அணங்கன் > அனங்கன்

149 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 22, 2012, 2:19:26 PM12/22/12
to vall...@googlegroups.com, mintamil

On Dec 21, 6:35 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

> அணங்கன் என்பது அணங்கை உடையவன் என்ற பொருளில் பயில்வது.

> அணங்கன் எம்பிரான்  = அணங்கினை ஒருபாகம் உடைய இறைவன்http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=5&Song_idFiel...

இவ்வுரை அணங்கு என்றால் இருபாலுக்கும் பொருந்தும் தெய்வசக்தி என்பதும்
ஆண்பாலுக்கும் தமிழில் வரும் என்பதைத் தெரிவிப்பதில்லை.

அணங்கு என்றே வருணன் (சங்க இலக்கியம்), சிவன் (தேவாரம்), காமன்
(குமரகுருபர சுவாமிகள், வள்ளற்பெருமான்) தமிழில் அழைக்கப்பட்டுள்ளனர்.
முருகு முருகன் என்றாதல் போல். அணங்கு அணங்கன் என்றாதலும் உண்டு.
திருவாசகத்தில் மனங்கனிந்து மொழிபெயர்த்து சமண நீதி நூல்கள் நாலும்,
இரண்டும் முழுதும் ஆங்கிலத்தில் தந்த நீங்கள், பசுபதி போன்ற கவிஞர்கள்
வசிக்கும் கனாடாவில் பிறந்த தமிழ்மேதை ஜி. யு. போப். அவர் தான் முதலில்
அணங்க என்னும் தமிழ்/த்ராவிடச் சொல் வடக்கே அனங்க என்றாகியிருக்கலாம்
என்று அறிவித்தவர்.
அப்போது சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்காத காலம். அது ரிக்வேதத்தில்
ஏராளமாகக் காணும் குதிரை இல்லாத நாகரிகம் என்று சம்ஸ்கிருத அறிஞர்கள்
தெளிவிக்காத காலகட்டம். அப்போதே, அனங்கன் < அணங்கன் என்று அறிவித்த
போப் அவர்களின் ஆய்வுத் திறன் போற்றற்குரியது. முணகு:முனகு,
சிணுங்கு:சினுங்கு, அணுங்கு:அனுங்கு (கம்பன் ஆள்கிறான்), வண்ணம்:வன்னம்,
குணுங்கு:குனுகு, தொணதொண:தொனதொன, தொண்ணை:தொன்னை,
தொண்ணூறு > தொன்னூறு, தொண்பது:தொன்பது > ஒன்பது (தொம்மிதி
தெலுங்கில்).... மணை என்பதை இன்று பலர் பத்ரிகைகளில் மனை என்றே
எழுதுவதும் நோக்குக. அணங்கில் ணகரம் வளைநா ஒலியை (retroflex)
வடக்கே இழப்பதால் ஏற்பட்ட பெயர் அனங்க.

ஆண் தெய்வங்களுக்கு அணங்கு என்னும் பெயர் உண்டு (Cf. முருகு - திருமுருகு
ஆற்றுப்படை. அம்மா(தாய்) போன்ற சக்தியை அம்மன் என்கிறோம்). காமவேளை
இந்திய சித்திரம்/சிற்பம் பெண்கள் புடைசூழக் காட்டும்.
யானை, குதிரை வடிவம் பெண்களால் ஏற்பட்டு அதன் மீதூரும் கடவுளாகக் காமன்
காட்டப்படுவன். எனவே, அணங்கனார் = அணங்கு அனார் = கண்டார் உள்ளத்தில் காம
விச்சையைத் தோற்றுவித்து வருத்தும் காமவேள் (=அணங்கு) பரிவாரம் ஆகிய
மகளிர்.
அணங்கனார் = அணங்கன் (மதவேள், மாரன் “the one who "kills"") - செயலால்
அணங்கனைப் போல் வருத்தம் விளைக்கும் அழகுடைய மாதர்.

சிந்துசமவெளியில் கொற்றவை-விடங்கர் (முதலை) தம்பதியர்
- பாரதத்தில் ஹிந்து மதத்தின் தோற்றம் பற்றி பேரா. வ. ஐ. சுப்பிரமணியனார்
(நிறுவனர், தமிழ்ப் பல்கலை) அஞ்சலிமலரில் ஆய்வுக்கட்டுரை எழுதியபோது
குறிப்பிட்டுள்ளேன்:
”In the classical Tamil literature, Varuṇa of Neytal tiṇai was known
as aṇaṅku “the sacred power to cause affliction and suffering” (Akam
207:1, 240:8-9) and several centuries later, god Śiva in Tevaram hymns
is also called as aṇaṅku. It has been first suggested by Rev. G. U.
Pope, then followed by Indologists, that the epithet, anaṅga, for
Manmatha is rooted in the old Tamil concept of aṇaṅku. Significantly
in old Tamil literature, only these three male gods mentioned are
called by the name, aṇaṅku. Like Varuṇa, Manmatha is dark colored.”
முழுக்கட்டுரை உள்ள இடம்:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9
இதனால், வருணனுக்கும், மாரன் ஆகிய காமனுக்கும் ஏன் மகரம் வாகனம் என்றும்
விளங்குகிறது.

நா. கணேசன்

சிதம்பரச் செய்யுட்கோவை பயில, உவேசா அவர்களின் பதிப்பு:
http://www.tamilvu.org/library/l5F10/html/l5F10ind.htm


> அம்மொழி கேட்ட போதே  அணங்கனார் சுற்றத் தாரும்  = அத்தகைய சொற்களைக்
> கேட்டவுடனேயே அம்மையாருடைய சுற்றத்தார்களும்; (12-ஆம் திருமுறை;
> காரைக்காலம்மையார்)

> ...அனந்த்

> 2012/12/21 devraj <rde...@gmail.com>
> 'அணங்கன்' மன்மதனைக் குறிக்கும் சொல்லா ?
> தொல் இலக்கியம் அநங்கனை அணங்கன்
> என்று கூறுகிறதா?

> அணங்கன் எம்பிரான் அன்பிலா லந்துறை
> வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே.
>                  [அப்பர் தேவாரம்]

> வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
> அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
>                   [அப்பர் தேவாரம்]

> அம்மொழி கேட்ட போதே
>    அணங்கனார் சுற்றத் தாரும்
> தம்முறு கிளைஞர்ப் போக்கி
>    அவன்நிலை தாமும் கேட்டு...
>             [சேக்கிழார்]

> அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
> அணங்க னார்மயல் ஆழத்தில் விழுந்தேன்
> பழுக்கும் மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
> பாவி யேன்எந்தப் பரிசுகொண் டடைவேன்
>                      [வள்ளலார்]

> அணங்கனார் களபத் தனமலைக் கிவரும் அறிவிலேன் என்புகாத் துழலும்
> கணங்கனேன் தனக்குன் திருவருள் கிடைக்கும் சுகமும் டாங்கொலோ அறியேன்
> கணங்கள்நேர் காட்டில் எரிஉகந் தாடும் கடவுளே கடவுளர்க் கிறையே
> உணங்குவெண் தலைத்தார் புனைதிருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே !
>                                                                   [வள்ளலார்]

> வளங்கு லாவரும் அணங்க னார்விழி
>              மயக்கி லேமுலை மயக்கி லேவிழு மாந்தர்கள்!
> களங்கு லாமுட லிறந்து போயிடு
>             காடு சேர்முனம் வீடு சேர்வகை கேண்மினோ!
>      ...

read more »

N. Ganesan

unread,
Dec 23, 2012, 12:28:19 PM12/23/12
to வல்லமை, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, yavaru...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mintamil, Deiva Sundaram, Theodore Baskaran, Santhavasantham, pira...@googlegroups.com
அணங்கன் என்னும் த்ராவிடச்சொல் வடக்கே அனங்கன் என்று திரிபு ஆகியது
என தமிழ், வடமொழிப் புலத்துறை முற்றிய முனைவர்கள் ஆராய்ந்து கூறியுளர்
எனப் பார்த்தோம். அத் தமிழ், வடமொழிப் பேராசிரியர்களின் கூற்றை ஆராய
காமவேளின் பெயர்களாகிய

(1) மாரன் (< ம்ருத்யு என்னும் வடசொல். காதலர்
பிரிந்துழிக் “கொல்பவன்” எனப் பொருள். இதனால் புத்த சரிதத்தில்
ஒரு புராணம் எழுந்தது. அதைக் காப்பியடித்து சைவத்தில் காமனைத் தகனம்
செய்த சிவபிரான் எனவும் ஓர் புராணம் பிறந்தது அனைவரும் அறிந்ததே.)
மாரன் - அணங்குதலைச் செய்யும் அணங்கன்/அனங்கன் என்னும் தமிழ்ச் சொல்லின்
loan translation. Planet என்பதற்கு கிரகம் (cf. to grab (in English)
என்னும் வடசொல்
தமிழின் ”கோள்” என்பது வடமொழிக்கு அளிக்கும் கொடை ஆகும்.

(2) அனங்கன் என்னும் பொருள் விளக்கத்தில் முழு உடலும் வருவதில்லை.
அங்கம் என்றால் உடலின் பாகங்கள் ஆகிய உறுப்புகள். உருவிலி ஆகிய
காமவேளுக்கு அ-தேஹி என்பது போல அல்லவா? பெயர் அமைந்திருக்கணும்
என்பர் வடமொழிப் பேராசிரியர்கள். அனங்கன் < அணங்கன் என்னும்
தேற்றத்துக்கு முக்கியமான சான்றாதாரம் இது.

(3) மன்மதன் -மதனம்/மத்து என்ற சொல்லோடு தொடர்புடையது.
மதில், மதிரை/மத்திரை (மதுரைக்கு சங்ககாலப் பெயர்), மத்திகை, மத்து, ...
இத் தமிழ்ச் சொல் ஏன் அணங்கனுக்கு வருகிறது என ஆராய்வோம்.

(4) காமனும் காமமும் - கமகம எனல் என்னும் ஒலிக்குறிப்ப்போடும்,
’கமம் சூழ்ந்து இயலும்’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தினோடும்
எவ்வாறு தொடர்புடைத்து? என்றும் பார்ப்போம்.

செந்தமிழ் (CTamil) பாரிஸ் பல்கலைக் குழுவில் இதுபற்றி
ராதகிருஷ்ண வாரியர் என்னும் வடமொழி, மலையாள அறிஞர்
மடலுக்கு இட்ட மறுமொழி இணைக்கிறேன்.

நா. கணேசன்

On Sat, Dec 22, 2012 at 7:16 AM, Radhakrishna Warrier
<radha_...@yahoo.com> wrote:
>
> "This mastu 'sour cream, buttermilk' seems to be Dravidian. The source
> seems to be mattu "churning rod" with a something
> like a half-sphere with grooves made. "
>
> In Malayalam, this mattu is called kaTakOl, meaning the kOl (stick)
> employed to 'kaTa' (churn) curd. Is this word 'kaTakOl' found in ancient
> Tamil? What about the verb root 'kaTa' for churning? Has it been used in
> ancient Tamil? (Incidentally, I still remember how good the butter that my
> mother freshly churned out of curd tasted in my boyhood. I never had a
> chance to eat such freshly churned butter later in my life as removing
> butter by hand churning of curd seems to have totally gone out of fashion in
> Kerala.)
>
> Has kaṭa been used in the sense of 'sculpting' in ancient Tamil? It is
> used so in Malayalam as in kaṭaññeṭutta uṭal (meaning sculptured body and
> implying a well-proportioned or beautiful body) and this reminds me of (yet
> another ) old movie song from an old Malayalam movie in which Mohini

> (Vishnu) sings "pālāẓi kaṭaññeṭuttōrāẓakāṇu ñāṉ ..." (I am the beauty
> churned out of the milky ocean...):
> http://www.youtube.com/watch?v=TbTW2uBhAPU.
>

kaTaital - turning "as making a shaft of wood or iron in a lathe".
churning, circling.
This is used also when in the mathanam act of the hero and heroine in
classical
Tamil epics. Matirai "walled city - the name of Madurai in Sangam Age
as seen
in numerous inscriptions", matil/maduru "encircling wall", mattu
"turning/circling rod"
have the root in Dravidian & not Indo-Iranian. See also mattikai in
Sangam Tamil,
and its meaning.

mathana as in Manmatha's name in Sanskrit has this Tamil root, mat- as
well.
BTW, kaama is also a Tamil word, and its root, kama is explained in
Tolkaappiyam,
it comes from from an ideophone, "kamakama enal" [1]. G. U. Pope, long
ago, has pointed
to ananga "god of love" coming from Dravidian word, aNanga (aNaGku the
afflicting
power of gods in Sangam texts, both female and male. VaruNa, Siva,
Kaama are called
as aNaGku in Tamil texts starting from Sangam. aNanga:ananga where the
second
consonant losing retroflex N to n is common even within Tamil
(kuNungu:kunungu,
aNungu:anungu, muNaku:munaku, vaNNam:vannam, ciNungu:cinungu, ...).
There is a chapter in Deciphering the Indus script book, about Kaama
god
in India having Dravidian origin, and the names, kaama, mathana,
ananga attest
to this theory.

> Mattu could also have come from Sanskrit/Prakrit matha meaning to churn,
> to agitate. I think it is an ancient word in Sanskrit. Isn't the mathanaṃ
> (or manthanaṃ ) of the milky sea an important part of the epics? I don't
> know if there are cognates of this word in other Indo European languages
> outside India.
>

mattu, matanam is not coming from Iran, but from Dravidian.

kaTai-tal, as done by mattu, occurs in Tamil classics. Look at the
hero-heroine's love affair in bed, explained by a Jaina monk,
TiruttakkatEvar,
(9th century): "kaamak kaTalaik kaTaiyal uRRaan2",
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=52&auth_pub_id=56&pno=1144

See another verse from this epic comparing elephants in battle with
the heroine in bed (1998 mail):
http://listserv.liv.ac.uk/cgi-bin/wa?A2=ind9811&L=INDOLOGY&P=R19101&I=-3

This Jaina epic served as a model for Kamban's ramayanam in 12th
century
who lived during Kulottunga III's rule.


> The Hindi equivalent of kaTakOl is 'math' which is obviously cognate with
> Sanskrit 'matha'.
>

Sanskrit matha 'chrun-rod' has to do with Tamil, mattu from the root,
mat-
which also gives birth to words like matil, matan2 (kaaman), matirai,
mattikai,
etc.,


"mástu 9931 mástu n. ʻ sour cream ʼ TS., ʻ whey ʼ Suśr. [Poss. < *mad
-- s
-- tu -- (cf. *māda -- 2) EWA ii 607. -- √mad2]
N. mattimlo ʻ residue when making a partic. sweetmeat ʼ; -- B. māṭhā ʻ
buttermilk ʼ, M. maṭhā m. ʻ thick milk ʼ LM 381. -- Both very
doubtful."

This mastu for buttermilk like dairy products also from Drav. mattu
"churnning/circling rod', I think

N. Ganesan
PS:
[1] kaama 'god of love' coming from an ideophone, "kama kama enal"
that has to do with the sense
of smell. wrote this when I read JLC's 2 papers on ideophones in
Tamil,
https://groups.google.com/group/vallamai/msg/2e77da4391edb499
In Dravidian, many words come from sensory ideophones: For example,
(a) kama-kama enal. It is coming from the sense of smell, for example,
when
nice saambar gravy smells, we say: "kama-kama-Gkutu". This smell-
sensory ideophone
gives rise to Tolkaappiyar's suutra: "kamam niRaintu iyalum", as
kamam fills
up the room. and kama-enal smell ideophone got deified as the god of
Love, "kaama".
Yesterday, I tried to show the words for chicken from the sound they
make,
kuk-kuk enal. Hence, Sanskrit sources 2500 years note this word
as kukkubha/kuukura/kukkuTa & so on. Another important ideophone is
"am enal"
(= humming). Often in Tamil literature, "am ciRai" comes for beetles
(tumpi)
or birds. Long ago, I mentioned about the ideophone connection,
which Tamil
scholars of 20th century simply said "amciRai" means 'beautiful
feathers",
but does not make sense at all. ammu-tal or am enal is "humming".
kur-kur enal - this sound ideophone has given the dog names in India:
kurkura and kukkal (Tamil) etc.,


> Thanks and regards,
> Radhakrishna Warrier
>
> ________________________________
> From: N. Ganesan <naa.g...@gmail.com>
> To: cta...@services.cnrs.fr
> Sent: Friday, December 21, 2012 8:13:17 PM
>
> Subject: Re: [ctamil] kaaLai, kaLiRu, kaNavan - connection with rut/musth
> season in mammals
>
> On Fri, Dec 21, 2012 at 1:23 PM, Radhakrishna Warrier
> <radha_...@yahoo.com> wrote:
> >
> > According to the Online Etymology Dictionary
> > (http://www.etymonline.com/index.php?term=mastodon) the 'mast' in mastodon
> > is from Greek 'mastos' meaning 'breast'.
> >
>
> Obviously, Greek mastos 'breast' is different than Sanskrit word, mastaka
> 'head'.
>
> There is a famous TirukkuRaL which compares elephants mastaka with woman's
> breasts.
> "kaTAak kaLiRRin2mER kaTpaTaam mAtar
> paTAa mulaimEl tukil"
>
> >
> > Are Sanskrit 'mada/matta' and Hindi/Persian 'mast' related? 'Mast'
> > definitely connotes intoxication as in the line 'Mastī hai jis mēṃ pyār kī
> > tum vōh śarāb hō', (you are the wine that has in it the intoxication of
> > love) in the famous old Hindi movie song caudahvīṃ kā cānd hō .. .
> >
>
> Perhaps this masta are Indo-Iranian.
>
> CDIAL entry, for buttermilk and sour cream is different, I think.
> "mástu 9931 mástu n. ʻ sour cream ʼ TS., ʻ whey ʼ Suśr. [Poss. < *mad -- s
> -- tu -- (cf. *māda -- 2) EWA ii 607. -- √mad2]
> N. mattimlo ʻ residue when making a partic. sweetmeat ʼ; -- B. māṭhā ʻ
> buttermilk ʼ, M. maṭhā m. ʻ thick milk ʼ LM 381. -- Both very doubtful."
>
> This mastu 'sour cream, buttermilk' seems to be Dravidian. The source
> seems to be mattu "churning rod" with a something
> like a half-sphere with grooves made. Possible because of the rounded
> shape this is mattu. Compare with "mattikai"
> in Sangam poetry (pattuppaaTTu) that was once explained here to Dr. Tieken
> here. Also, matil "(round) wall",
> the initial name of the city in Tamil Brahmi inscriptions is Matirai &
> Iravatham Mahadevan derives it as
> "walled city" from matil in Tamil & maduru in Telugu (DEDR 4692) & he
> suggests even northern Mathura's
> original name is this Matiray "walled city". This mattu 'churning stick'
> that turns round has the root mat-,
> just like matil/maduru 'wall' (Cf. matirai in Brahmi insctions = modern
> Madurai). Also, compare with
> the word for brick, "iTTi" in Sangam poetry obviously from the verb "iTu"
> (to place while building a wall
> of a house). This has become iSTi in Sanskrit (like viTTu/viNTu/viNNu
> becomes viSNu), and this iSTi 'brick', probably
> borrowed from Indus culture becomes isti outside India losing the
> retroflexion.
>
> Also, Tamil maTuttal (& Kannada maDu-) - to eat food or drink. maThaa
> (Marathi) - thick milk (cf. mATu "(female) cow").
>

அணங்கு ஆகிய வருணனுக்கும் காமனுக்கும் ஏன் மகர வாகனம்?
https://groups.google.com/group/vallamai/msg/350f1e67710dc103

பேரா. நாகராசன் தொடங்கி நடாத்தும் இழையில் வினைதீர்த்தான்
ஐயாவுக்கு ஒரு பதில்.

Nagarajan Vadivel

unread,
Dec 23, 2012, 1:14:07 PM12/23/12
to vallamai
//(1) மாரன் (< ம்ருத்யு என்னும் வடசொல். காதலர்
பிரிந்துழிக் “கொல்பவன்” எனப் பொருள்.//


தமிழர் வாழ்வியலில் உருவாக்கம் பெற்ற மாறனும் பெளத்த சமயத்தில் உருவாக்கம் பெற்ற மாரனும் ஒன்றல்லவே
காம வேள் = அனங்கன்
மாரன் = மரணம்
நாகராசன்





--



N. Ganesan

unread,
Dec 23, 2012, 1:27:06 PM12/23/12
to வல்லமை

On Dec 23, 10:14 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> //(1) மாரன் (< ம்ருத்யு என்னும் வடசொல். காதலர்
> பிரிந்துழிக் “கொல்பவன்” எனப் பொருள்.//
>
> தமிழர் வாழ்வியலில் உருவாக்கம் பெற்ற மாறனும் பெளத்த சமயத்தில் உருவாக்கம்
> பெற்ற மாரனும் ஒன்றல்லவே
> காம வேள் = அனங்கன்
> மாரன் = மரணம்
> நாகராசன்
>

அணங்கவேளின் வடசொற்பெயர் மாரன்.

மறம் என்னும் தமிழ்ச்சொல் பாண்டியர்க்குத் தருவது மாறன்.
ஸ்ரீமாறவல்லபதேவர், ...

நா. கணேசன்

> >http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=52&auth_pub_id=...

> ...
>
> read more »

DEV RAJ

unread,
Dec 24, 2012, 6:11:14 AM12/24/12
to vall...@googlegroups.com
On Sunday, 23 December 2012 00:49:26 UTC+5:30, N. Ganesan wrote:
>>>> (2) அனங்கன் என்னும் பொருள் விளக்கத்தில் முழு உடலும் வருவதில்லை.
அங்கம் என்றால் உடலின் பாகங்கள் ஆகிய உறுப்புகள். உருவிலி ஆகிய
காமவேளுக்கு அ-தேஹி என்பது போல அல்லவா? பெயர் அமைந்திருக்கணும்
என்பர் வடமொழிப் பேராசிரியர்கள். அனங்கன் < அணங்கன் என்னும்
தேற்றத்துக்கு முக்கியமான சான்றாதாரம் இது. <<<


அணங்கன் திராவிடச் சொல்லானால் தமிழில் மன்மதனைக் குறிப்பதற்கு
இது ஏன் பயனாகவில்லை ?

