ராமாயணத்தில் இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம் எது?

391 views
Skip to first unread message

shylaja

unread,
Jun 8, 2012, 12:04:57 AM6/8/12
to mintamil, vall...@googlegroups.com, தமிழ் வாசல்
’ராமாயணத்தில் இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம் எது?’ என்ற கேள்வியை  நேற்று எங்கள்  காலனிமகளிர் மன்றத்தில் ஒருவர் எழுப்பினார்.
பெங்களூரில் மாதர்சங்கங்கள் மகளிர் மன்றங்கள் என்றால்  நாலைந்து மொழிபேசுபவர்களும் இருப்பார்கள். அவரவர்கள் தாய்மொழியில்  அறிந்துகொண்ட விஷயங்களை  பொதுவான  மொழியான ஆங்கிலத்தில்  கூறுவார்கள் எங்கள் சங்கத்தில்  நிறைய  உறுப்பினர்கள்  தமிழர்களாக இருப்பதால்  தமிழிலேயே  சொல்வார்கள்.
 
நேற்று அனைவருக்குமே  இரக்கத்திற்குரிய ராமாயணப்பெண்பாத்திரம் என்றதும் கோசலை சீதை மண்டோதரி  சூர்ப்பனகை என்றெல்லாம் நினைவலைகள்  ராமாயணக்கடலில் மூழ்கி எழுந்தன..
 
 
கௌசல்யாவின்   தாய்மையை,பட்டாபிஷேகம் நடக்கிற நிலையில் மகனைப்பிரிந்த   ஏக்கத்தை   ஒருவர் அழகாக  சொன்னார்.
 
 
 
 
"வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
 
 எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ
 
 கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
 
 
 உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி”
 

 கம்பனின்  இந்தப்பாடலைக்கூறி நான் மண்டோதரியைப்பற்றிய என்  எண்ணத்தை  எடுத்துவைத்தேன்.

 
கைகேயியைக்கூட அவள் கூனியால் புத்திஇழந்தபெண் இல்லாவிடில் அழகிலும் அறிவிலும் சிறந்த பெண் தான்  பரதனிடம் அப்படி ஒரு கடும் சொல்லைவாங்கிக்கட்டிக்கொண்ட கைகேயி இரக்கத்திற்குரியவள் என்றார்  இன்னொரு  கன்னடப்பெண்மணி.
 
சூர்ப்பனகையையும்  அவள் மூக்கறுபட்டதை  பரிதாப நி்கழ்வாக  நினைத்து
  இரக்கப்பட்டார் ஒரு துளுப்பெண்!
 
சீதையை சிலாகித்தவர் பலர். அக்கினிப்பிரவேசத்திற்கு ஆயத்தமான சீதைதான்  இரக்கத்திற்குரிய பெண் பாத்திரம் என்றே முடிவும் கட்டிவிட்டனர்.
 
எல்லார்பேசுவதையும் கேட்டுக்கொண்டு   அமைதியாய்  ஒருவர்இருக்கவும் கூட்டம்கேட்டது
 
.”என்னாச்சு   சாந்தம்மா, மௌனமாகிட்டீங்க?”
 
  புன்னகைத்தபடி,”நான் ஒ்ருவரைச் சொல்வேன் அதை நீங்கள் ஏற்பீர்களா தெரியவில்லை” என்றார் சாந்தம்மா. 
தமிழ்மொழியும் நன்கறிந்தவர்..கன்னடத்துப்பத்திரிகைகளில்  அவ்வப்போது சிறு கவிதைகள் கட்டுரைகள்  எழுதுபவர்  எழுத்தாளர் சாந்தம்மா.
 
”அட! சீதா தேவியைவிடவும்  இரக்கத்திற்குரிய  பாத்திரம் ராமாயணத்தில் இருக்கமுடியுமா  யார் அது சொல்லுங்க?”
 
சாந்தம்மா    சொல்ல ஆரம்பித்தார்.
 
