வரல்லெ.>>
 
 சென்னைக்கு அன்றுவர இயலாமல்போய்விட்டது.  இப்படித்தான்  அண்மையில் ஆழ்வார்பேட்டில்  ராஜம்கிருஷ்ணன் நினைவாஞ்சலிக்கும் சென்னையில் அப்போது இருந்தும் போகமுடியவில்லை. காலமும் நேரமும் நம் கையில் இல்லையே இ சார்! 

 
உன் ஆப்த நண்பர் (அவர் பேர் என்ன '...நரிமேலழகன்?! ?) வந்து சிறப்பித்தார்.>>>

நண்பரா அவர்?  பரம எதிரியாய் எனக்குப்போர்க்கொடி காட்டிக்கொண்டே இருக்காராம்!! பேரை அழகா மாத்தியதுக்கு  ஸ்பெஷல் நன்றி:):) 
சென்னை வரும்போது டீ வீ டீ போட்டுக் காட்றேன்.>>>>அவசியம் பார்க்கிறேன் அதற்கான  வாய்ப்பினை எம்பெருமான் அருள வேண்டும்.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

shylaja

unread,
Nov 1, 2014, 9:29:18 PM11/1/14
to vallamai
2014-11-01 18:04 GMT-07:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
​​நான் நரியா?

தட்டச்சு பிழை, அய்யா. Freudian lapse?

பெருமாளுக்கு சேஷ வாஹனமும் உண்டு. கருட வாஹனமும் உண்டு.>>>>இதை மட்டும் ரொம்ப ரசிச்சேன்!!

 
நீங்கள் என்றுமே அழகன் தான்.

உசிலம்பட்டி கருப்பட்டி நான் .


2014-11-01 21:53 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-11-01 21:38 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
அவர் பேர் என்ன '...நரிமேலழகன்?!

​​நான் நரியா

கடி அடி இடி எல்லாம் வாங்கீட்டு ஒரு விள்ளல் மைபாவுக்காக இப்புடியா...

சரி சரி உசிலம்பட்டிதானே 

இனா பனா அனா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 1, 2014, 10:30:41 PM11/1/14
to மின்தமிழ், வல்லமை, Shylaja Narayan
அற்புதமான பகிர்வு அக்கா!.. 


///நிஜமாகவே  உள்ளத்தில் இருக்கிறானா அவனை எப்படிகண்டுகொள்வது என நாம் குழம்புவதைக்கண்டு  முயன்று தொழு நெஞ்சே’ என்று பாடுகிறார்!////

முயற்சி!!.. அது வேண்டுமே!.. அவனருளாலே அல்லவோ அதுவும் கிட்டும்!.. இன்னும் சில நாட்களில் தீபங்கள் ஒளிகூட்டும் திருக்கார்த்திகை மாதம் பிறக்கவிருக்கும் தருணத்தில், உள்ளத்தில் ஞானவிளக்கேற்றும் பெரும் பணியைத் துவக்கி இருக்கிறீர்கள்!.. பேராவலுடன் தொடரக் காத்திருக்கிறேன்..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 1, 2014, 10:35:33 PM11/1/14
to வல்லமை, மின்தமிழ்
///***>>>>>இந்த  மூன்று நட்சத்திரம்  இடுகைக்கா?:)(ஆசை ஆசை பேராசை:):)/////

எனக்கும் யோசனயாயிருச்சு!.. இடுகைக்கா!.. எழுதினவருக்கா!..எப்பேர்ப்பட்டவங்க கமென்ட் போடணுன்னுட்டா? அப்ப்டின்னு ரொம்பவே யோசிச்சு, எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்கள், டாப் ஸ்டார்கள் இழைக்கு வந்தாலும், நாம ஒரு பக்கமா வந்துட்டு போவம்னு தைரியம் பண்ணி வந்தேன்! :))!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


Mohanarangan V Srirangam

unread,
Nov 1, 2014, 10:52:04 PM11/1/14
to vallamai, மின்தமிழ்
2014-11-02 8:05 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
///***>>>>>இந்த  மூன்று நட்சத்திரம்  இடுகைக்கா?:)(ஆசை ஆசை பேராசை:):)/////

எனக்கும் யோசனயாயிருச்சு!.. இடுகைக்கா!.. எழுதினவருக்கா!..எப்பேர்ப்பட்டவங்க கமென்ட் போடணுன்னுட்டா? அப்ப்டின்னு ரொம்பவே யோசிச்சு, எழுத்துலகின் சூப்பர் ஸ்டார்கள், டாப் ஸ்டார்கள் இழைக்கு வந்தாலும், நாம ஒரு பக்கமா வந்துட்டு போவம்னு தைரியம் பண்ணி வந்தேன்! :))!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


ஆரம்பிச்சுட்டாங்கய்யா..என்ன வச்சு காமெடி பீஸ் ஆரம்பிச்சுட்டாங்க...... :-)

 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 1, 2014, 10:54:42 PM11/1/14
to வல்லமை, மின்தமிழ்
///என்ன வச்சு காமெடி பீஸ் ஆரம்பிச்சுட்டாங்க...... :-)////


காமெடி பீஸ்???!...ஹை!.. எனக்கொரு நல்ல அடைமொழி கொடுத்ததுக்கு நன்றி!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

--

Mohanarangan V Srirangam

unread,
Nov 1, 2014, 10:57:24 PM11/1/14
to vallamai, மின்தமிழ்
2014-11-02 8:24 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
///என்ன வச்சு காமெடி பீஸ் ஆரம்பிச்சுட்டாங்க...... :-)////


காமெடி பீஸ்???!...ஹை!.. எனக்கொரு நல்ல அடைமொழி கொடுத்ததுக்கு நன்றி!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

ஐயய்யோ...உங்க கிட்ட பேசி ஜயிக்க முடியுமா....

அது போகட்டும்.... நீங்களும் இதில் ஏதாவது எழுதக் கூடாதா....மீ ஒன்லி ரீடிங்கு...

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 1, 2014, 11:13:09 PM11/1/14
to வல்லமை, மின்தமிழ்
அக்கா எழுதுவதைப் படிப்பதே பேரானந்தமாக இருக்கிறது.. நடுவில் சிற்றறிவுக்கு ஏதேனும் எட்டுமாயின் எழுத முயற்சி செய்ய நினைக்கிறேன்!..  

அதுவரைக்கும்..

///மீ ஒன்லி ரீடிங்கு../////

மீ ஆல்ஸோ!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-11-02 8:27 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
​    

shylaja

unread,
Nov 2, 2014, 4:24:58 AM11/2/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், வல்லமை
2014-11-01 19:30 GMT-07:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
அற்புதமான பகிர்வு அக்கா!.. 


///நிஜமாகவே  உள்ளத்தில் இருக்கிறானா அவனை எப்படிகண்டுகொள்வது என நாம் குழம்புவதைக்கண்டு  முயன்று தொழு நெஞ்சே’ என்று பாடுகிறார்!////

முயற்சி!!.. அது வேண்டுமே!.. அவனருளாலே அல்லவோ அதுவும் கிட்டும்!.. இன்னும் சில நாட்களில் தீபங்கள் ஒளிகூட்டும் திருக்கார்த்திகை மாதம் பிறக்கவிருக்கும் தருணத்தில், உள்ளத்தில் ஞானவிளக்கேற்றும் பெரும் பணியைத் துவக்கி இருக்கிறீர்கள்!.. பேராவலுடன் தொடரக் காத்திருக்கிறேன்..
<<நன்றி பார்வதி. ஆழ்வார்கள்  ஏற்றிய ஞானவிளக்கு அதன் ஒளியில்என் சிற்றறிவுக்கு மிகக்கொஞ்சமே கண்ணுக்குத்தெரிவதின் பகிர்வு அதுவும் ஆழ்வார்பெருமான்களின்பாசுரங்களுக்கு அர்த்தம் எழுதிய பெரியோர்களின் உதவியுடன். இயன்றவரை தொடர்கிறேன்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-11-01 18:51 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
​ 
​          
​        



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

shylaja

unread,
Nov 2, 2014, 4:27:01 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
2014-11-01 19:57 GMT-07:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
2014-11-02 8:24 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
///என்ன வச்சு காமெடி பீஸ் ஆரம்பிச்சுட்டாங்க...... :-)////


காமெடி பீஸ்???!...ஹை!.. எனக்கொரு நல்ல அடைமொழி கொடுத்ததுக்கு நன்றி!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

ஐயய்யோ...உங்க கிட்ட பேசி ஜயிக்க முடியுமா....>>அதானே காமெடிபீஸ் என  அவர் தன்னை சொல்லிக்கிறார்பாரு!