அங்கம் எதிர்ப்பதம் அநங்கம்;
அத்யயநம் அநத்யயநம்  ஆவதுபோல.
’அங்கம்’ மேனியைக் குறிப்பதற்கு எல்லா இடங்களிலும்
பயனாகியுள்ளது, வடமொழியில். மெலிந்த உடல்
க்ருசாங்கம் எனப்படுகிறது. க்ருஷாங்கினி எனும்
கவிஞர்கூட இப்போது இருக்கிறார். சைதந்ய
மஹாப்ரபுவின் திருமேனியின் சிவந்த நிறத்தால் அவரை
கௌராங்கர் என்று அடியார் அழைத்தனர்.
சுந்தராங்கி, மோஹனாங்கி எனும் பெயர்களையும் கேள்விப்
பட்டுள்ளோம்.


ஹேமாங்க:, வராங்க,: சந்தநாங்கதீ - மாலவனது பெயர்கள்.

உடற்குறைபாடு  உடையவர்கள் ’விகலாங்க’ என அழைக்கப்படுகின்றனர்.

Viklang [handicapped] என்று தேடினால் 2,77,000 தேடல்
முடிவுகள் பெறலாம் -

http://www.google.co.in/webhp?hl=en&tab=gw#hl=en&tbo=d&spell=1&q=viklang&sa=X&ei=6zbYUOjhH478rAfeyoGAAw&ved=0CC4QvwUoAA&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&fp=348c8fa2c8de4d8a&bpcl=40096503&biw=1870&bih=978

'விகலாங்கர் பல்கலைக்கழகம்’ லக்னௌவிலும், சித்ரகூடத்திலும்
உள்ளது.


’அனங்கன் என்னும் பொருள் விளக்கத்தில்
முழு உடலும் வருவதில்லை’என்பது நகைப்புக்குரியது



தேவ்

N. Ganesan

unread,
Dec 24, 2012, 7:22:43 PM12/24/12
to vall...@googlegroups.com, Santhavasantham, mintamil
அணங்கு என்றால் ஆண், பெண் - இரு பால் தெய்வத்துக்கும் வருவது.
தமிழ் இலக்கியங்களிலே வருணன், சிவன், அணங்கவேள் (வடமொழியில் 
அணங்கன் > அனங்கன் என்று  திரிபு ஆனது எனக் கண்டோம், பல 
பேராசிரியன்மார் எழுதிய செய்திதான் இது.) மூன்று முக்கியமான ஆண் 

தெய்வங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். 
அணங்கு - male divine power ஆக ஹிந்து சமயக் கடவுளர்க்கு
பழைய தமிழில் உள்ளது இந்தியச் சமயங்களின் தோற்றம் பற்றி
அறிய இன்றியமையாதது. இம் மூவருடன் - வருணன், சிவன், 

அணங்கவேள் (காமன்) - சிந்து சமவெளி சமயத்தின்
முதலை வழிபாடு நெருங்கிய தொடர்புடையது. துவாரகையில்
இருந்து வேளிர் தமிழகம் வந்தபோது கொண்டுவந்த சிந்து
எழுத்துக்களில் விடங்கர்முதலை பல இடங்களில் கிடைக்கிறது.
உ-ம்: சாணூர், செம்பியன் கண்டியூர். இவையெல்லாம் இரும்புக்
காலம் - அதாவது, கி.பி. 1100க்குப் பின்னர். ஆதிச்சநல்லூரில்
அழகான சிற்பங்கள் பானைஓட்டில் 2006-ல் கிடைத்தன.
நெல்லம்பயிரும், அது நெல் எனக் காட்ட கொக்கும் இருக்கிறது.
(அண்மையில் நெல்லை சென்ற பவளசங்கரி கூட வயல்களில்
மேயும் கொக்குகளை ஒளிப்படம் எடுத்ததாய் எழுதியிருந்தார்).
கொற்றவையுடன் விடங்கரும் காட்டப்பட்டுள்ளது சிந்துவெளி
நாகரிகத் தொடர்ச்சி தமிழகத்தில் இருப்பதைக் காட்டிநிற்கிறது.

அங்கம் - என்றால் உடலின் பாகம். முற்காலத்தில் அங்கம்
எனில் முழு உடலும் என்ற பொருளில்லை.
பழைய இலக்கியங்களில் அங்கம் என்றால் முழு உடலும் என்றிருக்காது.
உ-ம்: (1)வேதாங்கம் ஆறு என்றால் வேதத்தின் உறுப்புகள் 6 எனப் பொருள். (2) பதஞ்சலி அஷ்டாங்க யோகம் எழுதினார்.
இங்கும் அங்கம் என்றால் யாகத்தின் பகுதி/பாகம் என்றே பொருள்.
(3) அங்க ஹீனம் என்றால் உடலின் ஒரு பாகம் ஈனமடைந்துள்ளது
எனப் பொருள்....

அணங்கன் என்ற தமிழ்ச்சொல் அனங்கன்
என்றானபின் அதற்கு அன்+அங்கம் என்ற ஒரு புராணக்கதை
கட்டப்பட்டது. முதலில் அனங்கன் என்ற சொல் அணங்கனில்
இருந்து பிறக்குமிடம் மகாராட்டிரம், குஜராத் போன்ற
பஞ்ச திராவிட தேசங்களாம். அன்+ அங்கம் என்று பிரித்து
அங்கம் = உடல் பாகம் என்பதை, முழு உடல் என்ற ஒரு
புதிய பொருள் அதன் பின்னரே ஊட்டப்பெற்றது. அங்கம்
என்றால் முழு-உடம்பும் என்று ஈரான் மொழி, வேதம்
இவற்றில் எல்லாம் பார்த்தால் எங்கும் இல்லை.

இதனை வால்மீகி ராமாயணத்தின் மூலம் உணரலாகும்.
கிழக்கிந்தியாவில் அங்கம், வங்கம் என்ற நாடுகள் உள்ளன.
இந்த “அங்கம்” நாட்டுக்கு பொருள் விளக்கம் அணங்கன் > அனங்கன்
புராணக் கதையிலிருந்து கட்டப்படுவதைக் காணலாம்.

பண்டை இந்தியாவின் 16 மகாசனபதங்களுள் ஒன்றான அங்கம்:

வடமொழி ராமாயணத்தில் உள்ள ஒரு சுலோகம்
(இடைச்செருகல்?) சிவன் அணங்கவேள் உடலை (மூர்த்தி)
எரித்துச் சாம்பல் ஆக்க அணங்கனின் உறுப்புகள் (அங்கங்கள்)
விழுந்த இடம் அங்கம் எனப் பெயர் பெற்றது என்கிறது.

அங்கம் என்னும் நாட்டின் பெயருக்கும் உடலுறுப்புக்கும்
தொடர்பில்லை.அணங்கு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து
மஹாராஷ்ட்ரா, குஜராத் போன்ற ஊர்களில் அனங்கன்
என்ற சொல் பிறந்தபின்னர் அதில் இருந்து அங்கம்
என்ற சொல்லை எடுத்து உடல் என்ற பொருள் கொடுக்கப்பட்ட
புராணங்கள் ஆய்வுக்குரியன. இவை மிகப் பிற்காலம்.
வேதத்திலோ, அத்தோடு உறவுடைய ஈரான் நாட்டிலோ
அங்கம் = உடம்பு என்று இல்லை. அங்கம், இதன் அடிப்படைப்
பொருள் உறுப்பு என்பதே. அங்கத்தினர் = உறுப்பினர், ...
என்று தமிழில் ஏன் சொல்கிறோம் என்று பார்த்தால்
அங்கம் என்பதன் மூலப்பொருள் விளங்கிவிடும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 24, 2012, 8:09:07 PM12/24/12
to vall...@googlegroups.com, Santhavasantham

அங்கம் என்பதற்கு உறுப்பு என்பதே பொருள் என தமிழ் இலக்கியத்தில்
நெடுகாகக் காணலாம். அங்கம் - உறுப்பு, ஆண்லிங்கம். அங்குலியம் - மோதிரம்
(இங்கே, விரல் = அங்கம்). அங்கணம் = மாளிகையின் உறுப்பாகிய முன்றில்.
அங்க-நியாசம் = உடலுறுப்புகளைத் தொட்டு மந்த்ரங்கள் சொல்லும் சடங்கு, ...

சிவனுக்கு அங்க ஸ்தலங்கள் உள்ளன.

திரியம்பகம் - கண், ஓங்காரம் - வலக்கை, பீமசன்கரம் - இடக்கை, உஞ்சேனை - நெஞ்சு, ...

Chidambara Mahatmayam, a small book of verses, explains this.
There is a beautiful translation of one passage by David Smith,
in his Dance of Siva.

The earth and the body may be said to be the same, O wise one!
The earth has a great vein, the Ida Nadi, that reaches Lanka,
There is another called Pingala that reaches the Himalayas,
And between them in the famous Sushumna,
Which reaches the middle of Tillai Vana (Chidambram),
Very extensive, it like the other two, belongs to the beautiful earth,
Which is then shaped like Purusha,
Sri Parvata is said to be like his crown,
Kedara mountain is at the forehead,
The great place called Kailash peak at the head,
O Sesha!* Varanasi, with the holy river, is between the brows,
Kurukshetra is on the chest, and Prayaga is called the navel,
While Chidambaram is in the middle of the heart,
And Kamalalya** is the Mooladhara chakra,

திருமந்திரத்திலும் உள்ள செய்தி இது.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Dec 24, 2012, 8:30:17 PM12/24/12
to vallamai
ஒவ்வொரு நம்பிக்கையிலும் ஒரு கருத்துருவை ஒரு சொல் வெளிப்படுத்தும்போது அதை ஒப்பு நோக்கும்போது அதன் தனித் தன்மையை கருத்தில் கொள்ள வேண்டும்
கிரேக்கத்தில் காதல் தெய்வம் சிறு குழந்தை
வடபுலத்தில் காமன் மூத்த ஆனால் நாளும் வளரும் தெய்வம்
பெளத்ததில் காம மார என்று ஆசையும் மரணமும் அறுத்த வாழ்வியல் வலியுறுத்தும்போது மாரனை வெல்ல வேண்டும்
அனங்கு அணங்கு என்ற சொற்கள் பயன்படும் கருத்துருக்கள் வேறு வேறு
நாகராசன்


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>

நா. கணேசன்

--
 
 

N. Ganesan

unread,
Dec 24, 2012, 10:06:17 PM12/24/12
to vall...@googlegroups.com, Santhavasantham


On Monday, December 24, 2012 5:11:14 AM UTC-6, DEV RAJ wrote:

> சைதந்ய  மஹாப்ரபுவின் திருமேனியின் சிவந்த நிறத்தால் அவரை
> கௌராங்கர் என்று அடியார் அழைத்தனர். 

கௌரம் என்றால் வெள்ளை (அ) பொன். வெள்ளையரை ஹிந்தியில் கோரா என்பது
இதனால் தான். கறுப்பு(பச்சை) நிறமானவளை கௌரி என்பது உபசாரவழக்கு.

பிற்கால அக்னி புராணத்தில் கூட கௌராங்கர் - பொன் போன்ற உறுப்புகள் 
என்றே பொருள்.

Agni Purana (before 1100 CE),

prasantātma lambakanṭhas / gaurāṅgas ca sura-vṛtaḥ
"the supreme Self, long-necked / and golden-limbed, surrounded by sages"

சைதன்யர் புராணங்களிலும் கௌராங்க நாகரர் என்றால் பொன் உறுப்புகள் உடைய
காதலன் எனப் பொருள்:


உடற்குறைபாடு  உடையவர்கள் ’விகலாங்க’ என அழைக்கப்படுகின்றனர்.


அங்கம் என்றால் உறுப்பு. அங்கஹீனம் = உறுப்பு ஹீனம் ஆனோர் = விகல+ அங்கம்.
 
Viklang [handicapped] என்று தேடினால் 2,77,000 தேடல்
முடிவுகள் பெறலாம் -

http://www.google.co.in/webhp?hl=en&tab=gw#hl=en&tbo=d&spell=1&q=viklang&sa=X&ei=6zbYUOjhH478rAfeyoGAAw&ved=0CC4QvwUoAA&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&fp=348c8fa2c8de4d8a&bpcl=40096503&biw=1870&bih=978

'விகலாங்கர் பல்கலைக்கழகம்’ லக்னௌவிலும், சித்ரகூடத்திலும்
உள்ளது.



பல ஊர்களில் விகல அங்கர் = அங்கஹீனர் (உறுப்புக் குறையுடையோர், physically challenged)
சங்கங்கள் உள்ளன.
 
’அனங்கன் என்னும் பொருள் விளக்கத்தில்
முழு உடலும் வருவதில்லை’என்பது நகைப்புக்குரியது



அங்கம் = முழு உடல் என்பது ஒரு கற்பிதமான கட்டுக்கதை. 

நா. கணேசன்


தேவ்


Hari Krishnan

unread,
Dec 24, 2012, 10:20:28 PM12/24/12
to vallamai, Santhavasantham


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>

அங்கம் = முழு உடல் என்பது ஒரு கற்பிதமான கட்டுக்கதை. 

நா. கணேசன்


அங்கமே நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ
எங்கும்ஏன் ஏனென்ற தென்னே பராபரமே.

சுகருடைய எந்த வடிவமாக பராபரம் இருந்தது என்று தாயுமானவர் சொல்கிறார்?  (அது கெடக்கு... தாயுமானவர் டாக்டரேட் வாங்கியிருக்காறா என்ன?)
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Dec 24, 2012, 10:22:14 PM12/24/12
to vallamai, Santhavasantham


2012/12/25 Hari Krishnan <hari.har...@gmail.com>

அங்கமே நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ
எங்கும்ஏன் ஏனென்ற தென்னே பராபரமே.

சுகருடைய எந்த வடிவமாக பராபரம் இருந்தது என்று தாயுமானவர் சொல்கிறார்?  (அது கெடக்கு... தாயுமானவர் டாக்டரேட் வாங்கியிருக்காறா என்ன?)


வாக்கியம் இப்படி இருந்திருக்க வேண்டும்.

சுகருடைய எந்த அங்கமாக பராபரம் இருந்தது என்று தாயுமானவர் சொல்கிறார்? 

DEV RAJ

unread,
Dec 25, 2012, 7:02:19 AM12/25/12
to vall...@googlegroups.com

On Tuesday, 25 December 2012 06:39:07 UTC+5:30, N. Ganesan wrote:
>>> அங்கம் என்பதற்கு உறுப்பு என்பதே பொருள் என தமிழ் இலக்கியத்தில்
நெடுகாகக் காணலாம். <<<


அங்க, அநங்க எனும் சங்கத வடிவங்களில் அம்மொழி
சொல்வதையே  எடுத்துக்கொள்ள வேண்டும்.


”அங்கமே நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ
 எங்கும்ஏன் ஏனென்ற தென்னே பராபரமே.”
எனும் ஹரிகி அவர்கள் சொல்லும் எடுத்துக்காட்டும்
தமிழ் இலக்கியத்தில் உள்ளதுதான்.

அங்கமே நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ.
எங்குஏன் ஏனென்ற தென்னே பராபரமே..

தம்முடம்பினைச் சிவ மெய்யாகக் கண்ட சுகராகிய சிவமுனிவர் (தம் தந்தையாகிய வியாசர் தள்ளாப் பருவத்து மெள்ள
ஒடித் தம்மை யழைத்தபோது, எல்லாவற்றையும் சிவனெனவே கண்டிருந்தமையால்) தந்தை யழைப்பினுக்கு விடையாக
ஏன் என்று கூறினர். அச் சொல் எல்லா இடங்களிலுமிருந்து உண்டாவதாயிற்று. இஃதொரு பெருவியப்பேயாம்.

அங்கம் - தம்முடம்பு , சிவ மெய்

[நன்றி : TVU]


தேவ்

DEV RAJ

unread,
Dec 25, 2012, 7:13:59 AM12/25/12
to vall...@googlegroups.com
பாஞ்சாலி சபதம்
(இரண்டாம் பாகம்)
அடிமைச் சருக்கம்
 

கங்கை மைந்த னங்கே-நெஞ்சம்
கன லுறத் துடித்தான்;
பொங்கு வெஞ் சினத்தால்-அரசர்
புகை யுயிர்த் திருந்தார்;
*அங்கம்* நொந்து விட்டான் -விதுரன்
அவல மெய்தி விட்டான்,
சிங்க மைந்தை நாய்கள் கொல்லுஞ்
செய்தி காண லுற்றே.


Hari Krishnan

unread,
Dec 25, 2012, 8:29:21 AM12/25/12
to vallamai


2012/12/25 DEV RAJ <rde...@gmail.com>

அங்கமே நின்வடிவ மானசுகர் கூப்பிடநீ
 எங்கும்ஏன் ஏனென்ற தென்னே பராபரமே.”
எனும் ஹரிகி அவர்கள் சொல்லும் எடுத்துக்காட்டும்
தமிழ் இலக்கியத்தில் உள்ளதுதான்.

காலையில் நெருக்கடிக்கிடையில் எழுதும்போது குறிப்பிடத் தவறிய இன்னொரு எடுத்துக் காட்டு: 

அங்கமே தளர் வெய்திய காலையும்
     அங்கோர் புன்னரி தந்திடு மூனுணாச்
சிங்கமே யென வாழ்தல் சிறப்பெனாச்
     செம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப்
பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர்
     பண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும்
வங்கமே யென வந்தனை வாழி நீ
     வங்கமே நனி வாழிய! வாழிய!!

--பாரதி, வங்கமே வாழிய கவிதை.

அங்கம் என்றால் உடல் உறுப்பு என்று மட்டும்தான் பொருளென்றால், வங்காளத்தின் எந்த உறுப்பு தளர்வெய்தி இருந்தது?


மிக அண்மைக் காலம் வரையில், அங்கம் என்பது முழு உடலையும்,  (உடலை-யும்) குறித்ததுதான் என்று இதைவிடத் தெளிவாகச் சொல்ல முடியாது.  

அடப் போவட்டும் உடுங்க.  பாரதி என்னா பியர் ரெவ்யூட் பர்ஸனாலிடியா!  ஹ!  நாங்க யாரு!

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 8:32:41 AM12/25/12
to vallamai


2012/12/25 DEV RAJ <rde...@gmail.com>

பொங்கு வெஞ் சினத்தால்-அரசர்
புகை யுயிர்த் திருந்தார்;
*அங்கம்* நொந்து விட்டான் -விதுரன்


இத ஜமாளிக்க எங்களுக்கா தெரியாது?  சலபதி, சீனி விசு... பெசு மணி... எல்லாரையும் போன்போட்டு விசாரிச்சிட்டா, அங்கம் என்பது இந்த இடத்தில், விதுரனுடைய நெஞ்சம் அல்லது மனம் என்ற உறுப்பை(!) மட்டும்தான் குறிக்கும் என்று சொல்லிவிட்டார்கள்...  பாரதி எழுதிய மூல ஓலைச் சுவடியில் அரங்கம் என்று இருந்திருக்கும் வாய்ப்பும் உள்ளது..... வளவள வளவள வளவள வளா....

N. Ganesan

unread,
Dec 25, 2012, 9:15:32 AM12/25/12
to வல்லமை, Santhavasantham, thami...@googlegroups.com, mintamil, tamil_...@googlegroups.com
அங்கம் என்றால் உறுப்பு என்பதே பொருள். உ-ம்: அஷ்டாங்க யோகம்.
அணங்க என்ற தமிழ்ச்சொல் அனங்க என்று திரிபானது என வடமொழி
முனைவர்கள் காட்டியுள்ளனர் என்பதறிந்தோம். அங்கம் = limb (உறுப்பு).
அங்கம் எனும் சொல் தென்கிழக்காசிய மொழிகளான முண்டா மொழிகள்
சம்ஸ்கிருதத்துக்குக் கொடுத்த சொல். இன்றும் அங்கம் = உறுப்பு என்று
பழைய நூல்களில் (வடமொழி, தமிழ், ...) காணலாகும். விகலாங்கர் =
அங்கஹீனர் = உறுப்பின் குறையுடையோர், physically challenged .
கௌராங்கர் = white-limbed மனிதன். வேதாங்கம் = வேதத்தின்
உறுப்புகள், ...

வேத காலத்தில் அசுரன் என்றால் Supreme Spirit of the Heaven எனப் பொருள்.
வருணன், இந்திரன்,
ருத்திரன், அக்னி, ... போன்ற பெருந்தெய்வங்களுக்கு வேதத்தில் அசுரன் எனப்
பெயர்.
http://books.google.com/books?id=0U2QRpDv2KMC&pg=PA749&lpg=PA749&dq=sura+asura+etymology&source=bl&ots=k0NkFu3QBZ&sig=bbCFlbJJqc7EEkiemL9VNC9MF20&hl=en&sa=X&ei=kJ_ZUN7cB-Ge2QWe74H4CA&ved=0CDsQ6AEwAg#v=onepage&q&f=false
வேத காலத்தின் பின்னர்  அசுரன் X சுரன் என்ற  எதிர்ப்பதங்கள்
அமைக்கப்பட்டன.
சுரன் என்ற புதுச்சொல் உருவாக்கப்பட்டது. புராணக் கட்டுக்கதைகள் அமைக்க
வடமொழியில் இம்முறை வெகுவாகப் பயன்பட்ட ஒன்றாகும்.
செந்தமிழ் இலக்கியத்தில் அணங்கு - வருணன், சிவன், காமன் என்னும் ஆண்


தெய்வங்களுக்கு

வரும் பெயர். அணங்கு இருபாலுக்கும் பொது, எனவே male divine power என்றும்
சொல்லலாம்.
முருகு என்பதும் அணங்கு போலத்தான். பிற்காலத்தில் ஆணாக உருவகம்
செய்யப்படும் தெய்வம்.
அணங்கவேள் அனங்க என்றானபோது அங்கம் = உறுப்பு பொருள் விரிக்கப்பட்டு
அனங்கன் X அங்கன்.
அனங்கன் = உடல் அற்றவன் என்ற கதை கட்டப்பட்டது. சங்கத் தமிழை
ஆராய்கிறபோது
வடமொழி அறிஞர்கள் அணங்கு எனச் செந்தமிழ் இலக்கியங்களால் என்றழைக்கப்படும்
அணங்கன் அனங்கன் ஆகியமையும், அங்கம் என்றால் உறுப்பு எப்படி முழு தேஹம்
அற்றவன் என்றாகும்? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர். தென்னமெரிக்கா
போன்ற நாடுகள் தம் மொழி இழந்ததுபோல், அணங்கவேள் தன் பொருள்
இழந்து வடமொழியில் அனங்கன் ஆகியிருக்கிறான்.