‘வனவாசம் முடிந்து வருவான் வருவான் தன்கணவன் என அவள் காத்திருக்கிறாள்.. 14ஆண்டுகளின் பரிதவிப்பான காத்திருப்பு அன்று முடிகிறது
 கணவன் வருகிறான்.
 ஆசை அணைஉடையும் நேரம்   அள்ளி அணைப்பான் கொஞ்சிப்பேசுவான் என மகிழ்ந்து காத்திருந்தவள் தன்னைக்கண்டதும்
 ,”  கண்ணே!  அண்ணனுக்குப்பணிவிடை செய்து இந்தப்பதினாலுவருடமும் நான் தூங்கவே இல்லை. தேக்கிவைத்த தூக்கத்தை மொத்தமாய் தூங்கவேண்டும் ஊர்மிளா உன் மடியைக்கொடு  தலைசாய்த்துப்படுக்கிறேன்” எனறு மனைவிமடியில்  தலைவைத்துத்தூங்க ஆரம்பித்தானாம் கணவன் லட்சுமணன்!
 
தசரதன் மனவிமார்கள் கணவரை இழந்தவர்கள். மண்டோதரி கணவனோடு   மாண்டவள்.
 சீதை மீண்டும் கணவனை அடைந்தவள் .  கணவன் இருந்தும் இல்லாமலிருந்த
 ஊர்மிளா தான் ராமாயணத்தில் பெரிதும் இரக்கத்திற்குரியவள்.’
 
என்ன, சாந்தம்மா சொல்வது சரிதானே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?!

--
ஷைலஜா

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 8, 2012, 12:10:08 AM6/8/12
to thamiz...@googlegroups.com, தமிழ் சிறகுகள், பண்புடன், தமிழ்த்தென்றல், mintamil, vall...@googlegroups.com
இதுக்கு பதில்....பெரிசா சொல்லலாம் தான். ஆஃபீஸ் டைம் ஆயிடுச்சே..

Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/6/8 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
Jun 8, 2012, 12:10:52 AM6/8/12
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, பண்புடன், தமிழ்த்தென்றல், mintamil, vall...@googlegroups.com
 அவ்ளோ பெரிய பெயரா?:)

2012/6/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>



--
ஷைலஜா

Tulsi Gopal

unread,
Jun 8, 2012, 12:42:39 AM6/8/12
to vall...@googlegroups.com
ஊர்மிளைதான் இரக்கத்துக்கு உரிய பெண்பாத்திரம் என்பதுதான் என் எண்ணம்.
 
14 வருசம் தூங்கணுமுன்னா...........  ஐயோ பாவம்:(

2012/6/8 shylaja <shyl...@gmail.com>
ஷைலஜா

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--
என்றும் அன்புடன்,
துளசி

Dhivakar

unread,
Jun 8, 2012, 12:50:46 AM6/8/12
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல், Ravi V
அன்புள்ள ஷைலஜா,

நண்பர் ரவி வேணு - I, Rama, The King of Ayodhya' என்கிற ஆங்கிலப் புத்தகம் எழுதிவருகிறார். முதல் பகுதி வெளிவந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி அவர் வலைப்பகுதியில் காணலாம் http://www.i-rama.com/ 

இப்புதினம் ‘கதை சொல்லி’ யாக சொல்லப்பட்ட புதினம். கைகேயி மிகவும் போற்றப்படுகிறார். கைகேயி பாத்திரம் மிகவும் இரக்கத்துக்குரியதுதானே.. (இப்படி சொன்ன அந்தக் கன்னடப்பெண்மணி பாராட்டுக்குரியவர்). இந்தப் புத்தகம் மனதுக்கு நிறைவைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் இதிகாசக் கதாபாத்திரங்கள் மனிதனோடு எப்படி ஒட்டி உறவாடி ஒன்றிப்போய்விட்டதற்கான காரணத்தை சொல்லும்.