அது போகட்டும்.... நீங்களும் இதில் ஏதாவது எழுதக் கூடாதா....மீ ஒன்லி ரீடிங்கு...>>
ஆமா  எப்போதாவதுதான் மத்தவர் இழைல வந்து ரைட்டிங்கு:) 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா


 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

shylaja

unread,
Nov 2, 2014, 4:27:59 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
எல்லாரும் இப்படி தப்பிச்சிபோனா எப்படி?:)  நான் தைரியமா எழுதல?:)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா


 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

shylaja

unread,
Nov 2, 2014, 8:50:13 AM11/2/14
to mintamil, vallamai
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து

என்கிறார் மணவாள மாமுனிகள்.
முதலாழ்வார்கள் மூவரில் இன்று பேயாழ்வாரின் திருநட்சத்திரம்ஐப்பசி சதயம்.

.பேய்க்காற்று பேய்மழை என்போம் அல்லவா அதிகமாய் காற்றும் மழையும் வரும்போது? அப்படித்தான் இந்த ஆழ்வாரும்  மால்மீது பேய்க்காதல்கொண்டவர் பேய்பக்தி பூண்டவர் அதனால் பேயாழ்வார்.கல்விகேள்விகளில் வல்லவர். பேரறிவுப்பெட்டகமாகவும் விளங்கிய பெருமைக்கு உரியவர்.
அல்லும்பகலும் ஆண்டவனின் அருளமுதில் ஆழ்ந்து திளைத்திருந்தார்.


முதலாழ்வார்கள் மூவரும் மலர்க்கருவறைகளில் பூத்துவந்த தமிழ் மலர்கள்.
பொய்கைத்தாமரையில் ஒருவரும் திருக்கடல் மல்லையில் குருக்கத்திப்பூவில் இன்னொருவரும் திருமயிலை கிணற்றில் அல்லிமலரில் பேயாழ்வாரும் அவதரித்ததாக வரலாறு கூறுகிறது.

சேமமுடன் நெடுமாலைக் காணப்புக்குத்
‘திருக்கண்டேன்’ என உரைத்த தேவே! உன்றன்
பாமருவு தமிழ் மாலை நூறுபாட்டும்...’ என்று வேதாந்த தேசிகர் குறிப்பிடுகிறார்.

திருக்கண்டேன்  என ஆரம்பித்து..

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுலாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் - காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு

என முடித்த நூறு அந்தாதி  வெண்பாக்களையும்  அண்ணலுக்குக்காணிக்கையாக்குகிறார் ஆழ்வார் பெருமான்.

நாவாயில் உண்டே நமோ நாராயணா என்று
ஒவாதுரைக்கும் உரையுண்டே

எனப் பொய்கையாரும்

ஞானத்தால் நன்குணர்ந்து நாராணன்றன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினான்

எனப் பூதத்தாழ்வாரும்

நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே

எனப்பேயாழ்வாரும் ஒரே கருத்தைப் பாடியுள்ளனர்


/திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே

சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்த வள்ளல் வாழியே

ருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே

மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே

நெருக்கிடவே இடைக்கழியில் நின்றசெல்வன் வாழியே

நேமிசங்கள் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே

பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே

பேயாழ்வார் தாளிணை இப்பெருந்தலத்தில் வாழியே!//

(ஆழ்வார்கள் வைபவம்  தொடரும்)










--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 9:15:16 AM11/2/14
to min tamil, vallamai
படிப்பதற்கே மிகவும் மனோரம்மியமாக இருக்கிறது. நன்கு ஆர்வமுடன் எழுதுகிறீர்கள். மகிழ்ச்சி. 
தொடர்ந்து எழுதவும். காத்திருக்கும்........ 

*****

shylaja

unread,
Nov 2, 2014, 9:19:39 AM11/2/14
to vallamai, min tamil
5 Star அதாவது ஐந்துநட்சத்திரமா?:)  என்னவோ எனக்கு  இப்படி  நீங்கள்மற்றவர் இடுகையில் வந்து பதில் அதுவும்  புகழ்ந்து எழுதி மேலும் காத்திருப்பதாக  வேற.....!  பேராசிரியரே இது நிஜமா கனவா?:)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

பூதத்தாழ்வார் 

Megala Ramamourty

unread,
Nov 2, 2014, 9:50:27 AM11/2/14
to மின்தமிழ், vallamai
அரங்கனாரின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன் ஷைலு!
ஆழ்வார்கள் வைபவம் அமர்க்களமாகத்தான் இருக்கிறது. தொடருங்கள்...பின்னாலேயே வருகிறோம்!

(இப்போது பாம்பாட்டிச் சித்தரை ஏன் அழைக்கிறீர்கள்...அவர் இப்போது அடுத்து யாரை ஆட்டிவைப்பது என்று தீவீரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்!) :-))


அன்புடன்,
மேகலா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 9:55:37 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
பாருங்கம்மா மேகலாம்மா...ஏன் என் இழையில் வந்து எழுத மாட்டேன் என்கிறாய் என்று சண்டையும் போடுகிறார்கள். எழுதினால், ‘அடடே இன்னொருத்தர் இழையில வந்து பதில் போட்றியா...’ அப்படீன்னு நக்கல் பண்றாங்க... இது நியாயமா.... உங்களைப் பார்த்தா நடுநிலை பிறழாத நாட்டாமையா தெரியுறீங்க.... நீங்களே ஒரு தீர்ப்பை சொல்லுங்க....பேராசிரியர்கிட்ட மேல் முறையீடுக்குப் போக வேண்டாம்னா... :-)

shylaja

unread,
Nov 2, 2014, 10:08:25 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
2014-11-02 6:50 GMT-08:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
அரங்கனாரின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன் ஷைலு!
ஆழ்வார்கள் வைபவம் அமர்க்களமாகத்தான் இருக்கிறது. >>>நீங்க சொனன சரி மேகலா.
 
தொடருங்கள்...பின்னாலேயே வருகிறோம்!

(இப்போது பாம்பாட்டிச் சித்தரை ஏன் அழைக்கிறீர்கள்...அவர் இப்போது அடுத்து யாரை ஆட்டிவைப்பது என்று தீவீரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்!) :-))
>>ச்சேசே அப்படில்லாம்  சிந்திக்கமாட்டார் நல்ல மனிதர். ச்சும்மா  நாம் ஏதோ அவருடன் பாசத்தர்க்கம் செய்வதைக்கூட மன்னித்து விடுவார்.(முருகன் கடைல  அல்வா எனக்கு வேணும் மேகலா:):)

அன்புடன்,
மேகலா

shylaja

unread,
Nov 2, 2014, 10:12:12 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
மேகலாவின் அம்மாவை எதுக்கு கூப்பிடணும்?:)நைசா நாட்டாமைன்னு வேற  சொல்றீங்க  ... ?:0 அதிருக்கட்டும்.ஆனாலும் ஆழ்வார்களை கரைச்சிக்குடிச்ச நீங்க ரொம்ப பவ்யமா நாலுவரி எழுதினா சந்தேகம் வராதா  உங்க தடித்த கண்ணாடியையும் மீறி  பதிவில் ஒரு குற்றமும் காணமுடியலையா அல்லது அதை சொல்ல ஆர்வமில்லையா அல்லது  ஆழ்வார்களைப்பற்றிய உங்கள் பார்வையை  விரிக்க  விருப்பமில்லையா?:)

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 10:14:08 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
2014-11-02 20:41 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
மேகலாவின் அம்மாவை எதுக்கு கூப்பிடணும்?:)நைசா நாட்டாமைன்னு வேற  சொல்றீங்க  ... ?:0 அதிருக்கட்டும்.ஆனாலும் ஆழ்வார்களை கரைச்சிக்குடிச்ச நீங்க ரொம்ப பவ்யமா நாலுவரி எழுதினா சந்தேகம் வராதா  உங்க தடித்த கண்ணாடியையும் மீறி  பதிவில் ஒரு குற்றமும் காணமுடியலையா அல்லது அதை சொல்ல ஆர்வமில்லையா அல்லது  ஆழ்வார்களைப்பற்றிய உங்கள் பார்வையை  விரிக்க  விருப்பமில்லையா?:) 

தேவ் சார்! கொஞ்சம் இங்க கவனிங்க சார்...:-) 

Megala Ramamourty

unread,
Nov 2, 2014, 10:18:23 AM11/2/14
to மின்தமிழ், vallamai
உங்க வாயால ’நடுநிலை பிறழாத நாட்டாமை’ப் பட்டம் வாங்கினது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்கினதுக்குச் சமம். மிக்க மகிழ்ச்சி அரங்கனாரே!!

//ஏன்;என் இழையில் வந்து எழுத மாட்டேன் என்கிறாய் என்று சண்டையும் போடுகிறார்கள்; எழுதினால், ‘அடடே இன்னொருத்தர் இழையில வந்து பதில் போட்றியா...’ அப்படீன்னு நக்கல் பண்றாங்க//

ஐயா! என்னய்யா இப்படிச் சொல்லிட்டீங்க...உங்களைப் போய் நாங்கள் நக்கல் பண்ணுவோமாய்யா? உங்கள் பாத தூளி எங்களுடைய இழைகளில்பட்டால் அதுவே எங்கள் பாக்கியம்னு நெனக்கிறவங்க நாங்க. நீங்க எந்த இழையில் வேணும்னாலும் எழுதலாம்; என்ன வேணும்னாலும் எழுதலாம்னு நான் தீர்ப்பு சொல்றேன்யா!