அணங்கவேள் பற்றிய ஆராய்ச்சியைச் சீவகசிந்தாமணியில் இருந்து தொடங்கி
வைத்தவர்
ஜி.யு.போப் அவர்கள். பின்னர் முன்னெடுத்தவர் திராவிட மொழிகளின் ஒப்பகராதி
செய்த வடமொழிப் பேரா. பர்ரோ அவர்கள். கனடா நாட்டில் பிறந்த பாதிரியார்
போப்பையர் தமிழ்த்தாத்தா உவேசா கொங்குவேள் பாடிய பெருங்கதையை
நூல் முழுதும் கிட்டாவிட்டாலும் அச்சிட்ட காலத்தில் மறைந்துவிட்டார்.
ஜி.யு. போப்புக்கு கொங்குவேளின் நூல் கிட்டியிருந்தால் இன்னும் விளக்கமாக
எழுதியிருப்பார். அவ்வாய்ப்பு அவருக்கு அமையாது போயிற்று.

இன்று கிறித்து பிறந்த நாள்! கிறித்துமசு உலகம் முழுதும்
கொண்டாடப்படுகிறது.
அச்சுத் தொழிநுட்பை இந்திய மொழிகளிலேயே முதல்முறையாகத் தமிழுக்குக்
கொண்டு வந்த ஐரோப்பிய பாதிரிகளால் சாதிசமத்துவம் தமிழ்நாட்டிலும்,
இந்தியாவிலும் பரவலாயிற்று. விஞ்ஞான ஆய்வுமுறைகள் பெருகி வருகின்றன.
சிந்துசமவெளி நாகரிகம் அகழாய்வுகளால் கண்டுபிரிக்கப்பட்டுள்ளது.
உலக ஆர்கியாலஜியில் மிக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய
நாகரீகம் சிந்து சமவெளிதான். அத் தொன்மையில் சில ஒளிகள் கிடைத்துள்ளன.
ஹெராஸ் பாதிரியார் சிந்தெழுத்தில் உள்ள மீன் சின்னம் தமிழ்த்தொடர்பு என
அறிவித்தார்.  மீன் சின்னம் கூட மெகாலித்திக் காலத்தில் காணவில்லை.
மீன் போன்றே சிந்தில் முக்கியமானது மகர விடங்கர் (முதலை) cult.
ஆனால், தென்னக, தமிழ்நாட்டில் கிடைக்கும் மெகாலித்திக் கால
சிந்துசமவெளியின் தொடர்ச்சியாகக் கிடைக்கும் எழுத்துக்களில் மகரம்
சிந்துசமவெளிபோலவே எண்ணற்ற இடங்களில் கண்டறியப்படுகிறது.
இது மகரம் (முதலை) என்று தெரியாமல் ஐராவதம் மகாதேவனார் பேய்/பிரேதம்/
அணங்கு
முருகன் என்று எழுதியுள்ளார்கள். சிந்துசமவெளியின் சமயத் தொடர்ச்சிக்கு
தமிழகத்தில் மிக முக்கியமானது இந்த மகர விடங்கரைக் குறிக்கும்
எழுத்தாகும்.
சாணூரிலும், ஆதிச்சநல்லூரிலும் கிடைத்துள்ள மகரம், விடங்கர்-கொற்றி
தம்பதி, ...
பற்றி எழுத நிறைய உள்ளது. அணங்கவேள்கள் வருணன், சிவன், காமன் சிந்தில்
மகரமாய்க் காட்டப்படுகின்றனர்.

கிறித்துமஸ் நன்னாளில் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து
இந்திய செம்மொழிகளை - தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் - விஞ்ஞானவழியில்
ஆராய்ந்து இந்தியர்களுக்கு தமிழின் தொன்மை, சிந்தில் அதன் இடம், ...
பற்றி அறிவிக்க உள்ள 21-ஆம் நூற்றாண்டு பாதிரியார்களையும்,
பேராசான்மாரையும்
வாழ்த்தி வரவேற்போம்.

ஜி. யு. போப் வழி வாழையடிவாழையாய்த் தொடர்கிற தமிழ்-சம்ஸ்க்ருத ஆய்வுகள்
வாழ்க!
http://upload.wikimedia.org/wikipedia/commons/f/f2/Statue_of_G_U_Pope.jpg

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 9:30:19 AM12/25/12
to vallamai, Santhavasantham, தமிழாயம்”, mintamil, tamil_ulagam


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>

அங்கம் என்றால் உறுப்பு என்பதே பொருள். உ-ம்: அஷ்டாங்க யோகம்.
அணங்க என்ற தமிழ்ச்சொல் அனங்க என்று திரிபானது என வடமொழி
முனைவர்கள் காட்டியுள்ளனர் என்பதறிந்தோம். அங்கம் = limb (உறுப்பு).
அங்கம் எனும் சொல் தென்கிழக்காசிய மொழிகளான முண்டா மொழிகள்
சம்ஸ்கிருதத்துக்குக் கொடுத்த சொல். இன்றும் அங்கம் = உறுப்பு என்று
பழைய நூல்களில் (வடமொழி, தமிழ், ...) காணலாகும்.

இதை மறுக்கவே இல்லை.  அங்கம் என்பது மொத்த உடலையும் குறிக்கவும் பயன்பட்டிருக்கிறது என்பதற்குப் போதுமான எடுத்துக் காட்டுகளைத் தந்தாகிவிட்டது.  

இப்போது என்ன காரணத்துக்காக, அங்கம் என்றால் உறுப்பை மட்டும்தான் குறிக்கும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று விளங்கவில்லை.   தாயுமானவருக்கும் பாரதிக்கும் தெரியாத தமிழ் நமக்குத்தானே தெரியும், இல்ல?

N. Ganesan

unread,
Dec 25, 2012, 9:41:47 AM12/25/12
to வல்லமை, mintamil, Santhavasantham

On Dec 25, 8:30 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/12/25 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > அங்கம் என்றால் உறுப்பு என்பதே பொருள். உ-ம்: அஷ்டாங்க யோகம்.
> > அணங்க என்ற தமிழ்ச்சொல் அனங்க என்று திரிபானது என வடமொழி
> > முனைவர்கள் காட்டியுள்ளனர் என்பதறிந்தோம். அங்கம் = limb (உறுப்பு).
> > அங்கம் எனும் சொல் தென்கிழக்காசிய மொழிகளான முண்டா மொழிகள்
> > சம்ஸ்கிருதத்துக்குக் கொடுத்த சொல். இன்றும் அங்கம் = உறுப்பு என்று
> > பழைய நூல்களில் (வடமொழி, தமிழ், ...) காணலாகும்.
>
> இதை மறுக்கவே இல்லை.

Sanskrit professors have shown this already.

>அங்கம் என்பது மொத்த உடலையும் குறிக்கவும்
> பயன்பட்டிருக்கிறது என்பதற்குப் போதுமான எடுத்துக் காட்டுகளைத்
> தந்தாகிவிட்டது.
>

what you have given are modern examples. My research is about ancient
Hindu religion,
and how Makara Vidangar cult of Indus valley culture spreads to
Tamilnadu
in megalithic period. The male sacred power, aNangu, plays a lead role
in this -
Kaaman, a Dravidian word just like aNangan, changes to ananga in
Sanskrit.

> இப்போது என்ன காரணத்துக்காக, அங்கம் என்றால் உறுப்பை மட்டும்தான் குறிக்கும்
> என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று விளங்கவில்லை.
> தாயுமானவருக்கும் பாரதிக்கும் தெரியாத தமிழ் நமக்குத்தானே தெரியும், இல்ல?
>

Pretty modern poets. And Bharati is a journalist and not a researcher
of ancient Tamil - Sanskrit
relations.

Regards,
N. Ganesan
Like the dharmic Wheel (அறவாழி) of Mahavira and Buddha, the wheel of
Philology always turns slowly.
~ கடுமிமான் கொங்குகிழான்

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 9:44:31 AM12/25/12
to vallamai, mintamil, Santhavasantham


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>

what you have given are modern examples. My research is about ancient
Hindu religion,

தாயுமானவர் உங்கள் கருத்துப்படி நவீன யுகமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.  அந்த மனுஷன் தேவ் இத்தனை சிரத்தையாக இவ்வளவு பழைய சான்றுகளைத் தருகிறாரே, குறைந்தபட்சம் அதைப் படித்தாவது படித்துப் பார்த்ததுண்டா?

பலருக்கு ஒத்தி ஒட்டுவதைப் படிப்பதற்கே நேரமிருப்பதில்லை.  அதுதான் உலகப் பிரசித்தமாயிற்றே. 

N. Ganesan

unread,
Dec 25, 2012, 10:12:50 AM12/25/12
to வல்லமை

On Dec 25, 8:44 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/12/25 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

> > what you have given are modern examples. My research is about ancient
> > Hindu religion,
>
> தாயுமானவர் உங்கள் கருத்துப்படி நவீன யுகமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
>  அந்த மனுஷன் தேவ் இத்தனை சிரத்தையாக இவ்வளவு பழைய சான்றுகளைத் தருகிறாரே,
> குறைந்தபட்சம் அதைப் படித்தாவது படித்துப் பார்த்ததுண்டா?
>

ஆராய்ச்சிக்கு இலக்கணம் ஹரிகி என்பது உலகப் பிரசித்தமாயிற்றே.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 10:14:41 AM12/25/12
to vallamai


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>

ஆராய்ச்சிக்கு இலக்கணம் ஹரிகி என்பது உலகப் பிரசித்தமாயிற்றே.

நா. கணேசன்


Doctor Ganesan is running short of valid arguments.  Good.

N. Ganesan

unread,
Dec 25, 2012, 10:22:20 AM12/25/12
to வல்லமை
Dear Hariki,

For research purposes, sura X asura, anga X ananga, ... how Tamil
aNangu turns into ananga, researchers
go by what is written by scholars. I depend on their work & pursue
those.

N. Ganesan

Mohanarangan V Srirangam

unread,
Dec 25, 2012, 10:34:50 AM12/25/12
to vall...@googlegroups.com, mintamil, Santhavasantham
வாதம் சரியில்லை திரு கணேசன்.

அங்கம் என்றால் உடலுறுப்பு, உடல் என்ற பொருட்களில் ஆளப்பட்டிருப்பது பழைய நூல்களிலும் உண்டே. நவீன ஆசிரியர்கள்தான் ஆண்டுள்ளார்கள் என்பது சரியில்லை.

முதலாழ்வார்கள் ‘அங்கத்தால் திரிவரேலும்’ (பொய்கையாழ்வார் 98) என்று உடம்பைக் குறிக்கின்றார்கள்.

திருநாவுக்கரசர் (8 80 8) ‘அயன் மாலும் திரிந்து எய்த்தும் காண்கிலா அணங்கன்’

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idField=50800&padhi=080&startLimit=8&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

என்று கூறும் இடத்தில் அணங்கன் - வடிவுடையவன் என்றே பொருள் வருகிறது.

பிங்கலந்தை நிகண்டு அங்கம் என்றால் சயனம் கட்டில் என்றும் கூறுகிறது. (10.9).

‘அமர் செய் அங்க மலைக்கு முன் நின்றருள் வேங்கடத்து அற்புதனே’ என்று அட்டப்பிரபந்தம் கூறுகிறது. இங்கு அங்கமலை என்பது யானையைக் குறித்தது.

ஆத்மஜன் என்றால் புதல்வன். ஆத்ம என்பது இங்கு உடலைக் குறித்து நின்றது. இதற்கு நேராக அங்கன் என்றால் புதல்வன் என்று பேயாழ்வாரின் (65) பாட்டு கூறுகிறது.
’அங்கற்கு இடர் இன்றி’-

அங்கனை என்றால் புதல்வி என்று கருவூர்த் தேவரின் திருவிசைப்பா (6 8) சொல்கிறது. ’தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை’.--

அணங்க என்றால் வருந்த என்னும் பொருளில் ‘அணங்க அரும் பெரும் சாத்து அவிய நூறி’ (55 47) என்று பயன்படுத்திக் காட்டும் பெருங்கதையேதான் அனங்கன் என்றால் மன்மதன் என்றும் பிரித்துக் காட்டுகிறது. ‘அனங்கத்தானம் புகுந்து அவற் கண்டு’ (பெருங் கதை 95 75)

வில்லிபாரதம் (44 12) ‘அங்க சாரியினால் நன்னூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து’ என்று உடம்பின் வலசாரி இடசாரியைக் குறிக்க ‘அங்க’ என்னும் பயன்பாடு செய்கிறது.

எனவே அங்கம் என்றால் உறுப்பை மட்டுமே குறித்தது என்பதும், அணங்கிலிருந்து அனங்கன் வந்தது என்பதும் வீண் பிடிவாதம்.

மீண்டும் சான்று நூல்களைச் சாவதானமாக நோக்குக.

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*




2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>
--



N. Ganesan

unread,
Dec 25, 2012, 10:43:27 AM12/25/12
to வல்லமை
அணங்கவேளின் தமிழ்ப்பெயர் அனங்கன் வடமொழியில் திரிந்ததை வடமொழியின்
முனைவர்களும், பேராசிரியர்களும் விளக்கியதை இதுகாறும் கண்டோம்.

அணங்கவேளை (> அனங்கவேள்), மாரவேள், காமவேள் என்பதும் உண்டு.
கருப்புவில் மலர்க்கணைக் காமவேளை - ஆண்டாள், நாச்சியார் திருமொழி.
காமவேள் சிரமச்சாலையை யொக்கும் (பரிபா. 18, 29, உரை).

பேச்சுத்திறத்தால் தமிழர்களை ஆள ஆட்சியைப் பிடித்தவர் அறிஞர் அண்ணா.
இன்றளவும் அவர் தொடங்கிய கட்சியோ, அதில் பிரிந்ததோ தமிழ்நாட்டை ஆள்கிறது.
திருமாவோ, ராம்தாஸோ, “தமிழ் தேசீயர்” சீமானோ ... எப்போது
ஆட்சிக்கட்டிலைப்
பிடிப்பர் எனத் தெரியவில்லை. பக்தகோடிகள் விளங்கிய காங்கிரஸ்
மீண்டுவருமா?
ஆர்எஸ்எஸ், பாஜக தமிழரை ஆளுமா? என்பதும் அறியோம்.

அணங்கவேளை அண்ணாவும் காமவேள் என்கிறார். அண்ணாவின்
காமவேள் நடனசாலையில் கற்பூரக் கடை!
http://www.annavinpadaippugal.info/katturaigal/kamavael_nadanasalayil.htm

பேராசிரியர் நாகராஜன் காமன் - கிரேக்கம், தமிழ், பௌத்தம் - பற்றி
எழுதி விளக்கியிருந்தார்கள். அண்ணாவை அறிந்த அவர்
அண்ணா காமவேள் பற்றிய கட்டுரை படித்ததுண்டா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 25, 2012, 10:50:56 AM12/25/12
to வல்லமை

On Dec 25, 9:34 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> வாதம் சரியில்லை திரு கணேசன்.
>
> அங்கம் என்றால் உடலுறுப்பு, உடல் என்ற பொருட்களில் ஆளப்பட்டிருப்பது பழைய
> நூல்களிலும் உண்டே. நவீன ஆசிரியர்கள்தான் ஆண்டுள்ளார்கள் என்பது சரியில்லை.
>

மஹாராஷ்ட்ர பிராகிருதத்தின் பின்னர் ஏற்பட்ட பொருள்.
அதாவது, அன் + அங்கன் என்ற பொருளைப் புராணம் ஆக்கிய பின்னர்.
அதற்கும் பல காலம் முன்னரே சுர - அசுர என்னும் எதிர்ப்பதம்
அமைத்தாற்போல்.

> முதலாழ்வார்கள் ‘அங்கத்தால் திரிவரேலும்’ (பொய்கையாழ்வார் 98) என்று உடம்பைக்
> குறிக்கின்றார்கள்.
>
> திருநாவுக்கரசர் (8 80 8) ‘அயன் மாலும் திரிந்து எய்த்தும் காண்கிலா அணங்கன்’
>

> http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=5&Song_idFie...


>
> என்று கூறும் இடத்தில் அணங்கன் - வடிவுடையவன் என்றே பொருள் வருகிறது.
>
> பிங்கலந்தை நிகண்டு அங்கம் என்றால் சயனம் கட்டில் என்றும் கூறுகிறது. (10.9).
>
> ‘அமர் செய் அங்க மலைக்கு முன் நின்றருள் வேங்கடத்து அற்புதனே’ என்று
> அட்டப்பிரபந்தம் கூறுகிறது. இங்கு அங்கமலை என்பது யானையைக் குறித்தது.
>
> ஆத்மஜன் என்றால் புதல்வன். ஆத்ம என்பது இங்கு உடலைக் குறித்து நின்றது. இதற்கு
> நேராக அங்கன் என்றால் புதல்வன் என்று பேயாழ்வாரின் (65) பாட்டு கூறுகிறது.
> ’அங்கற்கு இடர் இன்றி’-
>
> அங்கனை என்றால் புதல்வி என்று கருவூர்த் தேவரின் திருவிசைப்பா (6 8)
> சொல்கிறது. ’தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை’.--
>
> அணங்க என்றால் வருந்த என்னும் பொருளில் ‘அணங்க அரும் பெரும் சாத்து அவிய நூறி’
> (55 47) என்று பயன்படுத்திக் காட்டும் பெருங்கதையேதான் அனங்கன் என்றால்
> மன்மதன் என்றும் பிரித்துக் காட்டுகிறது. ‘அனங்கத்தானம் புகுந்து அவற் கண்டு’
> (பெருங் கதை 95 75)
>
> வில்லிபாரதம் (44 12) ‘அங்க சாரியினால் நன்னூல் அறிஞர் கொண்டாட ஊர்ந்து’ என்று
> உடம்பின் வலசாரி இடசாரியைக் குறிக்க ‘அங்க’ என்னும் பயன்பாடு செய்கிறது.
>

torso உடலின் அங்கம் தானே. அதை சொல்லியுள்ளனர். torso உருள்வது
அங்கபிரதட்சிணம்.

> எனவே அங்கம் என்றால் உறுப்பை மட்டுமே குறித்தது என்பதும், அணங்கிலிருந்து
> அனங்கன் வந்தது என்பதும் வீண் பிடிவாதம்.
>
> மீண்டும் சான்று நூல்களைச் சாவதானமாக நோக்குக.
>

நன்றி. பொறுமையுடன் ஆராய்ந்துதான் அங்கம் = உறுப்பு என்று
வடமொழி அறிஞர் சொல்கிறார்கள். வேதாங்கம், யோகாங்கம், ஆகமாங்கம், ...

அங்கம் என்றால் மூளை. சித்தத்தில் பிறக்கும் அணங்கவேள்
அங்கஜன், சித்தஜன் என்பதும் உண்டு. பாரதியும் அங்கம் நொந்தான்
என்னும் போது சித்தத்தைப் பாடுகிறார். உடலின் அங்கம் (பாகம்) சித்தம்.

அன்புடன்
நா. கணேசன்

> ***
>
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> *
>

> 2012/12/25 N. Ganesan <naa.gane...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 25, 2012, 11:00:19 AM12/25/12
to mint...@googlegroups.com, வல்லமை, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, yavaru...@googlegroups.com, tamil_...@googlegroups.com, Deiva Sundaram, Theodore Baskaran, Santhavasantham, pira...@googlegroups.com

On Dec 25, 9:34 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com> 
wrote: 

> வாதம் சரியில்லை திரு கணேசன். 

> அங்கம் என்றால் உடலுறுப்பு, உடல் என்ற பொருட்களில் ஆளப்பட்டிருப்பது பழைய 


> நூல்களிலும் உண்டே. நவீன ஆசிரியர்கள்தான் ஆண்டுள்ளார்கள் என்பது சரியில்லை. 

மஹாராஷ்ட்ர பிராகிருதத்தின் பின்னர் ஏற்பட்ட பொருள். 
அதாவது, அன் + அங்கன் என்ற பொருளைப் புராணம் ஆக்கிய பின்னர். 
அதற்கும் பல காலம் முன்னரே சுர - அசுர என்னும் எதிர்ப்பதம் 
அமைத்தாற்போல்.

> முதலாழ்வார்கள் ‘அங்கத்தால் திரிவரேலும்’ (பொய்கையாழ்வார் 98) என்று உடம்பைக் 

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 11:09:59 AM12/25/12
to vallamai


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>

அங்கம் என்றால் மூளை. சித்தத்தில் பிறக்கும் அணங்கவேள்
அங்கஜன், சித்தஜன் என்பதும் உண்டு. பாரதியும் அங்கம் நொந்தான்
என்னும் போது சித்தத்தைப் பாடுகிறார். உடலின் அங்கம் (பாகம்) சித்தம்.

அணங்கவேள் என்ற பிரயோகத்தை தமிழிலக்கியத்திலிருந்து சான்று காட்டவும்.

