பெயர்ச்சொல்லை தமிழ்ப் படுத்தும் படுத்தர்கள்.

472 views
Skip to first unread message

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 30, 2012, 12:24:16 AM6/30/12
to vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்

facebook ஐ முகப்புத்தகம், புகநூல், மூஞ்சி புத்தகம்னு கடுப்பேத்தறாங்க. டிவிட்டரைக் கீச்சுன்னு கத்தறாங்க.

அப்படின்னா இதையும் தமிழ்ப்படுத்துங்க

Microsoft
Dell
Advanced Micro System
Intel
Orange


இதெல்லாம் ஏன் தமிழ் "படுத்தல " . பெயர்ச்சொல்லை மொழிப் பெயர்க்கக் கூடாது என்பது கூடவா தெரியாது :(

இப்ப சில  பெயர்ச்சொல்லை  ஆங்கிலப் படுத்திப் பாக்கலாமா ?

அண்ணாகண்ணன் = brother eye holder
இளங்கோ = young king
கோகுல் = Cow's Shelter
ஜெயஸ்ரீ = victory specialist ?


இப்படி நம்மளை யாராச்சும் கூப்பிட்டா எரிச்சல் வரும் இல்லைங்களா ? இரண்டு நிறுவனங்களுக்கு இடையே தொழில் முறை ஒப்பந்தம்னு வைங்க. அதை  தமிழ்ல எழுதும் போது "மூஞ்சி புத்தகமும், ச்சோ&ச்சோ கம்பெனியும் கையெழுத்திடும்" ஒப்பந்தம் அப்படின்னா மூஞ்சி மேலயே குத்திட்டுப் போகமாட்டானுங்க ?

முகப்புத்தகம், மூஞ்சிப் புத்தகம் என்று எழுதும் முன், சொல்லும் முன் யோசிப்பீங்களா ? இல்லை தமிழ் படுத்தறேன்னு மத்தவங்களையும் படுத்தி எடுக்கப் போறீங்களா ?





Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**


Rishi Raveendran

unread,
Jun 30, 2012, 12:33:17 AM6/30/12
to vall...@googlegroups.com
உங்கள் பதிவினைப் படித்ததும் என் வாழ்வில் நான் சந்தித்த இதே மாதிரியான ஒரு நிகழ்வு...


கூத்திப்பாறை ன்னு ஒரு கிராமத்ல பஸ்சுக்காக நின்னுக்கிட்ருந்தேன்...அப்ப ஒரு
தாத்தா வந்தார். அப்ப நான் ஐ ஸ்கூல் (High School) படிச்சிட்ருந்தேன்... கால்ல
கொழாயி(PHANT) மாட்டிருப்பேன்...அப்ப அதுக்கு தனி மவுசு. படிச்சவகதான் கொழாயி
போடுவாக...


அந்த தாத்தா, "ஏந்தம்பி... இம்புட்டு பெரிய படிப்பு படிக்றியே...
"கூத்திப்பாறைக்கு இங்கிலீஷ்ல என்னன்னு சொல்லு...?" அப்டீன்னார்...


இங்கிலீஷ்லயும் அதே தான் தாத்தா...


"ஓ...அப்ப நீ பெயிலு விழுந்து பெயிலு விழுந்து படிச்சிட்ருக்கியோ...?"


அவரு அங்கன இருந்த எல்லார் கிட்டயும், "நான் இந்த தம்பிகிட்ட ஒரே ஒரு சின்னக்
கேள்விதான் கேட்டேன்...பதிலு தெரியாம பேக்கு பேக்குன்னு முழிக்குது..." னு
சொல்லி மானத்த வாங்கிட்ருந்தார்...


இதென்னடா கெரகம் னு நெனச்சேன்.


எங்கூட இன்னொரு பயபுள்ள நின்னுட்ருந்தான்... அவனோ, "என்ன தாத்தா
கேட்டீக..?. கூத்திப்பாறைக்கு இங்கிலீஷ்லயா...? அது "க்குட்ட்ப்பா..."(KKUTTPPA)" என்று நீட்டி ஒரு ஸ்டைலா
சொன்னான்.


பரவாயில்லியே... கெட்டிக்காரத்தம்பி... இந்தத் தம்பி மாதிரி படிக்கணும் னு எனக்கு
அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டார்...


என்ன செய்ய நம்ம கெரகம் அப்படி...?!


எப்பவும் போல 'ஙே' ன்னு முழிச்சிட்ருந்தேன்...!

நன்றி:
http://rishiyinpakkam.blogspot.com/

2012/6/29 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--
அன்புடன்
சக பயணி
இரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."



துரை.ந.உ

unread,
Jun 30, 2012, 12:54:10 AM6/30/12
to vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்


2012/6/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>


facebook ஐ முகப்புத்தகம், புகநூல், மூஞ்சி புத்தகம்னு கடுப்பேத்தறாங்க. டிவிட்டரைக் கீச்சுன்னு கத்தறாங்க.

அப்படின்னா இதையும் தமிழ்ப்படுத்துங்க

Microsoft
மை குரோ சாப்ட் = என் காக்கா (பஞ்சுபோல்) மெதுவானது  

Dell

ஃடெல் = ஃபேசு 
 
Advanced Micro System 

= என் காக்காவின் முன் அமைப்பு  
Intel
= உள்ளேசொல் 
 
Orange


= முப்பது = ஆரஞ்சு 

(# பின் குறிப்பு = பணமுடிப்பு தருவதாக இருந்தால் .. நேரில் பெற்றுக் கொள்கிறேன் )


--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 30, 2012, 1:09:48 AM6/30/12
to vall...@googlegroups.com
ஒரு சிறுகதையின் ஊடாக நகைச்சுவை உணர்வுக்காக (சீரியஸ் ஆகவும்) சொன்ன இந்த முகநூல் மொழிபெயர்ப்புக்காக என்னை ஜென்மவிரோதி மீது பழி தீர்த்துக் கொள்வது போல உண்டு இலை என்று செய்துவிட்டார்கள்.

அவர்கள் சிறுகதையை விட்டு விட்டு இந்த விஷயத்தையும் ஃபேஸ்புக்கின் விஷயங்களையும் பிடித்துக் கொண்டார்கள்.

திருநெல்வேலியில் இதை பூடம் தெரியாமல் சாமி ஆடுவது சொல்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

நீங்கள் இப்போது சொல்லும்போது அந்த ஞாபகம் வந்தது.

அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/6/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

I.K

unread,
Jun 30, 2012, 1:10:03 AM6/30/12
to vall...@googlegroups.com
நீங்க  அதை இங்க்லீஷ்ல சொல்லிருந்தா இரு ரணகளமே ஆகிருக்கும் :)))))

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 30, 2012, 1:15:55 AM6/30/12
to vall...@googlegroups.com
புரியலை.  நான் ஃபேஸ்புக் என்பது பிராண்ட் நேம்.  அதை எந்தப் பைத்தியமாவது மொழிபெயர்க்குமா என்று நண்பரின் மகள் சொன்னதையும் அந்தக் கதையில் அதை ஃபேஸ்புக் என்றே பயன்படுத்திக் கொள்கிறேன் என்றே சொன்னேன்.  அதற்குத் தான்அந்தக் களேபரம்.

இந்த இணைப்பில் சென்று “ஃபேஸ்புக் உரையாடல்கள் மற்றும் அவற்றின் மீதான டிப்பணிகள்” என்னும் என் சிறுகதை மற்றும் பின்னூட்டங்களைப் பாருங்கள்.

என்னை உண்டு இல்லை என்று செய்திருப்பார்கள்.  அதில் என்னைப் பற்றிய ஒன்றிரண்டு குற்றச்சாட்டுக்கள்  மற்றும் அவர்கள் சுட்டிக் காட்டும் குறைபாடுகளில் உண்மை இருக்கிறது என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு படித்துப் பாருங்கள்.


அன்புடன்

பென்
பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/6/30 I.K <jee...@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 30, 2012, 1:16:57 AM6/30/12
to vall...@googlegroups.com
மறந்து விட்டேன்.

இணைப்பு இங்கே-

http://puthu.thinnai.com/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/6/30 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 30, 2012, 1:25:28 AM6/30/12
to vall...@googlegroups.com, தமிழ் வாசல்
உங்கள யாரு சார் ஒவ்வொருத்தருக்கும் மெனக்கெட்டு அங்க பதில் சொல்லச் சொன்னா. :)) அங்க சிலருக்கு எதையாச்சும் குறை சொல்லிட்டே இருக்கனும். அதான் முக்கியம்.  முக்கியமா மலர்மன்னன் எந்த பதிவுக்காவது பதில் சொன்னா அங்க இன்னும் பட்டாஸு வெடிக்கும். மலர்மன்னன் பதிவுன்னா தீபாவளி தான். :))

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




Ramalakshmi Rajan

unread,
Jun 30, 2012, 1:25:33 AM6/30/12
to vall...@googlegroups.com
/பூடம் தெரியாமல் சாமி ஆடுவது /

ஆம் சொல்வார்கள்.



2012/6/30 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
ஒரு சிறுகதையின் ஊடாக நகைச்சுவை உணர்வுக்காக (சீரியஸ் ஆகவும்) சொன்ன இந்த முகநூல் மொழிபெயர்ப்புக்காக என்னை ஜென்மவிரோதி மீது பழி தீர்த்துக் கொள்வது போல உண்டு இலை என்று செய்துவிட்டார்கள்.



--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/


யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 30, 2012, 1:28:35 AM6/30/12
to vall...@googlegroups.com
அங்கு பதில் சொன்னது என்னுடைய தவறு என்பதை உணர்ந்து கொண்டேன்.  என்னுடைய immaturity என்றும் சொல்லலாம்.  இப்போது விபரம் ஆகிவிட்டேன்.  இப்படி யாராவது வம்புக்கு இழுத்தால் திருடனைப் போல முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு கம்னு இருந்து விடுவது.

வீட்டில் இருப்பதைப் போல.

 பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/6/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 30, 2012, 1:49:21 AM6/30/12
to panb...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்
Mr. Mychill Bamboo,

நீங்க சொல்றதும் உண்மை தான்.  தமிழ் படுத்தினா சிலர் இதை சாப்பிட மாட்டாங்களே

பிஸ்ஸா = சிறுநீர்கழித்ததைப் பார்த்தது. ( இனிமே பீட்சாவை பாக்கும் போதெல்லாம் உவ்வேக்னு வருமே கடவுளே :((  ).
பீட்சா = அடித்ததைப் பார்த்தது.
பர்கர் = மோசமானச் சத்தம்
கட்லெட் = வெட்டிவிடல்
சாண்ட்விட்ச் = மணல்சூன்யக்காரி.


Silly Point = முட்டாள்தன அலகு ,
Gully = மலைநீர்வழிப் பாதை,
Forward = முன்நகர்தல்
 Short-leg = குட்டையான கால்,
Extra Cover = அதிகமான போர்வை,
Off Drive = நிறுத்தப்பட்ட ஓட்டுதல்,
Hook shot = கொக்கி அடி,
Googly = நிறுத்தப் பட்ட உடைப்புக்காக கிண்ணம் செய்யப்பட்ட கால் உடை ப்புச் செயல் ( an off break bowled with a leg break action) ,
Flipper =  நீச்சல் காலணி. அல்லது  மீன் துடுப்பு.



இப்படி முழி பெயர்த்தா நல்லா இருக்குங்களா ?

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/6/30 நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com>


On Jun 30, 9:24 am, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> wrote:
> facebook ஐ முகப்புத்தகம், புகநூல், மூஞ்சி புத்தகம்னு கடுப்பேத்தறாங்க.
> டிவிட்டரைக் கீச்சுன்னு கத்தறாங்க.
>
> அப்படின்னா இதையும் தமிழ்ப்படுத்துங்க
>
> Microsoft
> Dell
> Advanced Micro System
> Intel
> Orange

அதெல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம்! முதல்ல இந்த பிஸ்ஸா, பர்கர், கட்லட்,
சாண்ட்விட்ச் மாதிரியான சங்கதிங்களுக்குப் பொருத்தமா ஒரு தமிழ்ப்பெயர்
வைக்கலாமில்லே?

அப்புறம், கிரிக்கெட்டுக்கு துடுப்பாட்டம்னு பெயர் இருக்குது. இதே மாதிரி
Silly Point, Gully, Forward Short-leg,Extra Cover, Off Drive, Hook
shot, Googly, Flipper மாதிரியான விஷயங்களுக்கும் தமிழிலே பெயர் வைச்சா
நல்லாயிருக்கும்.

இப்படிக்கு

மூங்கில்


>
> இதெல்லாம் ஏன் தமிழ் "படுத்தல " . பெயர்ச்சொல்லை மொழிப் பெயர்க்கக் கூடாது
> என்பது கூடவா தெரியாது :(
>
> இப்ப சில  பெயர்ச்சொல்லை  ஆங்கிலப் படுத்திப் பாக்கலாமா ?
>
> அண்ணாகண்ணன் = brother eye holder
> இளங்கோ = young king
> கோகுல் = Cow's Shelter
> ஜெயஸ்ரீ = victory specialist ?
>
> இப்படி நம்மளை யாராச்சும் கூப்பிட்டா எரிச்சல் வரும் இல்லைங்களா ? இரண்டு
> நிறுவனங்களுக்கு இடையே தொழில் முறை ஒப்பந்தம்னு வைங்க. அதை  தமிழ்ல எழுதும்
> போது "மூஞ்சி புத்தகமும், ச்சோ&ச்சோ கம்பெனியும் கையெழுத்திடும்" ஒப்பந்தம்
> அப்படின்னா மூஞ்சி மேலயே குத்திட்டுப் போகமாட்டானுங்க ?
>
> முகப்புத்தகம், மூஞ்சிப் புத்தகம் என்று எழுதும் முன், சொல்லும் முன்
> யோசிப்பீங்களா ? இல்லை தமிழ் படுத்தறேன்னு மத்தவங்களையும் படுத்தி எடுக்கப்
> போறீங்களா ?
>
> Iyappan Krishnan
>

> *<>*aham brahmasmi *<>*
> *>*<*
> Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach
> the edge of the world
> *>*<*
> **

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

இணைய இதழ்  : http://www.panbudan.com

Anna Kannan

unread,
Jun 30, 2012, 2:12:42 AM6/30/12
to vall...@googlegroups.com
பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கத் தேவையில்லை எனலாமே தவிர, மொழிபெயர்க்கவே கூடாது எனக் கூறுதல் சரியில்லை. தமிழில் பெயர்ச் சொற்களை மொழிபெயர்க்கும் ஒரு மரபு உண்டு. அவை பரந்தேற்பு பெற்றனவா என்பது தனி இழை. ஆனால், அந்த வழக்கத்தைத் தவறு எனக் கூற இயலாது.

Stag brand குடைகளைத் தமிழகத்தில் மான் மார்க் குடைகள் என்றே விளம்பரப்படுத்தப்பட்டன.

சென்னையில் தங்க சாலை என்று வழங்கப்படும் பகுதி, ஆங்கிலத்தில் Mint Street என்றும் யானைக் கவுனி என்று வழங்கப்படும் பகுதி, ஆங்கிலத்தில் Elephant gate என்றும் மொழிபெயர்த்தே வழங்கப்பெறுகின்றன.

பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்கும் உத்தரவுக்கு அமைய, சென்னையில் வைக்கப்பட்டுள்ள பலகைகள் பலவற்றில் பெயர்ச் சொற்களும் தமிழாக்கம் கண்டிருந்தன.

கடந்த வாரம் சென்னையில், பெரம்பூரைக் கடந்து வந்தபோது, அங்கே ஒரு கிறித்தவ ஜெபக் கூடத்தைக் கண்டேன். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதன் பெயரை எழுதியிருந்தார்கள். தமிழில் கன்மலை என்றும் ஆங்கிலத்தில் ஏதோ stumbling stone என்றும் எழுதியிருந்ததாக நினைவு. பாமரத் தமிழர்கள் உச்சரிக்கக் கடினமான அந்தச் சொல்லுக்குப் பதில், எளிதாகச் சொல்வதற்கு வசதியாகக் கன்மலை (கல் மலை) என்று குறித்துள்ளார்கள் என நினைத்துக்கொண்டேன்.

இன்றும் கோவையில் Good Shepherd High School, நல்ல ஆயன் உயர்நிலைப் பள்ளி என்றே குறித்துள்ளனர். 2010இல் கோவை சென்ற போது இதைக் கவனி்த்தேன். உங்களைப் போன்றவர்களுக்குக் காட்டுவதற்கு என்றே நண்பர் - ஓவியர் தி.சின்னராஜ் அவர்களிடம், இதைப் படம் எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். 

இது தொடர்பாக, கூகுள் பஸ்ஸில் ஒரு விவாதத்திற்குப் பதில் அளித்திருக்கிறேன். எனவே ஒரு கட்டுரை எழுதும்போது இந்தப் படச் சான்றுகளை அளிக்கலாம் என வைத்திருந்தேன். ஆயினும் சின்னராஜ் எடுத்த படத்தை உங்கள் புரிதலுக்காக, இங்கேயே வெளியிடுகிறேன்.

Inline image 1

வேதாசலம், மறைமலையடிகள் எனப் பெயர் மாற்றிக்கொண்டதும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், பரிதிமாற்கலைஞர் ஆனதும் ஒரு வகையில் பெயர்ச்சொல் மொழிபெயர்ப்பே. அது அவர்கள் விருப்பம்.

இது போன்றே பிறரின் பெயர்ச்சொற்களை மொழியாக்கம் செய்வது, அதைப் பயன்படுத்துபவர்களின் தேவையையும் விருப்பத்தைப் பொறுத்தது. ஆங்கிலமே தெரியாத தமிழரிடம் பேஸ்புக் என்று சொன்னால் அதை அவர் இயல்பாக உச்சரிக்க இயலாது. அப்போது தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றாற்போல் அந்தச் சொல் உச்சரிக்கப்படும். இதற்கு இன்னொரு மாற்று ஏற்பாடே இந்த மொழிபெயர்ப்பு.