இந்த நாட்டாமையோட தீர்ப்பை எதிர்த்துப் பேச சுத்தியுள்ள பதினெட்டுப் பட்டியிலேயும் ஆளே கிடையாதுய்யா. நீங்க பயமில்லாம தைரியமாப் பூந்து விளையாடுங்க!  :-))

அன்புடன்,
மேகலா




shylaja

unread,
Nov 2, 2014, 10:21:40 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
நாட்டாம  தீர்ப்ப மாத்துங்க:0

பாதம் தூளி என்று   ஓவராய்  புகழும் நாட்டாமய எதிர்க்க  பதினெட்டுப்பட்டி மக்களும் வாங்க வாங்க:):)

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 2, 2014, 10:22:34 AM11/2/14
to vallamai
ஊஹூம் இது தேறாது.  இன்ன்ஃக்கி ம்ண்டகப்படி உங்களுக்குன்னு கூட்டணி தீர்மானிச்சுடுச்சு

தேவரைக் கூப்பிட்டாலும் அசுரரைக் கூப்பிட்டாலும் எதுவும் உதவப்போவதில்லை

அப்படியே சமாளிங்க.  அமைதிப்பூங்காவா இருந்தீங்கன்னா அவங்க கவனம் தேவ்ஜி மேலயோ அல்லது கணேசர் மேலயோ திரும்பிவிடும்

உங்களுக்குத் தெரியாததா 
நரிக்கு நாட்டமை குடுத்தா கிடைக்கு ரெண்டு ஆடு கேக்குமாம். வெளுத்ததெல்லாம் பாலா.  
எய்தவர் இருக்க அம்பை நோகலாமா
இந்தமாதிரி முதுமொழிகளை இப்ப படித்துக்கொண்டிருக்கிறேன்.  அர்த்தம் மட்டும் முழுசா விளங்கல

பாசி (எ) பாம்பாட்டிச் சித்தன்

shylaja

unread,
Nov 2, 2014, 10:27:17 AM11/2/14
to vallamai
உங்களை  முதலில் உதவிக்கு அழைச்சது  நான் ஆனால் அடுத்து  கேட்ட ஆப்தநண்பருக்கு  பழமொழிகளோடு  பரவசமாய்  பதில்!  ஊருக்கொரு நியாயம் தனக்கொரு நியாயம்  ..எங்களுக்கும் பழமொழி தெரியுமாக்கும்:)

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 10:27:58 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
உங்களைப் போய் நாங்கள் நக்கல் பண்ணுவோமாய்யா?<<<< 

பத்தீங்களா? நடுநிலைன்னு சொன்னேன்..நைஸா சைடு வாங்கிட்டீங்களே...ஏ..ஏஎ.ஏஎ:-)


*

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 10:29:13 AM11/2/14
to vallamai
பேராசிரியர் என்னிக்குமே எளியோருக்கு நண்பன் :-)

shylaja

unread,
Nov 2, 2014, 10:29:48 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
நீங்க பிரிச்சாலும் நாங்க பிரியமாட்டோம் , .என்றும் நாங்கள்!  ரைட்டா மேகலா?:)

shylaja

unread,
Nov 2, 2014, 10:32:58 AM11/2/14
to vallamai
என்ன பேராசிரியரே  இதுக்கு என்னபதில் சொல்லப்போறீங்க   அப்ப நான் எளியோர் இல்லையா அதான் எனக்கு உடன் பதில் இல்லையா? :):) இனம் இனத்தோடு சேரும்..இதுவும் பழமொழிதான்!

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 10:41:54 AM11/2/14
to vallamai, min tamil
சரி. ஒரு சின்ன கேள்வி. புத்தகத்தில் தேடி பொறுமையா பதில் சொன்னாப் போதும் - 

முதலாழ்வார்கள் மூவரும் திருகோவலூர் இடைகழியில் ஒன்று கூடினார்கள் நாலாவதாக பெருமாளும் பிராட்டியும் வந்து நெருக்கினார்கள் - என்று ஒரு கதை சொல்வாங்க. படிச்சிருப்பீங்க... 

அதுக்கு மூன்று திருவந்தாதிகளிலேயும் எங்கயாவது அல்லது திருமழிசை ஆழ்வாருடைய நான்முகன் திருவந்தாதியிலாவது ஏதாவது சான்று இருக்கிறதா? அதாவது மூன்று பேரும் ஒன்று கூடின போது நாலாவதாக திவ்ய தம்பதிகள் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள் என்று சொல்வதற்கு திருவந்தாதிகளில் எங்கயாவது இண்டர்னல் எவிடன்ஸ் இருக்கா? 

இதற்கு எனக்குப் பதில் தெரியும். தெரிஞ்சிக்கிட்டேதான் கேட்கிறேன். பதில் பாசிடிவ் ஆ அல்லது நெகடிவ் ஆ என்று சொல்ல மாட்டேன். எது வேண்டுமானாலும் இருக்கலாம். கண்டு பிடிங்க பார்ப்போம்! 

சரியா கண்டு பிடிச்சவங்களுக்கு, அதாவது உண்டு அல்லது இல்லைன்னு எது வேண்டுமானாலும் இருக்கலாம், அது சரியான பதிலாக  இருந்தால் அவர்களுக்குப் பேராசிரியர், இட்லி கடையில் ஜிகிர்தண்டா வாங்கித் தருவார் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவ்த்துக் கொள்கிறேன். :-))

***


பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 2, 2014, 10:43:27 AM11/2/14
to வல்லமை, மின்தமிழ்

மேக்ஸ் ராக்ஸ்!! :))

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .

www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 10:45:00 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
2014-11-02 21:13 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:

மேக்ஸ் ராக்ஸ்!! :))

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .


இது உங்களுக்கே கொடுமையா தெரியலை ? :-)


shylaja

unread,
Nov 2, 2014, 10:46:54 AM11/2/14
to vallamai, min tamil
தேடிப்பார்த்து  தெரிய வந்தால்  சொல்கிறேன் .(எனக்கொண்ணும் ஜிகிர்தண்டா தேவை இல்ல  எனக்கு பதில் சொல்லாதவங்ககிட்ட  நான் எதுக்கு வாங்கிக்கணும்?:)))

Nagarajan Vadivel

unread,
Nov 2, 2014, 10:47:17 AM11/2/14
to vallamai

2014-11-02 21:13 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
மேக்ஸ் ராக்ஸ்!! :))

​மேக்ஸ் ராக்ஸ் பாவமான பாசிய​

பாசி (எ) பாம்பாட்டிச் சித்தன்

Nagarajan Vadivel

unread,
Nov 2, 2014, 10:50:05 AM11/2/14
to vallamai
நீங்க என்ன பதில் சொல்லனும்னு எழுதி அணுப்புங்க அப்புடியே கையெழுத்துப் போட்டுடறேன்

இந்த மிரட்டு மிரட்டினா இதய பலவீனமுள்ளவர்களுக்கு ஏதாவது ஆகீடப்போகுது

பாசி

shylaja

unread,
Nov 2, 2014, 10:55:32 AM11/2/14
to vallamai
:) நல்லா சமாளிங்க பேராசிரியரே  இனிமே  உங்களை உதவின்னு   அழைத்தால்என்பேரை மாத்திக்கறேன்:)

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 10:56:17 AM11/2/14
to vallamai
ஜாலஷை அப்படீன்னா? :-)

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 2, 2014, 11:08:05 AM11/2/14
to வல்லமை, மின்தமிழ்
///
​////

​:)))))!!!!!​
 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


​​
2014-11-02 21:14 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
​      

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 2, 2014, 11:09:10 AM11/2/14
to வல்லமை, மின்தமிழ்
////
2014-11-02 21:17 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-11-02 21:13 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
மேக்ஸ் ராக்ஸ்!! :))

​மேக்ஸ் ராக்ஸ் பாவமான பாசிய​
​////


​அப்படின்னா?.. என்னா சொல்றீங்க சாமி!​

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


​​
2014-11-02 21:17 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​    

shylaja

unread,
Nov 2, 2014, 11:20:03 AM11/2/14
to vallamai
:):)

shylaja

unread,
Nov 2, 2014, 11:20:53 AM11/2/14
to vallamai, மின்தமிழ்
2014-11-02 8:09 GMT-08:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
////
2014-11-02 21:17 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-11-02 21:13 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
மேக்ஸ் ராக்ஸ்!! :))

​மேக்ஸ் ராக்ஸ் பாவமான பாசிய​
​////


​அப்படின்னா?.. என்னா சொல்றீங்க சாமி!​>>>வராது வராது நாமகேட்டா பதில்வராது  மோ என ஓர் எழுத்தாவது இருக்கணும்:):)

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


​​
2014-11-02 21:17 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​    

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Theetharappan R

unread,
Nov 2, 2014, 11:41:35 AM11/2/14
to vall...@googlegroups.com

மறப்பினும் ஓத்துக்கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்ற வள்ளுவரின் வரிகளையும் நினைவில் கொள்ளுவோமாக!

