It is just a forwarded message. I have not inserted anything. Really I don't know, it may hurt others feelings and I didn't intend to do so.
I wish to get the facts clarified given in the message among us. Reg. the height of the hill, we have to clarify& know the fact.
, n. < Ariṣṭa- nēmi. The tīrttaṅkarar
நமக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கான தமிழ் பிராமி கல்வெட்டுக்களில்
பௌத்த சமயத்தை தெளிவாகக் காட்டும் கல்வெட்டு ஒன்றுமே இல்லை என்பர்.
ஐராவதம் முதலில் ஒரு கல்வெட்டை பௌத்தம் என்றார். நாகசாமி விளக்கத்தால்
அதை சமணம் என மாற்றினார். தமிழ் மன்னர்கள் சமணத்தை ஆதரிக்க
ஒரு முக்கியக் காரணம் உண்டு: அவர்களது எதிர்மன்னர்கள் ஆந்திரம், சிங்களம்
பௌத்தர்கள். எனவே இவர்கள் கன்னட நாடு போல சமணத்தை மிகப் பெரிய
அளவில் ஆதரித்தனர்,
தேரூர் பற்றிய ஒரு தமிழ் ப்ராமிக் கல்வெட்டு அண்மையில் கிடைத்தது.
அது தேரரூர் பௌத்தர்கள் கல்வெட்டு ஆகலாம்.
எழுத ஆரம்பித்தேன், பூர்த்தி செய்யலை.
http://nganesan.blogspot.com/2013/01/tamil-brahmi-inscriptions-and-buddhism.html
திரு. தேவரே,
ஞ என்பது தமிழுக்கே சிறப்பான எழுத்து. வடமொழி எழுத்துமாலையில்
இத் தமிழ் எழுத்து கோக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கே இத் தமிழ் எழுத்தை
(ஞ) உச்சரிக்க யாருக்கும் தெரியாது. ஆந்திரம், கன்னடம் இவற்றிலும்கூட
இந்நிலை அனேகமாக உள்ளது.
அறிஞர், கலைஞர், வலைஞர், எளிஞர், கிளைஞர், இளைஞர், முனைஞர் (தொல்.) ...
தமிழ்ச் சொற்கள். கலை என்னும் தமிழ்ச்சொல் வடமொழியில் கலா என
வழங்குகிறது.
ந- வர்க்கத்து எழுத்து ஞ- என்பது. வலைநர்:வலைஞர்.
வித்யாதானா என்னும் வடசொல் வித்யாதானை எனத் தமிழ் ஆகலாம்.
அண்மையில் மதுரை அருகே பௌத்தம் காட்டும் ஒரு கல்வெட்டு
கண்டறியப்பட்டுள்ளது. அதில் தானா (தானம் ‘charity), தாஞை என
எழுதப்பட்டுள்ளது. கி.மு. 3 அல்லது 2 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்
ஞகர எழுத்தை விரும்பிப் போற்றினர் என்பதற்கு ஆதாரம் இஃது. பெருந்தேரூர்
மக்கள்
வழங்கிய தாஞை (தானம் என்னும் வடசொல்லைத் தமிழில் எழுதியுள்ளனர்):
http://nganesan.blogspot.com/2013/01/tamil-brahmi-inscriptions-and-buddhism.html
சங்க காலத்தில் 100கணக்கான சமணர் கல்வெட்டுகள் உள்ளன.
ஆனால் பௌத்தம் பற்றிய கல்வெட்டுக்கள் குறைவு. பௌத்தம் பற்றிய
குறிப்புகள் பொதிகை மலைக் கல்வெட்டுகளிலும் (2 கிடைத்துள்ளன
2000-ல். தென்காசி சுப்பிரமணியன் கேட்டார். விரிவாகப் பதில் எழுதணும்.)
தேரூர் பற்றிக் குறிப்பிடும் சமணர்மலைக் கல்வெட்டிலும் பௌத்தம்
இருக்கிறது. விரிவாக செந்தமிழ் (CTamil, CNRS) பாரிஸ் பல்கலைக்
குழுவில் எழுதியுள்ளேன். அங்குக் காணலாம். ஆங்கிலத்திலும்
பதில் இடலாம்.
ஞகர எழுத்து தமிழ், இதை நீங்கள் குறிப்பிடுவது போல வட இந்தியர்களால்
பலுக்கவியலாது. சம்ஸ்க்ருத அட்சரமாலையில் உள்ள தமிழ்
எழுத்து ஞ ஆகும்.
அன்புடன்,
நா. கணேசன்
ThankQ
Balu
Madurai.On 11 Sep 2015 05:54, "Oru Arizonan" <oruar...@gmail.com> wrote:--2015-09-10 14:30 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>://Kill the messenger, attitude is not appropriate//It is not killing the messenger, it is trying to clarify a genuine doubt because of the nature of conclusion. Even the ending note was in small letters, //விரிவாக அறிய, மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய 'பௌத்தமும் தமிழும்'நூலை படிக்கவும்//Therefore, my question was whethrer the insertion was by Parry Chezian or Mr. Zen. I do not understand why you are getting so worked up over nothing.Once Mr. Zen clarifies, the matter will be closed.Oru Arizonan
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் அழைத்துப் போகிறேன் உங்களை.உடன்
தொல் பொருள் அருங்காட்சியகம் _திரு.
வேதாச்சலத்தையும் அழைத்துக்கொள்ளலாம்.
என் தந்தையின் நண்பர்.அவர் துணையுடன்
மதுரையில் உள்ள அனைத்துப் புராதானச்சின்னங்கள் உள்ள இடங்களைக்
காட்டுவார்.திருமலை நாயக்கர் மகால்
பார்த்திருப்பீர்கள்! அதன் மேல்விதானம்
மொட்டைமாடி பார்த்திருக்கிறீர்களா?