சட்டரீதியான ஒப்பந்தங்களில் இவ்வாறு யாரும் எழுதப் போவதில்லை. இது, சாதாரண பயன்பாட்டிலும் புழக்கத்திலும் மட்டுமே உள்ளது. இதைத்தான் பயன்படுத்த வேண்டும் என யாரும் எதையும் திணிக்கப் போவதில்லை. அவரவர், அவரவர்க்கு வசதியான சொல்லால் அதைக் குறிக்கலாம். மூலப் பெயர் எதுவாக இருந்தாலும் செல்லப் பெயரால் அழைப்பது போல், இந்த மொழிபெயர்ப்புகளை  Nick name ஆக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இப்போது லாஜிக் சரியாக இருக்கிறதா?







image.jpeg

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 30, 2012, 2:20:40 AM6/30/12
to vall...@googlegroups.com
சரிங்க சார். அப்ப தமிழ்நாடை ஆங்கிலத்தில Tamilcountry அப்படின்னு எழுதுவீங்களா ? ப்ராண்ட் நேம் அதை அப்படியே எழுதுவது தான் சிறப்பு. உதாரணத்துக்கு ஃபேஸ்புக்கையே எடுத்துப்போம்.  Face என்பதன் நேரடியா முகம்னு அர்த்தம் எடுத்துக்கறீங்க. face என்பது பலவகையான சிறப்பர்த்தங்கள் தரும்போது முக நூல் என்று குறுக்குவது நியாயச் செயல் அல்ல.

Brand Name வேற, நீங்கள் தரும்  விளக்கங்கள் வேற. ஒருவர் தன் வசதிக்காக பெயர் மாற்றுதலையும், யாரோ வைத்த ப்ராண்டை நம் வசதிக்காக கடித்துத் துப்புதலையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க இயலாது.

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/6/30 Anna Kannan <annak...@gmail.com>
image.jpeg

Anna Kannan

unread,
Jun 30, 2012, 2:47:07 AM6/30/12
to vall...@googlegroups.com
உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்துவிட்டது என்பதால், உச்சரிக்க வந்துவிட்டது என்பதால் அதையே நிறுவப் பார்க்கிறீர்கள். 

சீனத்திலும் அரபியிலும் பிரெஞ்சிலும் ஸ்பானிஷிலும்... இன்னும் ஏராளமான மொழிகளிலும் இருக்கும் வணிகப் பெயர்கள், நாளை தமிழர் மத்தியில் புழங்கும் நிலை வரலாம். அப்போதும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், இந்த மண்ணில் இருக்கலாம். அவர்கள் அவற்றை எப்படி உச்சரிப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

ஙஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ

ஞஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ

இவற்றுள் பெரும்பாலான எழுத்துகள், தமிழில் எக்காலத்திலுமே புழக்கத்தில் இல்லை. இது குறித்துப் பேரா.இ.அண்ணாமலையிடம் நான் கேட்டதற்கு, எதிர்காலத் தேவை கருதி வைத்திருக்கலாம் என்றார். எனவே, இவற்றைத் தமிழர்கள் எதிர்காலத்தில் உச்சரிக்கப் போகிறார்களா? அவர்களின் நா இயல்புக்கு ஏற்ப, மாற்றி உச்சரிக்கப் போகிறார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரசாத் வேணுகோபால்

unread,
Jun 30, 2012, 4:03:11 AM6/30/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல்
பெயர்ச்சொல்லைத் தமிழ்ப்படுத்தலாமா?

நல்ல கேள்வி... இதுதான் கேள்வி என்றால் இதற்கு எனது பதில் பெயர்ச்சொல்லை தமிழ்ப்படுத்தலாம் என்பதாகவே இருக்கும்...

ஆனால், அதற்காக பேஸ்புக் என்பதை முகப்புத்தகம் என தமிழில் படூத்துவதை நான் ஆதரிக்கவில்லை...

பெயர்ச்சொல்லை ஏன் தமிழ்ப்படுத்த வேண்டும் இருக்கும் பெயர்ச்சொற்கள் போதாதா என்றால் போதாதென்றே சொல்வேன். 

ஒரு மொழி வளர, காலத்திற்கேற்றவாறு புதிய விஷய்ஙகளைக் குறிப்பிட தன்னுள்ளே புது சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டுவது அவசியமே. ஆங்கிலத்தில் ஒரு கவிஞர், தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த, அவர் காலத்தில் இருந்த ஆங்கிலச் சொற்கள் போதாதென்று புதிதாக பல ஆங்கிலச் சொற்களை உருவாக்கி கவி படைத்தார் என்பது செவிவழியாக நான் கேட்டது...

ஏன் உலக அளவில் ஆங்கிலம் வளர்கிறதென்றால், ஆங்கில அறிஞர்கள் உலக விஷயங்கள் அனைத்தையும் அதன் தன்மைக்கேற்றவாறு உடனுக்குடன் ஆங்கிலப்படுத்த முனைந்து புதிய விஷயங்களை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடூவதால் தான்... ஆங்கிலத்தில் அவர்கள் வசதிக்கேற்றவாறு மொழிபெயர்க்கிறார்களே ஒழிய முழிபெயர்ப்பதில்லை... ஏன், திருவணந்தபுரம் டிரிவேன்டிரம் ஆனதும், தூத்துக்குடி டூடிகுரின் ஆனதும் இது போலத்தானே...

தமிழிலும் அறிஞர்கள் குழு ஒன்று இத்தகையச் செயல்களைச் செய்து வந்ததாக செவிவழியே கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன நம்மவர்கள் உலக விஷயங்களைத் தமிழ்ப்படுத்தும் துறையில் ஆமை வேகத்தில் செல்கின்றனர்...

ஒரு பெயர்ச்சொல்லானது எப்படி இருக்க வேண்டும் என்றால் பெயர்ச்சொல்லாய் குறிப்பிட வேண்டிய பொருளின் தன்மையை, பண்புகளை உணர்த்துவதாய் இருக்க வேண்டும். கம்ப்யூட்டரை கணிப்பொறி என்றும் கணினி என்றும் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறதோ, செல்போனை, கைப்பேசி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறதோ அப்படியான பொருள் தரக்கூடிய சொற்களாக வைத்தலிலேயே தமிழ்புலமை வெளிப்படும்...

அதாவது ஒரு ஊரின் பெயரோ அல்லது ஒரு பிரான்டின் பெயரோ ஒரு மொழி பேசும் பெரும்பாலானோரால் உச்சரிக்க முடியாது என்றாகும் போது தாங்கள் மொழிக்கேற்ப, தங்களின் மொழி பேசுவோரால் எளிதாக பேசப்படுவதற்காக ஒரு மொழியின் பெயர்ச்சொற்களை மற்ற மொழிக்கு மாற்றுவது என்பது அவசியமே...அவ்வாறு மாற்றும் போது, அத்தகைய மாற்றானது அப்பெயர்ச்சொல்லைப் பற்றிய அடிப்படை அறிவோடாவது இருக்க வேண்டும் என்பதே என் அவா...

இங்கு எனக்கு, இளவரசன் என்பதை ஆங்கிலத்தில் Elavarasan என்று நம்மவர் ஒருவர் எழுத அமெரிக்கர் ஒருவர் அதை எளவரசன் என்று எங்கள் அலுவலகத்தில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது... :)))

2012/6/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 30, 2012, 4:23:03 AM6/30/12
to vall...@googlegroups.com
அடியேனின் பணிவான கருத்து.

பெயர்ச் சொற்களை மொழிபெயர்ப்பு என்பது தவறான காரியம் என்றுதான் படுகிறது.

ஒரு பள்ளிக்கூடத்தில் அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள்.  அப்படி பெயரை தமிழில் மொழிபெயர்த்தது அபத்தம்.  அவர்கள் அப்படி போர்டு வைத்திருக்கிறார்கள்.  அதை படமாக அனுப்பி இருக்கிறோம் என்பது வாதத்துக்கு வலு சேர்க்காது என்றுதான் நினைக்கிறேன்.  தவறாக செய்யப்பட்ட காரியத்தை தன்னுடைய வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்வது என்பது சரியாக வராது.  இந்தியிலும் உருதுவிலும் மற்ற வட இந்திய மொழிகளிலும் அப்படி செய்து நான் பார்த்தது இல்லை.  பெயர்ச்சொற்களை அவர்கள் தங்களின் லிபியில் அப்படியே எழுதுவார்கள். 

இந்தத் தமிழ்ப் படுத்துகிற கண்றாவி எல்லாம் அரசியல் உட்டாலங்கடி ரகம். 

அதில் பலரும் அடங்குவர்.  பெயர்களை கண்றாவியாக மொழிபெயர்த்து வைத்துக் கொண்டு தன்னையும் கஷ்டப்படுத்திக் கொண்டு அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்தி என்ன சுகம் கண்டார்கள் என்று தெரியவில்லை.  இப்படி எல்லாம் செய்வதால்தான் தங்கள் மொழிப்பற்று வெளிப்படும் என்று எந்த அசடு முதலில் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. 

எந்த அசடு ஆரம்பித்திருந்தாலும் அது அசட்டுத்தனம்தான்.  அதில் மொழிக்கோ அல்லது  சமூகத்துக்கோ எந்தவகையான பயனும் இல்லை.

கருணாநிதியை எல்லாவற்றுக்கும் உதாரணம் காட்டுபவர்கள் அவருடைய குடும்பத்தில் உள்ள நிதிகளை  (யப்பா நான் பெயர்களை சொல்கிறேன்) என்ன செய்தார்? அந்தப் பெயர்களை  அப்படியே  வைத்துக் கொண்டு தானே கொஞ்சிக் கொண்டு இருக்கிறார்.  சன் டிவி, சன் மியூசிக் அப்புறம் இப்போ ஏதோ ஒண்ணு அவற்றை எல்லாம் மொழிபெயர்க்கச் சொல்லி பேரன்களுக்கு ஏன் அவர் சொல்லவில்லை?

தமிழில் பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கும் மரபு இருந்தாலும் அது கண்றாவியான முயற்சியாகத்தான் இருந்திருக்கிறது என்பது என்னுடைய கருத்து.

அண்ணா கண்ணன்... நான் ஜூட்.

பென்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com



2012/6/30 பிரசாத் வேணுகோபால் <pras...@gmail.com>

மோரு

unread,
Jun 30, 2012, 8:10:39 AM6/30/12
to panb...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
தலைவரே நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி......

(தலைவரே ஆமாம் இந்த சின்ன மேண்டில்ல இருந்து எப்படி வெளிச்சம் வருது....)

2012/6/30 ஆசாத் <banu...@gmail.com>

> துரை.ந.உ wrote:
மை குரோ சாப்ட் = என் காக்கா (பஞ்சுபோல்) மெதுவானது 



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 30, 2012, 8:10:50 AM6/30/12
to vall...@googlegroups.com
// உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்துவிட்டது என்பதால், உச்சரிக்க வந்துவிட்டது என்பதால் அதையே நிறுவப் பார்க்கிறீர்கள்.  சீனத்திலும் அரபியிலும் பிரெஞ்சிலும் ஸ்பானிஷிலும்... இன்னும் ஏராளமான மொழிகளிலும் இருக்கும் வணிகப் பெயர்கள், நாளை தமிழர் மத்தியில் புழங்கும் நிலை வரலாம். அப்போதும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள், இந்த மண்ணில் இருக்கலாம். அவர்கள் அவற்றை எப்படி உச்சரிப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். //



ஒன்று நீங்கள் உங்களை உயர்வாகக் கொள்கிறீர்கள், அல்லது மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகிறீர்கள், மிக்ஸி, கிரைண்டர் எல்லாம்  தமிழாகவே மாறி புழங்கும் போது பேஸ்புக், டிவீட்டர் போன்ற  பெய்ர்கள்  நெஞ்சில் அடைத்துக் கொள்ளும் என்ற அளவில் எல்லாம் யோசிக்க வேண்டாம். 

இன்னும் எளிமையாக யோசிப்போம். " அண்ணாகண்ணன்  சர்வதேச தொலைக்காட்சி " என்பதை " பிரதர ஐஹோல்டர் இண்டர்நேஷனல் டெலிவிஷன்"  என்று மாற்றுவீர்களா இல்லை " அண்ணாகண்ணன் இண்டர்நேஷனல் டெலிவிஷன் " என்று மாற்றுவீர்களா ?


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/6/30 Anna Kannan <annak...@gmail.com>
உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்துவிட்டது என்பதால், உச்சரிக்க வந்துவிட்டது என்பதால் அதையே நிறுவப் பார்க்கிறீர்கள். 

துரை.ந.உ

unread,
Jun 30, 2012, 8:19:25 AM6/30/12
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்


2012/6/30 மோரு <mors...@gmail.com>

தலைவரே நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி......

(தலைவரே ஆமாம் இந்த சின்ன மேண்டில்ல இருந்து எப்படி வெளிச்சம் வருது....)

Inline image 1 ஏங்கிட்ட ...ஏங்கிட்ட.......ஏஏஏஏஏஏஏங்கிட்டப்போய் இந்தக் கேள்வியா ???



2012/6/30 ஆசாத் <banu...@gmail.com>
> துரை.ந.உ wrote:
மை குரோ சாப்ட் = என் காக்கா (பஞ்சுபோல்) மெதுவானது 



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
temp-100-79383809.gif

மோரு

unread,
Jun 30, 2012, 8:20:55 AM6/30/12
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ்த்தென்றல்
:)))))

2012/6/30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

 ஏங்கிட்ட ...ஏங்கிட்ட.......ஏஏஏஏஏஏஏங்கிட்டப்போய் இந்தக் கேள்வியா ???

amaithi cchaaral

unread,
Jun 30, 2012, 8:48:03 AM6/30/12
to vall...@googlegroups.com
" बिरला वाईड सीमेंट" (பிர்லா வாயிட் சிமெண்ட்)

"பிர்லா ஒயிட் சிமெண்ட்" என்ற பிராண்ட் நேமை வடக்கே, இப்படித்தான் எழுதுவார்கள். தங்கள் தாய்மொழியில் மொழி பெயர்ப்பதில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே.

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்.





Rishi Raveendran

unread,
Jun 30, 2012, 9:17:23 AM6/30/12
to vall...@googlegroups.com
>>>>>>>>>>>>>>>

 வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், பரிதிமாற்கலைஞர் ஆனதும் ஒரு வகையில் பெயர்ச்சொல் மொழிபெயர்ப்பே. அது அவர்கள் விருப்பம்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


பரிதிமாற் கலைஞர் என்பது தமிழ்ச் சொல் அல்ல. அது வடமொழி.
அவ்வளவு ஏன் கருணாநிதி என்பதே தமிழ்ச் சொல் அல்ல.

இப்படி நிறைய சொற்களை நாம் தமிழ் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.  அல்லது நினைக்கப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றோம்.

S NEELAKANTAN

unread,
Jun 30, 2012, 9:30:29 AM6/30/12
to vall...@googlegroups.com
தமிழ் பற்று இருக்கவேண்டும். அதே சமயத்தில் அது தமிழ் வெறியாகிவிடக்கூடாது. இப்படி
பெயரையெல்லாம் தமிழ் படுத்த ஆரம்பித்தால் இது எங்கு சென்று முடியும் என்பதை நினைத்துப் 
பார்க்கமுடியவில்லை. தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஜில்லாவிலும் பேச்சு வழக்கு மாறுபடுகிறது.
அதையெல்லாம் பெரிதுபடுத்த ஆரம்பித்தால்  மொழி வெறியில் தமிழன் ஒருவரை ஒருவர்
அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். 

2012/6/30 Rishi Raveendran <rishira...@gmail.com>

sk natarajan

unread,
Jun 30, 2012, 11:34:22 AM6/30/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
ஹா ஹா ஹா
அருமை அருமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்





2012/6/30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
2012/6/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

facebook ஐ முகப்புத்தகம், புகநூல், மூஞ்சி புத்தகம்னு கடுப்பேத்தறாங்க. டிவிட்டரைக் கீச்சுன்னு கத்தறாங்க.

அப்படின்னா இதையும் தமிழ்ப்படுத்துங்க

Microsoft
மை குரோ சாப்ட் = என் காக்கா (பஞ்சுபோல்) மெதுவானது  

Dell

ஃடெல் = ஃபேசு 
 
Advanced Micro System 

= என் காக்காவின் முன் அமைப்பு  
Intel
= உள்ளேசொல் 
 
Orange


= முப்பது = ஆரஞ்சு 

(# பின் குறிப்பு = பணமுடிப்பு தருவதாக இருந்தால் .. நேரில் பெற்றுக் கொள்கிறேன் )


துரை.ந.உ         --


Nagarajan Vadivel

unread,
Jun 30, 2012, 12:02:45 PM6/30/12
to vall...@googlegroups.com
தனியன் பெயர், இடப்பெயர் நிறுவனப் பெயர்களை ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்துவதில் சில செயல்முறைகள் நடைமுறையில் உள்ளன
1. நேரடி மொழிபெயர்ப்பு - ஃபேஸ்புக் =>முகநூல்
2. கருத்து விளக்க மொழிபெயர்ப்பு
ஃபேஸ் புக் என்பது அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் தங்கள் கருத்துக்களைத் தங்கள் முகவரி அடையாளத்துடன்  வெளியிட உருவாக்கப்பட்ட சமூக உறவுத்தளம்
புத்தகம் ஒருவனைத் தனிம்மைப் படுத்தும் தன்மையுடையது
புத்தகம் எழுதி அச்சில் வெளியிடப் பல தடைகளையும் சோதனைகளையும் தாண்டவேண்டும்
புத்தகத்தை ஒருவர் புனை பெயரில் எழுதினாலும் அவர் எழுதிய கருத்துக்களுக்கு அவரே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்

ஆனால் இணையத்தில் அருவமாக ஆள் அடையாளம் வெளிப் படுத்தாமல் பல கருத்துக்களைக் குறிப்பாக நேருக்கு நேர் பேசத் தயங்கும் கருத்துக்களைத் துணிந்து வெளியிடலாம்
மற்றவர்களை மனம்போன போக்கில் கிண்டல் செய்யலாம் குறைகூறலாம் திட்டலாம்
இதெல்லாம் நாம் சாதாரனமாக மடலாடற் குழுவில் அன்றாடம் செய்துகொண்டிருக்கும் செயல்

கருத்துக்களைக் கட்டற்று சுதந்திரமாக மெய்நிகர் தளத்தில் சமூக உறவுடன் நட்புப் பிணைப்பில் இருப்பவர்களைக் குழுவாகச் சேர்த்து எவ்விதத் தயக்கமும் இன்றித் தன் குழு ஏற்றுக்கொள்ளும் எனக் கருதும் எல்லாக் கருத்துக்களையும் ஃபேஸ்புக்கில் வெளியிடலாம்.  இதுவே ஃபேஸ்புக்கின் தனிச் சிறப்பு

இனி வரும் காலத்தில் 13 வயதுச் சிறுவர்களுக்கும் ஃபேஸ்புக்கில் பங்குபெற அனுமதி உண்டு
மற்ற இணைய தளங்கலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு

எனவே ஃபேஸ்புக்கின் முதல் பகுதி முகமாக இருக்காது அது முகவரியாகத்தான் இருக்கவேண்டும். எந்தக் கருத்து வெளியிட்டாலும் அது முகவரியுடன் இணைந்தே நிற்கும்
புக் என்பது புத்தகம் அல்ல அது ஒரு இணையவெளியில் உருவாக்கப்படும் சமூகக் கட்டமைப்பு
இந்தக் கருத்தைத் தற்போது பயன்பாட்டில் இருக்கும் முகநூல் வதனப் புத்தகம் பொன்ற சொற்கள் தெளிவு படுத்துவதாக இல்லை
ஃபேஸ்புக் என்று ஆங்கிலத்திலும் அதை முறையாக விளக்கவல்ல தமிழ் சொல்லும் இணையாகப் பயன் படுத்தலாம்
இப்பொது ஃபேஸ்புக் என்பதற்கான தமிழ்ச் சொல் எது என்று தீர்மானிக்கலாம்
நாகராசன்


2012/6/30 Anna Kannan <annak...@gmail.com>
image.jpeg

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 30, 2012, 12:41:55 PM6/30/12
to vall...@googlegroups.com
மிக்க நன்றி அமைதிச்சாரல்.