On Nov 1, 2014 6:52 PM, "shylaja" <shyl...@gmail.com> wrote:
பொய்கை ஆழ்வார்! பூதத்தாழ்வார்! பேயாழ்வார்!

முதலாழ்வார்கள்: எனப்படும் 
இம்மூவரும் ஒரே ஆண்டில், அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர்

ஐப்பசி அவிட்டமான  இன்று பூத்த்தாழ்வார் திருநட்சத்திரம். 

 வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய் இருந்தனர்? மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனரா? அதுதான் இல்லை.  இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஆனால் இவர்கள் மூவரின் நோக்கமும், சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.


அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார். செந்தமிழ்  பைந்தமிழ் தெரியும்  ஆழ்வார் பெருமானின் ஞானததமிழ் என்னவாக இருக்கும் புரிகிறதா!

இவர்களை ஒன்றாக இணைத்து, ஓரிடத்தில் இருத்தி, அவர்களை இடித்து நெருக்கி அவர்களின் பக்தி பாசுரத்தை ஒரே இடத்திலேயே கேட்டு மகிழ்ந்த நம் பெருமானின் அருளுள்ளத்தை என்னவென்று சொல்ல

மூவரும் ஒருவர் படுக்கலாம்  இருவர் அமரலாம்  மூவர் நிற்கலாம் என்றிருந்த அந்த குறுகிய இடத்தில்  நின்றபடி  இறைவனுக்குப்பாமாலை சாற்ற ஆரம்பிக்கின்றனர்.

'முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -

       வையம் தகளியா வார்கடலே நெய்யாக
        வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
       சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
       இடராழி நீங்குகவே என்று 

என்கிறார்.


வையம் அகலாம், கடல் நெய்யாம் சுடரோன் விளக்காம். இது ஒரு சூரியோதயப்பாட்டு.

    'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -

       அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
       இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
       ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
       ஞானத் தமிழ்புரிந்த நான். 


அன்பு அகல்  ஆர்வம் நெய் என்கிறார். இவர்கள் இருவரும் ஏற்றியவிளக்கில்..

    'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -

       திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
       பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று


என்று அருள்கிறார், ஆமாம் அன்பை அகலில் இட்டவுடன் ஆர்வத்தை நெய்யாக்கினதுமே இறைவன் உருகிவிட்டான். முதலாழ்வார்களுக்கு வந்து முன் நின்றுவிட்டான்!.

அன்பே மாதவம்!


மாதவன் என்கிற பெயரைசொல்லுஅதுவே போதும் என்கிறார் இன்றைய திருநட்சத்திரக்கார ஆழ்வார்!

ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
       எத்தும் திறமறிமின் ஏழைகாள் - ஓத்ததனை
       வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
       சொல்லுவதே ஓத்தின் சுருக்கு 

ஓத்து என்பது வேதத்துக்கான தமிழ்ச் சொல்.

    'ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. முடியாவிட்டாலும் பரவாயில்லை, மாதவனின் பேர் சொன்னால் போதும். அதுதான் வேதத்தின் சுருக்கம்!'மாதவன் என்ற பெயர் சொல்ல சாஸ்திர ஞானம்  எதுவும் வேண்டாம் ஆர்வம் ஒன்றிருந்தால்போதுமானது.

கடவுள் எங்கு இருக்கிறான் என்னும் கேள்விக்கு பேயாழ்வார் பதில் சொல்கிறார்.’நம் மனத்துள்ளான்” என்கிறார்...’யார் மனத்தில்?’ என்று நம்முள்  கேள்வி எழும் அல்லவா அதற்கு பதிலாக,
.
உளன் கண்டாய் நன்னெஞ்சே ! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்

என்று அருள்கிறார்.

நிஜமாகவே  உள்ளத்தில் இருக்கிறானா அவனை எப்படிகண்டுகொள்வது என நாம் குழம்புவதைக்கண்டு  முயன்று தொழு நெஞ்சே’ என்று பாடுகிறார்!

முயற்சி திருவினையாக்கும் அல்லவா?

(ஆழ்வார் வைபவம்  தொடரும்)

.

Nagarajan Vadivel

unread,
Nov 2, 2014, 11:52:33 AM11/2/14
to vallamai

2014-11-02 21:25 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
என்பேரை மாத்திக்கறேன்:)

​இதுலயும் போட்டியா 

பாசி​

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 2, 2014, 11:59:24 AM11/2/14
to vallamai, mintamil
தொடரும் வரிசையில் நானும் இருக்கிறேன் திருமிகு ஷைலஜா.

நடுவில் வரும் குறுக்கீடுகளும் இரசிக்கத்தக்க வகையில் தான் இருக்கிறது! இழையைச் சுவைபட நகர்த்தும் கலை அறிந்தவர் நீங்கள்!.

வாழ்த்துக்களுடன்
சொ.வினைதீர்த்தான்

Nagarajan Vadivel

unread,
Nov 2, 2014, 11:59:41 AM11/2/14
to vallamai

2014-11-02 21:39 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
அப்படின்னா?.. என்னா சொல்றீங்க சாமி!​

"The hand that rocks the cradle"

They say that man is mighty,
He governs land and sea,
He wields a mighty sceptre, 
O'er lesser powers that be,
But a mightier power and stronger,
Man from his throne has hurled,
For the hand that rocks the cradle,
Is the hand that rules the world.

 Author: William Ross Wallace
​​பாசி


shylaja

unread,
Nov 2, 2014, 12:06:26 PM11/2/14
to vallamai, min tamil
2014-11-02 7:41 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
சரி. ஒரு சின்ன கேள்வி. புத்தகத்தில் தேடி பொறுமையா பதில் சொன்னாப் போதும் - 

முதலாழ்வார்கள் மூவரும் திருகோவலூர் இடைகழியில் ஒன்று கூடினார்கள் நாலாவதாக பெருமாளும் பிராட்டியும் வந்து நெருக்கினார்கள் - என்று ஒரு கதை சொல்வாங்க. படிச்சிருப்பீங்க... 

அதுக்கு மூன்று திருவந்தாதிகளிலேயும் எங்கயாவது அல்லது திருமழிசை ஆழ்வாருடைய நான்முகன் திருவந்தாதியிலாவது ஏதாவது சான்று இருக்கிறதா? அதாவது மூன்று பேரும் ஒன்று கூடின போது நாலாவதாக திவ்ய தம்பதிகள் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள் என்று சொல்வதற்கு திருவந்தாதிகளில் எங்கயாவது இண்டர்னல் எவிடன்ஸ் இருக்கா?>>>


இருக்கு இருக்கு..முதல் திருவந்தாதில  86ம் பாட்டு.

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து
பாயும் பனி மறுத்த பண்பாளா  வாசல் 
கடை உள்புகா காமர்பூங்கோவல்
இடைகழியே பற்றி இனி.


(ஜிகிர்தண்டாக்கு பதிலா  வேற ஏதாவது பரிசாக கொடுக்கலேன்னா தெரியும் சேதி?:))


முன்னர்  நீங்கள் குழுவில் சொன்னதும்  இப்படி இருக்கிறது

//முதலாழ்வார்கள் மூவரின் திருவந்தாதிகளான முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி ஆகிய நான்கு இயற்பா திவ்ய ப்ரபந்தங்களுக்கு நம்பிள்ளை படி கிடைத்து அச்சு நூல் ஆகியுள்ளது. 

திருக்கோவலூர் இடைகழியில் ஓரிரவுப் பொழுதில், கனத்த மழையில், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்படி முதலாழ்வார்கள் மூவரையும் கூட்டினான் திருமகள் கேள்வன். ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்கலாம். இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்கலாம் என்று நின்றார்கள் ஓடித்திரியும் யோகிகள் மூவர். அந்த மகான்களைப் பேராத திவ்ய ஆனந்த உணர்வாக வெளிப்பட்டு நெருக்கினார்கள் திவ்ய தம்பதிகள். சொல்லாமல் வந்து சொல்லிறந்து புகுந்து நெருக்கும் அவர்களைக் காண வேண்டி, பகவானின் விபூதிகளையே அவனைக் காட்டும் விளக்காக ஏற்றினார் பொய்கையார். அவனிடத்தில் ஆராத காதல் அன்பினையே அரும் விளக்காகக் கொளுத்தினார் பூதத்தார். உள்ளும், புறமும் விளக்கேற்றி விட்டால் அந்த மறை புலர் நாயகனும், மாதவனின் மருவு திருவும் ஒளியுமாறு எங்ஙனே? ஏற்றிய விளக்கத்தில் ஏறு திருவுடையானைக் கண்டார் பேயாழ்வார். 

