ல் “என் வாழ்க்கையில் ஆம்பளைங்க வேண்டாம். ஆண்களை டிஸ்யூ பேப்பர் மாதிரி யூஸ் பண்ணி விட்டு அப்புறம் தூக்கி எறிந்து விடுவேன்'' என்றும் “திருமணம் செய்து கொள்வது முட்டாள்தனமானது'' என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆண்கள் பற்றி அவதூறான கருத்துகளை கூறியதாக சோனா பற்றி அப்போதே விமர்சனம் எழுந்தது.
--
பாரதியின் எதிர்பார்ப்புக்கும் இப்பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?
--'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே--
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
-----------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க நட்பு, வளர்க தமிழ்
visit this group at - http://groups.google.com/group/nadpudan
----------------------------------------------------------------------------------------------------------------
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ 2012/11/20 Srimoorthy.S <srimoo...@gmail.com>பாரதியின் எதிர்பார்ப்புக்கும் இப்பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?
இது கேள்வி ..........நீர் எனது சிஷ்யன் என்பதிலும் , நான் உமது ரசிகன் என்பதிலும் பெருமை எனக்கு :))
பச்சய யாருன்னு நினச்சீங துரை?:)
பச்சய யாருன்னு நினச்சீங துரை?:)
வெள்ளாட்டு வேடத்தின் உள்ளிருந்து துள்ளி
விளையாடும் வேங்கை அது
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”கூறா சின்ன ர மோரு ..அதாவது கூரா:)
இனிமே பார்த்து கவனமாக எழுதுவேன் அக்கா. நீங்க இருக்கீங்க என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறேன் சாரி :-)
--
அப்படியே கொடுத்தாலும் பட்டுசாரியா கொடுங்க தம்பி:)
--
Regards
shylaja
--
Follow my blogs on http://tnelango.blogspot.com/
Follow my tweets on https://twitter.com/kiramaththan
My FB account http://www.facebook.com/T.N.Elango
கண்டிப்பா ஒரு நாள் நடக்கும் எடுத்து கொடுப்பது நாத்தனாராக இருக்கும்.
--
அன்போடு
மோரு”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
--
அவிங்க செலவாம் ..
இவரு தப்பிக்க எப்யியெல்லாம் கோத்து வுடுதாரு !!!!!!
// **** அப்படியே கொடுத்தாலும் பட்டுசாரியா கொடுங்க தம்பி:) **** //
பட்டு சாரியா ...? நோ...நோ...
பட்டுச் சேலை பல பட்டுப் புழுக்களைக் கொன்றல்லவா நெய்யப்படுகின்றது...? ஜீவகாருண்யமுள்ள அனைவரும் பட்டாடைகளைத் தவிர்க்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
2012/11/19 shylaja <shyl...@gmail.com>தமிழன்னையின் குழந்தைகள் சொற்கள் அல்லவா ? அதுவுமில்லாம இந்த சின்ன ர பெரிய ற பலரைக்குழப்பும் என் கவனத்துக்கு வந்தால் திருத்திடறது வழக்கம் மோரு இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே கொடுத்தாலும் பட்டுசாரியா கொடுங்க தம்பி:)
--
சென்னை,நவ.19(டி.என்.எஸ்) புதிய தலைமுறை தொலைக்காட்ச்சியில் நிருபராக பணியாற்றியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, புதிய தலைமுறை தொலைக்காட்சியில், வணிக நிருபராக பணியாற்றியவர் நெடுஞ்செழியன். ஆறு மாதத்துக்கு முன்பு திருமணமான இவர் பூந்தமல்லியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். தலை தீபாவளியன்று சொந்த ஊருக்கு சென்று இரு தினங்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்குப் போட்டு நெடுஞ்செழியன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அவருடைய சக பணியாளர்கள் மற்றும் பத்திரையாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்செழியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் திரண்டுள்ளார்கள்.
நெடுஞ்செழியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " 27 வயதே ஆகும் நெடுஞ்செழியன், எப்போதுமே புன்முறுவலுடன் காணப்படுபவர். அனைவரிடமும் இனிமையாகவும், கலகலப்பாகவும் பழகக்கூடிய பண்பாளர்.
பணிகளை மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும், அனைவரும் பாராட்டத்தக்க வகையில் செய்து முடிப்பதில் நெடுஞ்செழியன் வல்லவர். அவரது மறைவுக்கு, புதிய தலைமுறை தனது அஞ்சலியை செலுத்துகிறது.
சிறந்த செய்தியாளரான அவரது இழப்பு, புதிய தலைமுறைக்கு மட்டுமன்றி ஊடக உலகத்திற்கே ஈடு செய்ய முடியாதது. நெடுஞ்செழியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை புதிய தலைமுறை தொலைக்காட்சி தெரிவித்துக் கொள்கிறது."
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (டி.என்.எஸ்)
இந்த போராட்டம் எங்கு நடைபெறுகிறது, நானும் வருகிறேன், எனது அருமை நண்பன் பச்சைக்கு ஆதரவாக...
அவன் அல்லது அவர் என்று சொல்லாமல் எங்கள் பச்சமூர்த்தியை அது என்று அஃறிணையாக விளித்தமைக்காக துரை ஐயாவைக் கண்டித்து இன்று இரவு முதல் பிரியாணி உண்ணும் போராட்டம் தொடங்கப்படுகிறது...தக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தினம் இரவு பிரியாணியாக சாப்பிட்டு உலக அளவில் பிரியாணி தட்டுப்பாடு ஏற்படுத்துவோம் என அகில உலக பச்ச ரசிகர் மன்றத்தின் பெங்களூர் கிளை தரப்பில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன்...
தமிழன்னையின் குழந்தைகள் சொற்கள் அல்லவா ? அதுவுமில்லாம இந்த சின்ன ர பெரிய ற பலரைக்குழப்பும் என் கவனத்துக்கு வந்தால் திருத்திடறது வழக்கம் மோரு இதுக்கெல்லாம் போயி சாரி எதுக்கு?:) அப்படியே கொடுத்தாலும் பட்டுசாரியா கொடுங்க தம்பி:)