அந்த வலைப்பகுதிக்குள் ஒருமுறை அப்படி நுழைந்து பாருங்களேன் (வலைக்குள் அகப்பட்டால் மறுபடி திரும்பமுடியாதோ என்னவோ)

அன்புடன்
திவாகர் 

2012/6/8 shylaja <shyl...@gmail.com>
ஷைலஜா

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

shylaja

unread,
Jun 8, 2012, 12:53:11 AM6/8/12
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil, Ravi V

வலைக்குள்  போய்விட்டு வருகிறேன் திவாகர்  நன்றி சுட்டிக்கு  ..கைகேயியை போற்றிசொல்லியதை ஒரு  சொற்பொழிவிலும் கேட்டேன்  முழுக்க நினைவில் இல்லை இப்போ
2012/6/8 Dhivakar <venkdh...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
ஷைலஜா

amaithi cchaaral

unread,
Jun 8, 2012, 1:34:08 AM6/8/12
to vall...@googlegroups.com
ஊர்மிளைக்கே என் ஓட்டு..

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்

2012/6/8 shylaja <shyl...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 8, 2012, 1:40:50 AM6/8/12
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ்த்தென்றல், mintamil, பண்புடன், தமிழ் சிறகுகள்
நன்றி அதீதம்: http://www.atheetham.com/story/mynameis
***********


பின்னிரவும் அதிகாலையும் இணைவதற்கு இன்னும் நேரம் இருக்கையில் சித்தார்த்தன் உட்கார்ந்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தான். படுக்கையில் முயக்கத்தின் நிம்மதியும் அலுப்பிலும், கலைந்து கிடந்த உடைகளை பற்றிய பிரக்ஞை சற்றும் இன்றி உறங்கிக் கொண்டிருக்கிறாள். அந்தப் படியான பிரக்ஞைக்கு ஏதும் அவசியம் இல்லையும் கூட. மணமாகி சிறிது நாளே ஆகியிருக்கிறது இருவருக்கும். மற்றும் இது அந்தப்புரம். கௌதமனின் அந்தப்புரம். அடுத்து அரசனாக வேண்டியவன்.   அங்கே உள் நுழைய காற்றும் யோசிக்கும்.  இருந்தும்  சித்தார்த்தனிடம்  ஏதோ அவசரத்தின் சாயல் தெரிகிறது.

இதோ சித்தார்த்தன் கிளம்பிட்டான். யாரும் அவனை கவனிக்கவில்லை என்பது உறுதியாயிற்று. சில நாழிகை நேரத்தில் கௌதமனுக்கும் அரண்மனைக்குமான சொந்தம் சுத்தமாக விடுபட்டுப் போனது.  அவள் காலையில் இருந்தே இவனை கவனித்துக் கொண்டிருந்தாள்.  சித்தார்த்தனின் ஒவ்வொரு  அசைவையும் ரசித்து ரசித்து வாழ்பவளாயிற்றே.  இன்று ஏனோ சித்தார்த்தன் வழக்கத்திற்கு மாறான மனோ நிலையில் இருப்பதாகவே அவளுக்கு புலப்பட்டது. முயங்கும் நேரத்தில் கூட அவசரத்தின் சாயலைக் கண்டாள். அவன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் என்பது இவளுக்கு புலப்பட்டது. அவன் தன்னை விட்டு விலகப் போகிறான் என்பதும் ஊகித்துக் கொண்டாள்.

தடுத்து நிறுத்த அவள் முயலவில்லை. அவனின் எதிர்காலம்  மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டது என்று அவள் உள்மனது அவளுக்கு உணர்த்தியது. அதற்கு  தடையாக தான் இருக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டாள். அதன் விளைவு, சித்தார்த்தன் இனி  இந்த அரண்மணைக்குச் சொந்தமில்லை.   யசோதரை இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள் இவன் வெளிச்செல்வதை கவனித்து மனதுக்குள் அழுதவாறு.  உறங்குதல் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றாள். தலையணை நனைந்துக் கொண்டிருக்கிறது.
**

"ஊர்மிளை... ஊர்மிளை "
குரலில் தெரிந்த ஒருவித சோகம் அவளை என்னமோ செய்கிறது.
"சொல்லுங்கள் ஸ்வாமி"
" நான் அண்ணனுடன் காட்டுக்குப் போயாகவேண்டும், நீ வருவேனென்று அடம் பிடிக்கக் கூடாது. இது என் கட்டளை"

இதைச் சொல்லும் போதே இலக்குவனின் கண்கள் வேறெங்கோ பயணிக்கிறது. குரலில் தழுதழுப்பையும் உணர்கிறாள் ஊர்மிளை. அவளின் உள்ளத்தில் ஏதோ உடைகிறது. ஆனால் தடுத்தாலும் நிற்கப் போவதில்லை. அதே சமயம் தன்னைப் பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் நரக வேதனை அடைவான். ஊர்மிளை சற்று நேரம் மவுனித்தாள். பின்பு உறுதியான குரலில் சற்றே எள்ளலாகச் சொன்னால்.