இந்த இடத்தை மிக அழகாக விளக்குகிறது நம்பிள்ளை படி. 

“இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே இவர்கள் அளவல்லாதபடியே அவர்க்கும் இடம் காண வேண்டும்படி ‘நீயும் திருமகளும் நின்றாயால்’ என்கிறபடியே, ஸர்வேஸ்வரனும் பிராட்டியும் கூட நெருக்க, இவர்களிலேயொருவர், ‘இஃது இருந்தபடியென்? நாம் மூவருமே என்றிருந்தோம். அவ்வளவன்றிக்கே இருந்ததீ ! இது விளக்கேற்றிப் பார்க்க வேண்டி யிருந்ததீ !’ என்ன, அவர்களிலே ஒருவர் ஸவிபூதிகனான ஸர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற, மற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை ஒரு விளக்காக ஏற்ற, அநந்தரம் மற்றையவர் ஸாக்ஷாத்காரத்தாலே அநுபவித்தாராயிருக்கிறது.” 

அச்சின் இடைகழியிலே இந்த அருமையாகிப் போன வ்யாக்யானத்தை அழகிய பதிப்பாக்கி விளக்கேற்றி வைத்திருக்கிறார் திரு வேங்கடகிருஷ்ணன். நம் வேலை திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன் என்று மகிழ வேண்டியதுதான். //
**************************************************************************************

shylaja

unread,
Nov 2, 2014, 12:07:41 PM11/2/14
to vallamai, mintamil
நன்றி  வினைதீர்த்தான் ஐயா..  ! நீங்கள்  எல்லாம்  வாசிப்பதே பெருமை எனக்கு!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 2, 2014, 12:09:27 PM11/2/14
to vallamai

2014-11-02 22:36 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
ஜிகிர்தண்டாக்கு பதிலா  வேற ஏதாவது பரிசாக கொடுக்கலேன்னா தெரியும் சேதி?:))

​நேரா முருகன் இட்லிக்கடைக்குப்போய் அவங்க கேட்டாலும் ஜிகிர்தண்டா கொடுத்துடாதீங்கன்னு சொல்லீட்டு வந்துட்டன்

பாசி​

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 1:59:44 PM11/2/14
to vallamai, min tamil
2014-11-02 22:36 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:


2014-11-02 7:41 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
சரி. ஒரு சின்ன கேள்வி. புத்தகத்தில் தேடி பொறுமையா பதில் சொன்னாப் போதும் - 

முதலாழ்வார்கள் மூவரும் திருகோவலூர் இடைகழியில் ஒன்று கூடினார்கள் நாலாவதாக பெருமாளும் பிராட்டியும் வந்து நெருக்கினார்கள் - என்று ஒரு கதை சொல்வாங்க. படிச்சிருப்பீங்க... 

அதுக்கு மூன்று திருவந்தாதிகளிலேயும் எங்கயாவது அல்லது திருமழிசை ஆழ்வாருடைய நான்முகன் திருவந்தாதியிலாவது ஏதாவது சான்று இருக்கிறதா? அதாவது மூன்று பேரும் ஒன்று கூடின போது நாலாவதாக திவ்ய தம்பதிகள் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள் என்று சொல்வதற்கு திருவந்தாதிகளில் எங்கயாவது இண்டர்னல் எவிடன்ஸ் இருக்கா?>>>


இருக்கு இருக்கு..முதல் திருவந்தாதில  86ம் பாட்டு.

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து
பாயும் பனி மறுத்த பண்பாளா  வாசல் 
கடை உள்புகா காமர்பூங்கோவல்
இடைகழியே பற்றி இனி.


(ஜிகிர்தண்டாக்கு பதிலா  வேற ஏதாவது பரிசாக கொடுக்கலேன்னா தெரியும் சேதி?:)) 

ஆஹா! அற்புதம். சரியாகச் சொல்லி விட்டீர்கள். சரியான பாட்டைப் பிடித்தீர்கள். நிச்சயம் உங்களுக்கு 2 ஜிகிர்தண்டாவே தரலாம். 

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடைய முனைப்பான தேடலும், கண்டுபிடித்ததும். 

*** 

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 2:04:53 PM11/2/14
to vallamai, min tamil
பாட்டில் சில வார்த்தைகள் விடுபட்டும் மாறியும் வந்திருக்கிறது. சரி பார்த்துக் கொள்ளவும்.

தேமொழி

unread,
Nov 2, 2014, 2:05:56 PM11/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com


எங்க ஷைலூ எங்கே தேடினாங்க...அதெல்லாம் அவங்களுக்கு முன்னமே அத்துப்படி.


..... தேமொழி



To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

பூதத்தாழ்வார் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

பூதத்தாழ்வார் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

பூதத்தாழ்வார் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

பூதத்தாழ்வார் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

பூதத்தாழ்வார் 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 2:07:49 PM11/2/14
to min tamil, vallamai
கு வி மீ ம ஒ :-))

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Megala Ramamourty

unread,
Nov 2, 2014, 2:15:44 PM11/2/14
to மின்தமிழ், vallamai
கு வி மீ ம ஒ?

இதன் பொருளைச் சற்றே விளங்க உரைத்து அருள் செய்யுங்கள்!  :-)

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 2:18:33 PM11/2/14
to vallamai, மின்தமிழ்
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 2, 2014, 2:33:10 PM11/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

பழமொழி சொல்லி ஏதேனும் பொல்லாப்பு வந்தால் என்ன செய்வது என்று எண்ணி அனைவரும் இப்படி சுருக்கமாகத் தந்தி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருகிறது மேகலா.  

..... தேமொழி

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 2:34:18 PM11/2/14
to min tamil, vallamai
இந்த டெக்னிக்கு கீதாம்மாட்டேந்து கத்துண்டது. :-)

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 2, 2014, 2:41:20 PM11/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
அரங்கமாநகருள்ளார் யாவரும் சிறந்த அனுபவசாலிகள் எனத் தெரிகிறது.


..... தேமொழி

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 2:44:19 PM11/2/14
to min tamil, vallamai
2014-11-03 1:11 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அரங்கமாநகருள்ளார் யாவரும் சிறந்த அனுபவசாலிகள் எனத் தெரிகிறது.


..... தேமொழி 

திருச்சிக்காரர்கள் ? 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 2, 2014, 2:58:08 PM11/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
திருச்சிக்காரர்கள் நாமெல்லாம் பழுத்த அனுபவசாலிகள்..முதலில் போய்த் தூங்குங்கள் அரங்கனாரே  மணி ஒன்றரை ஆகிறது.  

காலையில், எழுந்திருக்கணும், படிக்கணும், டீ போடணும் எத்தனையோ வேலை  இருக்கே :)))

..... தேமொழி 

Mohanarangan V Srirangam

unread,
Nov 2, 2014, 3:00:24 PM11/2/14
to vallamai, min tamil
ஆமாம். மீ ஜூட்டு....:-) 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

shylaja

unread,
Nov 2, 2014, 8:39:23 PM11/2/14
to vallamai, min tamil
2014-11-02 10:59 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:


2014-11-02 22:36 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:


2014-11-02 7:41 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
சரி. ஒரு சின்ன கேள்வி. புத்தகத்தில் தேடி பொறுமையா பதில் சொன்னாப் போதும் - 

முதலாழ்வார்கள் மூவரும் திருகோவலூர் இடைகழியில் ஒன்று கூடினார்கள் நாலாவதாக பெருமாளும் பிராட்டியும் வந்து நெருக்கினார்கள் - என்று ஒரு கதை சொல்வாங்க. படிச்சிருப்பீங்க... 

அதுக்கு மூன்று திருவந்தாதிகளிலேயும் எங்கயாவது அல்லது திருமழிசை ஆழ்வாருடைய நான்முகன் திருவந்தாதியிலாவது ஏதாவது சான்று இருக்கிறதா? அதாவது மூன்று பேரும் ஒன்று கூடின போது நாலாவதாக திவ்ய தம்பதிகள் வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள் என்று சொல்வதற்கு திருவந்தாதிகளில் எங்கயாவது இண்டர்னல் எவிடன்ஸ் இருக்கா?>>>


இருக்கு இருக்கு..முதல் திருவந்தாதில  86ம் பாட்டு.

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து
பாயும் பனி மறுத்த பண்பாளா  வாசல் 
கடை உள்புகா காமர்பூங்கோவல்
இடைகழியே பற்றி இனி.