அங்கிருந்து மதுரையை நீங்கள் எடுக்கும்
ஒவ்வொருபுகைப்படமும் ஒருகட்டுரையை
எழுதவைத்துவிடும்.நான் கூட்டிட்டுப்போறேன்.சுபா.
On 12-Sep-2015 2:11 am, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:எனது 2 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக பயணத்தின் போது களப்பணிக்காக கீழ்க்குயில்குடி மட்டுமே செல்ல முடிந்தது. சென்ற ஆண்டு ஆனைமலை சென்று பதிவை செய்து வந்தேன். அது விரைவில் வெளியிடப்படும்.நம் உதயன் அரிட்டாபட்டி சென்றிருந்த போது மிக அருமையான சமணத் தடயங்களைப் புகைப்படமாக பதிவு செய்து வந்திருந்தார். இதனை கட்டுரையாளர் பாரி அவர்கள் பௌத்த சமயத்துடன் தொடர்பு செய்து காண்பது எனக்குப் புதிய செய்தி.இம்முறை எனது பயணத்தில் அரிட்டாபட்டி சென்று வர ஆவல் உள்ளது.சுபா2015-09-10 18:04 GMT+02:00 Balasubramanian Zen <zen...@gmail.com>:ஓரிழையில் சேகரம் வேண்டி, இம்மடலை இணைத்துள்ளேன.
பாலு
மதுரை.---------- Forwarded message ----------
From: "paari chezhian" <a.aa.n...@gmail.com>
Date: 10 Sep 2015 20:06
Subject: அரிட்டர்
To: <zen...@gmail.com>
Cc:கி மு3 நூற்றண்டு பாறைக்குகைகள்
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்கோவில் அருகில் கி மு 3 நூற்றண்டுகளில் உருவாகப்ப்ட்ட பாறைக்குகைகள் இரண்டை நேற்று பார்த்து வந்தேன்.
பௌத்த துறவிகள் ஊருக்குள் வசிக்கமாட்டார்கள், அதனால் ஊருக்கு வெளியே மலை பாறைக் குகைகள் அமைத்து வசிப்பது வழக்கமாம். இலங்கையை ஆண்ட மன்னன் தேவனாம்பரியதிஸ்ஸன் உடைய தாய்மாமன் '' அரிட்டர்என்ற பௌத்த பிக்கு, அசோக மன்னருடைய உறவினர் மகேந்திரருடன் சேர்ந்து பாண்டிய நாட்டில் பௌத்தத்தை பரவச்செய்தார்களாம். இந்த ஊருக்கு அருகில் மலைக்குகையில் அரிட்டர் தன் சீடர்களுடன் வசித்துவந்திருகிறார். அவர் பெயராலே இந்த ஊருக்கு அரிட்டாபட்டி என அழைக்கபடுகிறதாம். அரிட்டாமலை என்றும் பெருமாள் மலை என்றும் அழைக்கபடும் இந்த மலையில் தரையிலிருந்து 2 மையில் உயரத்தில் உள்ளது அரிட்டர் வாழ்ந்த கற்குகை. பெரிய திருமண மண்டபம் போல மிக பிரமாண்ட கற்குகை. இன்றும் அதே கம்பீரத்தோடு சிதலமடைந்து நினைவுச்சின்னமாக இருக்கிறது.இன்னொன்று பஞ்ச பாண்டவ படுக்கை குகை என்ற பௌத்த துறவிகளின்
5 படுக்கை குகையைப்பார்த்தேன். இந்த பெயர் எப்படி வந்தது என அறிய முடியவில்லை. அழகர்கோவிலிருந்து 4 மையில் தூரத்தில் உள்ள உப்போடைப்பட்டி என்ற் கிராமதிலிருந்து 2 மையில் தொலைவில் உள்ளது பஞ்ச பாண்டவ படுக்கைகுகை. இதுவும் பெரிய மிரமிப்பைஏற்படுத்தியது
. 50 அடி அகலம் 150 அடி நீளம் தெற்கு பார்த்த திரந்த வெளி.அருகில் எப்போதும் வற்றாத தண்ணீர்குளம். 5 பௌத்த துறவி வசிப்பதற்கு தனித்தனியே சிறுசிறு குகைகள். தனித்தனியே கற்பாறையில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளது. உச்சிவெயில் உக்கிரத்திலும் அங்கே மிக குளுர்ச்சியான தென்றல் வீசியது வியப்பாக இருந்தது.
மேற்கண்ட 2 வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்கள், மாமன்னர் அசோக சக்ரவர்த்தியின் மகன் அல்லது தம்பி மகேந்திரன் தங்கி உலாவிய இடம் இன்று பாழடைந்து, சிதலமாகி தன் சுயம்பை இழந்து நிற்கிறது. சில சமூக விரோதிகளுக்கு அதுவே கூடாரமாகவும் அமைந்துவிடுகிறது. அவற்றை பாதுகாகிற எண்ணம் அரசுக்கு இல்லை. வேத மத மறுப்புக் கருத்துகளை பரப்பிய திராவிட கட்சி ஆட்சியில் இதுபோல இந்த்துவ பாசிச சக்திகளுக்கு எதிராக சமத்துவத்தை கற்பிக்கும் பௌத்த, சமண, ஆசீவக நெறிமுறைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.விரிவாக அறிய
, மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய 'பௌத்தமும் தமிழும்'நூலை படிக்கவும்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--Suba.T.http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி