ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-1

26 views
Skip to first unread message

Engr.Sulthan

unread,
Nov 21, 2014, 7:57:17 AM11/21/14
to


ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-1

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!!! உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" ‪

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழங்கிய அந்தத் தீர்ப்பில் என்னென்ன கூறப்பட் டுள்ளது என்பதை உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்தத் தொடர் கடிதம்!

"ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்" - இப்படி ஒரு பாடலுக்கான முதல் வரியைப் படித்திருப்பாய்! அடுத்தடுத்த வரிகளைப் படித்தால்தான் என்ன சொல்ல வந்தேன் என்பது உனக்குப் புரியும்.

முழுப் பொருளும் விளக்கமாகத் தெரியும். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிய விவரங்களும், 18 ஆண்டுக் காலம் நடைபெற்ற வழக்கும், இறுதியாக அளிக்கப்பட்ட தீர்ப்பும், நான் புதிதாகச் சொல்லி நீ தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றல்ல. நாட்டு மக்களுக்கே நன்றாகப் புரியும். இந்த விவகாரங்களில் கைது, சிறை, தண்டனை ....
மேலும் படிக்க ..

நம்மவூர் குலசை : ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-1
நம்மவூர் குலசை : ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!-1
kulasaivaralaru.blogspot.com

Sent from Yahoo Mail on Android

Reply all
Reply to author
Forward
0 new messages