(ஜிகிர்தண்டாக்கு பதிலா  வேற ஏதாவது பரிசாக கொடுக்கலேன்னா தெரியும் சேதி?:)) 

ஆஹா! அற்புதம். சரியாகச் சொல்லி விட்டீர்கள். சரியான பாட்டைப் பிடித்தீர்கள். நிச்சயம் உங்களுக்கு 2 ஜிகிர்தண்டாவே தரலாம். 

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுடைய முனைப்பான தேடலும், கண்டுபிடித்ததும். 
 
>>>>நன்றி உங்களுக்கே...இந்தமாதிரி ஒரு கேள்வி வந்திராவிடில் நான் எங்கே முனைப்பாக தேடி இருக்கப்போகிறேன்?  தேடிக்கொடுக்காமல்  போனால் இரவு தூக்கமும் வந்திருககாது.நிச்சயம் அது சரியாக இருக்குமென ஒரு நம்பிக்கையுடன் விடை அளித்துவிட்டு நிம்மதியாய் உறங்கப்போனேன் எழுந்துவந்துபார்த்தால் சரியென நீங்கள் பதில்கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ஜிகிர்தண்டா நூறுகுடித்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி ஆழ்வார்கள் விஷயத்தில்  என் தேடல் சரியாக இருந்தது என்பதில் கிடைக்கிறது இது போதும் இதுவே போதும்!
ஷைலஜா 
*** 


முன்னர்  நீங்கள் குழுவில் சொன்னதும்  இப்படி இருக்கிறது

//முதலாழ்வார்கள் மூவரின் திருவந்தாதிகளான முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதி ஆகிய நான்கு இயற்பா திவ்ய ப்ரபந்தங்களுக்கு நம்பிள்ளை படி கிடைத்து அச்சு நூல் ஆகியுள்ளது. 

திருக்கோவலூர் இடைகழியில் ஓரிரவுப் பொழுதில், கனத்த மழையில், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்படி முதலாழ்வார்கள் மூவரையும் கூட்டினான் திருமகள் கேள்வன். ஒருவர் படுக்கும் இடம், இருவர் இருக்கலாம். இருவர் இருக்கும் இடம் மூவர் நிற்கலாம் என்று நின்றார்கள் ஓடித்திரியும் யோகிகள் மூவர். அந்த மகான்களைப் பேராத திவ்ய ஆனந்த உணர்வாக வெளிப்பட்டு நெருக்கினார்கள் திவ்ய தம்பதிகள். சொல்லாமல் வந்து சொல்லிறந்து புகுந்து நெருக்கும் அவர்களைக் காண வேண்டி, பகவானின் விபூதிகளையே அவனைக் காட்டும் விளக்காக ஏற்றினார் பொய்கையார். அவனிடத்தில் ஆராத காதல் அன்பினையே அரும் விளக்காகக் கொளுத்தினார் பூதத்தார். உள்ளும், புறமும் விளக்கேற்றி விட்டால் அந்த மறை புலர் நாயகனும், மாதவனின் மருவு திருவும் ஒளியுமாறு எங்ஙனே? ஏற்றிய விளக்கத்தில் ஏறு திருவுடையானைக் கண்டார் பேயாழ்வார். 

இந்த இடத்தை மிக அழகாக விளக்குகிறது நம்பிள்ளை படி. 

“இவர்கள் மூவரும் கூடி நிற்கச் செய்தே இவர்கள் அளவல்லாதபடியே அவர்க்கும் இடம் காண வேண்டும்படி ‘நீயும் திருமகளும் நின்றாயால்’ என்கிறபடியே, ஸர்வேஸ்வரனும் பிராட்டியும் கூட நெருக்க, இவர்களிலேயொருவர், ‘இஃது இருந்தபடியென்? நாம் மூவருமே என்றிருந்தோம். அவ்வளவன்றிக்கே இருந்ததீ ! இது விளக்கேற்றிப் பார்க்க வேண்டி யிருந்ததீ !’ என்ன, அவர்களிலே ஒருவர் ஸவிபூதிகனான ஸர்வேஸ்வரனை ஒரு விளக்காக ஏற்ற, மற்றையவர் தத் விஷயத்தில் பக்தியை ஒரு விளக்காக ஏற்ற, அநந்தரம் மற்றையவர் ஸாக்ஷாத்காரத்தாலே அநுபவித்தாராயிருக்கிறது.” 

அச்சின் இடைகழியிலே இந்த அருமையாகிப் போன வ்யாக்யானத்தை அழகிய பதிப்பாக்கி விளக்கேற்றி வைத்திருக்கிறார் திரு வேங்கடகிருஷ்ணன். நம் வேலை திருக் கண்டேன்; பொன் மேனி கண்டேன் என்று மகிழ வேண்டியதுதான். //
**************************************************************************************
 

இதற்கு எனக்குப் பதில் தெரியும். தெரிஞ்சிக்கிட்டேதான் கேட்கிறேன். பதில் பாசிடிவ் ஆ அல்லது நெகடிவ் ஆ என்று சொல்ல மாட்டேன். எது வேண்டுமானாலும் இருக்கலாம். கண்டு பிடிங்க பார்ப்போம்! 

சரியா கண்டு பிடிச்சவங்களுக்கு, அதாவது உண்டு அல்லது இல்லைன்னு எது வேண்டுமானாலும் இருக்கலாம், அது சரியான பதிலாக  இருந்தால் அவர்களுக்குப் பேராசிரியர், இட்லி கடையில் ஜிகிர்தண்டா வாங்கித் தருவார் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவ்த்துக் கொள்கிறேன். :-))

***


2014-11-02 6:55 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பாருங்கம்மா மேகலாம்மா...ஏன் என் இழையில் வந்து எழுத மாட்டேன் என்கிறாய் என்று சண்டையும் போடுகிறார்கள். எழுதினால், ‘அடடே இன்னொருத்தர் இழையில வந்து பதில் போட்றியா...’ அப்படீன்னு நக்கல் பண்றாங்க... இது நியாயமா.... உங்களைப் பார்த்தா நடுநிலை பிறழாத நாட்டாமையா தெரியுறீங்க.... நீங்களே ஒரு தீர்ப்பை சொல்லுங்க....பேராசிரியர்கிட்ட மேல் முறையீடுக்குப் போக வேண்டாம்னா... :-)
2014-11-02 20:20 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
2014-11-02 6:15 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
.
 



--



--
 



 

shylaja

unread,
Nov 2, 2014, 8:41:27 PM11/2/14
to vallamai, min tamil
பார்க்கிறேன் பதில் அளிக்கும் அவசரம் (வேற யாரும் சொல்லுமுன் சொல்லிவிட பரபரப்பு:):)
அப்படியே  புத்தகம் பார்த்து தட்டச்சினேன் சரி பார்க்கிறேன் மறுபடி

shylaja

unread,
Nov 2, 2014, 8:43:19 PM11/2/14
to vallamai, mintamil
தேமொழி  அன்பு அதிகமானா  இப்படில்லாம்  ஏடாகூடமா  வார்த்தைவரும் சகஜம்தான்:) தேடோதேடுன்னு  தேட,லைன்னாலும்  ஆர்வமாகொஞ்சம்  தேடியதும் உடன் அருளிவிட்டார் ஆழ்வார்பெருமான்.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Nov 2, 2014, 8:44:28 PM11/2/14
to vallamai, mintamil
பூவோடு நாரும் மணக்க  வாழ்த்தும் தேமொழிக்கு  ஜே!!

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 2, 2014, 10:37:45 PM11/2/14
to vallamai, min tamil
2014-11-03 1:14 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
2014-11-03 1:11 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
அரங்கமாநகருள்ளார் யாவரும் சிறந்த அனுபவசாலிகள் எனத் தெரிகிறது.


..... தேமொழி 

திருச்சிக்காரர்கள் ? 

:) :)
 
சிறந்த கூட்டணி!
சொ.வி.
 

தேமொழி

unread,
Nov 2, 2014, 11:02:21 PM11/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

திருச்சி தொகுதி  1, தொகுதி   2  சார்பில் நன்றி சொ வி ஐயா.

..... தேமொழி

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 1:39:25 AM11/3/14
to vallamai, mintamil
இரண்டாம் திருவந்தாதியில் 5 - 

அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும் 
அடிமூன்றிரந்து அவனி கோண்டாய் - படிநின்ற 
நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை 
யாரோத வல்லார் அறிந்து? 

என்னது? இரண்டு தடவை மூன்றடியால் அளந்தாரா? அடி மூன்றிரந்து அவனி கொண்டாய் என்றால் ஆகாயம், பிரபஞ்சம் எல்லாம் மிஞ்சி விட்டதா? கணக்கு உதைக்குதே.! கணக்குப் புலிகள் என்றால் பெண்கள்தாம் என்று கேள்வி. எங்கே பெண்கள் கூட்டணிதான் ஜயிக்குமா ? செல்வன் என்ன ஆனார்? 