நான் சொல்ல வந்ததை ஒரு நல்ல உதாரணத்துடன் சொல்லி உதவியிருக்கிறீர்கள்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/6/30 amaithi cchaaral <amaithi...@gmail.com>

Anna Kannan

unread,
Jun 30, 2012, 1:45:56 PM6/30/12
to vall...@googlegroups.com
பரிதி, மால், கலைஞர் என்ற மூன்றும் தமிழ் இல்லையா? இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?


2012/6/30 Rishi Raveendran <rishira...@gmail.com>

Anna Kannan

unread,
Jun 30, 2012, 2:03:21 PM6/30/12
to vall...@googlegroups.com
ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெயர்ச் சொற்களைத் தமிழாக்கத் தேவையில்லை. அதிலும் எல்லா அந்நிய வணிகப் பெயர்களையும் தமிழாக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஒருவேளை, குறிப்பிட்ட சில சொற்களை அதன் பயனர்கள் தங்கள் தேவை கருதி, தமிழாக்கினால் அதற்குத் தடை போடக் கூடாது. மூஞ்சியிலேயே குத்துவேன் எனக் கிளம்பக் கூடாது. அந்தத் தனி மனித உரிமையைக் காக்கவே இத்தனை கருத்துகளை எடுத்து வைத்தேன்.

பேஸ்புக்குக்குப் பதில் முகநூல் என எழுதுவோர், தங்களுக்கு அந்தச் சொல் வசதியாக இருப்பதாக நினைத்தே அதனைச் செய்கின்றனர். இது குறித்து பேஸ்புக்கே கவலைப்படாத நிலையில், முகநூல் என்ற சொல்லைப் பயன்படுத்தாதவர்கள் கவலைப்படுவானேன்? 

எனக்கு முகநூல் என்று சொன்னால் புரியவில்லை / பொருந்தவில்லை என்கிறீர்களா? சரி, இன்னும் சிறப்பாக எப்படிச் சொல்லலாம் என ஆராயலாம். நான் இதனை முக மண்டலம் என்றுகூட எழுதியதுண்டு. கூகுள் பிளஸ் வந்தபோது, கூகுள் கூட்டல் என்று எழுதியதுண்டு. 

பொதுவாக ஒலிபெயர்க்கலாம். எங்கே சாத்தியமோ, எங்கே தேவை உள்ளதோ அங்கே மட்டும் மொழிபெயர்க்கலாம். இது என் நிலைப்பாடு.



2012/6/30 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

/இன்னும் எளிமையாக யோசிப்போம். " அண்ணாகண்ணன்  சர்வதேச தொலைக்காட்சி " என்பதை " பிரதர ஐஹோல்டர் இண்டர்நேஷனல் டெலிவிஷன்"  என்று மாற்றுவீர்களா இல்லை " அண்ணாகண்ணன் இண்டர்நேஷனல் டெலிவிஷன் " என்று மாற்றுவீர்களா ?/

மோரு

unread,
Jun 30, 2012, 2:06:03 PM6/30/12
to vall...@googlegroups.com
தெளிவான பார்வை...

2012/6/30 Anna Kannan <annak...@gmail.com>

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெயர்ச் சொற்களைத் தமிழாக்கத் தேவையில்லை. அதிலும் எல்லா அந்நிய

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 30, 2012, 2:07:23 PM6/30/12
to vall...@googlegroups.com




2012/6/30 Anna Kannan <annak...@gmail.com>

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெயர்ச் சொற்களைத் தமிழாக்கத் தேவையில்லை. அதிலும் எல்லா அந்நிய வணிகப் பெயர்களையும் தமிழாக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை.

வெரிகுட். இதான் நாங்க   எல்லாரும் சொல்லிட்டு இருக்கிறது. வாழ்க

Anna Kannan

unread,
Jun 30, 2012, 2:18:59 PM6/30/12
to vall...@googlegroups.com
இதை நான் முதல் வரியிலேயே சொல்லியிருக்கிறேன். இப்போது இல்லை, கடந்த ஆண்டு, கூகுள் பஸ்ஸில் நடந்த விவாதத்திலும் இந்தக் கருத்தை எடுத்து வைத்துள்ளேன். 

ஆனால், தேவையில்லை என்பதற்கும் கூடாது என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கூடாது என்று கட்டுப்படுத்துவதை விட, தேவையில்லை, அப்புறம் உங்க இஷ்டம் என்பதில் சற்று நெகிழ்ச்சி இருக்கிறது. விவாதங்களில் இந்த நெகிழ்ச்சி இருந்தால், மிக எளிதாகக் கருத்துப் பரிமாறலாம்.

Rishi Raveendran

unread,
Jun 30, 2012, 3:12:12 PM6/30/12
to vall...@googlegroups.com
இல்லை நண்பரே...

இவை சமஸ்க்ருதச் சொற்கள்

2012/6/30 Anna Kannan <annak...@gmail.com>
பரிதி, மால், கலைஞர் என்ற மூன்றும் தமிழ் இல்லையா? இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?


2012/6/30 Rishi Raveendran <rishira...@gmail.com>

பரிதிமாற் கலைஞர் என்பது தமிழ்ச் சொல் அல்ல. அது வடமொழி.

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\


Rishi Raveendran

unread,
Jun 30, 2012, 4:04:37 PM6/30/12
to vall...@googlegroups.com
சூரிய நாராயணன் என்பதே தமிழ்ச் சொல்தான்.!  அவர் அன்றைய கால ஃபேஷனில் மூழ்கி பரிதிமாற் கலைஞரானார். ( அன்றைய ஃபேஷன் இன்று தங்க்லீஷ் போல  தம்ஸ்க்ருத மொழியாக்கும் !)

சமஸ்க்ருதம் தமிழோடு பின்னிப் பிணைந்து எத்தனையோ நூற்றாண்டுகளாகிவிட்டன,

அவ்வளவு ஏன் ‘பாதை’ என்பதே தமிழ்ச் சொல் அல்ல.

அது ‘பத்தா’ என்ற சமஸ்க்ருதச் சொல் ...தமிழோடு கலந்தபொழுது பாதை என்றானது.
அதையே ஐரோப்பிய மேலை நாடுகளில் 'Path' என்கின்றனர்.

’ஸர்ப்பம்’ (பாம்பு) என தமிழ் நிகண்டில் (நிகண்டு என்பதுவும் வடமொழி) இருக்கும் சொல் கூட வடமொழிச்  சொல்லே. தமிழ் அல்ல.

அது ஆங்கிலத்தில் Serpent என்கின்றனர்.

சமஸ்க்ருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் மிக நெருக்கமான உறவு உள்ளது. அன்றே பல மொழிகளும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப்பிணைந்து  விரவிவிட்டன. அன்றே உலகமயமாகிவிட்டது.

மூலம்... மனிதன் ஆஃப்ரிக்காவிலிருந்து உருவாகி.... தன்னிச்சையாய் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து.... அங்கிருக்கும் சூழ்நிலைக் காரணிகளுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு.... அங்கிருக்கும் தன்மைக்கேற்ப சில இலக்கணங்களை வகுக்க... அதுவே கலாச்சாரமாக (’கலாச்சாரம்’ இந்த வார்த்தையும் தமிழ் அல்ல.  சம்ஸ்க்ருதமே !)  உருமாறியது.

ஜப்பானிய மொழி கற்கும்பொழுது, ஜப்பானிய மொழிக்கும் நம் தமிழ் மொழிக்கும் இருக்கும் சில ஒற்றுமைகளைக் கண்டு புல்லரித்துப் போனேன்.

ரஷ்ய மொழியினைக் கற்க ஆரம்பிக்கும்பொழுது பல சமஸ்க்ருத வார்த்தைகளைக் கண்டு பிரமித்துப் (பிரமிப்பு என்பதுவும் தமிழ் வார்த்தை அல்ல) போனேன்,


வரலாறு + அறிவியலை ஆழ்ந்து படிக்கும்பொழுது மிகப்பெரிய உண்மை புரிகின்றது.

எந்த ஒரு மொழியுமோ அல்லது எந்த ஒன்றுமோ இந்தப் பிரபஞ்சத்தில் தனித்திருக்கவில்லை. ஏதோ ஒருவகையில் ஒரு இணைப்பு இருக்கின்றது.

தொல்காப்பியரின் காலத்திலேயே வடமொழி தமிழில் இருந்திருக்கின்றது.

17,18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் வடமொழி கலந்த தமிழே இருந்தன. அதுவே அன்று ஃபேஷன் !

அவ்வளவு ஏன் கோவிலில் கற்பூரம் ஏற்றுவதே நம் ஒரிஜினிலில் இல்லை. கற்பூர ஆரத்தியே 18 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே இந்தியாவில் குடியேறியது.

தீபாராதனை மட்டுமே நம் ஒரிஜினல்

கோவிலில் மூலஸ்தான்(மூலம் என்பதுவும் வடமொழி) இருட்டாகவே இருக்கவேண்டும் என்பது ஒரிஜினல் நியமம் ( நியமம் என்பது தமிழ்ச் சொல் அல்ல).

கருணாநிதி, உதயநிதி, தயாநிதி இவைகள் தமிழ்ப் பெயர்களல்ல. சுத்தமான வடமொழி. !!!!

கவிஞர் வைரமுத்துவும் கூட தான் பேசுவது ஒரிஜினல் தமிழ் என நினைத்துக் கொண்டு பல வடமொழிச் சொற்களையே தமிழ் என நினைத்து உரையாடிக்கொண்டிருக்கின்றார்  :):):):):):)

தமிழில் அரபுச் சொற்களும் கலந்துவிட்டன.  அவைகளையும் இன்று இனம் பிரித்துக் காண்பது அரிது !

அவ்வளவு ஏன் ! நான் பேசும் தமிழே நிறையப் பேருக்கு புரியவில்லை என பல தமிழ் நண்பர்கள் குறைபட்டு, ‘நீ  பேசுற தமிழை ரொம்ப கஷ்டப்பட்டு புரியவேண்டியிருக்குது... . மதுரைத் தமிழ் கலோக்கியலா இல்லை.. அதுனால புரியமாட்டேங்குது...’ என சில சென்னைத் தமிழர்கள் பன்முறை புகார் எழுப்பியுள்ளனர்.  இத்தனைக்கும் தமிழில் நான்தான் ஸ்கூல்ஃபர்ஸ்ட் எங்கள் பாடசாலையில்.  நிலைமை இப்படி மோசமாகிப் புரையோடிப் போயிருக்கின்றது.


>>>>>>>>>>>>>>>>>>>

என்னுடைய,  ‘மேலே வானம்...கீழே நியூயார்க்....’ என்ற பதிவினை இங்கே தருகின்றேன்.

http://melevaanamkeezhenewyork.blogspot.com/2011_03_01_archive.html

எங்களது உரையாடல் சரித்திரமும் மொழியும் எப்படி பின்னி பிணைந்திருக்கின்றன என திரும்பியது.

“ஆங்கிலத்தில் Path என்றழைக்கப்படும் சொல் சமஸ்க்ருதத்தில் பத்தா... என்றழைக்கப்படுகின்றது. சமஸ்க்ருதம் தமிழுடன் கலந்தபொழுது ”பாதை” என்றானது. பாதை என்பது வடமொழிச் சொல். தஞ்சாவூரிலிருக்கும் பிரகதீஸ்வரர் ஆலயம் என்பது ப்ரஹ்து ஈஸ்வர் ஆலயம்...என்ற சமஸ்க்ருதச் சொல். பருஹ்து என்றால் மிகப்பெரிய. ஈஸ்வர் – சிவன். ஆலயம் = ஆ + லயம்... இறையுடன் இணையும் இடம்... தமிழில் கோவில்...ராஜராஜசோழன் காலத்திற்கு முன்னரே தமிழும் சமஸ்கருதமும் கலந்திருக்கின்றன என்பது தெளிவாகின்றன...”

ஆங்கிலத்தில் Tripod என்றால் முக்காலி. சமஸ்க்ருதத்தில் ட்ரிபாத்த என்கின்றோம்.

சில சொற்களில் ஒற்றுமைகளைக் காணலாம்.

ட்வே எனில் சமஸ்க்ருதத்தில் இரண்டு.. சில மேலை நாட்டினர் Duo என்கின்றனர்.

Navy – English Naval – Sanskrit இதே நாவல் என்ற சொல்லானது Frenchல் Naval, Italianல் navale, portugueseலும் naval, Romanianலும் naval அவ்வளவு ஏன் ஸ்பானீஷில்கூட நாவல் தான்...! ஒரே வார்த்தை. வெவ்வேறு Geographic locationல் வசிக்கும் மக்கள்... வெவ்வேறு கலாச்சாரம்.... ஆனாலும் மொழியில் ஒற்றுமை....!

அனைத்து இந்திய மொழிகள் மற்றும் பழைய பாரசீக மொழி, தாய், பர்மா, ஸ்ரீலங்கா Asia மொழிகள் இவைகள் அனைத்தும் அ, ஆ, இ,ஈ.உ,ஊ என்று ஆரம்பிப்பவை. அதுவே ஐரோப்பிய மொழிகளும் அரபும் ஏ,பி,சி,டி இவைகளையொத்து ஆரம்பிப்பவை. கிரேக்கமும் லத்தினும் Indo – European language என்றழைக்கப்படுகின்றது. ஆனால் சைன மொழியும் ஜப்பானிய மொழியும் கொரிய மொழியும் இதிலடங்கா.... அவை முற்றிலும் மாறுபட்டமொழிகள்.

இவைகள் இன்றல்ல நேற்றல்ல.... எத்தனை கோடானு வருடங்களாக அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் இருந்திருக்கின்றன.

அவ்வளவு ஏன்...? கி.மு. (கிறிஸ்து பிறப்பதற்கு முன்)3 ஆம் நூற்றாண்டில் மெகாஸ்தனிஸ் மதுரைக்கு விஜயம் செய்தபின், 2500 வருடங்களுக்கு முன் அதாவது கி.மு.500ல் கிரேக்கமும் ரோமனும் மதுரையுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தன.

இன்றிருக்கும் தங்க காசு மாலையானது அன்றைய பாண்டிய மன்னன் கிரேக்க தங்க நாணயங்களை கோர்த்து மாலை அணிகலனாக மாற்றியபெருமையுண்டு. தங்கக்காசு மாலை பிறந்த கதை இதுதான்...! தங்ககாசு மாலையிலுள்ள காசின் விட்டமும் ஆரமும் கிரேக்க நாணயத்தின் அளவுகளே. ஆனால் இன்றைய விட்டத்தின் நிலை என்ன..? என எனக்குத் தெரியவில்லை. கிரேக்கர்களுக்கும் இந்துக்களுக்கிருப்பதைப் போல் கடவுளர்கள் இருக்கின்றனர்.

அலக்ஸாண்டர் கிமு 350களைச் சார்ந்தவர். நம் வள்ளுவரோ அதற்கும் முந்தைய காலம். பலரும் இந்தியாவினை அடையக் காரணம் என்ன தெரியுமா....?

அன்றைய காலகட்டத்தில் இன்றிருப்பது போன்ற துரித போக்குவரத்து வசதிகளோ அல்லது தகவல் பரிமாற்றங்களோ இல்லாமலிருந்தது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் வைரங்களும் இரத்தினக்கற்களும் ஸ்பைஸி என்றழைக்கப்படும் சுவைகூட்டும் உணவுப்பொருட்களும் வாசனை திரவியங்களும் அன்றைய பாரசீகர்கள் ஆப்கானிஸ்தான் வழியே .... அன்று சாலை வசதியிருந்தது... பொருட்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு வணிகம் செய்துகொண்டிருந்தனர். அன்று ஆப்கானிஸ்தானும் இந்தியாவின் ஒரு பகுதியே.... மகாபாரதத்தில் வரும் காந்தகார் இந்த பகுதியே....! மகாபாரதம் முழுதும் வடநாட்டில் நடந்திருப்பதாகவே அதன் ஊர்பெயர்களும் பாத்திரங்களும் அமைந்திருக்கும்.

ஐரோப்பியர்கள் இங்கிருந்து செல்லும் பொருட்களை அதிக விலைகொடுத்து வாங்கிக்கொண்டிருந்தனர். எனவே இடைத்தரகரின்றி வியாபாரம் செய்ய இந்தியாவிற்குச் செல்லும் பாதையினைத் தேடிக்கொண்டிருந்தனர். இந்தியாவிலிருந்த செல்வ வளங்களையும் கேள்விப்பட்டிருந்தனர்.

20-ஜூலை-356 கிமுவில் பிறந்து தன்னுடைய 32 ஆவது வயதில் பாபிலோனில் 10-ஜூன்-323 கிமுவில் மலேரியாவில் மரணித்த அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு வந்த பொழுது மிகவும் அதிசயித்துப் போனார்.