" ஹ... நான் வருவதாவது. நானே சொல்லலாமென்றிருந்தேன். நீங்கள் ஏன் போகவேண்டும் வாருங்கள் நாம் மிதிலைக்கு சென்றுவிடுவோம் "

இலக்குவனிடம் சற்றே கோபம் எழும்ப ஆரம்பித்தது. ஆம் அவளுக்குத் தெரியும். இலக்குவன் விரைவில் கோபம் அடைவான். அது தானே அவளுக்கு இப்போது தேவை.

" எனக்கென்ன தலையெழுத்தா உங்களுடன் நான் காடு சுற்ற.. வேண்டுமானால் நீங்கள் போங்கள். போவதற்கு முன் உங்கள் தூக்கத்தை வேண்டுமானால் சேர்த்துக் கொடுத்து விட்டு போங்கள் அது தான் நான் கேட்கும் வரம் "

ஊர்மிளை சிரித்தாள். அதில் ஒளிந்திருந்த கண்ணீரின் ஊற்றுக் கண்ணை இலக்குவன் அறிந்தானில்லை.

"பாதகி, உன்னிடம் அன்புவைத்த என்னைச் சொல்லவேண்டும். என் தூக்கமும் இனி உன்னுடையது. இனி நீயாரோ... நான் யாரோ.   "

இதோ இலக்குவன் கிளம்பிவிட்டான். அதே பின்னிரவும் முன் காலையும்சேரும் பொழுது. ஊர்மிளைத் தூங்கச் சென்றாள். இனி  இலக்குவன் ஊர்மிளையின் கவலை இல்லாமல் இராமனை பாதுகாப்பான் என்று அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது.  அவள் கண்களில் தூக்கத்துடன் சோகமும் அப்பிக் கொண்டது.  பொழுது புலரத் தொடங்கியது.

****

குயில்கூவிக் கொண்டிருக்கும் ; கோலம் மிகுந்த
மயில்ஆடிக் கொண்டிருக்கும் ; வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும் ; கண்ணாடி போன்ற நீர்
ஊற்றுக்கள் உண்டு ; கனிமரங்கள் மிக்க உண்டு ;
தேனீக்கள் இருந்தபடி இன்னிசை பாடிக் களிக்கும்.

அது அரண்மனை நந்தவனமல்ல. அதைக் காட்டிலும் மிகப் பெரியது. அங்கே யசோதரை அந்தப் பாட்டை பாடுகையில் அவள் குரலில் சோக நயம் இழைந்தோடுகிறது.  சித்தார்த்த கவுதமனின் மனைவி.

" ஏனம்மா இவ்வளவு அழகிய பாடலை சோகத்துடன் பாடுகிறாய்"

கேட்ட மூதாட்டிக்கு நிரம்ப வயதிருக்கும். கரிய தேகம். தீட்சண்ய கண்கள்.

" ஏன் பாட்டி இந்தப் பாடல் ரொம்பவே அழகாய் இருக்கிறது. அதுவும் சோகத்தில் அது ரொம்பவும் இனிமையாக அல்லவா இருக்கிறது"  பக்கத்தில் அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஊர்மிளையின் குரல் இடைமறிக்கிறது.

மூதாட்டி கலகலவென சிரித்தாள்.

" பெண்களே நீங்கள் யார் ?"

" என் பெயர் ஊர்மிளை பாட்டி "

" என் பெயர் யசோதரை "

"ஹ்ம்ம்ம்... இத்துனை சோகத்திற்கு காரணமென்ன "

யசோதரை விகசித்தாள். அவள் கண்களில் தாரைத் தாரையாக நீர் கொட்டியது.