***

shylaja

unread,
Nov 3, 2014, 2:25:58 AM11/3/14
to vallamai, mintamil
அவனி=பூமி
 படி நின்ற- ;படி; என்று உவமானத்திற்கும் வாசகம் உண்டு என்பதை அறியாத அரங்கனாரோ நீவிர்?:) 

நீர் ஓத மேனி நெடுமாலே=கடல்வண்ணப்பெருமாளே
முன்பு ஒருகாலத்தில் இவ்வுலகத்தை அளந்துகொள்பவன்போலே மூவடி நிலத்தை யாசித்துப்பெற்றாய் ,உன் திருவடிகளை நன்றாகத்தெரிந்துகொண்டு பேசவல்லார் யாவர் உளர்?(யாருமில்லை என்பதாக)

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 2:40:14 AM11/3/14
to vallamai, mintamil
சரி. அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும் - என்றார். 

பிறகு அடிமூன்றிரந்து அவனி கோண்டாய் என்கிறார். அப்படின்னா, அன்றைக்கு அளந்தது ஒரு மூன்று அடி, அப்புறம் அவனி அளந்தது ஒரு மூன்றடியா? 

அவனி என்றால் பூமிதானே? அப்படின்னா, ஆகாயம், பிரபஞ்சம், மற்ற அண்டங்கள் எல்லாம் மிச்சம்ம் இருக்கே?

***

shylaja

unread,
Nov 3, 2014, 3:56:04 AM11/3/14
to vallamai, mintamil
ஆம் அடி மூன்றில் ஏதோ மாட்டிக்கொண்டு இருக்கிறது  இன்னமும் யோசிக்க அவகாசம் கொடுங்கள் 

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 4:54:39 AM11/3/14
to vallamai, mintamil
யோசியுங்கள். இந்த முறையும் மகளிர் கூட்டணியே வெற்றி பெற வாழ்த்துகளுடன் காத்திருக்கும்..... 

**
***

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 5:00:07 AM11/3/14
to vallamai, mintamil
கஷ்டமா இருந்தா கேள்வியை சாய்ஸுல விட்ருங்கோ :-)

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 8:55:11 AM11/3/14
to vallamai, mintamil
காத்துக்கொண்டிருக்கும்.......ம்...ம்...

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Nov 3, 2014, 9:18:23 AM11/3/14
to வல்லமை, மின்தமிழ்

கொஞ்சம் டைம் வேணும்...தயவு பண்ணணும். நாளை பிருந்தாவன துவாதசி விரதம்கறதால வேலையோ வேலை! :)).

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன் .

www.aalosanai.blogspot.com
www.kuviyalgal.blogspot.com

On 3 Nov 2014 19:25, "Mohanarangan V Srirangam" <ranga...@gmail.com> wrote:
காத்துக்கொண்டிருக்கும்.......ம்...ம்...

--

Ranjani Narayanan

unread,
Nov 3, 2014, 9:40:32 AM11/3/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

அடிமூன்றில் அளந்தாய் போலும்.....மூவடியாலே அளந்து கொள்பவன் போல

 

அடிமூன்று அவனி......மூவடி நிலத்தை

 

இரந்து கொண்டாய்



முதல் மூன்று அடி என்பது பெருமாளுடைய திருவடிகளால் மூன்று அடிகள்

இரண்டாவது மூன்று அடி அவனி என்பது மூன்றடி மண் என்பதையும் குறிக்கிறது.


தனது திருவடிகளால் மூன்று அடி வைத்து இந்த பூமியை மூன்று அடிகளால்  அளந்தான் என்று கொள்ளலாமா?



ஸ்வாமியின் கேள்வியை அடியேன் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறேனா?

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 10:01:31 AM11/3/14
to vallamai, மின்தமிழ்
இரந்தது மூன்று அடி. 

ஆனால் அளந்தது மூன்று அடியா? 

என்ற சந்தேகத்தை அவனிடமே எழுப்புகிறார் ஆழ்வார்.

shylaja

unread,
Nov 3, 2014, 10:06:32 AM11/3/14
to vallamai, மின்தமிழ்
அடிமூன்றில் இவ்வுலகம் அன்றளந்தாய் போலும் 
அடிமூன்றிரந்து அவனி கோண்டாய் - படிநின்ற 
நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை 
யாரோத வல்லார் அறிந்து? 

கேள்வியில்  முடிப்பதால்  ஆழ்வார்  அவனிடமே கேட்பதாக  கொள்வதே  இதன் விளக்கமா?

2014-11-03 7:01 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இரந்தது மூன்று அடி. 

ஆனால் அளந்தது மூன்று அடியா? 

என்ற சந்தேகத்தை அவனிடமே எழுப்புகிறார் ஆழ்வார்.

2014-11-03 19:48 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா



 
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் -அமுதன்ன
சொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட
நன்மாலை ஏத்தி நவின்று

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 10:12:28 AM11/3/14
to min tamil, vallamai
அதாவது பாட்டை இப்படிப் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள் -- 

அடிமூன்றிரந்து அவனி கொண்டாய். 

அடிமூன்றில் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும் ! ? 

அவன் அவனி கொள்ளவேண்டி அடி மூன்றை இரந்தது வாஸ்தவம்தானே? 

ஆனால் அன்று அளந்த போது அடி மூன்றிலா இவ்வுலகம் அளந்தான்? என்று நமக்கு உளவு சொல்கிறார் ஆழ்வார். 

***



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

shylaja

unread,
Nov 3, 2014, 10:28:58 AM11/3/14
to vallamai, min tamil
ஆம்  அடி மூன்றிலா  இவ்வுலகம் அளந்தான்? 

’பேசுகின்றது இதுவே வையம்  ஈரடியால் அளந்த..’

 என்கிறது பெரியதிருமொழிப்பாசுரம் ஒன்று.

ஆழ்வார்பெருமான் நமக்கு உளவு சொல்லும் அழகே அழகு! நன்றி விளக்கத்திற்கு.

Megala Ramamourty

unread,
Nov 3, 2014, 10:33:45 AM11/3/14
to மின்தமிழ், vallamai
என் புரிதல்படி...

திருமால் வாமனனாக வந்து கேட்டது மூன்றடி (நிலம்). மாபலி நகைத்துக்கொண்டே இந்த சித்திரக் குள்ளன் மூன்றடியில் எவ்வளவு தூரத்தை அளந்து எடுத்துக்கொண்டுவிடப் போகிறான் என்ற ஆணவத்தில் ”எடுத்துக்கொள்!” என்று கூற, ’அதுதான் சமயம்’ என வாமனன், திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்து முதலடியில் மேலுலகை அளந்தான்; இரண்டாம் அடியில் நிலவுலகை அளந்தான்; மூன்றாமடியை எங்கே வைக்க என்று கேட்டு மாபலியைத் திகைக்க வைத்தான்.

வந்தவன் சாமானியன் அல்லன்...அந்தத் திருமகள் கேள்வனே! என உணர்ந்த மாபலி மூன்றாமடியைத் தன் தலைமீது வைக்கச்சொல்லித் தலைகவிழ்ந்து நிற்க அவ்வாறே திருமாலும் அவன் தலையை அழுத்தி மாபலியைப் பாதாள லோகத்திற்கு அனுப்பி அங்கேயே அவனைச் சக்கரவர்த்தியாக இருக்கும்படி ஆக்ஞாபித்தான். இப்படியாக நாராயணனின் திருவடி மூன்று லோகங்களிலும் பட்டது (அளந்ததென்னவோ இரண்டடிதான்; ஆனால் திருவடி பட்டதோ மூன்று லோகங்களிலும்).

அன்று மூதல் மாபலி மன்னன் ‘சக்கரவர்த்தியாகப் பதவி உயர்வு பெற்றதோடு சிரஞ்சீவியாக வாழும் எழுவரில் ஒருவன் என்ற சிறப்பும் பெற்றான்.

கேட்டது மூன்றடி; அளந்தது ஈரடியால். அதனால்தான் ‘ஈரடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே’ என்கிறார் இளங்கோவடிகளும் தன் ஆய்ச்சியர் குரவையில். எப்படிச் சிக்கனமாக எல்லாக் காரியங்களையும் செய்வது என்பதையும் இதன்மூலம் ’மறைமுகமாக’ உபதேசிக்கிறானோ அந்த மாய(ல)வன்!

அன்புடன்,
மேகலா


Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 10:36:40 AM11/3/14
to min tamil, vallamai
ஈரடியால் 
மூவுலகும் 
இருள்தீர நடந்தனையே! - 

ஆஹா  அருமையான வரி.! 

ஆனால் இருள்தான் தீர்ந்த பாடில்லை ;-(

*** 

Megala Ramamourty

unread,
Nov 3, 2014, 10:47:46 AM11/3/14
to மின்தமிழ், vallamai
எனக்கு மிகவும் பிடித்த ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் இரண்டு!