அவர் வருவதற்கும் முன்னரே இங்கே புத்தமதமும் ஜைன மதமும் சீக்கிய மதமும் இந்து மதத்தினையொட்டி முளைத்து தழைத்தோங்கியிருந்தன. இந்தியாவிற்கு இப்பெயர் வரக் காரணம் ஸிந்தி என்னும் நதி. மேலை நாட்டவர்கள் ஸிந்திஸ்தான் என்றழைத்து ... அது ஹிந்துஸ்தானாகி.... இந்தியாவாகியது. உண்மையான பெயர் பாரதம்.

இன்னொரு சொல் திராவிடன். இந்த சொல் எப்படி வந்தது தெரியுமோ...? தமிழன் என்ற சொல்லின் திரிபு. வடநாட்டவர்கள் தங்களது மொழியில் தமிழன் என்றழைப்பது... தமிழா.... ட்டமிழா.....ட்(d)டமிரா.... dரமிர....ட்ரவிர....ட்ராவிரா... ட்ராவிடா... என மருவியது....

அதன் பின்னர் இயேசு பிறந்து இஸ்ரேல்.. யூதர்கள்...இஸ்லாம்...என சரித்திரம் நீண்டது.

ஆனால் இந்தியாவில் அதற்கும் முன்னரே இங்கே நல்ல Civilisation இருந்திருக்கின்றது. இன்று MIT என்றழைக்கப்படும் Massachusetts Institute of Technology எப்படி கல்வியில் பேரும்புகழும் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றதோ.... அன்று நம் தேசத்தில் நாலந்தா பல்கலைக்கழகம் கருதப்பட்டது. மேலைநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு கல்வி கற்க வந்த மாணவர்கள் ஏராளம். காந்தாரக் கலை, வானியல், சோதிடவியல், யோகவியல், மருத்துவம், தொழில்நுட்பவியல் என மாணவர்கள் விரும்பி கற்றுச் சென்றனர். ம்ம்ம்.... இது அனுமார் வால் போன்று முடிவின்றி நீண்டுகொண்டிருக்கும் ஒன்று நிலா....”

“ஐயா வரலாற்றினை இவ்வளவு ஆழமாகப் படித்திருக்கின்றீர்களே....!”

“நிலா... உங்களுக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா....?”

“சொல்லுங்கள் ஐயா....”

“நான் வரலாறு புவியியலில் சரியாக 39 மார்க்குகள் வாங்கி... “அம்மா..... நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன்...” எனத் துள்ளிக்குதித்தவன்....”

நிலாவின் முகத்தில் ஈயாடவில்லை.


தொடரும்....
நன்றி:
http://melevaanamkeezhenewyork.blogspot.com/2011_03_01_archive.html



2012/6/30 Rishi Raveendran <rishira...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jun 30, 2012, 5:35:40 PM6/30/12
to vall...@googlegroups.com, தமிழ் வாசல்


29 ஜூன், 2012 10:25 pm அன்று, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> எழுதியது:
உங்கள யாரு சார் ஒவ்வொருத்தருக்கும் மெனக்கெட்டு அங்க பதில் சொல்லச் சொன்னா. :)) அங்க சிலருக்கு எதையாச்சும் குறை சொல்லிட்டே இருக்கனும். அதான் முக்கியம். 
இந்த இழையின் முதல் மடலில் நீங்களும் அதைத்தான் செயுது இருக்கீங்க

ஹலோ பேஸ் புக் அப்படின்னு யாரும் fecebook ஐ  கூப்பிடுவது இல்லை. அதனால் பேஷ் புக்கை எப்படி வேணுமானாலும தமிழ் படுத்திக்கிடலாம். நீங்க இன்னொரு தமிழனிடம்தானே முகநூல் என சொல்ல போறீங்க? சீனனிடமா? 



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Jun 30, 2012, 5:57:47 PM6/30/12
to vall...@googlegroups.com, panb...@googlegroups.com, தமிழ் சிறகுகள், தமிழ் வாசல், தமிழ்த்தென்றல்


29 ஜூன், 2012 10:49 pm அன்று, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> எழுதியது:

Mr. Mychill Bamboo,

நீங்க சொல்றதும் உண்மை தான்.  தமிழ் படுத்தினா சிலர் இதை சாப்பிட மாட்டாங்களே

பிஸ்ஸா = சிறுநீர்கழித்ததைப் பார்த்தது. ( இனிமே பீட்சாவை பாக்கும் போதெல்லாம் உவ்வேக்னு வருமே கடவுளே :((  ).
பீட்சா = அடித்ததைப் பார்த்தது.
பர்கர் = மோசமானச் சத்தம்
கட்லெட் = வெட்டிவிடல்
சாண்ட்விட்ச் = மணல்சூன்யக்காரி.


Silly Point = முட்டாள்தன அலகு ,
Gully = மலைநீர்வழிப் பாதை,
Forward = முன்நகர்தல்
 Short-leg = குட்டையான கால்,
Extra Cover = அதிகமான போர்வை,
Off Drive = நிறுத்தப்பட்ட ஓட்டுதல்,
Hook shot = கொக்கி அடி,
Googly = நிறுத்தப் பட்ட உடைப்புக்காக கிண்ணம் செய்யப்பட்ட கால் உடை ப்புச் செயல் ( an off break bowled with a leg break action) ,
Flipper =  நீச்சல் காலணி. அல்லது  மீன் துடுப்பு.



இப்படி முழி பெயர்த்தா நல்லா இருக்குங்களா ?


கிருஷ்ணன் பாட்டு என பாடாமல் கண்ணன் பாட்டுன்னு பாடினா ர் பாரதி. முழி பிதுங்கலையா?
நம் முன்னோர் கரும்பு , முந்திரி , வேர்க்கடலை, தேநீர்  என பேர் சூட்டியபோது முழி பிதுங்கலையா?

கௌசல்யாவை  கோசலை எனமுழி பெயர்த்தான் கம்பன்.
கர்ணனை கன்னன்  என முழி பெயர்த்தான் அவன். 
சதகர்ணியை நூறறுவ கன்னர் என இளங்கோ முழி பெயர்த்தார்
அன்று ஆளும் சாதியாக இருந்தோம் 
இன்று இன்னொரு தமிழனிடம்  பேசும்போதும  வடா, தோசா என சொல்லுகிற அடிமை சாதி ஆகிட்டோம்
-- 

Anna Kannan

unread,
Jun 30, 2012, 7:12:39 PM6/30/12
to vall...@googlegroups.com
அன்புமிகு ரிஷி,

விரிவான விளக்கத்துக்கு நன்றி. ஆனால், இது, கேள்விக்கு நேரான பதில் இல்லை. பல்வேறு மொழிச் சொற்கள், தமிழில் கலந்துள்ளன என்பதும் தமிழ்ச் சொற்கள், வேறு மொழிகளில் கலந்துள்ளன என்பதும் நான் அறிந்ததே. வடமொழி, தமிழில் தொல்காப்பியர் காலத்திலேயே கலந்தது என்பதும் நான் கற்றதே. அது, வேறு இழைக்கு உரியது.

கருணாநிதி, தமிழ்ச் சொல் என்று இங்கே யாரும் சொல்லவில்லை.

இங்கே பரிதிமாற்கலைஞர் என்பது தமிழ் இல்லை என்றீர்கள். விளக்கும்படி கோரினேன். இதற்கு, பரிதி + மால் + கலைஞர் ஆகிய மூன்று சொற்களின் வேர்ச்சொல் பற்றிய பதிலைத் தகுந்த சான்றுகளுடன் எதிர்பார்க்கிறேன். நான் இணையத்தில் தேடிப் பார்த்த வரை, இவை தமிழே.

சூரிய நாராயண சாஸ்திரி என்பதே தமிழ்ப் பெயர் என்கிறீர்கள். இது, அடுத்த குழப்பம். இவை தமிழ்ச் சொற்கள் எனில் இவற்றுக்கும் தமிழில் வேர்ச்சொற்களை எதிர்பார்க்கிறேன்.

உங்களின் ஜப்பானிய, ரஷ்ய மொழி அனுபவங்களைத் தனி இழையாகப் பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன்.

தம்ஸ்க்ருத மொழி என நீங்கள் குறிப்பிடுவதையே அந்தக் காலத்தில் மணிப் பிரவாள நடை என்றனர்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.





2012/7/1 Rishi Raveendran <rishira...@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 30, 2012, 9:58:17 PM6/30/12
to vall...@googlegroups.com
எனக்கு முகநூல் என்று சொன்னால் புரியவில்லை / பொருந்தவில்லை என்கிறீர்களா? சரி, இன்னும் சிறப்பாக எப்படிச் சொல்லலாம் என ஆராயலாம். நான் இதனை முக மண்டலம் என்றுகூட எழுதியதுண்டு. கூகுள் பிளஸ் வந்தபோது, கூகுள் கூட்டல் என்று எழுதியதுண்டு.

கூகுள் கூட்டல் என்பதெல்லாம் ரொம்ப அக்கிரமமாகத் தோன்றவில்லையா? 

அதோ போல முகமண்டலமும்.

நாளை BATA வையும் Nike யையும் யாராவது வேலை கெட்டுப்போய் மொழிபெயர்த்து வைக்கலாம்.

முகநூல் என்று சொன்னால் எனக்கு புரியவில்லை என்று இங்கு யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.  Brand Name என்கிற விஷயங்களை தமிழ்ப்படுத்துதல் கொஞ்சம் படுத்தலாக இருக்கிறது என்றுதான் சொல்ல ஒருசிலர் முயற்சிக்கிறோம்.

இந்த சுத்தத் தமிழ்ப்படுத்தும் உடாலங்கடி வேலைகள் எல்லாம் திராவிட இயக்கங்கள் தமிழுக்கும் தமிழகத்துக்கும்  இழைத்த பல தீங்குகளில் ஒன்று என்றுதான் கசப்புடன் சொல்ல வேண்டியிருக்கிறது.  அவர்கள் தமிழுக்கு எதையாவது செய்ததாக சொல்லிக் கொண்டே பெரிதாக ஆப்பு வைத்து அடித்து விட்டார்கள்.  நமக்கும் அந்த ஆப்புக்கள் எல்லாம் பெரிய தமிழ்த் தொண்டாகத் தெரிகின்றன. 

திராவிட தலைவர்களின் மூன்றாம் தலைமுறை பிள்ளைகள் எல்லாம்     நம்மைப் போல அடித்துக் கொள்வதில்லை.  பெயரையாவது தமிழ்ப்படுத்துங்கள்.  ஊரையாவது தமிழ்ப்படுத்துங்கள். அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது எழுதிக் கொள்வது எல்லாம் ஆங்கிலத்தில்தான்.  இந்தியிலும் அவர்களுக்கு நல்ல புலமை உண்டு.

பென்

-------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/7/1 Anna Kannan <annak...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Rishi Raveendran

unread,
Jun 30, 2012, 10:06:49 PM6/30/12
to vall...@googlegroups.com
அன்பு மிகு அண்ணா கண்ணன்

பரிதி என்பது சமஸ்க்ருதத்தில் சூரியன் எனப் பொருள். கிருஷ்ணா, விஷ்ணு, மால் வடமொழி.

பகலவன், கதிரவன்,சூரியன், இவை தமிழ்ச் சொற்கள்.

இணையத்தில் தேடினால் கிடைக்குமா எனத் தெரியவில்லை. மூத்த தமிழறிஞர்களிடம் கேளுங்கள். கண்டிப்பாக உங்களது ஐயம் தெளியும்.

ஒரு முறை இணையத்தில் இப்படி ஒரு விவாதம் நடந்தது.

ஒளவையார், ‘தையல் சொல் கேளேல்’ என்கின்றாரே... இது எப்படி பொருந்தும். ? அப்படியானால் ஒளவையார்  மகளிரை இழிவு படுத்துகின்றாரா ? என ஒரு விவாதம்.

அவர் சொன்னதை நாம் தவறாகப் புரிந்துகொண்டோம் நமக்கிருக்கும் கொஞ்சம் தமிழறிவினைக் கொண்டு.

’தையல்’ என்றால் அலங்காரம் என்றொரு பொருளுண்டு.

ஒளவையார் சொன்னது, ‘ மெய்யை மறைக்கத் தகுந்த அலங்காரச் சொற்கள் சொல்வோரின் பேச்சைக் கேட்காதே ‘ என்றார்.

இணையத்தில் நீங்கள் தேடினால் இந்த பதில் கிடைக்காது, இணையத்தில்\ ஆழ்ந்த தமிழறிவு கொண்ட அறிஞர்கள் இருக்கின்றார்களா எனத் தெரியவில்லை.

எனக்குக் கிடைத்த நல்ல தமிழாசான்கள் மூலம் கற்ற தமிழ்.  அவர்கள் நிஜமாகவே தமிழ் இலக்கணப்படி அறநெறி சார்ந்த வாழ்வினை வாழ்ந்தும் காட்டினார்கள்.

தமிழை ஆழ்ந்து தோய்ந்து கற்கும் எவரும் அறநெறியிலிருந்து விலகிட முடியாது.

’முட்டாள்’ என்ற சொல் எப்படி வந்தது தெரியுமோ ?

அந்தக் காலத்தில் சப்பரம்/அந்தலம்/பல்லாக்கு தூக்கும் வழக்கம் இருந்தது.,

உதாரணமாக (உதாரணம் என்ற சொல்லும் சமஸ்க்ருதமே )  நான் சிறுவனாயிருந்த பொழுது நாராயண சாமி மற்றும் நாச்சியாரம்மாள் சாமி இருவரையும் தென் திருப்பதியாகிய திருத்தங்கல்லிலிருந்து எங்கள் கிராமம் நாரணாபுரத்திற்கு பல்லக்கில் தூக்கிக்கொண்டு வருவோம்.

கல்லும் முட்களும் நிறைந்த காட்டுப் பாதை.  தூரமோ வெகு தொலைவு,

தோள்கள் வலிக்கும்பொழுது எங்களைப் போன்ற சிறார்கள் (ஒரு முட்டுக்கட்டையைத் தூக்கிக்கொண்டு அவர்களின் பின்னாலேயே ஓடுவோம்,) தக்க சமயத்தில் (இதுவும் தமிழ் சொல்லன்று) முட்டுக்கொடுத்து இளைப்பாறுதல் அளிப்போம்,

முட்டுக் கொடுக்கற ஆள் என்பது முட்டு ஆள் என்றாகி நாளவடைவில் முட்டாளாகியது.

இவ்வார்த்தை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் மன்னர்களின் காலத்தில் தமிழுக்கு வந்த புதிய வார்த்தை.

மூடன் என்பதே சரியான தமிழ் வார்த்தை.

’அக்கப்போர்’ என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமோ ?

Tug-of-War என்ற வார்த்தையானது காலப்போக்கில் தக்கப்போர் ஆகிப் பின்னர் அக்கப்போர் ஆனது.





2012/6/30 Anna Kannan <annak...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\


Rishi Raveendran

unread,
Jun 30, 2012, 10:18:19 PM6/30/12
to vall...@googlegroups.com

>>>>>>>>>>>>>>
உங்களின் ஜப்பானிய, ரஷ்ய மொழி அனுபவங்களைத் தனி இழையாகப் பகிர்ந்துகொள்ள அழைக்கிறேன்.
<<<<<<<<<<<<<<<<<<<<<

ஊஹூம்...

1983ல் ரஷ்யமொழி எங்கள் கல்லூரியில் இரு கம்யூனிச டாக்டர்  நண்பர்கள் சிறிது காலம் சொல்லிக் கொடுத்தனர் அவர்களின் சொந்த ஆர்வத்தின் காரணமாக. ஒரு ஆர்வக் கோளாறினில் கற்க ஆரம்பித்தது, அதன் பின்னர் அகரம் கூட இப்பொழுது நினைவினில் இல்லை. ஆனால் நல்ல ஒரு மொழி. ஏறக்குறைய ஆங்கில எழுத்துக்களைப் போன்ற எழுத்துருக்களைக் கொண்டாலும் ஆங்கிலத்திலிருந்து மாறுபட்ட மொழி.

2001 ல்ஜப்பான் மொழி சென்னையில் நுங்கம்பாக்கத்திலிருக்கும் அந்தப் பிரபலமான ஜப்பான் மொழி மையத்தில்தான் கற்றேன் . அப்பொழுது ஒரு மென்பொருள் ப்ராஜக்ட்டிற்காக ஜப்பான் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்ற சமிக்ஞைகள் பணியிடத்தில் கிடைத்தவுடன் நானே ஆர்வமாகச் சென்று கற்க ஆரம்பித்தேன். (கம்பெனி எதுவும் செய்யவில்லை). எனது நெடுநாளைய ஆசை ஜப்பானியர்களுடன் பழக வேண்டும் என்ற அடி மன ஆசை. அவர்களின் ஜென் தவ முறைகளும் Kaizen Techம், அசராத உழைப்பும் என்னை வெகுவாய் கவர்ந்திருந்தது. குறிப்பாக புத்த மதம். எனவே ஜப்பான் மொழி கற்க ஆரம்பித்தேன். ஆனால் 2 முறை வாய்ப்பு கைநழுவிப் போனது. நிறைவேறவே இல்லை.


2012/6/30 Anna Kannan <annak...@gmail.com>
அன்புமிகு ரிஷி,
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\


Hari Krishnan

unread,
Jun 30, 2012, 11:09:44 PM6/30/12
to tamizhs...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ்த்தென்றல், தமிழ் வாசல்
2012/6/30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
= முப்பது = ஆரஞ்சு 

(# பின் குறிப்பு = பணமுடிப்பு தருவதாக இருந்தால் .. நேரில் பெற்றுக் கொள்கிறேன் )

ஒரு வாரம் பத்து நாள் ஒடம்பு கிடம்பு சரியா இல்லாம போயி அசந்துறக் கூடாதே!  நம்ம வசனத்தை நடுக்கால பூந்து அட்ச்சுடுவாங்களே!

தொர!  இந்த இழையின் முதல் மடலைப் பாத்ததும் என் மொபெ இப்படி:

மைக்ரோ சாஃப்ட்=நுண்மெது.  மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்=நுண்மெது காலதர்கள்
நுண்மெது அலுவலகம், இன்ன பிற

Dell=உட்டுளை. ;D  (Dell அப்படின்னா உள்பக்கம் துளையோடு கூடிய (Hollow) மரம்னு அர்த்தம்.  கிட்டத்தட்ட புல்லாங்குழல் மாதிரின்னு வச்சுக்கங்களேன்.)  உள்துளைக்கு எலக்கண வெடப்பு வந்தா உட்டுளை.

Advanced Micro System=கடன்கொடுக்கப்பட்ட நுண்ணமைப்பு.  (Advanceனா சம்பளத்துல முன்பணம்; அடுத்தவங்களுக்குக் கொடுத்தா கடன். அட்வான்ஸ்ட்னா, கடன்கொடுக்கப்பட்ட.  தெர்தா?)

Intel=இத இன்ட்டு எல் என்று தொல்காப்பியர் விதிப்படி பிரிக்கணும்.  இன்ட்டுனா பெருக்கறது.  எல் அப்படின்னா கத்துக்குட்டி.  எல் போர்டு.  விளக்குமாறு கத்துக்குட்டி.

மத்தபடி, ஆரஞ்சுக்கு நானும் நுப்பதுன்னுதான் மொபெ.த்தேன்.  (அது கெடக்கு களுத.... முப்பது என்னா முப்பது?  வாத்தி சரியா சொல்லிக் குடுக்கலையோ?  சரியா சொல்லுங்க பாப்பம்: நுப்பது.)


--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Jun 30, 2012, 11:13:54 PM6/30/12
to vall...@googlegroups.com


2012/6/30 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
ஒரு சிறுகதையின் ஊடாக நகைச்சுவை உணர்வுக்காக (சீரியஸ் ஆகவும்) சொன்ன இந்த முகநூல் மொழிபெயர்ப்புக்காக என்னை ஜென்மவிரோதி மீது பழி தீர்த்துக் கொள்வது போல உண்டு இலை என்று செய்துவிட்டார்கள்.

ஐயையோ!  இது பென்னம்பல தேவஸ்தானமா!  தெரியாத்தனமா உள்ள வந்துட்டேனே!  சாமி குத்தம் பெரிய குத்தமாச்சே!  மண்ணாஷ்ருங்க அய்யா மண்ணாஷ்ருங்க.... இருபத்தெட்டாம் புலிகேசி பொழச்சுப் போவட்டும் சாமி... வீச்சரிவாள கீழ எறக்கிருங்க... இன்மேல்க்கி இல்ல.... ))

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 30, 2012, 11:39:02 PM6/30/12
to vall...@googlegroups.com
வீச்சரிவாள் எங்கே இருக்கு  சுவாமி?

துடைத்துத் துடைத்து துண்டில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  அதைப் பார்த்து வீச்சரிவாள் என்றால் என்ன நியாயம்?

எனக்காக அடிக்கடி பெருசா பில்டப் குடுக்குறீங்க.  இதுவும் நல்லாத்தான் இருக்கு. 

என்ன மதகு மேல் உட்கார்ந்து இருக்கிற வடிவேலு மாதிரி மாதிரி என்னை நான் உணர்ந்து கொள்ள முடிகிறது.

இதில் உங்களுக்கு பிரத்யேகமான குஜால் என்றால் நான் எதற்கு நிறுத்த வேண்டும்?

அப்புறம் ஒன்றை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நீங்கள் முயற்சித்திருக்கும் பெயர்ச்சொல் மாற்றங்கள் எல்லாம் மஹா அசட்டுத்தனமாக இருக்கின்றன.  தமாஷூக்காகவே நீங்கள் செய்ததாக நினைத்துக் கொண்டாலும்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/7/1 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Nagarajan Vadivel

unread,
Jun 30, 2012, 11:40:30 PM6/30/12
to vall...@googlegroups.com
//ஆரஞ்சு//
கணக்குப் புலிகள் ஜோடி சேர்ந்து ஆரஞ்சு முப்பதுன்னு கணக்குப் பண்ணீட்டீங்க
எங்கள மாதிரிக் கணக்குல வீக்கானவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கணக்குப் போட்டது தப்பு
கூட்டல். கழித்தல், பெருக்கல், வகுத்தலில் 
அப்புடியே அட்வான்ஸ் லெவலா மூண்றாம் நிலைக்குப் போயிட்டா எப்புடி
எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் கூட்ட மட்டுந்தான்
ஆரஞ்சு =  பதினொன்னு
என்(ண்) கணக்கு சரியா?
நாகராசன்

2012/7/1 Hari Krishnan <hari.har...@gmail.com>

Hari Krishnan

unread,
Jun 30, 2012, 11:46:00 PM6/30/12
to vall...@googlegroups.com


2012/7/1 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

நீங்கள் முயற்சித்திருக்கும் பெயர்ச்சொல் மாற்றங்கள் எல்லாம் மஹா அசட்டுத்தனமாக இருக்கின்றன.  தமாஷூக்காகவே நீங்கள் செய்ததாக நினைத்துக் கொண்டாலும்.

அசட்டுத்தனம் என்று அடுத்தவர் சொல்லித்தானா எனக்குத் தெரியவேண்டும்!  அடடா!  எனக்கே தெரியும் ஐயா.  கிறுக்குத்தனம் என்பது இன்னும் பொருத்தமான சொல்.  இருந்தாலும் ஐஎஸ்ஐ முத்திரைச் சான்றிதழ் வழங்கியதற்கு மிக்க நன்றி. :)

Anna Kannan

unread,
Jul 1, 2012, 2:13:15 AM7/1/12
to vall...@googlegroups.com
பிளஸ் என்று தமிழில் எழுதினால் அது Plusஆ, Blessஆ என்ற  மயக்கம் பிறக்கலாம். கூட்டல் என்று எழுதினால் குழப்பம் இல்லையே.

மேலும் இது கிரமமாகத் தானே (வரிசையாக) இருக்கிறது? அக்கிரமம் என்று கூறுவதே அக்கிரமம் இல்லையா?



2012/7/1 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

Rishi Raveendran

unread,
Jul 1, 2012, 2:26:36 AM7/1/12
to vall...@googlegroups.com
b  p
d  t
che se
ga
sh

இவற்றிற்கு இணையாக தமிழில் எந்த எழுத்துக்களைப் பயன்படுத்தலாம் ?

பி என்றால் அது b யா ? அல்லது p யா என எளிதாகப் பகுத்தறிவது எப்படி ?

இடம் பொருள் கண்டு நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால் வேறு வழிகள் ஏதேனும் உளவா ?

2012/7/1 Anna Kannan <annak...@gmail.com>

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

வேந்தன் அரசு

unread,
Jul 1, 2012, 8:29:36 AM7/1/12
to vall...@googlegroups.com
ஒரு காலத்தில் தமிழ்பெயர்களை வடமொழியில் பெயர்த்த இன்னும் அவற்றை புழங்கிக்கொண்டு இருக்கிறோம்

குடந்தை - கும்பகோணம்
மயிலாடுதுறை- மாயவரம்
திருமறைக்காடு- வேதாரண்ம்

இவை எல்லம பெயர் சொற்களை முழிபெயர்த்தது ஆகாதா?

சிவாஜிராவ என்பவரை ரஜனி என்கிறோம்
ஜாம்ஷெட்ஜி என்பவரை ஆர்யா என்கிறோம்
சரவணன் என்பவரை சூர்யா என்கிறோம்

சிவகுமார் தன் மகனை  சரவனா என்றுதான் அழைக்கிறார். ஆனால் நாம் சூர்யா என்கிறோம். முழி பிதுங்கலையா?

நாம் மாமா என்கிறவரை இன்னொருவர் மச்சான் என்கிறார். விழி பிதுங்கலையா?
உரோமர்களை கிரேக்கர்களை நம் முன்னோர்கள் யவனர்கள் என்றார்கள்.
அரபுகளை சோனகர்கள் என்றார்கள். பண்டை தமிழனுக்கு அது முழி பிதுங்கலை. இன்றை தமிழனுக்கு மட்டும் முழி பிதுங்குவது ஏன்? நாம் மெத்த படித்து விட்டோம். பட்டிக்காட்டானிடம் முகனூல் என்று சொன்னால் அவன் ஓஹோ என்று வியபபனேஒழிய ஏன் ஃபேஸ்புக் என சொல்லலை என வம்பு பண்ணான்.

பெயர் சொற்களை அபப்டியே பயன்படுத்தணும் என்றால் வினைப்பெயர், காலப்பெயர், பண்புப்பெயர் இவற்றையும் முழிபெயர்க்ககூடாதா.

மொழி என்பது ஒரு இனத்தாருக்குள்  கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் கருவி.   அந்த இனததார் ஒவ்வொரு பொருளுக்குக் ஒரு பெயரை சூட்டிக்கொள்ளும் உரிமை படைத்தவர்கள். கூகுளோ பேச்புக் நிறுவனமோ அதை தமிழில் கூகுளாண்டவர், முகநூல் என்று குறிப்பிடுவதை தடுக்க முடியாது.

ஒருகால் நான் முகநூல் என ஒரு தளம் படைத்தால் வழக்கு தொடுக்கலாம்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Swaminathan Venkat

unread,
Jul 1, 2012, 8:49:14 AM7/1/12
to vall...@googlegroups.com



ராஜேந்திரன்  என்ற பெற்றோர் வைத்த பெயர் கொண்டவர் தன்னை வேந்தன் அரசு என்று சொல்லிக்கொள்வதில் ஆசைப்படுபவராக இருந்தால் வேறு என்ன வாதம் வைப்பார்?

  எனக்குத் தெரிந்த ஒரு தமிழறிஞர் மகாலிங்கம்  என்று பெற்றோர் வைத்த பெயரைக் கண்டு வெடகப்பட்டு பெயரை மாற்ற நினைத்தவர் தமிழ்ப் படுத்த முயன்று அதற்கும் வெட்கப்பட்டு, வேறு சம்பந்தமும் மொழிபெயர்ப்பும் அல்லாத பெயரை வைத்துக்கொண்டார். எதன் மேலோ கொண்ட வெறுப்பு எதன் மீதெல்லாமோ பாய்கிறது. என்னசெய்ய?  கருணாநிதி வெட்கப்படவில்லை தயாநிதி, உதயநிதி ஈ.வே.ராமசாமி வெட்கப்படவில்லை.பெற்றோரையே மதிக்க மறுக்கும் வெறுப்பில் தோய்ந்த கொள்கைகள் எங்கு இட்டுச் செல்லும்?

2012/7/1 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

வேந்தன் அரசு

unread,
Jul 1, 2012, 9:15:37 AM7/1/12
to vall...@googlegroups.com


1 ஜூலை, 2012 8:49 am அன்று, Swaminathan Venkat <vswaminat...@gmail.com> எழுதியது:


பெற்றோரையே மதிக்க மறுக்கும் வெறுப்பில் தோய்ந்த கொள்கைகள் எங்கு இட்டுச் செல்லும்?

ஐயா

எங்கு இட்டு செல்லும். .
உங்கள் பெயரும்  வெங்கட்ராமன் என வைத்து இருப்பார்கள். வெங்கட் என சுருக்கி இருப்பீர்கள்

சீமையில் எத்தனையோ இந்தியர்கள் தம் பெயரை மாற்றிக்கொண்ட கதை உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
என் பெற்றோர் சூட்டிய பெயர் இராஜேந்திரன். ஆனால் அமெரிககவில் என் பெயர் ராஜு. குழுமங்களில் வேந்தன் அரசு.

(அமெரிக்காவை சீமை என்று குறிப்பிடுவதில் குற்றம் உளதோ? கிரேக்கம் சீனம், எகிப்து எல்லாம் அவர்கள் சூட்டிக்கொண்ட பெயர்கள் அல்ல. நாம் சூட்டியவை)

பரங்கியை துரை என்ற காலமும் போச்சே என்று பாரதி பாடியது வேறு காரணம் கொண்டு.

பாஸ்யம் என்பவர் சாண்டில்யன் என பெயர் சூட்டிக்கொண்டார்.  ரங்கராஜன் சுஜாதா என பேர் சூட்டிக்கொண்டார்.  அது எங்கே இட்டு தள்ளீயது?

அதுபோல் தமிழில் ஃபேஸ்புக் முகநூல் என பேர் சூட்டிக்கொள்கிறது என வைத்துக்கொள்வோம்

( கலைஞர், பெரியார், எம்ஜியார், சிவாஜி என்று சொன்னால் நீங்கள் யார் என அறிவீர் என நினைக்கிறேன். இவை யாவும் அவர்தம் பெற்றோர் சூட்டிய பெயர்கள் அல்லன)

மதம் மாறிய பெரியார்தாசன் அப்துல்லா என அரபு பெயரை சூட்டிக்கொண்டார். அதுபோல் ஃபேஸ்புக் தமிழுக்கு மதம் மாறினால் முகநூல். முகநூல் என்று தன்னை தமிழில் குறிப்பிடக்கூடாது என்று அவர்கள் ஆணை இடட்டும்,

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 1, 2012, 9:25:43 AM7/1/12
to vall...@googlegroups.com
சிவாஜிராவ என்பவரை ரஜனி என்கிறோம்
ஜாம்ஷெட்ஜி என்பவரை ஆர்யா என்கிறோம்
சரவணன் என்பவரை சூர்யா என்கிறோம்

இந்த இழை மஹா அபத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணம்.  இதற்கு மேல் சொல்வதற்கும் விளக்குவதற்கும் எதுவும் இல்லை.

இந்த இழையை துவக்கிய மஹானுபாவருக்கு மேல் உள்ள வரிகள் சமர்ப்பணம்.

இனி நான் ஜூட்.

 பென்
--------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/7/1 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Anna Kannan

unread,
Jul 1, 2012, 9:28:02 AM7/1/12
to vall...@googlegroups.com
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெற்றோர் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்பதோ, பெற்றோர் வைத்த பெயர் என்பதால் அதை மாற்றக் கூடாது என்பதோ சரியான வாதம் ஆகாது. தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளார்கள், இலக்கியவாதிகள் உள்பட. இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டதற்கு ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கும். 

மதம் மாறுகின்றவர்கள், உடனே தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்கிறார்கள். சில வீடுகளில் திருமணம் ஆகிச் செல்லும் பெண், தன் பெயரை மாற்றிக்கொள்கிறார். இங்கே யாருக்கும் எந்தச் சிக்கலும் எழவில்லை. ஒருவர், தன் பெயரைத் தமிழில் மாற்றிக்கொள்கிறார் என்றதும் உடனே விமர்சனத்துக்கு ஆளாகிறார்.

கருணாநிதி குடும்பம் மாற்றிக்கொள்ளவில்லை என்பதால், வேறு எவரும் மாற்றிக்கொள்ளக் கூடாதா? தமிழ்நாட்டில் பெயரை மாற்றிக்கொள்ள விரும்புகிறவர்கள், யாரிடமாவது போய் ஒப்புதல் பெற வேண்டுமா? என் பெயர் இன்னதென்று வரையறுப்பற்குக் கூடவா ஒருவருக்கு உரிமை இல்லை? 

இங்கே சிக்கலின் இன்னொரு முனையைச் சுட்டிக் காட்டுகிறேன். 

ஒருவர் தன் பெயரைத் தமிழுக்கு மாற்றிக்கொண்டதும், மாற்றிக்கொள்ளாத மற்றவர்கள், குற்ற உணர்வின் காரணமாகவும் நாளை நாமும் மாற்ற வேண்டி வந்துவிடுமோ என்ற தற்காப்பு உணர்வின் காரணமாகவும் இப்போதே எதிர்ப்பு தெரிவிக்கின்றனரோ? இதே போல்தான் தனித் தமிழ் நடையில் எழுதுவதை எதிர்ப்போர், நாளை நாமும் அந்த நடையில் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இப்போதே எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ? என்பது என் ஐயம். இது, உளவியல் ஆய்வுக்கும் உரிய களம். 

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 1, 2012, 9:49:20 AM7/1/12
to vall...@googlegroups.com
ஐயா

இங்கே பெயர் மாற்றம் என்பது பேசப்படும் பொருள் அல்ல.

பெயரை, பெயர்ச்சொற்களை மொழிபெயர்ப்பதுதான் இங்கே பேசுவதற்கு எடுத்துக் கொண்டது என்று ஒரு ஞாபகம்.

நாம் வேறு ஏதோ முனைகளில் நின்று வாதங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.

சமாதானம் சொல்லிக் கொள்ள வள்ளுவர் வரை அந்தக் காலத்தில் ஏதேதோ செய்து வைத்திருக்கிறார்.

தவறான முனைகளில் நின்று கொண்டு வழிதேடிக் கொண்டிருந்தால் யாரும் ஊர்போய்ச் சேர முடியாது.  நின்ற இடத்திலேயே நின்று கொண்டு குழிவெட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

நான் ஏற்கனவே ஜூட் சொல்லிவிட்டேன்.  இதுவே இந்த இழையில் என்னுடைய இறுதி பிரவேசம்.

பென்

--------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/7/1 Anna Kannan <annak...@gmail.com>
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

வேந்தன் அரசு

unread,
Jul 1, 2012, 10:54:53 AM7/1/12
to vall...@googlegroups.com


1 ஜூலை, 2012 6:25 am அன்று, யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com> எழுதியது:

சிவாஜிராவ என்பவரை ரஜனி என்கிறோம்
ஜாம்ஷெட்ஜி என்பவரை ஆர்யா என்கிறோம்
சரவணன் என்பவரை சூர்யா என்கிறோம்

இந்த இழை மஹா அபத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு நேரடி உதாரணம்.  இதற்கு மேல் சொல்வதற்கும் விளக்குவதற்கும் எதுவும் இல்லை.

மாற்றுக்கருத்தாளர்கள் அபத்தம் என்றுதானே சொல்லுவார். வியப்பு இல்லை.
ஒரே ஒரு கருத்து மட்டும் சொல்லுங்கள். ஏன் தமிழ் மக்களுக்கு முக நூல் என்று அறிமுகப்டுத்தினால் என்ன கேடு கீடு விளையும் என்று?

சரவணன் என்பவரை சூர்யா என்றால் தமிழ் மக்களுக்கு புரிகிறது
அதேபோல்  facebook  என்பதை முகநூல் என்றால் தமிழ் மக்களுக்கு புரியும்
அது புரியும் வரை அபத்தம் என்று எதுவும் இல்லை



--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 1, 2012, 11:22:32 AM7/1/12
to vall...@googlegroups.com
/// சரவணன் என்பவரை சூர்யா என்றால் தமிழ் மக்களுக்கு புரிகிறது ///

மெய் சிலிர்க்கிறது.  அட்டகாசம்.



Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/7/1 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
சரவணன் என்பவரை சூர்யா என்றால் தமிழ் மக்களுக்கு புரிகிறது

வேந்தன் அரசு

unread,
Jul 1, 2012, 11:44:57 AM7/1/12
to vall...@googlegroups.com


1 ஜூலை, 2012 8:22 am அன்று, ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com> எழுதியது:

/// சரவணன் என்பவரை சூர்யா என்றால் தமிழ் மக்களுக்கு புரிகிறது ///

மெய் சிலிர்க்கிறது.  அட்டகாசம்.

அட்டகாசங்கள் என்ன என்ன?
௧, அவகாசம்
௨, சாவகாசம்
௩. பரிகாசம்
௪. மந்தகாசம்
௫. இதிகாசம்
௬.?
௭.?
௮.?

Rishi Raveendran

unread,
Jul 1, 2012, 1:14:27 PM7/1/12
to vall...@googlegroups.com
உசாஸ்திரி என்பதற்கு கலைஞர் என்ற வார்த்தை சரியான பொருளைத் தரா.

சூரிய நாராயண சாஸ்திரி என்ற பெயரினை

பரிதி மாற் கலைஞர் என்பது சரியான மொழிபெயர்ப்பல்ல

பரிதி சமஸ்க்ருத வார்த்தை. இதற்கு சூரியன் எனப் பொருள்.
மால் - வடமொழி
சாஸ்திரி -  ஒரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை சாஸ்திரி என்றழைப்பர்.

எதாவது ஒரு சாஸ்திரத்தில் ( சாஸ்திரத்திற்குத் தமிழில் துறை. சர்.சி.வி. ராமன் பெளதிக சாஸ்திரத்தில் நிபுணர். சாஸ்திரம் என்பது வேதத்தைக் குறிப்பதல்ல. ஒரு துறையைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொல்)
கலைஞர் என்ற சொல் நிபுணத்துவம் என்ற பொருளைக் குறிக்குமா என்பதை மூத்த புலமை வாய்ந்த தமிழறிஞர்களை வினவி ஐயம் தெளிவுறலாம்.

இதே போல் அக்னி என்பது சம்ஸ்க்ருதம். இதனை அப்படியே நெருப்பு என மொழிபெயர்த்தால் சரியாக வராது. நெருப்பு வேறு ; அக்னி வேறு.

தீக்குச்சியிலிருந்து வருவது நெருப்பு. அக்னி அல்ல. சிகரெட்டிலிருந்து வருவது நெருப்பு; அக்னி அல்ல. உட்பொருள் வெவ்வேறு.

ஏன் பரிதி மாற் கலைஞர் என்ற பெயரினை இவ்வளவு ஆணித்தரமாக எழுதுகிறேன் எனில் அதற்குப் பின்புலம் இருக்கின்றது.

பரிதி மாற் கலைஞர் நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்பொழுது அவரது செய்யுள் தமிழ் புத்தகத்தில் வந்திருந்தது. அப்பொழுதுதான் அவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி என்பதை பரிதி மாற் கலைஞர் என்று தமிழாக்கம் செய்தார் என என் எட்டாம் வகுப்பு வாத்தியார் சொன்னார்.

நானும் ரவீந்திரன் என்ற என் பெயரை பகலதியன் என மாற்றிக் கொண்டேன்.

ஒன்பதாம் வகுப்பில் கட்டுரைகளிலெல்லாம் என் சொந்த கருத்துக்களை பகலதியன் என்ற அறிஞர் செப்புகின்றார் என ஒரு சரடு விடுவேன்.

அந்த சரடுகளை மறுக்கவும் முடியாது; ஒதுக்கவும் முடியாத ரகத்தில் இருக்கும்.

உதாரணமாக ஒழுக்கம் பற்றிக் கட்டுரை வரைக என தமிழ்த் தேர்வில் கட்டுரை வந்தால் நான் இப்படி எழுதுவேன்.

“ ஒழுக்கம் என்பது யாதெனில் தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எக்காலத்திலும் எண்ணம் சொல் செயல் இவற்றினால் தீமை இல்லாமல் அமைத்துக் கொள்ளும் நெறிமுறைக்கு ஒழுக்கம் எனப் பெயர் என பகலதியன் என்ற அறிஞர் செப்புகின்றார்’

என ரீல் ரீலாக ரீல் விட்டுக்கொண்டிருந்தேன்.

திருடனுக்குத் தேள் கொட்டியது போலிருக்கும் தமிழாசிரியருக்கு.

இதனை மறுக்கவும் முடியாது; ஒதுக்கவும் முடியாது.

ஒருமுறை எங்கள் தமிழ் பண்டிட் என்னைத் தனியாக அழைத்து யாரந்த பகலதியன் என்ற அறிஞர் ? நான் இதுவரை கேள்விபட்டதேயில்லையே ? என வினவினார்.

உண்மை சொன்னேன்.

ரவீந்திரன் என்ற பெயரே தமிழ்ப் பெயர்தான். பகலதியன் தமிழ்தான் ; மறுப்பதற்கில்லை. ஆனால் இயல்பாய் இரு.

நீ நினைப்பது போல் பரிதி மாற் கலைஞர் என்பது தமிழ்ப் பெயர் அல்ல என அவர் விளக்கமாய் விளக்கி தமிழ் மொழியின் இயல்பினை நிதானமாக விளக்கி மாயத்திரையினை விளக்கினார்.

அந்த ஒன்பதாம் வகுப்பு தமிழ் பண்டிட் ஏறக்குறைய வள்ளுவர் வகுத்த நெறிமுறைகளைக் கடைபிடித்து நெறி தவறாது எளிமையாக வாழ்ந்தார். என்னைக் கவர்ந்த ஆசான்களில் அவரும் ஒருவர்.



2012/6/30 Anna Kannan <annak...@gmail.com>
பரிதி, மால், கலைஞர் என்ற மூன்றும் தமிழ் இல்லையா? இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?


2012/6/30 Rishi Raveendran <rishira...@gmail.com>

பரிதிமாற் கலைஞர் என்பது தமிழ்ச் சொல் அல்ல. அது வடமொழி.

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--

Rishi Raveendran

unread,
Jul 1, 2012, 1:17:13 PM7/1/12
to vall...@googlegroups.com
முன்பதிவில் ஒழுக்கம் பற்றிய குறிப்பு என் குரு வேதாத்திரி மகரிஷியின் வரையறை. அவருக்கு என் நன்றிகள்.

2012/7/1 Rishi Raveendran <rishira...@gmail.com>
உசாஸ்திரி என்பதற்கு கலைஞர் என்ற வார்த்தை சரியான பொருளைத் தரா.

Rishi Raveendran

unread,
Jul 1, 2012, 1:23:32 PM7/1/12
to vall...@googlegroups.com


2012/7/1 Rishi Raveendran <rishira...@gmail.com>



பரிதி மாற் கலைஞர் நான் எட்டாம் வகுப்புப் படிக்கும்பொழுது அவரது செய்யுள் தமிழ் புத்தகத்தில் வந்திருந்தது. அப்பொழுதுதான் அவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி என்பதை பரிதி மாற் கலைஞர் என்று தமிழாக்கம் செய்தார் என என் எட்டாம் வகுப்பு வாத்தியார் சொன்னார்.

நானும் ரவீந்திரன் என்ற என் பெயரை பகலதியன் என மாற்றிக் கொண்டேன்.

ஒன்பதாம் வகுப்பில் கட்டுரைகளிலெல்லாம் என் சொந்த கருத்துக்களை பகலதியன் என்ற அறிஞர் செப்புகின்றார் என ஒரு சரடு விடுவேன்.

அந்த சரடுகளை மறுக்கவும் முடியாது; ஒதுக்கவும் முடியாத ரகத்தில் இருக்கும்.

உதாரணமாக ஒழுக்கம் பற்றிக் கட்டுரை வரைக என தமிழ்த் தேர்வில் கட்டுரை வந்தால் நான் இப்படி எழுதுவேன்.

“ ஒழுக்கம் என்பது யாதெனில் தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ எக்காலத்திலும் எண்ணம் சொல் செயல் இவற்றினால் தீமை இல்லாமல் அமைத்துக் கொள்ளும் நெறிமுறைக்கு ஒழுக்கம் எனப் பெயர் என பகலதியன் என்ற அறிஞர் செப்புகின்றார்’

என ரீல் ரீலாக ரீல் விட்டுக்கொண்டிருந்தேன்.

திருடனுக்குத் தேள் கொட்டியது போலிருக்கும் தமிழாசிரியருக்கு.

இதனை மறுக்கவும் முடியாது; ஒதுக்கவும் முடியாது.

ஒருமுறை எங்கள் தமிழ் பண்டிட் என்னைத் தனியாக அழைத்து யாரந்த பகலதியன் என்ற அறிஞர் ? நான் இதுவரை கேள்விபட்டதேயில்லையே ? என வினவினார்.

உண்மை சொன்னேன்.

ரவீந்திரன் என்ற பெயரே தமிழ்ப் பெயர்தான். பகலதியன் தமிழ்தான் ; மறுப்பதற்கில்லை. ஆனால் இயல்பாய் இரு.


>>>>>>>>>>>>>

மன்னிக்கவும். தட்டச்சுப் பிழை.

பகலதியன் தமிழ்ப் பெயர்தான்; மறுப்பதற்கில்லை.

ரவீந்திரன் என்ற பெயரே நன்றாகத்தான் இருக்கின்றது. இயல்பாய் இரு. நீ நீயாக இரு.

இப்படி வந்திருக்க வேண்டும் முன்பதிவில்.

ரவி - சம்ஸ்க்ருதம். சூரியன்
இந்திரன் - தேவர்களின் அரசன்.

<<<<<<<<<<<<<<<<
 

வேந்தன் அரசு

unread,
Jul 1, 2012, 2:03:10 PM7/1/12
to vall...@googlegroups.com


1 ஜூலை, 2012 10:14 am அன்று, Rishi Raveendran <rishira...@gmail.com> எழுதியது:


தீக்குச்சியிலிருந்து வருவது நெருப்பு. அக்னி அல்ல. சிகரெட்டிலிருந்து வருவது நெருப்பு; அக்னி அல்ல. உட்பொருள் வெவ்வேறு.

ரிஷிகாரு

 தீக்குச்சி  நின்று  பிறப்பது  தீ.
அக்கிப் பெட்ட நிஞ்சி புட்டேதி அக்னி
 

--

Rishi Raveendran

unread,
Jul 1, 2012, 4:02:26 PM7/1/12
to vall...@googlegroups.com
சற்று முன் கிடைத்த தகவலின்படி,

என் மாணவர் ஒருவர் ஆன்லைனில். அவர்  முறைப்படி சம்ஸ்க்ருதம் கற்றவர் ( எனக்கிருப்பதெல்லாம் கேள்வி ஞானம் மட்டுமே ! )

அவரிடம் கேட்டேன் பரிதி என்பதைப் பற்றி.

பரிதி என்றால் சம்ஸ்க்ருதத்தில் சக்தி என்பது பொருளாகுமாம். சூரியன் மற்றும் குதிரையையும் குறிக்குமாம்.

பழங்காலத்தில் ஆற்றலைக் குறிக்க குதிரையைக் குறிப்பிடுவர். அறிவியலிலும் கூட குதிரைத் திறன் என்பர் (Horse Power).   பரி என்றொரு வார்த்தையையும் நாம் அறிவோம்.


வேந்தன் அரசு

unread,
Jul 1, 2012, 4:13:52 PM7/1/12
to vall...@googlegroups.com


1 ஜூலை, 2012 1:02 pm அன்று, Rishi Raveendran <rishira...@gmail.com> எழுதியது:
பரி  என்றால் வேகம்
தாயினும் சால பரிந்து வந்து 
தெலுகில் பரிகி ரா எனில் விரைந்து வா 
பருதி எனில் கதிரவன் 
பருதி அம் செல்வன் போல்

இரண்டும் தமிழ் சொற்கள்
 

 

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--

Hari Krishnan

unread,
Jul 1, 2012, 11:20:39 PM7/1/12
to vall...@googlegroups.com
2012/7/1 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அட்டகாசங்கள் என்ன என்ன?
௧, அவகாசம்
௨, சாவகாசம்
௩. பரிகாசம்
௪. மந்தகாசம்
௫. இதிகாசம்
௬.?
௭.?
௮.?

௬. ஆகாசம்
௬. மந்தகாசம்
௭. சிதாகாசம்
௮. சந்திரகாசம்
௯. பிரகாசம்
௰. சுத்தசுயம்பிரகாசம்
கக. சங்காசம்

இது சிலருக்கு அபத்தமாகவும் மஹா அபத்தமாகவும் தென்பட்டால் அவர்களை முதலில் முகம்பார்க்கும் கண்ணாடிக்கு முன்னிருந்து நீங்கச் சொல்லவும். 

அதுக்கு மேலயும் அபத்தமாகத் தென்பட்டால், அபத்தம், விபத்தம், உபத்தம் என்று தொடராநிற்குமாமென்க.  :D

DEV RAJ

unread,
Jul 2, 2012, 1:11:26 AM7/2/12
to vall...@googlegroups.com
On Sunday, 1 July 2012 13:13:52 UTC-7, வேந்தன் அரசு wrote:
>> *பருதி* அம் செல்வன் போல்...<<


பரிதிமாற் கலைஞர் என்றுதான் உள்ளது -

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D

சூரியனுக்குப் பருதி சரியான தமிழ்
என்றால் ‘பருதிமாற் கலைஞர்’ என்று
பரிந்து சென்று மாற்றி விடுங்கள், வேந்தரே



தேவ்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 2, 2012, 1:13:17 AM7/2/12
to vall...@googlegroups.com
முன்பு சொன்ன  அபத்தத்தக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று உண்மையாகவே தெரியவில்லை.   தேவையில்லாமல் எதற்கு மெனக்கெட வேண்டும் என்றும் தெரியவில்லை.

இப்படி  தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதை  கிருஷ்ணகிரியில் ‘காண்டாக இருப்பது ’ என்று சொல்வார்கள்.  எங்கள் ஊரில் இது கெட்ட வார்த்தை இல்லை.  யதார்த்தமான வார்த்தை.

என் மீது அப்படி என்ன ‘காண்டு’ என்று தெரியவில்லை.  இருக்கட்டும்.  சந்தோஷமாக இருந்தால் சரி.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/7/2 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Swaminathan Venkat

unread,
Jul 2, 2012, 1:24:05 AM7/2/12
to vall...@googlegroups.com
veenthan avarkaLaqi idaiyil vehu waatkaLaahak kaaNaamal iruntha  kurai theerum ini. pozhudhu ini min thamizh anparkaLukku 'bore' atikkaamal pookum.



2012/7/2 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

Hari Krishnan

unread,
Jul 2, 2012, 1:31:10 AM7/2/12
to vall...@googlegroups.com


2012/7/2 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

முன்பு சொன்ன  அபத்தத்தக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று உண்மையாகவே தெரியவில்லை.   தேவையில்லாமல் எதற்கு மெனக்கெட வேண்டும் என்றும் தெரியவில்லை.

நான் சொன்னது:


இது சிலருக்கு அபத்தமாகவும் மஹா அபத்தமாகவும் தென்பட்டால் அவர்களை முதலில் முகம்பார்க்கும் கண்ணாடிக்கு முன்னிருந்து நீங்கச் சொல்லவும். 

சிலர் என்றவுடனேயே தேவையில்லாமல் மெனக்கெட்டு, தன்னைத்தான் சொல்கிறான் என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இப்படிச் சிரமப்படுவதை கிருஷ்ணாம்பேட்டை, தில்லக்கண்ணி மய்லாப்பூருல அப்பாடக்கர்னு சொல்வாங்க.  அப்பாடக்கரா இருப்பதில் சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷமே.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 2, 2012, 1:43:21 AM7/2/12
to vall...@googlegroups.com
சிலர் என்றவுடனேயே தேவையில்லாமல் மெனக்கெட்டு, தன்னைத்தான் சொல்கிறான் என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இப்படிச் சிரமப்படுவதை கிருஷ்ணாம்பேட்டை, தில்லக்கண்ணி மய்லாப்பூருல அப்பாடக்கர்னு சொல்வாங்க.  அப்பாடக்கரா இருப்பதில் சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷமே.

இதில் நான் எங்கே சிரமப்பட்டேன் என்று தெரியவில்லை.   எதற்கு மெனக்கெட வேண்டும் என்றும் புரியவில்லை.   இவர் சொல்வதில் பெரிதாகக் கண்டுபிடிக்க புதிதாக   என்ன இருக்கிறது? 

“உங்களுடைய இந்த மொழிபெயர்ப்பு விளையாட்டுக்கு என்றாலும் மஹா அபத்தமாக இருக்கிறது என்று நான் சொன்னது எங்கே தாக்கியிருக்கிறது என்பது புரிகிறது.  

சபையில்  உள்ள எல்லோரும் கண்டிப்பாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்.    அவர்கள் ஒரு மரியாதை கருதி அமைதியாக இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

நான் ஒரு வார்த்தை சொன்னதற்கு தனக்கு அதற்கு மேலும் இரண்டு வார்த்தைகள் தெரியும் என்று காட்டிக்கொள்வது மிகவும் அற்பத்தனமாக இருக்கிறது.  சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.  வயதின் மரியாதையைத் தாழ்த்திக் கொள்ளும் வகையில் இருக்கிறது.

வேறு என்ன சொல்வது?

 


--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/7/2 Hari Krishnan <hari.har...@gmail.com>


-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

Anna Kannan

unread,
Jul 2, 2012, 2:00:20 AM7/2/12
to vall...@googlegroups.com
மென்மையான சொற்கள் நன்மை பயக்கும்.

கனியிருப்ப, காய் கவர்ந்தற்று.

Swaminathan Venkat

unread,
Jul 2, 2012, 4:24:10 AM7/2/12
to vall...@googlegroups.com


2012/7/2 Anna Kannan <annak...@gmail.com>
மென்மையான சொற்கள் நன்மை பயக்கும்.

கனியிருப்ப, காய் கவர்ந்தற்று.

