ஆன்றோர்களே,ஆசிரியர்களின் பெருமை பாராட்டும், ஆசிரியர்-மாணாக்கர் உறவைப் பற்றியும் பேசும் குறள்கள் உள்ளனவா?அறிந்தோர் உதவுங்களேன்.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
தாமின் புறுவது உலகின் புறக் கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
Follow my blogs on http://tnelango.blogspot.com/