DEV RAJ

unread,
Dec 25, 2012, 11:20:15 AM12/25/12
to vall...@googlegroups.com
On Tuesday, 25 December 2012 06:39:07 UTC+5:30, N. Ganesan wrote:
>>> அங்கம் என்பதற்கு உறுப்பு என்பதே பொருள் என தமிழ் இலக்கியத்தில்
நெடுகாகக் காணலாம். <<<


தமிழ் இலக்கியத்தில் நெடுகாக  டாக்டர் ஐயா என்ன கண்டார் தெரியவில்லை;
வடமொழியில் என்ன பயன்பாடோ அதுவேதான் தமிழிலும் -

நறைகமழ் வெண்ணெய்ச் சிறுநுண் துள்ளி
பொங்குபுனல் உற்றது போலஎன்
*அங்க மெல்லாந் தானா யினனே.
     [திருவாரூர் மும்மணிக்கோவை]

அவனது செயல், நறுமணம் கமழும்படி காய்ச்சப்படுகின்ற வெண்ணெயிலே சிறிய,
நுண்ணிய நீர்த்துளி ஒன்று வீழின் அந்நெய் முழுவதும் அதனாலே ஆரவாரித்துப்
பொங்குதல் போல யான் என் உடம்பு முழுதும் அவனாகி விட்டது போலும்
உணர்ச்சியை அடைந்தேன்.

[அங்கமெல்லாம் -  உடம்பு முழுதும்]


தேவ்

DEV RAJ

unread,
Dec 25, 2012, 12:00:54 PM12/25/12
to vall...@googlegroups.com

On Tuesday, 25 December 2012 21:20:56 UTC+5:30, N. Ganesan wrote:

>>> அங்கம் என்றால் மூளை. சித்தத்தில் பிறக்கும் அணங்கவேள்
அங்கஜன், சித்தஜன் என்பதும் உண்டு. பாரதியும் அங்கம் நொந்தான்
என்னும் போது சித்தத்தைப் பாடுகிறார். உடலின் அங்கம் (பாகம்) சித்தம். ..<<<


வடமொழியில் அனைத்தும் தெரிந்தவர்போல் காட்டிக்கொண்டு
சான்றுகளை மறுத்துவரும் கணேசர் இந்த சுலோகத்தின்
பொருளை உள்ளபடிப் பதம்பிரித்து விளக்கக்
கடமைப்பட்டவராவார் -

நௌமீட்³ய தேSப்⁴ரவபுஷே தடி³த³ம்ப³ராய
கு³ஞ்ஜாவதம்ஸபரிபிச்ச²லஸந்முகா²ய |
வந்யஸ்ரஜே கவலவேத்ரவிஷாணவேணு -
லக்ஷ்மஶ்ரியே ம்ருʼது³பதே³ பஶுபாங்க³ஜாய ||


இதில் வரும் அங்கம் மூளையைக் குறிப்பதா ?



தேவ்

N. Ganesan

unread,
Dec 25, 2012, 12:21:28 PM12/25/12
to வல்லமை
On Dec 25, 11:00 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> வடமொழியில் அனைத்தும் தெரிந்தவர்போல் காட்டிக்கொண்டு

எனக்கு வடமொழி காட்ட முனைவர்களும், பேராசிரியர்களும்
உள்ளனர் ஐயா.அவர்கள் ஆய்வேடுகளில் எழுதியிருப்பதை
தமிழர்க்கு தருவது கடமை.

உங்களுக்கு தெரிந்த வடமொழி காட்டுங்கள்.
பிரியதர்சி குதிரையை சிந்து சமவெளியில் காட்டுகிறார்.
அவரைக் காட்டும் நீங்கள் சொல்வது பக்தி இலக்கியம்
ஆகிறது.

பக்தி பரவசமாகச் சொட்டுகிறது. உங்கள் எழுத்துக்கள் எங்களைப்
போன்ற ஆராய்ச்சி மாணவர்களுக்கு பரி., அனங்கன், ... எல்லாம்
காட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்களின் திறமை பேரா. விட்சலுடன் பிரியதர்சியை ஒப்பிடுதலில்
புரிந்துகொள்ள முடிகிறது.

அன்புடன்,
நா. கணேசன்

DEV RAJ

unread,
Dec 25, 2012, 12:23:52 PM12/25/12
to vall...@googlegroups.com
இது திசை திருப்பும் முயற்சி


தேவ்

THEETHARAPPAN R

unread,
Dec 25, 2012, 12:27:41 PM12/25/12
to vall...@googlegroups.com
அனங்கன் என்பது மன்மதனையே குறிக்கும் என்பது கம்பரின் பாடலிலிருந்து தெரிகிறது.
   "தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
    ஏய், அவன் வல்வில்  இறுப்பதன் முன்னம்
    சேயிழை மங்கையர் சிந்தை தொறெய்யா
    ஆயிரம் வல்வில் அனங்கன் இறுத்தான்."
விஸ்வாமித்திரர் ஏவி வில்லை ராமன் முறிப்பதற்கு முன் மன்மதன் ஆயிரம்
வில்லுகளை முறித்து விட்டான் என்கிறது கம்பர் பாடல் .


2012/12/25 DEV RAJ <rde...@gmail.com>

--
 
 

N. Ganesan

unread,
Dec 25, 2012, 12:28:49 PM12/25/12
to vall...@googlegroups.com


On Tuesday, December 25, 2012 11:23:52 AM UTC-6, DEV RAJ wrote:
இது திசை திருப்பும் முயற்சி


பக்திக் கடல்கள் ஆராய்ச்சியையும் (தமிழ் குழுக்களில்), வடமொழி முனைவர்கள், பேராசியர்கள் ஆராய்சிகளையும்
(பல்கலை லைப்ரரிகள்) படித்துக் கொண்டிருப்பவர்கள் நன்கு புரிந்து கொள்ளமுடியும்.

பக்தி வாழ்க! அதை வளர்க்கும் பக்தகோடிகள் வாழ்க!

நா. கணேசன்


N. Ganesan

unread,
Dec 25, 2012, 1:05:07 PM12/25/12
to வல்லமை

On Dec 25, 11:27 am, THEETHARAPPAN R <kamb...@gmail.com> wrote:
> அனங்கன் என்பது மன்மதனையே குறிக்கும் என்பது கம்பரின் பாடலிலிருந்து தெரிகிறது.
>    "தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
>     ஏய், அவன் வல்வில்  இறுப்பதன் முன்னம்
>     சேயிழை மங்கையர் சிந்தை தொறெய்யா
>     ஆயிரம் வல்வில் அனங்கன் இறுத்தான்."
> விஸ்வாமித்திரர் ஏவி வில்லை ராமன் முறிப்பதற்கு முன் மன்மதன் ஆயிரம்
> வில்லுகளை முறித்து விட்டான் என்கிறது கம்பர் பாடல் .
>

அனங்கன் என்றால் அணங்கவேள் ஆகிய மன்மதன் என்று கம்பரும் சொல்கிறாரா?

அரிய செய்திக்கு நன்றி.

நா. கணேசன்

செல்வன்

unread,
Dec 25, 2012, 2:37:33 PM12/25/12
to vall...@googlegroups.com, mintamil
http://vedabase.net/sb/1/16/34/


yo vai mamātibharam āsura-vaḿśa-rājñām

akṣauhiṇī-śatam apānudad ātma-tantraḥ

tvāḿ duḥstham ūna-padam ātmani pauruṣeṇa

sampādayan yaduṣu ramyam abibhrad ańgam

SYNONYMS

yaḥ — He who; vai — certainly; mama — mine; ati-bharam — too burdensome; āsura-vaḿśa — unbelievers; rājñām — of the kings; akṣauhiṇī — one military division; śatam — hundreds of such divisions; apānudat — extirpated; ātma-tantraḥ — self-sufficient; tvām — unto you; duḥstham — put into difficulty; ūna-padam — devoid of strength to stand; ātmani — internal; pauruṣeṇa — by dint of energy; sampādayan — for executing; yaduṣu — in the Yadu dynasty; ramyam — transcendentally beautiful; abibhrat — accepted; ańgam — body.
--
செல்வன்

N. Ganesan

unread,
Dec 25, 2012, 2:40:38 PM12/25/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, thami...@googlegroups.com
On Dec 25, 12:47 pm, Swaminathan Sankaran <swaminathan...@gmail.com>
wrote:
> My 2 cents worth.
>
> அங்கம் என்றால் உறுப்பை மட்டுமா அல்லது முழு உடலையுமா என்பதைத் தள்ளி வைத்து
> விட்டுப் பார்க்கிறேன்.
>

அங்கம் என்றால் உறுப்பு. தமிழின் தாக்கமுடைய ஹாலரின் பிராகிருத
அகப்பாட்டுகளின் தொகுப்பு வரும் வரை அங்கம் = முழுஉடல் என்ற
பொருள் இல்லை.

> அனங்கன் (அன்+அங்கன்) என்றால் அங்கமே இல்லாதவன் என்று கொள்வோமேயானால்,
> உருவமும் உடலும் இல்லாதவன் என்றும் ஆகுமல்லவா? அங்கமே இல்லாமல் உடல் எது?
> உருவம் எது? அப்படியானால் அணங்கு -> அணங்கன் -> அனங்கன் என்ற முடிவு
> கேள்விக்குரியதாகிறது.
>

அணங்கு என்ற சொல் வருணன், சிவன், காமன் மூவருக்கும் செந்தமிழ்
இலக்கியங்களில் உள்ளது. அணங்கு (அணங்கவேள் ஆகிய காமன்) அனங்கு என்றாதல்
தேவாரத்திலும் உண்டு. இதை வைத்து அனங்கன் (< அணங்கன்) என்பர்.

கதை கட்டுவதற்காக, அங்கம் ‘உறுப்பு’ முழுஉடல் என்ற புதுப்பொருள்
பிராகிருதச் சொல்லுக்கு விளக்கம் சம்ஸ்கிருதத்தில் புனைந்துள்ளனர்.


> இந்து சமவெளி நாகரீகமும் திராவிட நாகரீகமும் ஒன்று என்பது இன்று வரை ஒரு
> hypothesis மட்டுமே. இந்திய நாட்டில் திராவிட நாகரீகம், ஆரிய நாகரீகம் என்ற
> இரண்டு மட்டும் இல்லை. பழங்குடி மக்கள் (திராவிடரும், ஆரியரும் அல்லாதவர்)
>  நாகரீகம் என்றும் ஒன்று இருக்கலாம் /உண்டு அல்லவா? மேலும் இன்றையத்
> தமிழர்களின் கலப்படமில்லாத மூதாதையர்கள் தான் இந்து சமவெளியில் இருந்தவர்கள்
> என்பதற்கும் போதிய ஆதார பூர்வமான சான்றுகள் இல்லை. From Heras down, there are
> hypotheses but not sufficient prooof acceptable to the majority
> of researchers in the field. The Indus valley civilization is still mostly
> a dark area.
>

இன்று கிறித்துமசு நாள். மெகாலித்திக் பானைஓடுகளின் எழுத்துக்களை
ஆராய்ந்து வருகிறேன். அவ்வாய்வின் ஒரு முடிவை வையைப் பூம்பட்டினப்
பானை ஓட்டில் 804 பொறிக்கப்பட்டுள்ளது எனக் காட்டியுள்ளேன் (ஓம்சக்தி
தீபாவளி மலர் (கோவை) 2012). வல்லமை இணைய இதழில் அண்மையில்
எழுதினேன்:
http://www.vallamai.com/literature/articles/29153/

ஹெராஸ் பாதிரியார் மீன் பற்றிக் கருத்து அறிவித்திருந்தார்.
ஆனால், அதைவிட முக்கியமானது நீருயிரி ஆன மகர விடங்கர்.
மெகாலித்திக் பானை ஓடுகளில் ஆதிச்சநல்லூரிலும், சாணூரிலும்
கிடைப்பது மகரம் பற்றிய எழுத்தும், சிற்பமும்.

அணங்கு எனப்படும் male sacred powers ஆகிய வருணன், சிவன், காமன்
- சிந்து எழுத்தில் மகரம் - தமிழ்நாட்டு மெகாலித்திக் பொறிப்புகள்
பல செய்தியும் எதிர்காலத்தில் ஆய்வுகளுக்கு ஒளியூட்டும்.
இதற்கெல்லாம் முன்னமே, 1893-ல் அணங்கு > அனங்க ஆன செய்தியை
எழுதிய ஜி. யு. போப் பாதிரியாரை கிறித்துமஸ் நன்னாளில் போற்றுவோம்.

சிந்திலும், தமிழகத்திலும் மீன் மட்டுமில்லை, மகரம் பற்றியும்,
அணங்கு:அனங்கு திரிபு பற்றியும் ஆராயா வேண்டிய செய்திகள்
ஆழமானவை. ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

நா. கணேசன்

பாரதி போற்றிய ஜி. யு. போப்:
http://groups.google.com/group/santhavasantham/msg/25fc95a58e1cb4f4

> சங்கரன்
>

செல்வன்

unread,
Dec 25, 2012, 2:41:13 PM12/25/12
to vall...@googlegroups.com, mintamil
angatha son of vali name meaning

http://www.behindthename.com/submit/name/angad

NGAD

Gender: Masculine

Usage: Hinduism

Frequency: Top 1000

Pronounced: U NG U DH

Contributed by Rishi on 11/30/2006

Last edited by Mike C on 6/20/2011

The word angad, comes from Sanskrit and means - "Of my own body". It could be used to describe a bracelet, armlet, or any other ornament.

Also:

N. Ganesan

unread,
Dec 25, 2012, 5:58:39 PM12/25/12
to vall...@googlegroups.com


On Tuesday, December 25, 2012 11:00:54 AM UTC-6, DEV RAJ wrote:

On Tuesday, 25 December 2012 21:20:56 UTC+5:30, N. Ganesan wrote:

>>> அங்கம் என்றால் மூளை. சித்தத்தில் பிறக்கும் அணங்கவேள்
அங்கஜன், சித்தஜன் என்பதும் உண்டு. பாரதியும் அங்கம் நொந்தான்
என்னும் போது சித்தத்தைப் பாடுகிறார். உடலின் அங்கம் (பாகம்) சித்தம். ..<<<


[...] 

நௌமீட்³ய தேSப்⁴ரவபுஷே தடி³த³ம்ப³ராய
கு³ஞ்ஜாவதம்ஸபரிபிச்ச²லஸந்முகா²ய |
வந்யஸ்ரஜே கவலவேத்ரவிஷாணவேணு -
லக்ஷ்மஶ்ரியே ம்ருʼது³பதே³ பஶுபாங்க³ஜாய ||


இதில் வரும் அங்கம் மூளையைக் குறிப்பதா ?



இந்த பாகவத சுலோகத்தில் அங்கம் = முழு உடல் என்றா இருக்கிறது?

śrībrahmōvāca

naumīḍya tē'bhravapuṣē taḍidambarāya
guñjāvataṃsaparipicchalasanmukhāya|
vanyasrajē kavalavētraviṣāṇavēṇu
lakṣmaśriyē mṛdupadē paśupāṅgajāya||1||


நா. கணேசன்



 

தேவ்

Rishi Raveendran

unread,
Dec 25, 2012, 6:16:15 PM12/25/12
to vall...@googlegroups.com
சந்தியாவந்தனத்தில் அங்கந்யாசா, கரந்யாசா என இருக்கின்றன. அங்க ந்யாசா என்பது உடலுறுப்புக்களைத் தொட்டு ஸ்லோகம் சொல்வதாகும்.

2012/12/24 N. Ganesan <naa.g...@gmail.com>

அங்கம் என்பதற்கு உறுப்பு என்பதே பொருள் என தமிழ் இலக்கியத்தில்
நெடுகாகக் காணலாம். அங்கம் - உறுப்பு, ஆண்லிங்கம். அங்குலியம் - மோதிரம்
(இங்கே, விரல் = அங்கம்). அங்கணம் = மாளிகையின் உறுப்பாகிய முன்றில்.
அங்க-நியாசம் = உடலுறுப்புகளைத் தொட்டு மந்த்ரங்கள் சொல்லும் சடங்கு, ...

சிவனுக்கு அங்க ஸ்தலங்கள் உள்ளன.

திரியம்பகம் - கண், ஓங்காரம் - வலக்கை, பீமசன்கரம் - இடக்கை, உஞ்சேனை - நெஞ்சு, ...

Chidambara Mahatmayam, a small book of verses, explains this.
There is a beautiful translation of one passage by David Smith,
in his Dance of Siva.

The earth and the body may be said to be the same, O wise one!
The earth has a great vein, the Ida Nadi, that reaches Lanka,
There is another called Pingala that reaches the Himalayas,
And between them in the famous Sushumna,
Which reaches the middle of Tillai Vana (Chidambram),
Very extensive, it like the other two, belongs to the beautiful earth,
Which is then shaped like Purusha,
Sri Parvata is said to be like his crown,
Kedara mountain is at the forehead,
The great place called Kailash peak at the head,
O Sesha!* Varanasi, with the holy river, is between the brows,
Kurukshetra is on the chest, and Prayaga is called the navel,
While Chidambaram is in the middle of the heart,
And Kamalalya** is the Mooladhara chakra,

திருமந்திரத்திலும் உள்ள செய்தி இது.

நா. கணேசன்

--
 
 



--
அன்புடன்
சக பயணி
இரவீந்திரன்


"Yadbhavam....thadbhavathy....."
"நீ என்ன நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்..."
"Yadrusee Bhavanayasya....Siddirbhava thadrusee...."
"நீ எதை அகத்தால் பார்க்கின்றாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கின்றது......."
"Ya mathigi...Sa gathigi...."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."


Nagarajan Vadivel

unread,
Dec 25, 2012, 7:30:14 PM12/25/12
to vallamai
//இந்து சமவெளி நாகரீகமும் திராவிட நாகரீகமும் ஒன்று என்பது இன்று வரை ஒரு

> hypothesis மட்டுமே. இந்திய நாட்டில் திராவிட நாகரீகம், ஆரிய நாகரீகம் என்ற
> இரண்டு மட்டும் இல்லை. பழங்குடி மக்கள் (திராவிடரும், ஆரியரும் அல்லாதவர்)
>  நாகரீகம் என்றும் ஒன்று இருக்கலாம் /உண்டு அல்லவா?//


புதிய தரவுகள் தகவல் அடிப்படையில் புதிய ஹைபாதிசிஸ் உருவாகும்
புதிய தரவுகள்  நியதிகளையும் விதிகளையும் ஹைபாதிசிஸ் மூலம் தகவில என்று நிறுவும்
ஆய்வுகள் அதற்கென்று உருவான பாரடைம் என்ற வடிவின் அடிப்படையில் இந்தப் பணியைச் செய்யும்
பழங்குடிகள் பற்றிய ஆய்வு களப்பணி உடனுறை உற்று நோக்கல் முறையில் தகவல் திரட்டப்பட்டு தொகுக்கப்படும் அடிப்படையில் அமைந்தது
தமிழர்கள் அல்லது திராவிடர்கள் பழங்குடிகளே.  அவர்களின் வழிவந்தோர் இன்றும் பழைய பண்புக்கூறு வாழ்வியல் மரபு வழுவாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.  அதுபற்றிய ஆய்வுத் தகவக் அதிகம் கிடைக்கவில்லை
இன்று ஹைபாதிசிஸ் உருவாக அதிகம் பயன்படுபவை இலக்கண தொல்லியல் ஆய்வுகள் வழங்கும் தரவுகள் மற்றும் தகவல் மட்டுமே
மரபணு ஆய்வுகள் ஆரிய திராவிட என்ற பகுப்பைத் தகவில என்று நிறுவி உள்ளது
இந்த அடிப்படையில் உற்று நோக்கினால்
ஹைபாதிசிஸ் என்பது ஒரு கருவி
ஆய்வுக்கான அனுமானத்தை உருவாக்கப் பயன்படுவது.
அது முன்னர் நடந்த ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையிலோ அல்லது தனிக் கருத்தாகவோ இருக்கலாம்
முடிவுகள் ஆய்வறிஞர் குழுமத்தின்முன் வைக்கப்பட்டு ஏற்றுகொகொள்ளப்பட்டதாக அமைய வேண்டும்
திராவிட நாகரிகம் ஆரிய நாகரிகம் இரண்டும் ஒன்று என்று நிறுவத் தேவையான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை.  அதுவரை இது ஒரு அனுமானமாகத்தான் இருக்கும்
வாய்மொழி மரபு தரவுகளும் தகவலும் மரபணு முடிவுகளும் புதிய அனுமானங்கள் உருவாக வழிகோலும் நிலையில் தொன்மையையும் புனைவையும் ஆய்வு முடிவாக ஏற்றுக் கொள்வதில்லை.  அவை அனுமானமாக மட்டுமே நிற்கும் அதுவும் நெடுங்காலம் நிற்பதற்கான வாய்ப்பு ஆய்வுலகில் இல்லை
அனுமானங்கள் மாறிவிடக்கூடாது புதிய ஆய்வு முடிவுகள் புழக்கத்தில் உள்ள நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும் என்ற அச்சம் மாற்றம் தேவையில்லை மாற்றம் பழக்கத்தில் உள்ள உண்மைகளை உடைத்துவிடும் என்ற அச்சம் புது ஆய்வுகள் வளரும் சூழலை ஏற்படுத்துவதில்லை
அரைத்த மாவை அரைப்பது ஆய்வே இல்லை அது  மூளையைக் கசக்கும் கசப்பான பணி
நாகராசன்



2012/12/26 Rishi Raveendran <rishira...@gmail.com>
--
 
 

Hari Krishnan

unread,
Dec 25, 2012, 8:50:42 PM12/25/12
to vallamai


2012/12/25 N. Ganesan <naa.g...@gmail.com>

எனக்கு வடமொழி காட்ட முனைவர்களும், பேராசிரியர்களும்
உள்ளனர் ஐயா.அவர்கள் ஆய்வேடுகளில் எழுதியிருப்பதை
தமிழர்க்கு தருவது கடமை.