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\


அண்ணா கண்ணன்,

என்ன ஆச்சு?  திருக்குறள் உடனே கை கொடுத்திருக்கும் என்று நினைத்தேன். ஒன்றும் இந்த சந்தர்ப்பத்துக்கு அகப்படவில்லையா? குறள் தொடாதே பொருளே உலகத்தில் இல்லை என்று ஒரு திமுக அன்பர் அடிக்கடி சொல்வார்.

மென்மையான சொற்கள் நன்மை பயக்கும். வாஸ்தவம். ஒரு வம்பு தும்பு வராது.  ஒரு சாரார் சாது என்பார். ஒரு சாரார் யாரையும் விரோதித்துக்கொள்ளமாட்டா, ரொம்ப நல்லவர் என்பார். ஒரு சாரார், “ சரியான விளக்கெண்ணைய்யா அந்த ஆள். அதுக்கென்ன செய்வது. உலகம் பலவிதம்.

Anna Kannan

unread,
Jul 2, 2012, 4:44:56 AM7/2/12
to vall...@googlegroups.com
இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

இதைத்தான் சுருக்கமாகச் சொல்லியிருந்தேனே. இந்தத் திருக்குறள் போதாதா?

வேந்தன் அரசு

unread,
Jul 2, 2012, 8:19:44 AM7/2/12
to vall...@googlegroups.com


2 ஜூலை, 2012 1:11 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Sunday, 1 July 2012 13:13:52 UTC-7, வேந்தன் அரசு wrote:
>> *பருதி* அம் செல்வன் போல்...<<


பரிதிமாற் கலைஞர் என்றுதான் உள்ளது -

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D

சூரியனுக்குப் பருதி சரியான தமிழ்
என்றால் ‘பருதிமாற் கலைஞர்’ என்று
பரிந்து சென்று மாற்றி விடுங்கள், வேந்தரே




தேவ ஐயா

பரிதிதான்

வல்லவனுக்கும் வழுக்குப்பாறை. எனக்கு அடிக்கடி வழுக்குது.
அடி எடுக்கிறவனுக்குதானே வழுக்கும்?
 நன்றி

நான் பள்ளியில் எந் வீட்டுபபடங்களை  பிற மாணவர்கள் ஒற்றிக்கொள்ள அனுமதிப்பேன்.
நான் எதேனும் சிறுதவறுகள் செய்தால் அவர்கள் சொல்லி விடுவார்கள்.

வேந்தன் அரசு

unread,
Jul 2, 2012, 8:24:31 AM7/2/12
to vall...@googlegroups.com


1 ஜூலை, 2012 11:20 pm அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:



2012/7/1 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அட்டகாசங்கள் என்ன என்ன?
௧, அவகாசம்
௨, சாவகாசம்
௩. பரிகாசம்
௪. மந்தகாசம்
௫. இதிகாசம்
௬.?
௭.?
௮.?

௬. ஆகாசம்
௬. மந்தகாசம்
௭. சிதாகாசம்
௮. சந்திரகாசம்
௯. பிரகாசம்
௰. சுத்தசுயம்பிரகாசம்
கக. சங்காசம்



ஆஃ ஆ
இத்துணை காசங்கள் உண்டோ? 
அஷ்டாதசகாசம் தொட்டுவிடலாம்

ஹரிகி ஐயாவிடம் உரையாடினால் என் ஞானம்  பெருகும்
அவரிடம் மல்லுக்கட்டினாலோ ஞானம் மல்கும்

 


--

வேந்தன் அரசு

unread,
Jul 2, 2012, 8:30:20 AM7/2/12
to vall...@googlegroups.com


2 ஜூலை, 2012 4:44 am அன்று, Anna Kannan <annak...@gmail.com> எழுதியது:

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

 அவருக்கு வேற வேலை இல்லை
இப்படியும் சொல்லுவார்
பின்

சொல்லுக சொல்லை அச்சொல்லை பிறிதோர் வெல்லும் சொல் இன்மை அறிந்து.

இப்படியும் சொல்லுவார்

நான் அபத்தம் என பட்டம் வாங்கிடுவேன்

DEV RAJ

unread,
Jul 2, 2012, 10:27:22 AM7/2/12
to vall...@googlegroups.com

On Monday, 2 July 2012 05:19:44 UTC-7, வேந்தன் அரசு wrote:

>>> பரிதிதான்  <<<


நன்றி

தமிழ் வேர்  என்னவோ ?

’பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி..’

இதில் ஏன் ‘பருதி’ என்று உள்ளது ?

பருதிக்கு வேர் என்ன ?


>>> ...... எனக்கு அடிக்கடி வழுக்குது.
அடி எடுக்கிறவனுக்குதானே வழுக்கும்? <<<


இதை ஏற்க இயலாது.

நீவிர் நடை பயிலும் நிலையில் இருப்பவர்
இல்லையே ; களம் பல கண்டு பதக்கம் பல
பெற்றவராயிற்றே :))



தேவ்

Anna Kannan

unread,
Jul 2, 2012, 10:45:08 AM7/2/12
to vall...@googlegroups.com
பரிதி என்பதே வேர்ச்சொல்தான் என நினைக்கிறேன். 

செம்பரிதி கடலளித்த 
    செக்கரொளி யினைஅந்திப்
பம்புமிருள் செறிபொழுது 
    படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை 
    கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக் 
    கஞ்சுகத்தின் அணிவிளங்க. 

பாடல் எண் : 31
36 சிறுத்தொண்ட நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை 

Nagarajan Vadivel

unread,
Jul 2, 2012, 10:57:15 AM7/2/12
to vall...@googlegroups.com
மணிப்பிரவாளத்தில் வடசொல் கலந்திருக்கும்
தனித்தமிழ் ஆர்வலர்கள் தங்கள் பெயரில் உள்ள தமிழ் அல்லாத எழுத்துக்களைத் தவிர்க்க தங்களுக்கென ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினர்
சூரியனும் நாராயணனும் தமிழ் எழுத்துக்களால் ஆனவை
சாஸ்த்திரி என்பது வேற்றுச் சொல் உள்ள வார்த்தை
அவர் தனித் தமிழில் பேர் வைத்துக் கொண்டாலும் தனித்தமிழில் ஒரு தடவைக்குமேல் எழுதவில்லை என்று கூறுவர்
பாவம் இளமையில் மறைந்தவர்
அவரை விட்டுவிடலாம்
நாகராசன்

2012/7/2 Anna Kannan <annak...@gmail.com>

DEV RAJ

unread,
Jul 2, 2012, 10:59:09 AM7/2/12
to vall...@googlegroups.com
On Monday, 2 July 2012 07:45:08 UTC-7, அண்ணாகண்ணன் wrote:
>> பரிதி என்பதே வேர்ச்சொல்தான்....<<


செழுமையான செம்மொழி என்றால்
ஒரு வேரிலிருந்து கிளத்த பல கிளவிகள்
கட்டாயம் இருக்கும்.
பரிதி - வேருக்கான கிளவிகள் என்ன ?

வேந்தர் முன்பு ‘பரி’ வேர் என்றார்;
பரியின் கிளவி பரிதி என்றால் எந்த
இலக்கண அடிப்படையில் அது  ‘பரிதி’
என்று கிளத்தது என்பதை விளக்கும்
பொறுப்பும் உள்ளது


தேவ்

Anna Kannan

unread,
Jul 2, 2012, 11:01:31 AM7/2/12
to vall...@googlegroups.com
செம்பரிதி
இளம்பரிதி
வெம்பரிதி
பரிதி இளம்வழுதி.............

DEV RAJ

unread,
Jul 2, 2012, 7:28:07 PM7/2/12
to vall...@googlegroups.com
அண்ணா கண்ணனாரே,


செங்கண்ணனார்
வெண்கண்ணனார்
பெருங்கண்ணனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கதக்கண்ணனார்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
குட்டுவன் கண்ணனார்
குமட்டூர் கண்ணனார்
கூடலூர்ப பல்கண்ணனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தாமாப்பல் கண்ணனார்
தாயங்கண்ணனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
முதுவெங்கண்ணனார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்

என்று பல கண்ணனார்கள்.

இவற்றைக் கண் என்பதிலிருந்து கிளத்த
சொற்களாகக் கருத முடியாது.
கண்ணனார் எனும் நபர் சார்ந்த -
உறவு முறை, கோத்திரம்,பண்பு,
இடம் இவற்றை ஒட்டியதாக
அமைந்த பெயர் வடிவங்கள்.

கண்ணுக்கு வேர் ‘கள்’ என்றார் ஓர் அறிஞர்.
களர், களம், களி, களிறு, களிம்பு, களிப்பு, களை,
களஞ்சியம், காளான், காளாமணி போன்றவை
எப்பொருளில், எவ்வாறு கிளத்தன என்பதை
விளக்குவதில் இடர்ப்பட்டார்




தேவ்

Hari Krishnan

unread,
Jul 2, 2012, 10:15:07 PM7/2/12
to vall...@googlegroups.com


2012/7/3 DEV RAJ <rde...@gmail.com>

கண்ணுக்கு வேர் ‘கள்’ என்றார் ஓர் அறிஞர்.

அப்ப, புண்ணுக்கு வேர் புள்; மண்ணுக்கு வேர் மள்; ஒண்ணுக்கு வேர் ஒள்.  :D   நீங்களும் ஒங்க வேர் பீராய்ச்சிங்களும்....

Hari Krishnan

unread,
Jul 2, 2012, 10:57:40 PM7/2/12
to vall...@googlegroups.com


2012/7/2 DEV RAJ <rde...@gmail.com>

நன்றி

தமிழ் வேர்  என்னவோ ?

’பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி..’

இதில் ஏன் ‘பருதி’ என்று உள்ளது ?

பருதிக்கு வேர் என்ன ?

பருதி, பரிதி என்ற இருவடிவங்களும் நெடுங்காலமாகப் பயன்பாட்டில் உள்ளன.  Advisor, Adviser இல்லையா அதுமாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவு சுவைபெற்றுத் திகழ்ந்த தாங்கண்....

மஹா மஹோபத்தியாய சாமிநாதய்யர் மேல் பாரதி செய்த பாடல்.

வானமெங்கும் பரிதியின் சோதி
மலைகள் மீதும் பரிதியின் சோதி.... (பாடலில் மூன்று அல்லது நான்கு பரிதி தென்படுகின்றன)

அதே பாரதியின் பாடல்.

பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்,
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே

பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி, அதே பாரதி.

எனவே, இரண்டு வடிவங்களும் பலகாலமாக வழங்கி வருபனவே.  முரிதல்--முறிதல் என இரு வடிவங்கள் ஒருபொருள் குறிப்பதுபோல்.

DEV RAJ

unread,
Jul 3, 2012, 12:26:15 AM7/3/12
to vall...@googlegroups.com
பரிதி, பருதி -
ஒரே வேரின் இரு வடிவங்களா ?
தனித்தனி வேரா ?
பருதிக்கு என்ன வேர் ?


பல வினாக்களுக்கு விடை காண முடியாத
தெளிவற்ற நிலையில் வேரியல் ஆய்வுகள்
உள்ளன என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரே சொல்லுக்கு ஒரே வேரை அறிஞர்களால்
சொல்ல முடியவில்லை. கிளத்தல் விதி
தெளிவாகவும், செந்தரமாகவும் அமைதல் வேண்டும்.

தமிழ் மொழியியலில் ஆராய்ச்சிச் சார்பைக்
காட்டிலும் மொழி அரசியலின் சார்பையே
காண முடிகிறது.

பேராசிரியர் ராமசாமி அவர்களின் கருத்து -

Prof. A.RAMASAMY, Currently as Visiting professor for Tamil in Warsaw University, Poland. Department of Tamil Studies , Manonmaniam Sundaranar university, Tirunelveli.

அனைத்துக்கும் பின்புலமாக இருந்தது மொழியியல் தான். மொழியியல் இங்கு காத்திரமாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்க வேண்டிய துறை. ஆனால் வளர்த்தெடுக்கப்படவில்லை. அப்படி வளர்த்தெடுக்கப்படாததிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. நிதானமான மொழியியல் ஆய்வுகள் ஒரு மொழியை இன்னொரு மொழியின் எதிரியாகப் பார்க்கும் பார்வைக்கு இடமளிக்காது. அத்துடன் ஒரு மொழியின் பண்பாட்டுப் பாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதோடு, விதந்து கூறப்படும் வாதங்களுக்கு மொழியியல் ஆய்வுகளில் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் தமிழ் நாட்டில் தொடர்ந்து அத்தகைய கருத்துகள் மட்டுமே மைய நீரோட்டக் கருத்துகளாக இருந்து கொண்டிருக்கின்றன.

http://ramasamywritings.blogspot.in/2012/07/blog-post_02.html



தேவ்

Hari Krishnan

unread,
Jul 3, 2012, 12:49:21 AM7/3/12
to vall...@googlegroups.com


2012/7/3 DEV RAJ <rde...@gmail.com>

பரிதி, பருதி -
ஒரே வேரின் இரு வடிவங்களா ?
தனித்தனி வேரா ?
பருதிக்கு என்ன வேர் ?

பரிதி pariti , n. < pari-dhi. 1. Halo round the sun or moon;

நிலா என்றால், சந்திரனுடைய ஒளி என்று பொருள்.  சந்திரன் வேறு; நிலா வேறு.  அதுபோல, இந்தப் பரிதி, சூரியனை அல்லது சந்திரனைச் சுற்றிக் கிடக்கும் ஒளிவட்டத்தைக் காரணப் பெயராகக் கொண்டிருக்கலாம்.

அல்லது

பரிதி pariti : (page 2514)
வட்டவடிவு. (திவா.) பரிதி ஞாலத்து (புறநா. 174). 3. Sun; சூரியன். பரிதியஞ் செல் வன் (மணி. 4, 1). 4. Wheel of a car; தேருருளை. அத்தேர்ப் பரிதி (களவழி. 4). 5. Discus; சக்கராயு தம். பரிதியிற் றோட்டிய வேலைக் குண்டகழ் (கல்லா. 80, 23). 6. Cakra bird. See சக்கர வாகப்புள்.
ஆரம், விட்டம், பரிதி என்று கணிதத்திலும் பயன்படும் வடிவ அடிப்படைப் பெயராக இருக்கலாம்.

அல்லது

பருதி paruti : (page 2522) கோடைப் பருத்திவீடு நிறைபெய்த மூடை (புறநா. 393). பருதி paruti

, n. < pari-dhi. See பரிதி. சுரம்பல கடவுங் கரைவாய்ப் பகுதி (பதிற்றுப். 46, 8).


பருதிக்குப் பொருள் காண, பேரகராதி பரிதி என்ற நுழைவைப் பார்க்கச் சொல்கிறது.  எனவே, பரிதி என்பதன் மாறுபட்ட வடிவே பருதி எனக் கொள்ள இடமுண்டாம் என்மனார் புளுவர்.

இரண்டும் வேறுபட்ட ஸ்பெல்லிங் உள்ள ஒரே சொல்தான் என்பது வெளிப்படை.

வேந்தன் அரசு

unread,
Jul 3, 2012, 7:18:58 AM7/3/12
to vall...@googlegroups.com


2 ஜூலை, 2012 10:59 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Monday, 2 July 2012 07:45:08 UTC-7, அண்ணாகண்ணன் wrote:
>> பரிதி என்பதே வேர்ச்சொல்தான்....<<


செழுமையான செம்மொழி என்றால்
ஒரு வேரிலிருந்து கிளத்த பல கிளவிகள்
கட்டாயம் இருக்கும்.
பரிதி - வேருக்கான கிளவிகள் என்ன ?
 

வேந்தர் முன்பு ‘பரி’ வேர் என்றார்;
பரியின் கிளவி பரிதி என்றால் எந்த
இலக்கண அடிப்படையில் அது  ‘பரிதி’
என்று கிளத்தது என்பதை விளக்கும்
பொறுப்பும் உள்ளது

தேவ் ஐயா
விடை இறுக்க தெரியலே.

உறு = இறுதி
இறு= இறுதி

ஆனாது போல் திகரம் சொல் இறுதி ஆகலாம் என்பது என் ஊகம்.

சின்ன பாப்பா பெரிய பாப்பாக்களில்
ஒரு பாப்பா நிலை இது.
மற்ற பாப்பா நிலை என்ன?

வேந்தன் அரசு

unread,
Jul 3, 2012, 7:23:00 AM7/3/12
to vall...@googlegroups.com


3 ஜூலை, 2012 12:49 am அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:



2012/7/3 DEV RAJ <rde...@gmail.com>
பரிதி, பருதி -
ஒரே வேரின் இரு வடிவங்களா ?
தனித்தனி வேரா ?
பருதிக்கு என்ன வேர் ?

பரிதி pariti , n. < pari-dhi. 1. Halo round the sun or moon;

நிலா என்றால், சந்திரனுடைய ஒளி என்று பொருள்.  சந்திரன் வேறு; நிலா வேறு. 


சரியாக சொன்னீங்க

"அவர் மங்கையராய் நிலவினில் ஆடி" எனில் திங்களில் ஆடலை. திங்கள் ஒளியில் ஆடினார்கள்

நிலவு உமிழ் திங்கள்
வெயில் உமிழ் ஞாயிறு.

DEV RAJ

unread,
Jul 3, 2012, 7:57:40 AM7/3/12
to vall...@googlegroups.com
On Tuesday, 3 July 2012 04:18:58 UTC-7, வேந்தன் அரசு wrote:
உறு = இறுதி
இறு= இறுதி
ஆனாது போல் திகரம் சொல் இறுதி ஆகலாம் என்பது என் ஊகம்.  <<<



’தி’ கட்டளை, வினைமுற்று இவரற்றின்  இறுதியில் -  சொல்லுதி, அறிதி, அளித்தி

”வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
 தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தச்
 *சொல்லுதி* நீஒரு சூழ்ச்சிஇங்’ கென்றான்.”


”சீர்கொள்ம விமானத்துக் காட்டுகின்றோம்;
 பேணும் படியா *அறிதி* என்று
 பெயர்ந்தருள் செய்யப் பெருந்தவங்கள் ”

”வாணாள் *அளித்தி*; முடியாமல், நீதி
     வழுவாமல் நிற்றி-மறையோய்! “


பரி ’விரைதல்’ எனும் பொருள் தருமாகில்,
’பரிதி’(விரைவாயாக) எனும் கட்டளையாக
எங்காவது சொல்லப்படுகிறதா ?



தேவ்

வேந்தன் அரசு

unread,
Jul 3, 2012, 7:22:04 PM7/3/12
to vall...@googlegroups.com


3 ஜூலை, 2012 7:57 am அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Tuesday, 3 July 2012 04:18:58 UTC-7, வேந்தன் அரசு wrote:
உறு = இறுதி
இறு= இறுதி
ஆனாது போல் திகரம் சொல் இறுதி ஆகலாம் என்பது என் ஊகம்.  <<<



’தி’ கட்டளை, வினைமுற்று இவரற்றின்  இறுதியில் -  சொல்லுதி, அறிதி, அளித்தி

”வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
 தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தச்
 *சொல்லுதி* நீஒரு சூழ்ச்சிஇங்’ கென்றான்.”


”சீர்கொள்ம விமானத்துக் காட்டுகின்றோம்;
 பேணும் படியா *அறிதி* என்று
 பெயர்ந்தருள் செய்யப் பெருந்தவங்கள் ”

”வாணாள் *அளித்தி*; முடியாமல், நீதி
     வழுவாமல் நிற்றி-மறையோய்! “


பரி ’விரைதல்’ எனும் பொருள் தருமாகில்,
’பரிதி’(விரைவாயாக) எனும் கட்டளையாக
எங்காவது சொல்லப்படுகிறதா ?


தேவ ஐயா

பரி எனும் சொல் குதிரைக்கு உண்டு. விரைவாக செல்லுவதால்

சூரியனுக்கு வடமொழியில் பல சொற்கள் இருக்க, பரிதி எனும் சொல்லை மட்டும் சங்க இலக்கியங்கள் கடன் பெறல் ஏன்?

பெரும்பாலும் நாம் புழங்கும் சூரியன் என்ற சொல்லை சங்க இலக்கியங்களில் நான் காணலை

Hari Krishnan

unread,
Jul 3, 2012, 11:04:51 PM7/3/12
to vall...@googlegroups.com


2012/7/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

தேவ ஐயா

பரி எனும் சொல் குதிரைக்கு உண்டு. விரைவாக செல்லுவதால்

சூரியனுக்கு வடமொழியில் பல சொற்கள் இருக்க, பரிதி எனும் சொல்லை மட்டும் சங்க இலக்கியங்கள் கடன் பெறல் ஏன்?

பெரும்பாலும் நாம் புழங்கும் சூரியன் என்ற சொல்லை சங்க இலக்கியங்களில் நான் காணலை

அன்புள்ள வேந்தன்,

பரிக்கும் பரிதிக்கும் எந்தத் தொடர்பையும் காண்கிலேன்.  சூரியனுடைய ரதத்துக்கு ஏழு குதிரைகள் பூட்டப்பட்டிருப்பதால், பரி என்ற பெயரின் அடிப்படையில் பரிதி என்று உருவாகியது என்றே வைத்துக் கொள்வோம்.  இதற்குப் பின்னர் வருகிறேன்.

சங்க இலக்கியங்களில் சூரியனுக்கு ஞாயிறு, பருதி, பரிதி, திகிரி என்ற பெயர்கள் மட்டுமே பயன்பட்டுள்ளன என்பது டாக்டர் அன்புமணியின் தேடுபொறி மூலம் தெரியவருகிறது.  ஒற்றைத்திகிரி என்ற பெயரும் சூரியனுக்கு உண்டு.  ஒரு சக்கரத்துடன் கூடிய தேரில் செல்பவன் என்ற பொருளில்.

  • உங்களுடைய வேர் ஆராய்ச்சிப்படி, ஞாயிறு என்பதற்கான வேர் எது; பருதி அல்லது பரிதி என்பதற்கான வேர் எது; திகிரி என்பதற்கான வேர் எது என்று கருதுகிறீர்கள்?
  • பரி என்ற வேரிலிருந்து பரிதி என்ற சொல் கிளைத்தது என்பது ஏற்புடைய முடிபன்று.  மேலும், -தி என்ற கடையொட்டு, ஏவல் வினைமுற்றாகப் பயன்படுகிறது.  அறிதி என்றால் அறிவாயாக. செய்தி என்றால் செய்வாயாக.  உய்தி என்றால் உய்வாயாக.... இப்படி, -தி என்ற பின்னொட்டு ஏவல் வினைமுற்றாகவே பயன்படுகிறது.
  • ஆயின், பரியிலிருந்து பரிதி கிளைத்தது என்றால், பரிக்கு விளக்கம், சூரியனுடைய ஏழு குதிரைகள் என்றால், அங்கே தி என்னும் விகுதி செய்யும் வேலை என்ன?  (பரிவு கொள்வாயாக என்ற பொருளில் வேண்டுமானால் பரிதி என்ற சொல் உருவாகலாம்.  ஆனால் இந்தப் பொருளில் பரிதி ஆளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.) 
எனவே, பரி என்ற பெயரின் அடிப்படையில் பரிதி என்ற சொல் கிளைத்தது என்ற முடிபு பொருத்தமாகப்படவில்லை.  மாறாக, பரிகாசத்தில் தொடங்கி பரிசாரகன் வரையில் பரி என்ற முன்னொட்டு வருகிறது.  இங்கெல்லாம் பரி என்ற ஒட்டு செய்யும் வேலை என்ன?

என் ஐயங்களைப் போக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Anna Kannan

unread,
Jul 4, 2012, 12:57:50 AM7/4/12
to vall...@googlegroups.com
பரிதியை ஒரு வினைச்சொல்லாக யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. அது, பெயர்ச் சொல்லே. அதன் பொருள், கதிரவனே.

DEV RAJ

unread,
Jul 4, 2012, 6:18:03 AM7/4/12
to vall...@googlegroups.com
                                  ஏன் ?  ஏன் ?  ஏன் ?



DEV RAJ wrote:
’பரிதி’(விரைவாயாக) எனும் கட்டளையாக எங்காவது சொல்லப்படுகிறதா ?


வேந்தன் அரசு wrote:
சூரியனுக்கு வடமொழியில் பல சொற்கள் இருக்க, பரிதி எனும் சொல்லை மட்டும் சங்க
இலக்கியங்கள் கடன் பெறல் ஏன்?


Hariki wrote:
பரி என்ற ஒட்டு செய்யும் வேலை என்ன?


வேந்தர் சொல்வதுபோல் சங்க இலக்கியத்தில் இடம்பெறாத
பகலவனுக்கான சில சங்கதச் சொற்கள் -

ரவி, பாநு, பாஸ்கர, ஆதி³த்ய, மிஹிர, அம்ʼஶுமா, அம்ʼஶுமாலீ,²³பதி, அர்க்க, ஸஹஸ்ரகிரண, யமஸூ, மரீசீ, தி³வஸேஶ, தி³வாகர, தி³வஸேஶ்வர, தி³வஸ்பதிதி³வஸகரதி³வஸக்ருʼ, தி³வஸநா², தி³வஸபர்த்தா, தி³வாவஸு, அவிநீ, தி³வாமணி, தி³வஸமணி, தீ³ப்தகிரண, மார்த்தாண்ட³, பூதாக்ஷ,³விஷ்ட², ஜக³த்ஸாக்ஷீ, வ்ருʼஷாகபி,வேத³வாத³, த்ரயீமய, நபஸ்மய, சக்ரப³ந்து⁴, தீக்ஷ்ணாம்ஶு, தீக்ஷ்ணரஶ்மி, பத்³மக³ர்ப⁴, த்³யுபதித்³யும், அரவிந்த³³ந்து⁴ , தி³வ்யாம்ஶு, அர்யமா, அர்ணவ, காலேஶ, சித்ரபாநு, வேதோ³³, வேதா⁴, வேதா³த்மா, ப்ரஜாத்யக்ஷ, ஸாவித்ர, த்³யுபதி, த்³யுமணி, அஹஸ்பதிநபோமணி, ஆதி³தே³, ட்டாரக, தி³மணி, தி³நகர

சில தகவல்கள் -

நற்றிணையில் மட்டும் 107 வடசொற்கள் இருப்பதாக ஒரு தகவல்.


வில்லுக்குப் பதிலாக ஓரிடத்தில் ‘சாபம்’ (chApam) இடம் பெறுகிறது;

”கோடேந்து புருவமொடு குவவு நுதல் நீவி...”
வடசொல்லான ’புருவம்’ பற்றிக்  கொங்கு நாட்டின் புகழ் பெற்ற இண்டாலஜிஸ்ட்
ஒருவரிடம் கேட்கப்பட்டது.  தற்போது அவர் வேறு பணிகளில் முசுவாக
இருப்பதாகத் தெரிகிறது




தேவ்


வேந்தன் அரசு

unread,
Jul 4, 2012, 8:47:36 AM7/4/12
to vall...@googlegroups.com


3 ஜூலை, 2012 11:04 pm அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


ஹரிகி ஐயா

பரிதி தமிழ் சொல் என்று நான் கருதுவது முதல் காரணம் அது சங்க இலக்கியங்களில் இருப்பது

இரண்டாவது தேவ் ஐயா பட்டியலிட்ட பல சூரியனுக்ககன் சொற்களில் பரிதி மட்டும் தமிழுக்கு வந்தது ஏன்?

மூன்றாவது உறுதி, இறுதி, அறுதி எனும் சொற்களில் திகரம் பெயர் சொல் ஈறாக  வரக்கூடும் எனில் பரிதியும்.

நான்காவது சூரியனை "வீங்கு செலல் மண்டிலம்" என அவனது வேகத்தை குறிப்பிடிவதால் பரி எனும் விரைவு சொல்லின் அடிபப்டையில் பிறந்து இருக்கலாம்

பல இருமொழி சொற்கள் தமிழில் ஒரு பொருளும் வடமொழியில் வேறு பொருளும் தரகூடியன
பதி எனில் தமிழில் இடம்
வடமொழியில் தலைவன், உரிமையாளன், எனவே வடமொழியில் சுற்று. தமிழில் விரைவு.

பல இருமொழி சொற்களுக்கு ஒரே வேர் இருக்ககூடும்.ஒருமொழியில் வேர் அதிகம் பயன்படாமல் அழியலாம். சங்க காலம் வரை அவை தமிழ் சொற்களாக்வே
இருந்து இருக்கும்.

  கணக்கு என்ற சொல் கணிதம் எனும் பொருளில் சங்க இலக்கியம் சொல்லலை. கள் எனும் பன்மை சொல்லில் இருந்து தொகை எனும் பொருளை ஈனும் சொல்லாக அது தோன்றியது. ஆனால நாம் கணிதம் எனும் சொல்லே கணக்கு என ஆச்சு என கருதுகிறோம். எனவே கணிதம் கணக்கு இரண்டுக்கும் வேர் ஒன்றாக இருக்கலாம். வேறு திசைகளில் சொற்கள் பிறந்து இருக்கலாம்..

அது போல் பரிதி, என்பது என் எண்ணம்.

தமிழ் சொற்கள் வடமொழிக்கு போகாது என்பது திண்ணமா?
 
எள் எண்ணை ஆச்சு
திள் தைலம் ஆச்சு

எள் திள் ஆச்சா, திள் எள் ஆச்சா?
யாரே சொல்ல வல்லார்?

--

Kamala Devi

unread,
Jul 4, 2012, 9:17:20 AM7/4/12
to vall...@googlegroups.com

Roots of Languages--எனும் நூல் நிச்சயம் அமெரிக்க நூல்நிலையங்களில் கிட்டும்.
அந்த நூலில் நிங்ஙளின் சம்சயம் தீர விடை உண்டு.
அத்துடன் புலவர் இளம்பாறை அவர்கள் எழுதிய [18ம் நூற்றாண்டு நூல்]
”மொழியியலில் மொழிகள் “எனும் நூல் சென்னை நூலகத்தில் கிட்டுமாயின் பார்க்க வேண்டுகிறேன்.
வேந்தன் சாரின் அனைத்து சம்சயங்களுக்கும் பதில் கிட்டும்
அன்புடன் கமலம்
http://www.kamalagaanam.blogspot.com


Date: Wed, 4 Jul 2012 08:47:36 -0400
Subject: Re: [வல்லமை] பெயர்ச்சொல்லை தமிழ்ப் படுத்தும் படுத்தர்கள்.
From: raju.ra...@gmail.com
To: vall...@googlegroups.com

Hari Krishnan

unread,
Jul 4, 2012, 9:23:58 AM7/4/12
to vall...@googlegroups.com
2012/7/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
அது போல் பரிதி, என்பது என் எண்ணம்.

தமிழ் சொற்கள் வடமொழிக்கு போகாது என்பது திண்ணமா?
 

இப்ப விஷயம், தமிழ்ச்சொல் வடமொழிக்குப் போகுமா போகாதா என்பதன்று.  பரிதி என்பதன் வேர் என்ன என்பது மட்டுமே.  ஊகங்களையும் அனுமானங்களையும் கடந்த விடை இருந்தால் பேசலாம்.

மொழிக் கலகத்துக்கு நாம் தவறியும் வித்திட்டுவிடக் கூடாது.  இதை கவனத்தில் இருத்துவது அவசியம்.  மற்ற யாருடைய தமிழ்ப் பற்றுக்கும் என் தமிழ்ப் பற்று இளைத்ததன்று.  ஆனால் மொழிகள் விஷயத்தில் என் மனம் திறந்தே இருக்கிறது. 

இப்போது வாருங்கள்.  குதிரை எனும் பொருளுள்ள பரி என்ற வேரை அடிப்படையாகக் கொண்டு பரிதி என்ற சொல்வடிவம் உண்டானது என்றால், பரி+தி=பரிதி.  உறுதி என்பது முழுச் சொல்.  இதுவோ ஒரு விகுதியோடு கலந்த சொல்.  இந்த ‘தி’விகுதிக்கு இங்கே என்ன வேலை?  என்ன பொருள்?  எதற்காக பரி என்ற சொல்லோடு தி என்ற விகுதி சேர்க்கப்பட்டு பரிதியாக மாறியது?

இதற்கு விடை இருக்கும் என்று நம்புகிறேன்.

Swaminathan Venkat

unread,
Jul 4, 2012, 9:49:15 AM7/4/12
to vall...@googlegroups.com

ஹரிகிருஷ்ணன, வேந்தன் அரசு, அண்ணாகண்ணன், இன்னும் எத்தனை பேர் இந்த ஒயாத விவாதத்தில் சிலர் சுவையோடும் சிலர் நிர்பந்தத்தோடும்  வாதிப்பவர்களுக்கு,

ரொம்ப காலமாக் இந்த சர்ச்சை “பரியை” விட்டுத் தாண்டமாட்டேன் என்கிறது.

ஹரிகி, நீங்களே சொல்லுங்கள். ஒருத்தருக்கு மகாலிங்கம், குஞ்சித பாதம், வியாக்கிரபாதன் ஹனுமந்துடு என்றெல்லாம் பெயர் வந்துவிட்டால் அதை எப்படித் தமிழ்படுத்துவார்கள். மகாலிங்கத்திலிருந்து தொடங்கலாம். வேந்தன் அரசும் பாதையை விட்டு விலகாமல் பங்கு கொள்ளலாம். ந்ன்றி. வணக்கம்.






2012/7/4 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\


வேந்தன் அரசு

unread,
Jul 4, 2012, 9:49:58 AM7/4/12
to vall...@googlegroups.com


4 ஜூலை, 2012 9:23 am அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

ஹரிகி ஐயா


>>குதிரை எனும் பொருளுள்ள பரி

மாறாக பரி எனும் பொருள் உள்ள குதிரை என்றே கொள்ளணும்..

பரி ஒரு வினை.

உறு,  இறு, அறு என்பனவும்  பரி போல் வினைச்சொல்
அவை தி எனும் இறுதி பெற்று பெயர்சொற்கள் ஆயின
 
ஆயின் உறுதி இறுதி என்பன கருப்பொருட்கள்
பரிதி மட்டும் பருப்பொருள்.

Hari Krishnan

unread,
Jul 4, 2012, 9:52:39 AM7/4/12
to vall...@googlegroups.com
2012/7/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
பரி ஒரு வினை.

பரி என்ற வினைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு இருக்கிறதா.

Hari Krishnan

unread,
Jul 4, 2012, 9:55:10 AM7/4/12
to vall...@googlegroups.com


2012/7/4 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

ஒருத்தருக்கு மகாலிங்கம், குஞ்சித பாதம், வியாக்கிரபாதன் ஹனுமந்துடு என்றெல்லாம் பெயர் வந்துவிட்டால் அதை எப்படித் தமிழ்படுத்துவார்கள்.

அதையெல்லாம் எதுக்கு தமிழ்ப்படுத்தணும்?  அதெல்லாம் ஏற்கெனவே தமிழ்தான்.  அவனுகதான் இங்கேந்து லவட்டிகிட்டு போயிட்டானுவ.  இது கூட தெரியலையா அய்யா.  உங்க தமிழ்ப் பட்ரு அவ்வலவுதாணா?

வேந்தன் அரசு

unread,
Jul 4, 2012, 9:56:03 AM7/4/12
to vall...@googlegroups.com
>>மகாலிங்கம், குஞ்சித பாதம், வியாக்கிரபாதன் ஹனுமந்துடு

ஐயா

நான் தமிழ்ப்படுத்துவது முழிபெயர்ப்பு அல்ல. அது நமது வழமை என்றே  சொல்லுகிறேன்.

மொழியாக்கம் சிறப்பாக இருந்தால் அழகாக இருக்கும்.

ஸ்வர்ணலதா= பொற்கொடி

வேந்தன் அரசு

unread,
Jul 4, 2012, 9:56:40 AM7/4/12
to vall...@googlegroups.com


4 ஜூலை, 2012 9:52 am அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:



2012/7/4 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
பரி ஒரு வினை.

பரி என்ற வினைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டு இருக்கிறதா.

தாயினும் சாலப்பரிந்து

DEV RAJ

unread,
Jul 4, 2012, 9:56:50 AM7/4/12
to vall...@googlegroups.com
>>> ஒருத்தருக்கு மகாலிங்கம், குஞ்சித பாதம், வியாக்கிரபாதன் ஹனுமந்துடு
என்றெல்லாம் பெயர் வந்துவிட்டால்.......<<<


மகாலிங்கம் - மாபெரும் இலிங்கம்
குஞ்சித பாதம் - தூக்கிய திருவடி
வியாக்கிரபாதன் - புலிக்காலன்
ஹனுமந்துடு   - அனுமன்
It is loading more messages.
0 new messages