" எந்தப் பெண்ணிற்கும் உள்ள ஆசையல்லவா நான் கொண்டது? மணமான கணவனுடன் மகிழ்ந்திருக்க வேண்டும், மக்கள் சுற்றம் பெற்றிருக்கவேண்டும். மங்கலமாய் உயிர் துறத்தல் வேண்டும்ெ என்று, ஏன் பாட்டி என் கணவர் என்னை இப்படி தணித்து விட்டுச் சென்றார் ? "

நடுவே ஊர்மிளை " ஆம் சொல்லுங்கள் என்னை அவர் ஏன் பிரிந்துச் சென்றார் ? அதுவும் மணமான சிறிது காலத்திலேயே "

" நீங்கள் ஏன் தடுக்கவில்லை " மூதாட்டியின் கேள்வி சுருக்கென்று வந்தது.

" மனதளவில்  அவர் எப்போதோ பிரிந்து விட்டார் பாட்டி. அவரை நன்கு அறிந்தவள் நான். எங்கே நான் வேதனைப் படுவேனோ என்ற அச்சத்திலேயே என்னைத் தூங்கச் செய்வதாய் நினைத்து  பின் பிரிந்து சென்றார் " யசோதரை விசும்பலினூடாய் சொல்லி முடித்தாள்.

ஊர்மிளையின் கண்கள் எங்கோ வெறித்தது. பின் அவளும் வெடித்தாள்.

" என்னை பிரிந்தே ஆகவேண்டும் என்று என் கணவன் முடிவெடுத்து விட்டார். யார் தடுத்து நிற்கப் போகிறார். ஆகவே மனதை திடப்படுத்தி வெறுப்பூட்டும் வார்த்தைகளைப் பேசி அவரை அனுப்பி வைத்தேன் பாட்டி. குறைந்த பட்சம் கானகத்தில் அவராவது என் நினைவின்றி தன் கடமையை செய்வாரல்லவா  என்று தான் "


"ஆக... கணவர் அருகிருந்தால் உங்களுக்கு எல்லாம் சொர்க்கமோ "

மூதாட்டி கேட்டாள்

" அதை விட வேறென்ன சொர்க்கம் வேண்டும் பாட்டி "

நந்தவனம் அதிரச் சிரிக்கத் துவங்கினாள் அந்தப் பாட்டி... விசும்பலுடனான சிரிப்புமென அதிர்ந்தது நந்தவனம்.
.
" மூடப்பெண்களே.... கணவன் அருகிருந்தென்ன தொலைவிருந்தென்ன... எல்லாம் ஒன்று தானடி..  அன்பும் அரவணைப்பும் இல்லையென்றால் "

" ஏன் பாட்டி இப்படி பேய்த்தனமாய் சிரிக்கிறாய்"  யசோதரை கேட்டாள்.

"  ஆம் ... இப்போது தான் என்னால் சிரிக்க முடிகிறது. தெரியுமா உனக்கு ? மனதும் உடலும் இறுகிப் போய் கல்லாய்க் கிடப்பது எத்தனை கொடுமை தெரியுமா?.  கண்ணெதிரே கணவன் இருந்தும் ஒரு வார்த்தை பேச முடியாத சோகம் புரியுமா உனக்கு ? "

மூதாட்டி ஆவேசம் வந்தது போல தொடர்ந்தாள்.

"உறவுகளின் சுகம் அருகிலிருப்பதில் மட்டுமில்லை பேதைப் பெண்களே. காதலும் காமமும் கலந்திருப்பதே கணவன் மனைவி  உறவு. கணவன் அருகிருந்தும் மனதை விலக்கி வைத்திருந்தால் நீங்கள் மகிழ்ந்திருப்பீர்களா ? "
இருவரும் மௌனம் சாதித்தார்கள்.

" வேதனைகள் அனைத்தும் மனதில் வைத்து அருகில் கணவனைக் கண்டு நித்தம் நித்தம் மனம் வெந்து சாம்பலாவதை விட, கணவன் எங்கோ நன்றாய் இருக்கிறான்,  என்னை நினைத்திருப்பான் என்ற ஏக்கம் சுகமானதல்லவா ?"