உங்களுக்கு தெரிந்த வடமொழி காட்டுங்கள்.
பிரியதர்சி குதிரையை சிந்து சமவெளியில் காட்டுகிறார்.
அவரைக் காட்டும் நீங்கள் சொல்வது பக்தி இலக்கியம்
ஆகிறது.

பக்தி பரவசமாகச்  சொட்டுகிறது. உங்கள் எழுத்துக்கள் எங்களைப்
போன்ற ஆராய்ச்சி மாணவர்களுக்கு பரி., அனங்கன், ... எல்லாம்
காட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இப்படி தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டிருப்பீர்கள்.  உங்களைப் பெரி வடமொழி விற்பன்னரைப் போல தோற்றமளிக்கச் செய்துகொண்டிருப்பீர்கள்.   சகல வடமொழி ஆய்வுகளையும் கரைத்துக் குடித்துவிட்டதைப்போல் பாவனை பண்ணுவீர்கள்.

தேவ் கேட்கும் ஸ்லோகத்துக் பொருள், நானாக இருந்தால், எனக்குத் துப்பிருந்தால் பொருள் சொல்வேன்.  இல்லையென்றால், எனக்குத் தெரியவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்வேன்.  எதிராளிக்குப் பக்தி பெயின்ட் பூசமாட்டேன்.

சரி.  பக்தியோடு இருந்தால்தான் என்ன தவறு? உங்கள் குடும்பத்திலிருந்து ஞானியாக விளங்கினாரே ஒருவர், அவரும் பக்தர்தானே? தைரியமிருந்தால் அவரைப் பற்றியும் இதைப் போல எழுதுங்கள்.  

உங்கள் மடல்களில் இதுவரை, பக்தி அனிமேஷன், பக்தி ரசம், பக்தி மணம் என்று பற்பல விதங்களில் வாரி இறைத்திருப்பதைப் பார்த்தால் தாங்கள் ஒரு பழுத்த நாத்திகர் என்று தோன்றுகிறது.  நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் பக்தர்கள் இல்லை என்று உங்கள் குலதெய்வத்தின் மீது சத்தியம் பண்ணுவீர்களா?

அதைச் செய்ய முடிந்தால் பக்தி சாயம் தீற்ற முற்படுங்கள்.  இல்லாவிட்டால் அந்த ஸ்லோகத்தைப் பதம்பிரித்துப் பொருள் சொல்லுங்கள். அதுவும் இல்லாவிட்டால், தெரியவில்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள்.

ஒரு ஆய்வாளனுக்கு முதல் தேவை நேர்மை.  நீங்களானால் பாரதி ஒரு ஜர்னலிஸ்ட், தமிழ் ஆய்வாளர் அல்லர் என்கிறீர்கள்.  அப்படியானால், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பாரதி எழுத்துகளில் ஆய்வு செய்யும் பாவனையில் நீங்கள் சந்தவசந்தத்ததில் எழுதிக்கொண்டிருந்தது எதனால்?  தமிழே தெரியாத ஒரு ஜர்னலிஸ்ட்டுடைய எழுத்தையும் வாழ்க்கையயும் நீங்களும் மற்ற ஆயிரக்கணக்கனவர்களும் ஏன் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறீர்கள்/றார்கள்?

இப்போது, என்மேல் சேறுவாரி இறைக்கப் போகிறீர்கள்.  நடக்கட்டும்.  

DEV RAJ

unread,
Dec 26, 2012, 12:12:48 AM12/26/12
to vall...@googlegroups.com
On Tuesday, 25 December 2012 21:20:56 UTC+5:30, N. Ganesan wrote:
>>> இந்த பாகவத சுலோகத்தில் அங்கம் = முழு உடல் என்றா இருக்கிறது?<<<


வேறு எப்படி இருக்கிறது ?   

अङ्गज     aGgaja     adj.     produced from or on the body

http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=+%E0%A4%85%E0%A4%99%E0%A5%8D%E0%A4%97%E0%A4%9C&trans=Translate&direction=SE

இது ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டது;  எதிர்த்தரப்பின்  சான்றுகளை முற்றிலும்
ஒதுக்கிவிட்டு வாதிடும் உமது வழக்கம் இணையம் நெடுங்காலமாகப்
பார்த்து வருவதுதான்.

தமிழில் ‘அங்கமெலாம்’ என்று இடம்பெறும் பாடல்கள்
அனைத்திலும் உடம்பு என்றுதான் பொருள்கொள்ள முடிகிறது.




On Tuesday, 25 December 2012 21:20:56 UTC+5:30, N. Ganesan wrote:
>>> மஹாராஷ்ட்ர பிராகிருதத்தின் பின்னர் ஏற்பட்ட பொருள். <<<


மஹாராஷ்ட்ரீ ப்ராக்ருதம் 9ம் நூற்றாண்டுவரை இருந்துள்ளது.
அணங்கவேள் அதன்பிறகு வடபுலத்தினுள் நுழைந்தாரா ?

‘அநங்க’ coinage சரியாக எந்த நூற்றாண்டில் ?

காம தஹநம் 9ம் நூற்றாண்டுக்குப்பின் ஏற்பட்ட
கதை என்பதற்கு என்ன ஆதாரம் ?

சிவபிரானுக்கு முக்கண் என்பதே 9ம் நூற்றாண்டுக்குப்பின்
புனையப்பட்ட செய்தியா ?

கண்ணுதற்கடவுள் காமனைக்காய்ந்த வரலாறு சொல்லும் தேவாரம்
9ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதா ?


‘த்ராவிட’ 6ம் நூற்றாண்டுக்குப்பின் உருவான சொல் என்று
குமாரிலரின் தந்த்ரவார்த்திகத்தின் அடிப்படையில் முடிவு
கட்டியுள்ளனர். விடாமல் விவாதித்துவரும் கணேசர் ஆய்வின்
அடிப்படையில் பேசுபவரானால் அதே முறையில் அநங்கனுக்கும்
இதற்குள் கால நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.



உலகம் போற்றும் ஜெர்னலிஸ்ட்கள் யாராவது பாரதியாரைப்போல்
எழுச்சியூட்டும் பாடல்களையும், கவிநயம் மிக்க இனிய பாடல்களையும்
புனைந்துள்ளனரா என்பதையும் கணேசர் தெரிவிக்க வேண்டும்



தேவ்

 
  



On Tuesday, 25 December 2012 21:20:56 UTC+5:30, N. Ganesan wrote:

DEV RAJ

unread,
Dec 26, 2012, 12:25:29 AM12/26/12
to vall...@googlegroups.com

Dhivakar

unread,
Dec 26, 2012, 12:25:45 AM12/26/12
to vall...@googlegroups.com
அங்கரக்‌ஷக் : மெய்க்காவலன் - பாடிகார்ட்
சாஷ்டாங்கம் : எட்டு உடல் பாகங்களும் பூமியில் பட வணங்குதல்

All over India, use these words.


2012/12/26 DEV RAJ <rde...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 26, 2012, 2:00:24 AM12/26/12
to vallamai
அனங்கன் என்பது மெய்நிகர் உருவம் என்று கருதலாமா?
காமன் எரிக்கப்பட்டதால் உருவம் இழந்தான்
ஆயினும் அவன் மனைவி ரதியின் வேண்டுகோளின் படி அவன் மீண்டும் உருவம் பெற்று அவன் உருவம் யாருக்கும் தெரியாது இருந்து காதலர்களை நெருங்கி காமக்கணைகளைத் தொடுப்பதாகத்தான் குறிப்புள்ளது

Anangan = Bodiless

Nagarajan


2012/12/26 Dhivakar <venkdh...@gmail.com>

--
 
 

Hari Krishnan

unread,
Dec 26, 2012, 2:20:17 AM12/26/12
to vallamai


2012/12/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

அனங்கன் என்பது மெய்நிகர் உருவம் என்று கருதலாமா?
காமன் எரிக்கப்பட்டதால் உருவம் இழந்தான்
ஆயினும் அவன் மனைவி ரதியின் வேண்டுகோளின் படி அவன் மீண்டும் உருவம் பெற்று அவன் உருவம் யாருக்கும் தெரியாது இருந்து காதலர்களை நெருங்கி காமக்கணைகளைத் தொடுப்பதாகத்தான் குறிப்புள்ளது

Anangan = Bodiless

விதேஹன் என்றாலும் அந்தப் பொருள்தான்.  விதேஹன் ஆண்ட நாடே வைதேஹம்.  முதல் ஜனகரை விதேஹனின் உடலிலிருந்துதான் கடைந்தார்கள்.

ஆனால் எல்லாம் பஜனைனுடுவாங்க.  புராணத்தப் பொரட்டாம, மொழிய எப்படி வௌங்கிக்கறது?  இதையும் அதையும் எப்படிப் பிரிக்கறது?

புரிஞ்சிக்கிறவங்க புரிஞ்சிப்பாங்க.  மத்தவங்க சமயத்தப் பத்தி, சமயத்துக்குத் தகுந்தமாதிரி தாளம் போட்டுக்குவாங்க.

நாகராஜன் சாருக்குப் புரியும். :)

DEV RAJ

unread,
Dec 26, 2012, 3:18:49 AM12/26/12
to vall...@googlegroups.com
அருமையான ஒரு  ச்லோகத்தை எடுத்தளித்ததற்கு
மிகவும் நன்றி, செல்வன் சார்.

பாகவதம் முதல் ஸ்கந்தத்தில் பூமிதேவி சொல்வதாக அமைந்துள்ள
மனத்தை நெகிழ்விக்கும் பாடல் இது -

யோ வை மமாதிப⁴ரம் அஸுரவம்ஶ ராஜ்ஞாம்
அக்ஷௌஹிணீஶதம் அபாநுத³தா³த்மதந்த்ர​: |
த்வாம் து³​:ஸ்த²மூநபத³மாத்மநி பௌருஷேண
ஸம்பாத³யந் யது³ஷு ரம்யம் அபி³ப்⁴ரத் அங்க³ம் ||


யதுகுலத்தில் அழகிய மேனியுடன் எம்பெருமான்
அவதரித்ததைச் சொல்கிறது -
”யது³ஷு ரம்யம் அங்க³ம் அபி³ப்⁴ரத்”


பக்தி அனிமேஷன் வாழ்க !!



தேவ்

DEV RAJ

unread,
Dec 26, 2012, 6:10:23 AM12/26/12
to vall...@googlegroups.com
சில பொதுவான தகவல்கள் -

க்ரீவம், முகம், ம்ருகம் போன்ற சொற்கள்
இருவகையாகப் பொருள் தருவன.

க்ரீவ - தலை, கழுத்து.
தசக்ரீவன் - தசமுகன்
கம்புக்ரீவம் - சங்கு போன்ற கழுத்து.


முகம் - face, mouth


ம்ருகம் - மான், விலங்கு
கர த்ருத ம்ருகம் - மானேந்திய கையை உடையவர்
ம்ருகேந்த்ர - வன விலங்குகளின் தலைவன்


இடம் பார்த்துப் பொருள் கொள்ள வேண்டும்.
அங்கம் என்பதும் அது போன்றதே;
அங்கம் தமிழிலும் , சங்கதத்திலும்
உறுப்பு, உடல் இரண்டையும்
குறிக்கப் பயனாகி வருகிறது.
அதில் தெளிவு இல்லை என்று
குற்றம் சாட்டுவது அறியாமை



தேவ்

DEV RAJ

unread,
Dec 26, 2012, 6:26:37 AM12/26/12
to vall...@googlegroups.com
On Wednesday, 26 December 2012 10:55:45 UTC+5:30, Dhivakar wrote:
>>> அங்கரக்‌ஷக் : மெய்க்காவலன் <<<<


திவாகர் சார்,

’அங்கரக்ஷக்’ போல் மாலிஷ் செய்து உடல்
பிடித்துவிடும் பணியாளரை அங்கமர்தக் [angamarDaka]
என்று கூறும் வழக்கம் உள்ளது


தேவ்

DEV RAJ

unread,
Dec 26, 2012, 6:47:22 AM12/26/12
to vall...@googlegroups.com
”ஶேஷாங்க³நிர்மாண விதௌ⁴ விதா⁴து:”
எனும் குமார ஸம்பவ ச்லோகமும் உள்ளது.
கணேசர் ஐயா முழுமை செய்து பொருள்
விளக்கம் கூறலாம். பக்த கோடிகள்
இன்புறுவர்



தேவ்

N. Ganesan

unread,
Dec 26, 2012, 7:19:56 AM12/26/12
to வல்லமை
On Dec 25, 7:50 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> இப்படி தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொண்டிருப்பதில்லை
என்பது உலகப் பிரசித்தமான ஒன்று.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Dec 26, 2012, 7:36:43 AM12/26/12
to வல்லமை
On Dec 25, 11:12 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Tuesday, 25 December 2012 21:20:56 UTC+5:30, N. Ganesan wrote:
> >>> இந்த பாகவத சுலோகத்தில் அங்கம் = முழு உடல் என்றா இருக்கிறது?<<<
>
> வேறு எப்படி இருக்கிறது ?
>

பாகவத சுலோகப் பொருள் இங்கே இருக்கிறது.
ஏற்கெனவே தந்துள்ளேன்.
http://groups.yahoo.com/group/SriRangaSri/message/5281

இதுவரை ஹாலனுக்கு முன்பு அங்கம் = முழு உடல்
என்ற பொருளுடன் எந்தப் புத்தகத்தில் இருந்தும் யாரும் தரக்காணோம்.

> अङ्गज     aGgaja     adj.     produced from or on the body
>

> http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=+%E0...


>
> இது ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டது;  எதிர்த்தரப்பின்  சான்றுகளை முற்றிலும்
> ஒதுக்கிவிட்டு வாதிடும் உமது வழக்கம் இணையம் நெடுங்காலமாகப்
> பார்த்து வருவதுதான்.
>

நீங்கள் வாதிடுவதற்கு உ-ம்: சிந்து சமவெளி குதிரை ஆராய்ச்சி
பலர் உள்ளனர். மின் தமிழில் உங்கள் ஆராய்ச்சிதான்.

ஆனால், வெளியே - அதாவது பல்கலைக் கழகங்களில்
- நடைபெறும் ஆய்வுகளைச் சொல்வதும் கடமை ஆக உள்ளது.

அதன் படி பார்த்தால், அங்கம் என்ற சொல் உறுப்பு என்ற மூலப்
பொருள் கொண்டது. வேதாங்கம், ஆகமாங்கம், அஷ்டாங்கம் (யோகம்).
அணங்கன் > அனங்கன் இயல்பாக ஏற்படும் ண:ன் திரிபு.
அதற்கேற்பட்ட புராணக் கதையை விளக்கியுள்ளனர்.

> தமிழில் ‘அங்கமெலாம்’ என்று இடம்பெறும் பாடல்கள்
> அனைத்திலும் உடம்பு என்றுதான் பொருள்கொள்ள முடிகிறது.
>
> On Tuesday, 25 December 2012 21:20:56 UTC+5:30, N. Ganesan wrote:
> >>> மஹாராஷ்ட்ர பிராகிருதத்தின் பின்னர் ஏற்பட்ட பொருள். <<<
>
> மஹாராஷ்ட்ரீ ப்ராக்ருதம் 9ம் நூற்றாண்டுவரை இருந்துள்ளது.
> அணங்கவேள் அதன்பிறகு வடபுலத்தினுள் நுழைந்தாரா ?
>
> ‘அநங்க’ coinage சரியாக எந்த நூற்றாண்டில் ?
>
> காம தஹநம் 9ம் நூற்றாண்டுக்குப்பின் ஏற்பட்ட
> கதை என்பதற்கு என்ன ஆதாரம் ?
>

என்ன ஆராய்ச்சி? வியக்க வைக்கிறது.

> சிவபிரானுக்கு முக்கண் என்பதே 9ம் நூற்றாண்டுக்குப்பின்
> புனையப்பட்ட செய்தியா ?
>
> கண்ணுதற்கடவுள் காமனைக்காய்ந்த வரலாறு சொல்லும் தேவாரம்
> 9ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதா ?
>

எல்லாம் நீங்க முடிவு செய்ய வேண்டியது.
இதெல்லாம் எங்களுக்கு தெரியாதன்றோ?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 26, 2012, 7:42:06 AM12/26/12
to வல்லமை

பழைய ஈரான் வேதம், இப்போதைய ஈரானி மொழிகளில்
எங்கும் அங்கம் = முழு உடல் இல்லை என்பதைத் தான் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அங்குள்ள அங்குஷ்டம் என்ற சொல்லும் விரம் என்னும் உறுப்பு (அங்கம்)
ஒன்றனையே காட்டுகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 26, 2012, 7:49:47 AM12/26/12
to வல்லமை
On Dec 25, 7:50 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> தேவ் கேட்கும் ஸ்லோகத்துக் பொருள், நானாக இருந்தால், எனக்குத் துப்பிருந்தால்
> பொருள் சொல்வேன்.  இல்லையென்றால், எனக்குத் தெரியவில்லை என்பதை வெளிப்படையாகச்
> சொல்வேன்.  எதிராளிக்குப் பக்தி பெயின்ட் பூசமாட்டேன்.
>

சுலோகத்துக்குப் பொருள் கொடுக்கப்பட்டதே. அதில் அங்கம் = முழு உடல்
என்று காணோம்.

> சரி.  பக்தியோடு இருந்தால்தான் என்ன தவறு? உங்கள் குடும்பத்திலிருந்து ஞானியாக
> விளங்கினாரே ஒருவர், அவரும் பக்தர்தானே? தைரியமிருந்தால் அவரைப் பற்றியும்
> இதைப் போல எழுதுங்கள்.
>

எல்லோரும் பக்தர்களே, உங்களைவிட ஒரு பக்தரைப் பார்க்கமுடியுமா?

> உங்கள் மடல்களில் இதுவரை, பக்தி அனிமேஷன், பக்தி ரசம், பக்தி மணம் என்று பற்பல
> விதங்களில் வாரி இறைத்திருப்பதைப் பார்த்தால் தாங்கள் ஒரு பழுத்த நாத்திகர்
> என்று தோன்றுகிறது.  நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் பக்தர்கள் இல்லை
> என்று உங்கள் குலதெய்வத்தின் மீது சத்தியம் பண்ணுவீர்களா?
>

பக்த கோடிகளில் யானும் ஒருவன். நீங்கள் எழுதுவது பக்தியை
அதிகமாக்குகிறது.

> அதைச் செய்ய முடிந்தால் பக்தி சாயம் தீற்ற முற்படுங்கள்.  இல்லாவிட்டால் அந்த
> ஸ்லோகத்தைப் பதம்பிரித்துப் பொருள் சொல்லுங்கள். அதுவும் இல்லாவிட்டால்,
> தெரியவில்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள்.
>

தேவ் ஐயா பக்திக் கடல். அவர் விளக்கம் தந்தால் நாங்கள் ஏற்காமலா
இருப்போம்?
கூட உங்கள் மடலும் வரும் என்பது தெரியும். பக்தி அதிகரிக்கச் செய்யும்
மடல்கள்.

பாகவத சுலோகத்துக்குப் பதம் பிரித்து பொருள் சொல்லியுள்ளனர். அதைத்
தந்தேன்.
9-ஆம் நூற்றாண்டு சுலோகத்தில் அங்கம் = முழு உடல் என்று அதில் காணவில்லை
என்பது தெளிவாக இருக்கிறது.

நா. கணேசன்

> ஒரு ஆய்வாளனுக்கு முதல் தேவை நேர்மை.  நீங்களானால் பாரதி ஒரு ஜர்னலிஸ்ட்,
> தமிழ் ஆய்வாளர் அல்லர் என்கிறீர்கள்.  அப்படியானால், கடந்த சில மாதங்களுக்கு
> முன்னால் பாரதி எழுத்துகளில் ஆய்வு செய்யும் பாவனையில் நீங்கள்
> சந்தவசந்தத்ததில் எழுதிக்கொண்டிருந்தது எதனால்?  தமிழே தெரியாத ஒரு
> ஜர்னலிஸ்ட்டுடைய எழுத்தையும் வாழ்க்கையயும் நீங்களும் மற்ற
> ஆயிரக்கணக்கனவர்களும் ஏன் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறீர்கள்/றார்கள்?
>

ஒரு மகாகவிக்கு தமிழ் தெரியாதா? நம்ப முடியவில்லை.
ஜர்னலிஸ்ட் யாருக்கு தமிழ் தெரியாமல் உள்ளது?

N. Ganesan

unread,
Dec 26, 2012, 8:04:55 AM12/26/12
to வல்லமை
On Dec 26, 1:00 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> அனங்கன் என்பது மெய்நிகர் உருவம் என்று கருதலாமா?
> காமன் எரிக்கப்பட்டதால் உருவம் இழந்தான்
> ஆயினும் அவன் மனைவி ரதியின் வேண்டுகோளின் படி அவன் மீண்டும் உருவம் பெற்று
> அவன் உருவம் யாருக்கும் தெரியாது இருந்து காதலர்களை நெருங்கி காமக்கணைகளைத்
> தொடுப்பதாகத்தான் குறிப்புள்ளது
>
> Anangan = Bodiless
>

புராண விளக்கம் இது. ஆனால், தற்காலப் பல்கலைக்கழகங்களில்
இவ்வாறு தான் காமன் என ஏற்பதில்லை.

அணங்கன் > அனங்கன் ஆகிய நிலையில் ரதி என்பவள் மனைவி என்று
ஏற்படவில்லை. ரதி என்றால் பொருள் என்ன?
the pleasure of love , sexual passion or union , amorous enjoyment
(often personified as one of the two wives of kāma-deva , together
with prīti q.v.) Mn. MBh. &c
[L=174977] the pudenda L.
[L=174978] = rati-gṛha , pleasure-house
எனவே ரதி என்ற பெயரை அணங்கவேளின் மனைவி எனப் பிற்காலத்தில்
சூட்டியுள்ளனர்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Dec 26, 2012, 8:23:17 AM12/26/12
to vallamai


2012/12/26 N. Ganesan <naa.g...@gmail.com>

ஒரு மகாகவிக்கு தமிழ் தெரியாதா? நம்ப முடியவில்லை.
ஜர்னலிஸ்ட் யாருக்கு தமிழ் தெரியாமல் உள்ளது?
And Bharati is a journalist and not a researcher
of ancient Tamil - Sanskrit
relations.

