--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வெண்ணை அங்காடி என்றால்?
கத்தி யுத்தம்?தலை பாரம் ( பி ஏஸ் இன் எ, பி, சி)பட்டு அறுந்தது???
இங்கெல்லாம் என்ன சந்தி?
கத்தி யுத்தம்?
தலை பாரம் ( பி ஏஸ் இன் எ, பி, சி)
பட்டு அறுந்தது???
இங்கெல்லாம் என்ன சந்தி?//
2016-03-21 6:57 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:வெண்ணை அங்காடி என்றால்?
கத்தி யுத்தம்?தலை பாரம் ( பி ஏஸ் இன் எ, பி, சி)பட்டு அறுந்தது???
இங்கெல்லாம் என்ன சந்தி?
சந்தி வராத இடங்களில் சந்தி எங்கே என கேட்கிறீர்கள் வேந்தே. சொக்கன் எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவைதானே?
வெண்ணை ஒரு அங்காடி, பட்டு (நூல்) அறுந்தது என்று வாத்ம் செய்யலாமே
தமிழுக்கும், வடமொழிக்குமே உரித்தானது புணர்ச்சி என்ற தங்களது தெளிவான விளக்கத்திற்கு நன்றி, செல்வா அவர்களே!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016-03-22 5:09 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:வெண்ணை ஒரு அங்காடி, பட்டு (நூல்) அறுந்தது என்று வாத்ம் செய்யலாமே
அதை வெண்ணெயங்காடி, பட்டுநூலறுந்தது என சேர்த்தெழுதவேண்டும் என பொன்முடி ஐயா அவர்கள் எழுதினாரே?
22 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:39 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:தமிழுக்கும், வடமொழிக்குமே உரித்தானது புணர்ச்சி என்ற தங்களது தெளிவான விளக்கத்திற்கு நன்றி, செல்வா அவர்களே!
//ஆயின் வடமொழியில் ஒற்று இல்லை//
2016-03-23 2:38 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:22 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:39 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:தமிழுக்கும், வடமொழிக்குமே உரித்தானது புணர்ச்சி என்ற தங்களது தெளிவான விளக்கத்திற்கு நன்றி, செல்வா அவர்களே!//ஆயின் வடமொழியில் ஒற்று இல்லை//வடமொழிப் புணர்ச்சிக்கு வேறுவிதிகள் உள்ளன, வேந்தரே!ஒரு அரிசோனன்
ஆம்., அதைவெண்ணெயங்காடிப்பட்டுநூலறுந்ததெனச்சேர்த்தெழுதவேண்டுமெனப்பொன்முடியய்யாயவர்களெழுதினார்
--
2016-03-23 4:41 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:ஆம்., அதைவெண்ணெயங்காடிப்பட்டுநூலறுந்ததெனச்சேர்த்தெழுதவேண்டுமெனப்பொன்முடியய்யாயவர்களெழுதினார்சரி வேந்தே..சொக்கன் கேட்பது போல "கத்தி சண்டை போட்டார்கள்" என்பதை சந்தி இல்லாத நிலையில் என்னவென புரிந்துகொள்வது?
கத்திட்டு சண்டை போட்டார்கள்கத்தியால் சண்டை போட்டார்கள்
கத்திச் சண்டை என பிரித்து எழுதுவது தப்பு
2016-03-24 5:52 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:கத்திச் சண்டை என பிரித்து எழுதுவது தப்புநான் பிரித்து எழுதவில்லை."கத்திசண்டை போட்டார்கள்" என்றால் சந்தி இல்லாத நிலையில் எந்த கத்தி சண்டை என புரிந்துகொள்வது?
//மேலும் அன்று முக்கியமாகச் செவிவழிக் கல்வி மட்டும்தான். இன்றோ பலவழிக் கல்வி என்பது சாத்தியமாய் இருக்கிறது. இந்த ஒற்று விவகாரங்கள் பெரிதும் செவிவழிச் சூழலால் உருவானதோ என்று தோன்றுகிறது. இன்று ஒற்று சரியில்லை என்றாலும் நம்மால் சரியாகப் பொருள் புரிந்து கொள்ளவும் முடிகிறதே.//
--
//யாரும் ஒதுக்கச் சொல்லவில்லையே. எப்படி உருவாயிருக்கும் என்பதைப் பற்றிய ஓர் எண்ணம். மேலும் ஒற்று இல்லையென்றால் சரியான பொருளே புரியாது என்ற நிலைமை இல்லையே அல்லவா?//
--
//கத்தி சண்டை போடுகிறார்கள் என்றால் என்ன பொருள்?//
//கத்திச் சண்டை போடுகிறார்கள் என்றால் என்ன பொருள்?//
/./துப்பாக்கி சண்டை நடந்தது என்கிறார்கள்// தவறு.//துப்பாக்கிச் சண்டைநடந்தது என்றும் சொல்கிறார்கள்// சரி . சண்டைநடந்தது என்பதைச் சேர்த்து எழுதியிருப்பதைக் கவனியுங்கள்.//குத்துச் சண்டை நடந்தது என்கிறார்கள்குத்து சண்டை நடந்தது என்கிறார்கள்//
ஆயின் வடமொழியில் ஒற்று இல்லை
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.