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராய ணாவென்னா நாவென்ன நாவே?



திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே.  
(சிலப்:மது: 7: ஆய்ச்சியர் குரவை)


அன்புடன்,
மேகலா


shylaja

unread,
Nov 3, 2014, 10:48:02 AM11/3/14
to vallamai, மின்தமிழ்
நல்ல விளக்கம் மேகலா. இளங்கோ அடிகளின் வரிகளுடன்  முடித்திருப்பது சிறப்பு.

shylaja

unread,
Nov 3, 2014, 11:02:42 AM11/3/14
to vallamai, மின்தமிழ்
2014-11-03 7:47 GMT-08:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
எனக்கு மிகவும் பிடித்த ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் இரண்டு!

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்கு தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராய ணாவென்னா நாவென்ன நாவே?



திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே.  
(சிலப்:மது: 7: ஆய்ச்சியர் குரவை)


அன்புடன்,
மேகலா
<.அடட்டா  எவ்வளவு நடந்திருக்கிறார்  அண்ணல்?ஆழ்வார் இதற்கு உருகும் இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
 
நடந்தகால்கள் நொந்தவோ? நடுங்கஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்*
கிடந்தவா றெழுந்திருந்து பேசு,வாழி கேசனே ! 

திருமழிசைபிரான்

Megala Ramamourty

unread,
Nov 3, 2014, 12:16:02 PM11/3/14
to மின்தமிழ், vallamai
ஆகா பிரமாதம் வினைதீர்த்தான் ஐயா!  எங்கயோ போய்ட்டீங்க!   :-))

இதைத்தானே ’நாயக நாயகி’ பாவமாய் ஆழ்வார்களும் நாயன்மார்களும் உருகி உருகிப் பாடுகின்றார்கள். அந்த வாசுதேவன் ஒருவனே அனைவரின் பாசத்திற்குமுரிய ஆண்மகன், புருஷர்களில் உத்தமன்!
உலகத்தார் அனைவரும் (ஆண்கள் உட்பட) அவன் காதலைப் பெற ஏங்கும் காரிகையரே (உள்ளத்தால்).

சரிதானா அரங்கனாரே?

அன்புடன்,
மேகலா

2014-11-03 12:08 GMT-05:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
ஒருவன் தானே புருடோத்தமன்! மற்றவர்கள் எல்லாம் நாரீமணிகள்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2014-11-03 22:10 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இப்படி ஆழ்வார்கள் பாசுரங்கள் வாயிலாக இங்கு பெருமாளை அனுபவிக்க உபகாரமாக இருந்த அனைத்து நாரீமணிகளையும் விருந்தாவனத்திலே ஸ்மரிப்போம் (நானும் என் மனைவியும்)<<<< 

ஓ! நாரீமணிகளை மட்டும்தானா....?

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 12:27:28 PM11/3/14
to min tamil, vallamai
வி மீ ம ஒ :-))

Mohanarangan V Srirangam

unread,
Nov 3, 2014, 12:53:55 PM11/3/14
to min tamil, vallamai
இடந்தது பூமி எடுத்தது குன்றம் 
கடந்தது கஞ்சனைமுன் னஞ்ச - கிடந்ததுவும் 
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே 
பேரோத வண்ணர் பெரிது 
(39) 

முதல் திருவந்தாதி பாட்டு. 

இதற்கு நவீன பாணியில் ஒரு முறை பொருள் சொன்னேன். அதை திரு பாரதி சுராஜ் ஏதோ பத்திரிக்கையிலும் போட்டு விட்டார். அது கிடக்கட்டும். 

இதற்கு அவரவர்கள் புதிய முறையில் பொருத்தமாக இருக்கும் படி பொருள் சொல்ல வேண்டும். நான் என்ன சொன்னேன் என்பதையும் அப்புறம் சொல்வேன். யார் ஆரம்பம்? மேகலா, தேமொழி, பார்வதி, ரஞ்ஜனி, வினைதீர்த்தான், தேவ் சார்...யார் வேண்டுமானாலும்? (ஐயய்யோ...ஷைலஜா இழை... நான் பாட்டுக்குக் கச்சேரி போடுகிறேன்... திட்டப் போறாங்க...) 

***

shylaja

unread,
Nov 4, 2014, 8:18:07 AM11/4/14
to vallamai, min tamil
2014-11-03 9:53 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இடந்தது பூமி எடுத்தது குன்றம் 
கடந்தது கஞ்சனைமுன் னஞ்ச - கிடந்ததுவும் 
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே 
பேரோத வண்ணர் பெரிது 
(39) 

முதல் திருவந்தாதி பாட்டு. 

இதற்கு நவீன பாணியில் ஒரு முறை பொருள் சொன்னேன். அதை திரு பாரதி சுராஜ் ஏதோ பத்திரிக்கையிலும் போட்டு விட்டார். அது கிடக்கட்டும். >>அப்படியா  அதைக்கொஞ்ச்ம இங்கே கண்லகாட்டலாமே.

இதற்கு அவரவர்கள் புதிய முறையில் பொருத்தமாக இருக்கும் படி பொருள் சொல்ல வேண்டும். நான் என்ன சொன்னேன் என்பதையும் அப்புறம் சொல்வேன். யார் ஆரம்பம்? மேகலா, தேமொழி, பார்வதி, ரஞ்ஜனி, வினைதீர்த்தான், தேவ் சார்...யார் வேண்டுமானாலும்? >>>

புதிய முறையா  முயல்கிறேன்  
 
(ஐயய்யோ...ஷைலஜா இழை... நான் பாட்டுக்குக் கச்சேரி போடுகிறேன்... திட்டப் போறாங்க...) <<<ஷைலஜா இழைல  பக்கவாத்தியமுடன் கச்சேரி களைகட்டட்டும் திட்றதெல்லாம் எனக்குவராது:)

***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா



 
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!- 
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ             

(பெரிய திருமொழி)

Mohanarangan V Srirangam

unread,
Nov 4, 2014, 8:19:51 AM11/4/14
to vallamai, min tamil
நாரீமணி காணவில்லை என்று காத்திருக்கிறோம்...:-)

shylaja

unread,
Nov 4, 2014, 10:04:32 AM11/4/14
to vallamai, min tamil
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக்கண்டீரே?
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகென்னும்மேலாப்பின் கீழ்வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

ஆண்டாளின் இந்தப்பாசுரம்  சம்ஸ்கிருதத்தில் ப்ருந்தா எனும்  துளசிக்கு கல்யாணதினமான  இன்றைக்கு  சமர்ப்பணம்!

ஏலாப்பொய்களுரைப்பானை....ஆண்டாள் தான்  இப்படி  டீஸ்  செய்வதில்  எங்களுக்கு வழிகாட்டி! வினதைச்சிறுவன் சிறகென்னும் மேலாப்பின்....ஆகா...கருடனின் சிறகினை  மேலாக்குடன் ஒப்பிட பெண்ணான ஆண்டாளால்தான் முடியும்!

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது இன்று அந்த நன்னாள்.கர்னாடகமாநிலம் தீபாவளியைப்போல  கொண்டாடுவார்கள் பட்டாசெல்லாம் வெடித்து!

Mohanarangan V Srirangam

unread,
Nov 4, 2014, 10:11:06 AM11/4/14
to vallamai, min tamil
நல்லது. ஆனால் இதில் உற்சாகத்துடன் பங்கு கொண்ட தேமொழி என்ன ஆனார்? ஏன் காணவில்லை? அப்படியென்றால் சில பேருக்கு மட்டும்தான் இந்த இழையா?

Ranjani Narayanan

unread,
Nov 4, 2014, 10:16:51 AM11/4/14
to vall...@googlegroups.com
மேலாப்பு என்பதற்கு விதானம் என்றல்லவா அர்த்தம்? பெருமாளுடைய திருமேனி வெய்யிலில் வாடாமல் கருடன் தன் சிறகு என்னும் விதானத்தால் காக்கிறான் என்று பொருள் இல்லையா? தவறானால் மன்னிக்கவும்.

2014-11-04 20:34 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:



--

shylaja

unread,
Nov 4, 2014, 10:17:19 AM11/4/14
to vallamai, min tamil

2014-11-04 7:11 GMT-08:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
நல்லது. ஆனால் இதில் உற்சாகத்துடன் பங்கு கொண்ட தேமொழி என்ன ஆனார்? ஏன் காணவில்லை? அப்படியென்றால் சில பேருக்கு மட்டும்தான் இந்த இழையா?>>>அப்படி யார் சொன்னாங்க  ?  எனக்கும் இன்று  பலமணிநேரம் பவர்கட் என  இந்தப்பக்கம் வர இயலவே இல்லை எல்லார்க்கும் ஏதாவது காரணம் இருக்கும் இயன்றபோது கண்டிப்பாக  வருவார்கள்.அதற்குக் காத்திருக்கும்......
It is loading more messages.
0 new messages