Regards,
N. Ganesan

எதுக்கோ என்னவோ ஆனா தானே...

வேணாம்... தலையெல்லாம் மண்.

N. Ganesan

unread,
Dec 26, 2012, 8:55:43 AM12/26/12
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mintamil, thami...@googlegroups.com
On Dec 25, 12:47 pm, Swaminathan Sankaran <swaminathan...@gmail.com>
wrote:

> இந்து சமவெளி நாகரீகமும் திராவிட நாகரீகமும் ஒன்று என்பது இன்று வரை ஒரு


> hypothesis மட்டுமே. இந்திய நாட்டில் திராவிட நாகரீகம், ஆரிய நாகரீகம் என்ற
> இரண்டு மட்டும் இல்லை. பழங்குடி மக்கள் (திராவிடரும், ஆரியரும் அல்லாதவர்)

>  நாகரீகம் என்றும் ஒன்று இருக்கலாம் /உண்டு அல்லவா? மேலும் இன்றையத்
> தமிழர்களின் கலப்படமில்லாத மூதாதையர்கள் தான் இந்து சமவெளியில் இருந்தவர்கள்
> என்பதற்கும் போதிய ஆதார பூர்வமான சான்றுகள் இல்லை. From Heras down, there are
> hypotheses but not sufficient prooof acceptable to the majority
> of researchers in the field. The Indus valley civilization is still mostly
> a dark area.
>

> சங்கரன்
>

Dear Sankaran,

Good points. I don't know whether you attended the World Classical
Tamil conference in Coimbatore (2010).
There were many interesting papers, esp. by Iravatham Mhadevan, Asko
Parpola, R. Balakrishnan IAS & others.
I presented a theory on crocodile cult in Indus religion. After all,
like fish, crocodiles are also
aquatic life. We see a shaman and crocodile (makara) all the time in
Indus amulets, signs etc.,

அணங்கு எனச் செந்தமிழ் இலக்கியங்கள் போற்றும் 3 ஹிந்து ஆண்தெய்வங்கள்
உள்ளன:
வருணன், சிவன், காமன். இந்த மூன்று அணங்கன்மாருக்கும் மகரம் (விடங்கர்)
தொடர்புகள்
உள்ளன.

தமிழகத்தின் இரும்பூழிக் கால மெகாலித்திக் புதைப்புகளில் அதிகம்
காணப்படுவது
மகர விடங்கர் பற்றிய எழுத்து என நேற்று திரு. ஐராவதம் மகாதேவனுக்கு
எழுதினேன்.
அம்மடலை இணைக்கிறேன். போப் வாழ்ந்த நாட்களில் சிந்து சமவெளி நாகரிகம்
தொல்லியலாளரால் கண்டறியப்படவில்லை. கிறித்துமஸ் விழாநாளில் ஜி. யு. போப்
போன்றோர்
தமிழின் ஆழம் இந்திய சரிதத்தில் காட்ட முயன்றது எவ்வாறு சிந்து
எழுத்துக்களுடன்
பொருந்தும்? என்பது பற்றியதான ஒரு குறிப்பிது.

ஐராவத்துக்கு எழுதிய கடிதம் உங்கள் ஆய்வுகளுக்கு உதவக்கூடும்.

அன்புடன்,
நா. கணேசன்

Subject: Megalithic symbol (Sanur, Adichanallur etc.,) & Rev. G. U.
Pope's theory

On this Christmas day, we have to thank the numerous Christian
missionaries coming from the West to spread the Bible (the first
Indian translation of the bible is in Tamil, thereby starting the
printing revolution for the Tamil language texts). One such person
is Rev. G. U. Pope whom Tamils affectionately call as pOppaiyar
and there is a statue erected to honor him in the Marina beach,
Madras.

Upon reading UVS' edition of Ciivaka CintaamaNi, G. U. Pope
in his translation of Nalatiyar, the 400 quatrains composed
by Jain, has suggested the origin of the Sanskrit puranic word,
ananga
(a name for Kaama-deva) coming from Tamil aNaGku due to the loss
of retroflex N. This must have happened during the Maharashtrian
Prakrit
times when the Haala's anthology in Prakrit was written. Th. Burrow,
an author
of DEDR, mentioned about Pope's theory of the origin of the name,
ananga in his
review of Hart's book.

I'm reading the recent paper of M. Witzel (which he kindly sent to me)
and the definition of southern shamanism and origins of yoga
which seem to have a hoary past in Gondwana shamanism
and Aryan speakers picked up these old traditions slowly when they
reached India. While Rgveda mentions horses in abundance which didn't
exist among Harappans, there is no Yoga in Rgveda, but we see
proto-yogic poses even in Indus art (The Indus Valley Origin of a Yoga
Practice,
Yan Y. Dhyansky, Artibus Asiae, Vol. 48, No. 1/2 (1987), pp. 89-108).
Like the tip of an iceberg, written texts in India like those by
Patanjali
and also Siddhar paaDalkaL in Tamil tell about some aspects of
this shamanism which, acc. to MW, is much older than even the
well known Siberian shamanism.

The shaman (a jar sign) and the viDangar (crocodile god) is one of
the
most frequent pairs in Indus signs list. During the megalithic period
finds from South India
(e.g., Saanur in Tamil Nadu, Adichanallur pottery, or in
Sembian Kandiyur cert imported from the Deccan, c. 1100 BC),
the jar sign (representing the shaman) and the crocodile sign (makara)
is found always together. All these are analyzed in Iravatham
Mahadevan's
"Murukan in Indus script" paper in the Jl. of the Inst. of Asian
studies, 1999.
A prelim version of it was presented in 1998, when Dr. John Samuel
conducted the Murukan seminar at Inst. of Asian Studies,
http://murugan.org/research/mahadevan.htm
No pictures in the net tho'. Here the figures are the most important
and one
should look at the original paper. In 2008, Iravatham Mahadevan has
updated the paper
with minor changes for his festschrift volume.
What Iravatham analyses as pEy/preta/aNanGku which he identifies
as "Murukan" is actually the crocodile sign (See Parpola, 2011, Univ.
of Tokyo, Japan),
While even the important fish sign, which the Jesuit father, H. Heras
used to identify Harappans as Dravidians, is missing in megalithic
"script" signs and art, the makara-viDangar crocodile sign is present
in very many places. The crocodile sign is amply documented in
Iravatham's
paper along with the shaman (jar sign, some times with horn head,
sometimes
with kaavaDi that we see in places like Palani or in Malaysia even
now.)

On this Christmas day, thinking of Rev. of G. U. Pope and
his important theory of aNaGku (Tamil) > ananga (Sanskrit).
Interestingly in classical Tamil literature, Kaama is called as aNaGku
in addition to VaruNa and Siva. (G. U. Pope quoted aNangu = Kaama from
CiivakacintaamaNi.
Unfortunately he passed way and did not have a chance to read
KonguvEL's
PeruGkatai when an incomplete edition was published by UVS.)
Tevaram has an2angu (< aNangu) for Kaama as well. This N > n
alternation
has given birth to big purana myth on how Siva burnt Kaama in later
puranas.
It is highly significant that the crocodile-shaman pair occurring in
bronze
age Indus valley, and subsequently in megalithic burials of south
India
excavated by archaeologists will throw a lot of fresh light
on aNaGku "male sacred power" as used for VaruNa, Siva, Kaama
in classical Tamil literature. and these three male sacred powers'
link with the ancient crocodile (e.g., in their banners) cult.

Here is Bharati menioning the contributions of G. U. Pope,
http://groups.google.com/group/santhavasantham/msg/25fc95a58e1cb4f4

TirumaNam celvakkEcavaraya mutaliyar, who wrote the important grammar
on how to
compose viruttam-s in Tamil, collected funds on behalf of Tamils for
this tomb stone.
Pope's tomb stone inscription reads:
"George Uglow Pope D.D. of South India sometime lecturer in Tamil and
Telugu in the University and chaplain of Balliol College, Oxford, born
24th April 1820. Died 11th February 1908. This stone has been placed
here by his family and by his Tamil friends in South India in loving
admiration of his life long labours in the cause of oriental
literature and philosophy"

Happy 2013 for all!
N. Ganesan

Here is the first effort by a Tamil, the writer Mii. Pa. Somu, a
disciple of Rasikamani TKC, to locate Rev. Pope's
cemetery. After 5 decades of Pope's death, M. P. Somu located this
Tamil savant's grave & wrote in his book 'akkaraic cImaiyil" (1961) as
follows:

From Tamil, Nathan (Editor, Dinathanthi) translated Somu's essay.
"My several inquiries regarding the exact location of Pope's tombstone
in Oxford from several of my friends in London came out blank. During
my search in a book on Englishmen of great achievements, I learnt that
Pope was buried in the Saint Sepulcher Cemetery on an old street
called Walton in Oxford. I chose the holiday a Sunday to visit the
site. Young M. Gopalakrishnan accompanied me. We reached Oxford around
12.00 noon. Finally we reached the Saint Sepulcher Cemetery, from
direction given on our request, only to find the two gates were
locked. It was a great disappointment. We approached a cigarette
vendor across the street for information. An old lady was taking care
of business. She sensed our sadness from our demeanor, told us with
great affection, "Friends! I sympathize with you. They have closed the
cemetery now. There are 4000 tombstones here and interment of 12,000
bodies. They have closed this place for lack of any more burial
grounds."

Just imagine my disappointment at such news. "Friends", the gentle
lady advised. I can understand from your sadness, one of your
forefathers is buried here. Do one thing; the Cemetery caretaker lives
at the entrance to the cemetery. Tell him that you have come to pay
respects to one of your forefathers and see what happens."

We got permission from the caretaker to enter the cemetery, having
spoken thus, "The one sleeping under is not only my forefather; but
also forefather to every Tamil and every South Indian."

It was not an easy matter to identify Pope's tomb from among 4000 of
them. Since the cemetery was not in use, there was neither a Register
nor a list of the tombs. M. Gopalakrishnan and I went in two
directions looking for Pope's name. The caretaker joined us in the
search.The learned Pope's soul must have taken sympathy with our
quandary.

Because, from a bush in some remote corner of the cemetery the
caretaker shouted "Pope." We ran to the spot in the front entrance to
the right, below a yew tree, covered with dense vegetation was a large
brush. Under which a marble slab, once the bush was cleared, showed
very faint inscription. We dipped our handkerchief in the water
Gopalakrishnan fetched in a vessel, and started rubbing the slab. The
following inscription showed very clearly:

"George Uglow Pope D.D. of South India sometime lecturer in Tamil and
Telugu in the University and chaplain of Balliol College, Oxford, born
24th April 1820. Died 11th February 1908. This stone has been placed
here by his family and by his Tamil friends in South India in loving
admiration of his life long labours in the cause of oriental
literature and philosophy"

I was excited reading these words! It was not Pope's family alone that
erected this tombstone. I read that written portion that said his
friends from South India over and over again. The mere mention that he
was a South Indian and Tamil donations were also involved in erecting
the tombstones are words that should be engraved gems in Tamil
history, don't you agree? It is on those very words; jungle bush is
spreading now!His wife is buried next to him.

Goplakrishnan and I, on behalf of Tamils, paid our homage to both
while circling the tombs in our typical Tamil fashion. The caretaker
watching us developed a renewed devotion. He also paid his respects in
the Christian tradition.

"My friend! Please do not let the bush spread on this tomb. This is
the tomb of one of our forefathers. There are thousands of us, his
progenies, living in South India. Future visitors to this site should
not go through the same ordeal we have gone through. From time to time
smear with oil and keep these letters shining. You will be blessed for
your good deed. My fellow countrymen will be grateful." With these
words, we also showed him our appreciation."

DEV RAJ

unread,
Dec 26, 2012, 11:49:13 AM12/26/12
to vall...@googlegroups.com

On Tuesday, 25 December 2012 22:51:28 UTC+5:30, N. Ganesan wrote:
>>> எனக்கு வடமொழி காட்ட முனைவர்களும், பேராசிரியர்களும்
உள்ளனர் ஐயா. <<<


அங்கம் சற்று ஓய்வு கொள்ளட்டும், ஐயா. அது மிகவும்
தளர்ந்து விட்டது.

एहि पश्य शरीराणि मुनीनां भावितात्मनाम् |
हतानां राक्षसैर्घोरैर्बहूनां बहुधा वने ||

இதில் உள்ள ’சரீராணி’அந்த இடத்துக்குப் பொருத்தமானதுதானா ?
ஒரு பெரிய கவி சரியாகத்தான் சொல்லியுள்ளாரா ?
என்ன பொருளில் அதைக் கையாண்டுள்ளார் ?
இவற்றை உமக்கு வழிகாட்டும் முனைவர்கள் / பேராசிரியர்களிடம்
விசாரித்து, யுனிவெர்ஸிடி லெவெல் ஆராய்ச்சி செய்து என் போன்ற
கிணற்றுத் தவளைகளின் அங்கத்துக்குள் [மூளைக்குள்] புகுமாறு
விளக்கினால் நல்லது



தேவ்


On Tuesday, 25 December 2012 22:51:28 UTC+5:30, N. Ganesan wrote:
On Dec 25, 11:00 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> வடமொழியில் அனைத்தும் தெரிந்தவர்போல் காட்டிக்கொண்டு

எனக்கு வடமொழி காட்ட முனைவர்களும், பேராசிரியர்களும்
உள்ளனர் ஐயா.அவர்கள் ஆய்வேடுகளில் எழுதியிருப்பதை
தமிழர்க்கு தருவது கடமை.

உங்களுக்கு தெரிந்த வடமொழி காட்டுங்கள்.
பிரியதர்சி குதிரையை சிந்து சமவெளியில் காட்டுகிறார்.
அவரைக் காட்டும் நீங்கள் சொல்வது பக்தி இலக்கியம்
ஆகிறது.

பக்தி பரவசமாகச்  சொட்டுகிறது. உங்கள் எழுத்துக்கள் எங்களைப்
போன்ற ஆராய்ச்சி மாணவர்களுக்கு பரி., அனங்கன், ... எல்லாம்
காட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்களின் திறமை பேரா. விட்சலுடன் பிரியதர்சியை ஒப்பிடுதலில்

புரிந்துகொள்ள முடிகிறது.

N. Ganesan

unread,
Dec 26, 2012, 2:54:10 PM12/26/12
to சந்தவசந்தம், thami...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil

தேவு ஐயா:
>கணேசர் வருணனின் நிறம் கருப்பு என்கிறார்.

வருணனின் நிறம் கறுப்பு என்பது பழைய
இந்திய வேத, சிற்ப சாத்திரங்களின் கொள்கை.

இதனை சிந்து சமவெளியில் கொற்றவை - விடங்கர்
(மகரம்) வழிபாட்டுச் சமயம் (சிவபிரான் ஹிந்துயிஸத்தில்
தோற்றம்) பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
வருணன் அசுரர்களில் தலையாயவன் என்கிறது
இருக்கு வேதம். கருமையான கடலுக்கும், மழைக்கும்,
கருங்கொண்டலுக்கும் இருண்ட வானுக்கும் அதிபதி.
விஷ்ணு (விண்ணு/விட்டு/விண்டு) போல பண்டைக்
காலத்தில் வருணன் என்னும் அசுரனின் நிறமும் கறுப்புதான்.
வேதத்தில் மித்ர-வருண என்ற இரட்டையர் உண்டு.
மித்திரன் வெள்ளையன், வருணன் - கருப்பராயன் என்பது
பழைய இலக்கியக் கோட்பாடு.

அவனது முந்தைய வடிவம் சிந்து சமவெளியில் காணலாம்.
பின்னர் வர்ணன் ஆகி, சிவன் அக்கி இருக்கிறான்.
வருணனின் நிறம் பற்றியும், அவனுக்கும் கொற்றவைக்கும்
உள்ள தொடர்பு என்ன என்பதையும் ஆதி சிற்ப
நூலாக விளங்கும் விஷ்ணுதர்மோத்தரம் குறிப்பிடுவதை
பேரா. வ. ஐ. சுப்பிரமணியனார் மலரில் எழுதியுள்ளேன்.
அதன் தொடுப்பும் பிடிஎஃப்பும் கொடுத்துள்ளேன்.
அங்கே விரிவாகக் காணலாம். அந்த பேப்பர்,
"A Dravidian etymology for Makara - crocodile"லிருந்து:

”Tolkappiyam grammar does not allot any poetic landscape (ti.ai) to
god Œiva, but assigns Neytal ti.ai to Varu.a. The gods assigned for
the other four landscapes are Murukan, Krishna-Vishnu, Indra and
Durga. This choice is made by the ancient Tamil grammarian because
Varu.a originally played the role later taken over by Œiva. For
example, Vishnudharmottaram, III, 52 identifies Manmatha and Rati with
Varu.a and Gauri. The association of Durga-Gauri with Varu.a can be
traced back to Indus civilization (seal H-180). Mughal Indian
paintings and modern calendar prints show Œiva as blue-hued which also
seems to be a remnant of the Varu.a connection with Œiva: "Varu.a, the
lord of waters should be made on a chariot with seven swans, in colour
resembling the glossy lapis-lazuli and wearing a white cloth [...]
Towards the left, one should place the emblem of makara, and over the
head (should be spread) a very white umbrella. Oh king, on the left
lap should be shown the two-handed Gauri his wife, beautiful in all
the limbs. On her left hand is the blue lotus and her right one rests
on the back of the god" (Vishnudharmottaram, pt. III, ch. 52,
translation by S. Kramrisch, 1928, [9]).”

சிற்ப இலக்கணப்படி வருணன் -
கரிய வண்ணத்தில் சிந்தின் பெருந்தெய்வம்
http://pemadjougne.com/images/VARUNAApartment/varuna.html

செந்தமிழ் இலக்கியம் கூறும் அணங்கள் - 3 ஆண் தெய்வம் -


வருணன், சிவன், காமன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 27, 2012, 7:58:10 AM12/27/12
to வல்லமை
On Dec 26, 10:49 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அங்கம் சற்று ஓய்வு கொள்ளட்டும், ஐயா. அது மிகவும்
> தளர்ந்து விட்டது.
>
> एहि पश्य शरीराणि मुनीनां भावितात्मनाम् |
> हतानां राक्षसैर्घोरैर्बहूनां बहुधा वने ||
>
> இதில் உள்ள ’சரீராணி’அந்த இடத்துக்குப் பொருத்தமானதுதானா ?
> ஒரு பெரிய கவி சரியாகத்தான் சொல்லியுள்ளாரா ?
> என்ன பொருளில் அதைக் கையாண்டுள்ளார் ?
> இவற்றை உமக்கு வழிகாட்டும் முனைவர்கள் / பேராசிரியர்களிடம்
> விசாரித்து, யுனிவெர்ஸிடி லெவெல் ஆராய்ச்சி செய்து என் போன்ற
> கிணற்றுத் தவளைகளின் அங்கத்துக்குள் [மூளைக்குள்] புகுமாறு
> விளக்கினால் நல்லது
>

நீங்கள் விளக்குங்கள், ஐயா. பாகவத சுலோகப் பொருள் பார்த்தோம்.
செல்வன், நாகராஜன், திவாகர் மடல்களும் கண்டேன்.

இருந்தாலும், அங்கம் = முழு உடல் என்பதற்குப் பழைய சான்றுகள்
ஒன்றும் காணோம். வடமொழிப் பேராசிரியர் ஆராய்ச்சி சரி என
எண்ணம் தோன்றக் காரணம் அதுவே.

வேதத்தில் அங்கம் என்றால் உறுப்பு என்றே கொடுத்துள்ளது.
பாலி அகராதியிலும் அவ்வாறே. அதனால்தான்,
செந்தமிழின் அணங்கனில் இருந்து அனங்கன் என்ற சொல் பிறக்கும்போது
அங்கம் = முழு உடல் என எடுப்பது புதிய பொருள்
என்று எழுதியுள்ளனர்.

எண்கணிதத்தில் அங்கம் என்றால் எண்களின் அங்கங்களாகிய 1, 2, 3, ... போன்ற
உறுப்புகள்.
பஞ்சாங்கம் - 5 உறுப்புகள்.

நா. கணேசன்

பாலி அகராதியில், அங்கம் = உறுப்பு.

anga

anga (nt.) [Vedic anga, anc cp. Lat. angulus = angle, corner etc.,
ungulus finger -- ring = Sk. angulīya. See also anka, anguṭṭha &
angula] (1) (lit.) a constituent part of the body, a limb, member;
also of objects: part, member (see cpd. ˚sambhāra); uttam˚anga the
reproductive organ J v.197; also as "head" at ThA 209. Usually in
cpds. (see below, esp. ˚paccanga), as sabbanga -- kalyāṇī perfect in
all limbs Pv iii.35 (= sobhaṇa -- sabbanga -- paccangī PvA 189) and in
redupln. anga -- m -- angāni limb by limb, with all limbs (see also
below anga + paccanga) Vin iii.119; Vv 382 (˚ehi naccamāna); Pv ii.
1210, 13, 18 (sunakho te khādati). -- (2) (fig.) a constituent part of
a whole or system or collection, e. g. uposath˚ the vows of the fast J
i.50; bhavanga the constituents or the condition of becoming (see
bhava & cp. Cpd. 265 sq.); bojjhanga (q. v.). Esp. with numerals:
cattāri angāni 4 constituents A ii.79 (viz. sīla, samādhi, paññā.
vimutti and rūpa, vedanā, saññā, bhava), aṭṭhangika (q. v.) magga the
Path with its eight constituents or the eightfold Path (KhA 85: aṭṭhɔ
angāni assā ti) navanga Buddha -- sāsana see nava. -- (3) a
constituent part as characteristic, prominent or distinguishing, a
mark, attribute, sign, quality D i.113 sq., 117 (iminā p˚ angena by
this quality, or: in this respect, cp. below 4; DA i.281 expls tena
kāra<-> ṇena). In a special sense striking (abnormal) sign or mark on
the body D i.9, from which a prophesy is made (: hattha -- pādādisu
yena kenaci evarūpena angena samannāgato dīghāyu . . hotī ti . .
angasatthan = chiromantics DA i.92). Thus in combn. with samannāgata &
sampanna always meaning endowed with "good", superior, remarkable
"qualities", e. g. J i.3 (sabbanga -- sampanna nagaraŋ a city
possessing all marks of perfection); ii.207. <-> In enumn. with var.
numerals: tīhi angehi s. A i.115; cattāri sotapannassa a -- D iii.227
= A iv.405 sq.; pañcanga -- vippahīno (i. e. giving up the 5
hindrances, see nīvaraṇa) and pañcanga -- samannāgato (i. e. endowed
with the 5 good qualities, viz. the sīla -- kkhandha, see kkhandha
ii.A d) S i.99 = A i.161; v.15, 29. Similarly the 5 attributes of a
brahmin (viz. sujāta of pure birth, ajjhāyaka a student of the Vedas,
abhirūpa handsome, sīlava of good conduct, paṇḍita clever) D i.119,
120. Eight qualities of a king D i.137. Ten qualities of an Arahant
(cp. dasa1 B 2) S iii.83; Kh iv.10 = KhA 88; cp. M i.446 (dasahɔ
angehi samannāgato rañño assājāniyo). -- (4) (modally) part, share,
interest, concern; ajjhattikaŋ angaŋ my own part or interest (opp.
bāhiraŋ the interest in the outside world). A i.16 sq. = S v.101 sq.;
It 9. rañño angaŋ an asset or profit for the king M i.446. Thus adv.
tadanga (see also ta˚ i.a) as a matter of fact, in this respect, for
sure, certainly and tadangena by these means, through this, therefore
M i.492; A iv.411; Sdhp 455, 456; iminā p˚ angena for that reason M ii.
168. -- In compn. with verbs angi˚ (angī˚): angigata having limbs or
ports, divided DA i.313; cp. samangi ( -- bhūta).
-- jāta "the distinguishing member", i. e. sign of male or female
(see above 3); membrum virile and muliebre Vin i.191 (of cows); iii.
20, 37, 205; J ii.359; Miln 124. -- paccanga one limb or the other,
limbs great and small M i.81; J vi -- 20, used (a) collectively: the
condition of perfect limbs, or adj. with perfect limbs, having all
limbs Pv ii.1212 (= paripuṇṇa -- sabbanga -- paccangavatī PvA 158);
SnA 383; DhA i.390; ThA 288; Sdhp 83 fig. rathassa angapaccangan M i.
395; sabbanga -- paccangāni all limbs Miln 148. -- (b) distributively
(cp. similar redupl. formations like chiddâvachidda, seṭṭhânu --
seṭṭhi, khaṇḍākhaṇḍa, cuṇṇavicuṇṇa) limb after limb, one limb after
the other (like angamangāni above 1), piecemeal M i.133 (˚e daseyya),
366; J i.20; iv.324 (chinditvā). -- paccangatā the condition or state
of perfect limbs, i. e. a perfect body VvA 134 (suvisuddh˚). --
paccangin having all limbs (perfect) D i.34 (sabbanga -- peccangī);
PvA 189. -- rāga painting or rouging the body Vin ii.107 (+ mukha˚).
-- laṭṭhi sprout, offshoot ThA 226. -- vāta gout Vin i.205. -- vijjā
the art of prognosticating from marks on the body, chiromantics,
palmistry etc. (cp. above 3) D i.9 (see expl. at DA i.93); J i.290
(˚āya cheka clever in fortune -- telling); ˚ânubhāva the power of
knowing the art of signs on the body J ii.200; v.284; ˚pāṭhaka one who
in versed in palmistry etc. J ii.21, 250; v.458. -- vekalla bodily
deformity DhA ii.26. -- sattha the science of prognosticating from
certain bodily marks DA i.92. -- sambhāra the combination of parts
Miln 28 = S i.135; Miln 41. -- hetuka a species of wild birds, living
in forests J vi.538.

N. Ganesan

unread,
Dec 27, 2012, 9:36:49 AM12/27/12
to வல்லமை, thami...@googlegroups.com
அங்கம் என்றால் உறுப்பு.
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
உறுப்பு
உறுப்பு என்ற சொல்லே தனித்தமிழ். அங்கம் என்ற சொல்லின் மூலம்
வடமொழியாகும்.
உறுப்பு-అవయవము
பகுதி-భాగము
போர்

-------------------

சில உதாரணங்கள் பார்ப்போம்:

(1) சாஷ்டாங்கம் : எட்டு உடல் பாகங்களும் பூமியில் பட வணங்குதல்
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%22

தரையில் குப்புறப்படுத்து கைகளை தலையின் மீது குவித்து உடலின் எட்டு
அங்கங்களும் அதாவது தலை, இரு தோள்கள், மார்பு உட்பட வயிற்றுப்பகுதி, இரு
கால்கள் , இரு பாதங்கள் ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் பதிய வணங்கும்
முறை

(2) சென்னைப் பேரகராதி:
அங்கசேஷ்டை aṅka-cēṣṭȧi , n. < aṅga +. 1. Doing mischief with the
limbs; கால் கை களாற் குறும்பியற்றல். Colloq. 2. Antic gestures; கை
கால்களை வறிதே யாட்டுகை. அங்கசேஷ்டை புரி யாமல் (திருவேங். சத. 63).

(3) அங்க-மர்தகன்: உடலின் கை, கால், மார்பு, வயிறு, முதுகு, ... போன்ற
அங்கங்களை (உறுப்புகளை) நீவிவிடும் பணியாளன்.

(4) தமிழ் ஒரு இடம்பிரி (left-branching) மொழி. வலமிருந்து இடமாக
மாற்றும்.
சாஷ்டாங்கம் - சர்வ அஷ்ட அங்கம், உடலின் எட்டு உறுப்புகள்.
ஸர்வாங்கம் (= எல்லா உறுப்புகளும்) என்பதைத் தமிழ் தன் இயல்புக்கு
ஏற்ப “அங்கம் எல்லாம்” என்று மாறுகிறது. ஒருவனின் அல்லது ஒருத்தியின்
“உறுப்புகள் எல்லாமும்” என்பது பொருள்.

அதனால் தான், அனங்கன் என்னும் சொல்லின் வேர்மூலம் அணங்கன்
என்னும் தமிழ்ச் சொல் என்பர் வடமொழி முனைவரும், பேராசிரியன்மாரும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 27, 2012, 1:41:18 PM12/27/12
to வல்லமை
On Dec 26, 1:00 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> அனங்கன் என்பது மெய்நிகர் உருவம் என்று கருதலாமா?
> காமன் எரிக்கப்பட்டதால் உருவம் இழந்தான்
> ஆயினும் அவன் மனைவி ரதியின் வேண்டுகோளின் படி அவன் மீண்டும் உருவம் பெற்று
> அவன் உருவம் யாருக்கும் தெரியாது இருந்து காதலர்களை நெருங்கி காமக்கணைகளைத்
> தொடுப்பதாகத்தான் குறிப்புள்ளது
>
> Anangan = Bodiless
>

அனங்கன் என்றால் நேர்பொருளாய் உறுப்பு அற்றவன் என்று வருகிறது.

நீங்கள் குறிப்பிடும் ’கவிதைக்குப் பொய்யழகு’ கோட்பாட்டின்படி
உறுப்பு அங்கம் என விரித்துள்ளனர். ஆனால், philology ஆய்வில்
உடைத்துவிட்டனர் வடமொழி முனைவர்கள்.

Willing suspension of disbelief - நீங்கள் குறிப்பிடும் கோல்ரிட்ஜ்
கோட்பாடு:
http://en.wikipedia.org/wiki/Suspension_of_disbelief
http://december7th.org/nowsod/nowsod.pdf

நா. கணேசன்

DEV RAJ

unread,
Dec 28, 2012, 11:18:30 PM12/28/12
to vall...@googlegroups.com
On Friday, 28 December 2012 00:11:18 UTC+5:30, N. Ganesan wrote:
>>> ஆனால், philology ஆய்வில் உடைத்துவிட்டனர் வடமொழி முனைவர்கள்.<<<


அர்தாங்கி [ardhAngi] , அங்கரக்ஷக என்பதையும் philology
ஆய்வுக்கு உட்படுத்தலாமே


தேவ்

N. Ganesan

unread,
Dec 29, 2012, 7:42:40 AM12/29/12
to vall...@googlegroups.com


On Friday, December 28, 2012 10:18:30 PM UTC-6, DEV RAJ wrote:
On Friday, 28 December 2012 00:11:18 UTC+5:30, N. Ganesan wrote:
>>> ஆனால், philology ஆய்வில் உடைத்துவிட்டனர் வடமொழி முனைவர்கள்.<<<


அர்தாங்கி [ardhAngi] , அங்கரக்ஷக என்பதையும் philology
ஆய்வுக்கு உட்படுத்தலாமே



உட்படுத்தித் தான் இவை மூலப்பொருள் அல்ல. பயன்பாடு பிற்காலம்
என்று தெளிவுபடுத்தி உள்ளனர்.

நா. கணேசன்
 

DEV RAJ

unread,
Dec 29, 2012, 11:40:31 AM12/29/12
to vall...@googlegroups.com
21ம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பான
‘அணங்கவேள்’ philology க்கு எடுத்துக்கொள்ளப் பட்டதா ?
அணங்கவேள் முண்டா மொழியில் உள்ள சொல்லா ?
சங்க இலக்கியத்தில் உள்ளதா ?



தேவ்

N. Ganesan

unread,
Dec 29, 2012, 11:51:43 AM12/29/12
to வல்லமை

On Dec 29, 10:40 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> 21ம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பான
> ‘அணங்கவேள்’ philology க்கு எடுத்துக்கொள்ளப் பட்டதா ?
> அணங்கவேள் முண்டா மொழியில் உள்ள சொல்லா ?
> சங்க இலக்கியத்தில் உள்ளதா ?
>

செந்தமிழில் உள்ள சொல் அணங்கன் -
வருணன், சிவன், காமன் மூவருக்கும் உண்டு.

Hari Krishnan

unread,
Dec 29, 2012, 9:09:27 PM12/29/12
to vallamai


2012/12/29 N. Ganesan <naa.g...@gmail.com>

செந்தமிழில் உள்ள சொல் அணங்கன் -
வருணன், சிவன், காமன் மூவருக்கும் உண்டு.

அணங்கன் என்ற பெயரால், வருணன் சங்க இலக்கியத்திலோ, பிற்பட்ட இலக்கியங்களிலோ எந்த இடத்தில் குறிக்கப்படுகிறான்?  எந்த இலக்கியத்தில் எந்த இடத்தில் என்று சொல்ல முடியுமா?

Nagarajan Vadivel

unread,
Dec 29, 2012, 11:23:49 PM12/29/12
to vallamai
அணங்கனின் பெண்பால் அணங்கு
ஆரணங்கு அப்புடின்னா என்னான்னு கொஞ்சம் வெளக்குங்க இணைய சாமிகளே இன்க்லூடிங் கணேச சாமி
நாகராசன்
 


2012/12/30 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
 
 

DEV RAJ

unread,
Dec 30, 2012, 12:21:13 AM12/30/12
to vall...@googlegroups.com

அணங்கு - டாக்டர் வி எஸ் ராஜம் :

http://www.jstor.org/discover/10.2307/601590?uid=3738256&uid=2129&uid=2&uid=70&uid=4&sid=21101601173247

N. Ganesan

unread,
Dec 30, 2012, 9:17:43 AM12/30/12
to வல்லமை
அணங்கு என்னும் இறைச்சக்தி 3 ஆண் பெருந்தெய்வங்களுக்குத் தமிழில்
உண்டு. ஹிந்துயிஸத்தின் 3 பெருந்தெய்வம் அவை. சிந்து சமவெளியின்
சமயம் ஹிந்துயிஸம் ஆன வரலாற்றை அறிய அணங்கு என்னும் இம் மூன்று
ஆண் கடவுளர் மிக முக்கியம். அவர்களுடன் கொற்றவை-கௌரி உறவும்.
இவர்களின் சின்னமாக மகர விடங்கர் சிந்திலும், பின்னர்
தென்னிந்தியா (உ-ம்: வடக்கே வைசாலி, தெற்கே தமிழக்த்தின்
சாணூர், ஆதிச்சந்லலூர், ..) இருப்பதை ஆராய்வோம்.

நா. கணேசன்

இந்த தேற்றத்துக்கு உதவும் 45 ஆண்டு ஆராய்ச்சியாலரின் நேர்காணல்:
http://www.deccanherald.com/content/79062/sanskrit-has-contributed-indus-civilisation.html

Sanskrit has also contributed to Indus civilisation

Ancient civilisations and long un-deciphered mysterious scripts have
always been hauntingly engaging challenges to the human consciousness.

Fired by John Chadwick's classic in archaeology, 'The Decipherment of
Linear-B', that chronicles how the secrets of the late Minoan and
Mycenaean civilisation in ancient Greece were unveiled, renowned
Indologist Prof Asko Parpola set out on an equally challenging task
over 45 years back to crack the script of the Indus Valley
Civilisation. For someone who has done a lifetime of monumental
research on 'Deciphering the Indus Script' even using modern
computerised tools, Parpola, whose path-breaking study on 'A Dravidian
Solution to the Indus Script Problem' had bagged the 'Kalaignar M
Karunanidhi Classical Tamil Research Award' at the 'World Classical
Tamil Conference (WCTC)' in Coimbatore, is remarkably self-effacing
and realistic. A diligent scholar from Finland in both 'Vedic' and
'Dravidian' studies,spoke to M R Venkatesh of 'Deccan Herald'.

Excerpts:

What prompted you to undertake this amazing intellectual journey?

Well, my interest in the Indus Script was aroused during my student
years. I also studied the classical languages of Europe, Greek and
Latin, when I became a student of Helsinki University in 1959. At that
time there was much discussion whether the ‘Linear-B Script’ had been
deciphered or not. Actually it had been deciphered in 1952. A book on
it by John Chadwick came out in 1960. I read it and it was quite
fascinating. I was quite convinced that this (decipherment) is correct
though there were still some Greek scholars who were sceptical. And
then, my childhood friend Seppo Koskenniemi who was working for IBM in
Finland asked if I would like to try computers for any problem in my
field. He volunteered to do the programming; so at that time I thought
we might do something useful to promote the study of the Indus Script.
Because compiling statistics (on the frequency with which signs are
repeated, etc.) has been very useful in all decipherment
attempts. My brother Simo who studied ‘Assyriology’ also joined the
team.

How did you use computer technology in this study of Indus Script as
India's renowned epigraphist, Iravadham Mahadevan says you are the
first person to have done it?

Asko Parpola: Well, it is not me. Seppo Koskenniemi and his brother
Kimmo Koskenniemi, who is now Professor of Computer Linguistics at the
University of Helsinki, assisted me. They have been there from the
beginning.

On your seminal work on the Indus Script, what effected your change of
approach to include sociology, anthropology and linguistics, instead
of just an epigraphist approach that failed to make headway earlier?

Well, actually, I have not changed my approach. It has been there all
the time.
I think every aspect has to be taken into consideration. We have to
take advantage of every possible source (of knowledge) at our
disposal.

Your solution to the Indus Script riddle - that the underlying s a
syncretism rather than a collusive view of Indo-Aryan and the
Dravidian family of languages. Your comments please?

Yes, I think these two language families have been in contact with
each other ever since the Indo-Aryan speakers entered South Asia. It
is impossible to leave Indo-Aryan sources out of account. They have
preserved very important information of Harappan heritage.

One of 20th century's greatest philosophers Wittgenstein had said
understanding a language is understanding a whole form of life. Has
your findings on Indus Script vindicated that insight on how language
works?

Well, may be. You are putting it in very lofty words. I think every
language is a unique way to see the world. I am using this phrase in
connection with the tragic situation that is prevailing now in the
world. So many languages, minority languages, are disappearing. At the
moment, we are still having may be some 5,000 languages in the world,
but very rapidly a large number of them have disappeared. It is just
as with plant and animal species. Once they have gone, you can't get
them back and each of them is a unique
creation which is very valuable.

But these linguistic identities, when politicised, could lead to all
kinds of disastrous consequences. So how is a harmonious understanding
of world languages possible?

Yes. Besides Tamil, there are other Dravidian languages that have
descended from the proto-Dravidian. But Tamil has preserved the
language structure in a very archaic form. And also it has very
ancient sources that are very precious. But at the same time, we must
say that ‘Sanskrit’ has also preserved a very important part of the
Indus heritage. So, it is impossible to say that there is something
like ‘pure Dravidian’ or ‘pure Aryan’. They should not be pitted
against each other. I mean, there has been mixture from the beginning.
And even if you look at the history of Tamil Nadu, the ‘Brahmins’ were
here
already in ‘Sangam’ times. So, they have also contributed hugely to
the Tamil civilisation. So you have at least these two main language
groups in India from very early times, side by side.


Your next project: will you continue your work on the Indus script?

I think it will be difficult not to continue, but actually my PhD was
originally on ‘Sama Veda’ and I have been doing ‘Sama Vedic’ research
in South India for many decades. There is a lot of material which I
have not really had a good opportunity to work on, but which I would
like to publish. Also, the ‘Thirukkural’ (of Tamil Saint-poet
Thiruvalluvar) is a timeless book. I am working on a translation of it
into Finnish and I would like the Finns also to have it.

How do you see the WCTC's significance? Has it provided a platform to
take forward your work on the Indus script?

Yes, I think so. For the Indus script it (WCTC) is certainly very
important, a big boost to draw the attention of more Tamil and other
Dravidian scholars into this venture. Scholars should get funds to
pursue the studies further.

N. Ganesan

unread,
Dec 30, 2012, 10:21:55 AM12/30/12
to vall...@googlegroups.com

செந்தமிழ் இலக்கியம் வருணன், சிவன், காமன் - 3 ஹிந்து மகாதேவர்களை
அணங்கு/ அணங்கன் எனச் சொல்கிறது. இவற்றுக்கும் மகர விடங்கர் (=முதலை)
என்ன தொடர்பு? கோவையில் நடந்த உலகச் செம்மொழி தமிழ் மாநாட்டில்
நான் ஆற்றிய உரை. என்னை அறிமுகம் செய்யும் முனைவர் அ. பால்ராஜ்
உலகத்தில் செல்பேசி தொழில்நுட்பம் படைத்த விஞ்ஞானி ஆவார். சந்திரயான்
ம. அண்ணாதுரை நடத்திய விஞ்ஞான செமினாரில் மகரம்- கொற்றவை
உறவும், சிந்து எழுத்தும் பற்றிப் ஆற்றிய உரை - காணொளியாக உள்ளது.
அந்த ஸ்லைட்ஸ் இல்லாமல் விளக்குவது கடினம். அவற்றில்
சிந்து சமவெளி முத்திரைகளின் படங்கள் உள்ளன. உ-ம்:
இந்த பிடிஎஃப்-ல் சில சிந்து முத்திரைகள்:

என் 35+ ஆண்டு பாரத கலாசரித வாசிப்பும், சிந்தித்தலும் சிந்து சமயத்தில் மகரவிடங்கரின்
முக்கியத்துவம், அதன் தென்னாட்டில் மெகாலித்திக் இரும்பூழிக் காலத் தொடர்ச்சி
மிக முக்கியமான பங்களிப்பு எனக் கருதுகிறேன். காலத்தை வென்று
நிற்கும் என்பது நம்பிக்கை.

அணங்கு என்னும் இறைச்சக்தி 3 ஆண் பெருந்தெய்வங்களுக்குத் தமிழில் 
உண்டு. ஹிந்துயிஸத்தின் 3 பெருந்தெய்வம் அவை. சிந்து சமவெளியின் 
சமயம் ஹிந்துயிஸம் ஆன வரலாற்றை அறிய அணங்கு என்னும் இம் மூன்று 
ஆண் கடவுளர் மிக முக்கியம். அவர்களுடன்  கொற்றவை-கௌரி உறவும். 
இவர்களின் சின்னமாக மகர விடங்கர் சிந்திலும், பின்னர் 
தென்னிந்தியா (உ-ம்: வடக்கே வைசாலி, தெற்கே தமிழக்த்தின் 
சாணூர், ஆதிச்சந்லலூர், ..) இருப்பதை ஆராய்வோம். 

நா. கணேசன் 
சிந்து சமவெளிச் சமயம்:

DEV RAJ

unread,
Dec 30, 2012, 10:23:13 AM12/30/12
to vall...@googlegroups.com
இதில் 2 ஆண்  பெருந்தெய்வங்கள் - அணங்கு - அனங்கன் பற்றி
என்ன சொல்லப்படுகிறது ? எதையாவது ஒத்தி ஒட்டுவது
விடை ஆகாது.


[ On Sunday, 30 December 2012 07:39:27 UTC+5:30, Hariki wrote:
அணங்கன் என்ற பெயரால், வருணன் சங்க இலக்கியத்திலோ, பிற்பட்ட
இலக்கியங்களிலோ எந்த இடத்தில் குறிக்கப்படுகிறான்? 
எந்த இலக்கியத்தில் எந்த இடத்தில் என்று சொல்ல முடியுமா? ]

இதற்கு என்ன விடை ?


தேவ்

Hari Krishnan

unread,
Dec 30, 2012, 8:12:35 PM12/30/12
to vallamai


On 30 December 2012 20:53, DEV RAJ <rde...@gmail.com> wrote:
[ On Sunday, 30 December 2012 07:39:27 UTC+5:30, Hariki wrote:
அணங்கன் என்ற பெயரால், வருணன் சங்க இலக்கியத்திலோ, பிற்பட்ட
இலக்கியங்களிலோ எந்த இடத்தில் குறிக்கப்படுகிறான்? 
எந்த இலக்கியத்தில் எந்த இடத்தில் என்று சொல்ல முடியுமா? ]

இதற்கு என்ன விடை ?

ஒரு சொல்லைத் தந்தால் டைப் அடித்த விடையைத் தரும் பொறி பேரறிஞர், முதுடாக்டரிடம் இல்லை போலிருக்கிறது. :)

N. Ganesan

unread,
Dec 31, 2012, 11:09:46 AM12/31/12
to வல்லமை
அணங்கு திராவிட மொழிக்குடும்பத்தில் முக்கியமான சொல்.
ஹிந்து சமயத்தின் அடித்தளமாக விளங்கும் திராவிட மக்களின்
நாட்டார் சமயத்தில் வேரூன்றி விளங்கும் சொல். சிந்து சமவெளிக்
காலத்தில் இருந்து பெருந்தெய்வங்களாய் - மகரவிடங்கர்ளாய் -
உள்ள 3 ஆண் தெய்வங்களைச் செந்தமிழ்  நூல்கள் அணங்கு என அழைக்கின்றது:
வருணன், சிவன், மன்மதன்.

சென்னைப் பேரகராதி தரும் பொருள்:
அணங்கு² aṇaṅku
, n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.)
2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய்.
(திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.)
7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away
one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந்
தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as
resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10.
Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண்.
459). 11. Dancing under religious excitement, esp. possession by
Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13.
Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
(சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின்
குருளையும் (சிலப். 25, 48).

அணங்கு = துன்புறுத்தும் ஆற்றல் கொண்ட இந்த இறைச் சக்தி வழிபாடு
எவ்வாறு இருந்தது? - சங்க காலத்தில் என பேரா. ஹார்ட் விளக்கியுள்ளார்.
பெர்க்கிலி பல்கலை வலைத்தளத்தில் சங்ககால அணங்கு வழிபாடு பற்றிய கட்டுரை,
http://tamil.berkeley.edu/wp-content/uploads/Caste2.pdf

ஆண் தெய்வங்களில் வேத முற்காலத்தில் சிவனே பிரபலமாக இல்லை.
ஆனால், வருணன் அப்போது மகாதேவன். வருணனை
அணக்கு என்பது சங்க இலக்கிய மரபு. இதன் தொடர்ச்சியைப்
பின்னர் சேக்கிழார் பாடுகிறார்.
நால்நிலத்தை வருணிக்கையில்,
நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணனை அணங்கு என்கிறார்:

குறவர் பன்மணி அரித்திதை விதைப்பன குறிஞ்சி!
கறவை ஆன்நிரை மானுடன் பயில்வன கானம்!
பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனஞ்!
சுறவ முள்மருப்பு *அணங்கு* அயர் வனகழிச் சூழல்!
http://www.thevaaram.org/thirumurai_1/songview_en.php?thiru=12&Song_idField=1219&padhi=72&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அணங்கு என்னும் “dangerous sacred power" ஆகிய
வருணன்/சிவன்/காமன் என்னும் பாரதத்தின்
பழைய ஆண்தெய்வங்களையும், அவர்களின்
ஆற்றலையும், ஆற்றல் வாய்ந்த மகரமாய்
சிந்து எழுத்தில் இத் தெய்வங்கள் குறிக்கப்பெற்றதையும்
ஆராய்வோம். அணங்கன்:அனங்கன் என முதலில்
ஆய்வைத் தொடங்கியவர் ஜி. யு. போப் (1893, நாலடியார்).

நா. கணேசன்

DEV RAJ

unread,
Dec 31, 2012, 2:23:42 PM12/31/12
to vall...@googlegroups.com
On Monday, 31 December 2012 21:39:46 UTC+5:30, N. Ganesan wrote:
>>> நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணனை அணங்கு என்கிறார் <<<

”சுறவ முள் அருப்பு அணங்கயர்”

பொருளைத் திரிக்க வேண்டாம்;
’அணங்கயர்தல்’ என்றுதான்
சொல்லப்படுகிறது; நெய்தல் நிலத்தவர்
வணங்கும் தெய்வம் கொற்றவையாகவும்
இருக்கலாம் -


குறவர் பன்மணி யரித்திதை விதைப்பன குறிஞ்சி;
கறவை யானிரை மானுடன் பயில்வன கானம்;
பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனம்;
சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்.

குறவர்கள் பல மணிகளையும் அரித்து எடுத்துப் போக்கிக் காராமணிகளை
விதைத்தற்கிடவமான குறிஞ்சி;
கறவைக் கூட்டங்கள் மான்களுடன் பயில்வதற்கிடமாவன காடுகள்;
பறவைகள் தாமரை மலரிலிருந்துகொண்டு இறால் மீன்களை
உண்ணுதற்கிடமாவன வயல்கள்; சுறா மீன்களின் முட்களையுடைய
கொம்புகளைத் தெய்வப்படிமமாக வைத்து விழாக்
கொண்டாடுதற்கிடமாவன கழியிடங்கள்.


சுறவ முள் அருப்பு அணங்கயர்தல் -
சுறாமீனின் முள்ளையுடைய எலும்புகளைத் தெய்வத்தின் குறியாக வைத்துத்
திருவிழாச் செய்தல் அந்நில வழக்கு.

[நன்றி : TVU]


அணங்கயர்தல் - விழாக் கொண்டாடுதல்-
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8821



தேவ்

N. Ganesan

unread,
Dec 31, 2012, 3:05:27 PM12/31/12
to வல்லமை
On Dec 31, 1:23 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Monday, 31 December 2012 21:39:46 UTC+5:30, N. Ganesan wrote:
> >>> நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணனை அணங்கு என்கிறார் <<<
>
> ”சுறவ முள் அருப்பு அணங்கயர்”
>
> பொருளைத் திரிக்க வேண்டாம்;

யார் இப்படி சேக்கிழார் பாட்டைத் திரிக்கிறார்?

”சுறவ முள் மருப்பு அணங்கு” என்பது வருணன்.
அணங்கு வருணன் சுறவ மருப்பால் வழிபடுவர்.

> ’அணங்கயர்தல்’ என்றுதான்
> சொல்லப்படுகிறது; நெய்தல் நிலத்தவர்
> வணங்கும் தெய்வம் கொற்றவையாகவும்
> இருக்கலாம் -
>

அணங்கு அயர்தல் பாடலில் இல்லை.
இல்லை. கொற்றவை பற்றிச் சொல்லாது
வருணன் ஈண்டு வழிபடப்படுகிறது.
சங்கப் பாடல் படித்தருள்க.

நெய்தல் நிலத்தவர்க்கு வருணன் தெய்வம் (அணங்கு).
அவனை மகரவிடங்கராக வழிபடுதல் தொன்மரபு.
விடங்கராக இல்லாவிடில் சுரவத்தின் கொம்பை
நட்டு வழிபடுவர். மகரத்தின் ஸப்ஸ்டிட்யூட் சுறாவின் கொம்பு.
மரையா/மரையான் என்பது சிந்தில் ஸப்ஸ்டிட்யூட் ஆனது.
அதுபோல், விடங்கர் மறைய, மறைய சுறாவின் கொம்பு
பயன்பட்டது.

சுறவ முள் மருப்பு அணங்கு அயர்தல்
நெய்தல் நிலத் தெய்வம் வருணன். கொற்றவை அன்று.
வருணனின் வழிபாடாய் சுறாக் கொம்பை வழிபாடு இயற்றுதல்.


7. குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம்
பறவை தாமரை இருந்து இறவு அருந்துவ பழனம்
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழிச் சூழல்.
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru12_04_05.htm
(அ)
http://www.tamilvu.org/slet/l4100/l4100son.jsp?subid=1475

இயற்கைச் சூழலில்அயரச்செய்யும் பயமுறுத்தும், வருத்தம் தரச்
செய்யும் ஆற்றலுடய அணங்காக வருணன் விளங்குகிறான்.
நெய்தல் நில வருணன் இவன்.

நா. கணேசன்

> குறவர் பன்மணி யரித்திதை விதைப்பன குறிஞ்சி;


> கறவை யானிரை மானுடன் பயில்வன கானம்;
> பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனம்;
> சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்.
>
> குறவர்கள் பல மணிகளையும் அரித்து எடுத்துப் போக்கிக் காராமணிகளை
> விதைத்தற்கிடவமான குறிஞ்சி;
> கறவைக் கூட்டங்கள் மான்களுடன் பயில்வதற்கிடமாவன காடுகள்;
> பறவைகள் தாமரை மலரிலிருந்துகொண்டு இறால் மீன்களை
> உண்ணுதற்கிடமாவன வயல்கள்; சுறா மீன்களின் முட்களையுடைய
> கொம்புகளைத் தெய்வப்படிமமாக வைத்து விழாக்
> கொண்டாடுதற்கிடமாவன கழியிடங்கள்.
>
> சுறவ முள் அருப்பு அணங்கயர்தல் -
> சுறாமீனின் முள்ளையுடைய எலும்புகளைத் தெய்வத்தின் குறியாக வைத்துத்
> திருவிழாச் செய்தல் அந்நில வழக்கு.
>
> [நன்றி : TVU]
>

> அணங்கயர்தல் - விழாக் கொண்டாடுதல்-http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8821

> >http://www.thevaaram.org/thirumurai_1/songview_en.php?thiru=12&Song_i...

N. Ganesan

unread,
Dec 31, 2012, 3:15:22 PM12/31/12
to vall...@googlegroups.com
தொன்மையான தமிழ் இலக்கியங்களிலே அணங்கு என அழைக்கப்படும்
3 ஆண்டகைகளில் வருணன் முக்கியமானவன். நெய்தல் திணைக்கு
அவன் தான் தெய்வம். தொல்காப்பியம் அகத்திணையியலில்
இதற்கான காணலாம். 

அணங்கு என்பது வருண தேவன் - சேக்கிழாரில். பழைய மரபுத்
தொடர்ச்சி இஃது. திணைகள், அவற்றின் கடவுளர் பற்றி மேலும்
அறிந்துகொள்ள:

DEV RAJ

unread,
Jan 1, 2013, 2:18:37 AM1/1/13
to vall...@googlegroups.com
On Monday, 31 December 2012 21:39:46 UTC+5:30, N. Ganesan wrote:
>>> வருணனை அணக்கு என்பது சங்க இலக்கிய மரபு. இதன் தொடர்ச்சியைப்
பின்னர் சேக்கிழார் பாடுகிறார்.
நால்நிலத்தை வருணிக்கையில்,
நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணனை அணங்கு என்கிறார்:<<<



வாரணச் சேவ லோடு வாமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிக டூக்கிச் சுரும்பணி கதம்ப நாற்றிப்
போரணி நெடுவே லாற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து பெருவிழா வெடுத்த பின்றை,.......

இதில் உள்ள அணங்காடலும் நெய்தற்கடவுள்
வருணனைச் சொல்கிறதா ?  



தேவ்

N. Ganesan

unread,
Jan 1, 2013, 5:41:14 AM1/1/13
to vall...@googlegroups.com


On Tuesday, January 1, 2013 1:18:37 AM UTC-6, DEV RAJ wrote:

வாரணச் சேவ லோடு வாமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிக டூக்கிச் சுரும்பணி கதம்ப நாற்றிப்
போரணி நெடுவே லாற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து பெருவிழா வெடுத்த பின்றை,.......

இதில் உள்ள அணங்காடலும் நெய்தற்கடவுள்
வருணனைச் சொல்கிறதா ?  


நீங்கள் தான் சொல்லணும்.

 


தேவ்

Hari Krishnan

unread,
Jan 1, 2013, 5:42:55 AM1/1/13
to vall...@googlegroups.com


2013/1/1 N. Ganesan <naa.g...@gmail.com>

வாரணச் சேவ லோடு வாமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிக டூக்கிச் சுரும்பணி கதம்ப நாற்றிப்
போரணி நெடுவே லாற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து பெருவிழா வெடுத்த பின்றை,.......

இதில் உள்ள அணங்காடலும் நெய்தற்கடவுள்
வருணனைச் சொல்கிறதா ?  


நீங்கள் தான் சொல்லணும்.


தேவ்... டாக்டர் சாருக்கு அர்த்தம் புரியலயாம்.  கொஞ்சம் விளக்குங்க.  (கழுவற மீன்ல நழுவற மீனுக்கு இப்படி உல்ட்டா போடறத தவிர வேற வழி இருக்கா என்ன?) :)

DEV RAJ

unread,
Jan 1, 2013, 11:46:17 AM1/1/13
to vall...@googlegroups.com
‘நீங்கதான் சொல்லணும்’  - யுனிவெர்சிடி லெவெல் உத்தி


On Thursday, 27 December 2012 18:28:10 UTC+5:30, N. Ganesan wrote:


    On Dec 26, 10:49 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
    > एहि पश्य शरीराणि मुनीनां भावितात्मनाम् |
    > हतानां राक्षसैर्घोरैर्बहूनां बहुधा वने ||
    > இதில் உள்ள ’சரீராணி’அந்த இடத்துக்குப் பொருத்தமானதுதானா ?
  
நீங்கள் விளக்குங்கள், ஐயா<<<<<<<
பலர் சான்று கூறியும் ’அங்கம்’ உறுப்பை மட்டுமே குறிக்கும்
என்று விடாப்பிடியாகப் பேசி வந்தார் கணேசர். உண்மையில் உறுப்பை
மட்டும் குறிக்க வேண்டிய இடத்தில் அங்கம் என்று சொல்லாமல்
ஒரு பேரிலக்கியத்தில் ‘சரீரம்’ ஏன் பயனாகிறது
என்பதை இவரால் விளக்க முடியவில்லை.


‘அணங்கு’ வருணனைக் குறிப்பதாக அடுத்த பிடிவாதம்;
சங்க இலக்கியம் அப்பெயரில் வருணனை எங்கெல்லாம்
சொல்கிறது ? அதற்குச் சங்க இலக்கியத்தில் விடை
இல்லை போலும்; பக்தி இலக்கியத்துக்குள் பாய்ந்து
விட்டார். தொடர்ந்து  வினா எழுப்பினால்
‘நீங்கதான் சொல்லணும்’னு பதில்.



தேவ்

Nagarajan Vadivel

unread,
Jan 1, 2013, 12:07:05 PM1/1/13
to vallamai
//‘நீங்கதான் சொல்லணும்’  - யுனிவெர்சிடி லெவெல் உத்தி//

இதெல்லாம் யுனிவெர்சிடி லெவெல் உத்தியா?

உங்களுக்குள்ள அடிச்சுக்குறதப் பாக்குறதுக்கு ஏகப்பட்டபேர் காத்திருக்காய்ங்க

அவங்ககிட்ட இது யுனிவெர்சிடி உத்தின்னு சொல்லறது சரியில்லயே

இங்கே பங்குபெறும் யாரும் யுனிவெர்சிடியில் வேலை செஞ்சமாதிரித் தெரியலயே

நாகராசன்


2013/1/1 DEV RAJ <rde...@gmail.com>
--
 
 

DEV RAJ

unread,
Jan 1, 2013, 1:50:16 PM1/1/13
to vall...@googlegroups.com
On Tuesday, 1 January 2013 01:45:22 UTC+5:30, N. Ganesan wrote:
>>> தொன்மையான தமிழ் இலக்கியங்களிலே அணங்கு என அழைக்கப்படும்
3 ஆண்டகைகளில் வருணன் முக்கியமானவன். <<<


தேடல் முடிவின் ஒரு பகுதி  இங்கு;
இவற்றுள்  எந்த ஆண்டகை இங்கு சொல்லப்படுகிறார் ?



Search results: அணங்கு occurs in 127 location(s)
Etexts from Project Madurai are linked to the PM website in appreciation of the volunteers.
==========================================================================

ஐங்குறுநூறு: 023x02 பூ குற்று எய்திய புனல் அணி ஊரன்
ஐங்குறுநூறு: 023x03 தேற்றம் செய்து நம் புணர்ந்து இனி
ஐங்குறுநூறு: 023x04 தாக்கு அணங்கு ஆவது எவன் கொல் அன்னாய்


ஐங்குறுநூறு: 028x01 உண் துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின்
ஐங்குறுநூறு: 028x02 தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஐங்குறுநூறு: 028x03 ஒள் தொடி நெகிழ சாஅய்


ஐங்குறுநூறு: 053x01 துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோய் ஏ
ஐங்குறுநூறு: 053x02 சிறை அழி புது புனல் பாய்ந்தென கலங்கி
ஐங்குறுநூறு: 053x03 கழனி தாமரை மலரும்


ஐங்குறுநூறு: 058x03 இவள் அணங்கு உற்றனை போறி
ஐங்குறுநூறு: 058x04 பிறர்க்கு உம் அனையை ஆல் வாழி நீ ஏ


ஐங்குறுநூறு: 149x02 சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
ஐங்குறுநூறு: 149x03 அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீம் ஓ

ஐங்குறுநூறு: 173x03 தண் நறு நெய்தல் நாறும்
ஐங்குறுநூறு: 173x04 பின் இரு கூந்தல் அணங்குற்றோர் ஏ

ஐங்குறுநூறு: 174x01 அணங்கு உடை பனி துறை தொண்டி அன்ன
ஐங்குறுநூறு: 174x02 மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை


ஐங்குறுநூறு: 363x02 கொலை வில் எயினர் தங்கை நின் முலைய
ஐங்குறுநூறு: 363x03 சுணங்கு என நினைதி நீ ஏ
ஐங்குறுநூறு: 363x04 அணங்கு என நினையும் என் அணங்குறு நெஞ்சு ஏ



==========================================================================


அகநானூறு: 007x04 மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய
அகநானூறு: 007x05 காப்பு உம் பூண்டிசின் கடை உம் போகலை
அகநானூறு: 007x06 பேதை அல்லை மேதை அம் குறுமகள்

அகநானூறு: 016x16 நாணி நின்றோள் நிலை கண்டு யான் உம்
அகநானூறு: 016x17 பேணினென் அல்லென் ஓ மகிழ்ந வானத்து
அகநானூறு: 016x18 அணங்கு அரு கடவுள் அன்னோள் நின்



அகநானூறு: 020x11 கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர்
அகநானூறு: 020x12 கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை
அகநானூறு: 020x13 கடி கொண்டனள் ஏ தோழி பெரு துறை

அகநானூறு: 022x01 அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும்

அகநானூறு: 072x09 கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க
அகநானூறு: 072x10 அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து
அகநானூறு: 072x11 ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன்

அகநானூறு: 098x10 முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து
அகநானூறு: 098x11 ஓவத்து அன்ன வினை புனை நல் இல்
அகநானூறு: 098x12 பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்

அகநானூறு: 099x07 உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ
அகநானூறு: 099x08 மராஅ மலரொடு விராஅய் பராஅம்
அகநானூறு: 099x09 அணங்கு உடை நகரின் மணந்த பூவின்

அகநானூறு: 108x11 அருளான் வாழி தோழி அல்கல்
அகநானூறு: 108x12 விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அகநானூறு: 108x13 அணங்கு உடை அரு தலை பை விரிப்பவை போல்

அகநானூறு: 114x13 திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அகநானூறு: 114x14 அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்
அகநானூறு: 114x15 அணங்கு சால் அரிவையை காண்குவம்


அகநானூறு: 158x07 அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை
அகநானூறு: 158x08 சூர் உடை சிலம்பில் சுடர் பூ வேய்ந்து
அகநானூறு: 158x09 தாம் வேண்டு உருவின் அணங்கு மார் வரும் ஏ

அகநானூறு: 159x04 உமண் உயிர்த்து இறந்த ஒழி கல் அடுப்பின்
அகநானூறு: 159x05 வடி உறு பகழி கொடு வில் ஆடவர்
அகநானூறு: 159x06 அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி

அகநானூறு: 161x10 சுரும்பு உண ஒலிவரும் இரு பல் கூந்தல்
அகநானூறு: 161x11 அம் மா மேனி ஆய் இழை குறுமகள்
அகநானூறு: 161x12 சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த

அகநானூறு: 166x07 உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
அகநானூறு: 166x08 புனை இரு கதுப்பின் நீ கடுத்தோள் வயின்
அகநானூறு: 166x09 அனையேன் ஆயின் அணங்குக என் என

அகநானூறு: 167x06 பொருந்தா கண்ணேம் புலம்பு வந்து உறுதர
அகநானூறு: 167x07 சேக்குவம் கொல் ஓ நெஞ்சு ஏ சாத்து எறிந்து
அகநானூறு: 167x08 அதர் கூட்டு உண்ணும் அணங்கு உடை பகழி

அகநானூறு: 177x19 அணங்கு உடை வன முலை தாஅய நின்
அகநானூறு: 177x20 சுணங்கு இடை வரித்த தொய்யிலை நினைந்து ஏ


அகநானூறு: 181x23 பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்
அகநானூறு: 181x24 பணை தகை தடஈய காண்பு இன் மெல் தோள்
அகநானூறு: 181x25 அணங்கு சால் அரிவை இருந்த

அகநானூறு: 198x12 ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
அகநானூறு: 198x13 அம் மா அரிவை ஓ அல்லள் தெனாஅது
அகநானூறு: 198x14 ஆஅய் நல் நாட்டு அணங்கு உடை சிலம்பில்

அகநானூறு: 207x01 அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
அகநானூறு: 207x02 உணங்கு திறம் பெயர்ந்த வெள் கல் அமிழ்தம்
அகநானூறு: 207x03 குட புல மருங்கின் உய்ம்மார் புள் ஓர்த்து

அகநானூறு: 212x06 நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
அகநானூறு: 212x07 இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி
அகநானூறு: 212x08 அணங்கு சால் அரிவையை நசஈ பெரு களிற்று

அகநானூறு: 214x14 ஆர் உயிர் அணங்கும் தெள் இசை





தேவ்
Reply all
Reply to author
Forward
0 new messages