" ஆமாம் இத்தனைப் பேசுகிறாயே பாட்டி நீ யார் ?"

ஊர்மிளையின் இந்தக் கேள்விக்கு சற்று மவுனித்த மூதாட்டிச் சொன்னாள்

" என் பெயர் அகலிகை "

**

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 8, 2012, 1:46:33 AM6/8/12
to thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ்த்தென்றல், mintamil, பண்புடன், தமிழ் சிறகுகள்
சரியான சுட்டி : http://archive.atheetham.com/story/mynameis

Tthamizth Tthenee

unread,
Jun 8, 2012, 1:46:28 AM6/8/12
to tamizhs...@googlegroups.com, thamiz...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ்த்தென்றல், mintamil, பண்புடன்
சபாஷ்!

 

அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/6/8 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
நன்றி அதீதம்: http://www.atheetham.com/story/mynameis
***********


Sampath Ramaswami

unread,
Jun 8, 2012, 5:42:52 AM6/8/12
to vall...@googlegroups.com
குருதேவ் ரவீந்த்ரநாத் தாகூரும் ஊர்மிளையை சிலாகித்திருக்கிறார் தன்
படைப்பு ஒன்றில்.
ஸம்பத்

Ravi V

unread,
Jun 8, 2012, 5:53:13 AM6/8/12
to வல்லமை
Undoubtedly Sita is the most 'Irakathirkuriya' penn pathiram, in my
opinion. Closely followed by Kaikeyi, then Mandodhari (though their
laws are different from humans).

Every one else, does command a lot of sympathy but these three take
the helm.

Why Sita: There is a long list of reasons, but no woman must go
through her foot steps, the amount of days she spent in peace and
happiness with her beloved is much lesser compared to all other women.
Being separated like Urmila is different from being captive and
taunted.
For all her love, she walked a path that no one else can, which says
her mind as a woman who is extremely strong in her mind, beyond
comprehension of humans of today's world.

She is the epitome of strength and that which every woman is capable
of.... my humble opinion.

And Thanks to the Moderator / Dhiwakar sir for allowing me a space in
this group.

Regards
Ravi V
www.i-rama.com

On Jun 8, 5:42 am, Sampath Ramaswami <ramaswami.samp...@gmail.com>
wrote:


> குருதேவ் ரவீந்த்ரநாத் தாகூரும் ஊர்மிளையை சிலாகித்திருக்கிறார் தன்
> படைப்பு ஒன்றில்.
> ஸம்பத்
>

> ...
>
> read more »

coral shree

unread,
Jun 8, 2012, 5:58:34 AM6/8/12
to vall...@googlegroups.com
அன்பின் ஷைலு,

அருமையான முயற்சி.வாழ்த்துகள் முதலில்...

என்னைப் பொறுத்தவரை சீதா தேவியைத் தவிர வேறு ஒருவரும் இருக்க முடியாது. சுகமாக அரண்மனையில் கணவனுடன் மகாராணியாக வாழ வேண்டியவள் அன்று தொடங்கி இறுதிவரை எத்துனை எத்துனை துன்பங்கள்... அதெல்லாம் விடுங்கள் அவள் காவிய நாயகி என்கிறீர்கள்....

பிரச்சனை எல்லாம் முடிந்தும், வனவாசம் முடிந்து நாட்டிற்கு வரும்போதும் யாரோ வண்ணான் ஒருவனின் பேச்சைக்கேட்டு சீதையைத் தீக்குளிக்கச் செய்தது எந்த விதத்தில் நியாயம்... இப்படி ஒரு சந்தேகம் வந்தவுடன் என்னதான் சீதை தான் ஒரு பத்தினி என்று நிரூபித்தாலும், தன் மீது அப்படி ஒரு சந்தேகம் கொண்ட கணவனை நினைத்து எத்துனை வேதனை கொண்டிருப்பாள்...சந்தேகம் ஒரு கொடிய வியாதி அல்லவா..



2012/6/8 shylaja <shyl...@gmail.com>
ஷைலஜா

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Jun 8, 2012, 6:03:17 AM6/8/12
to vall...@googlegroups.com
சீதையின் அக்கினி பிரவேசத்தை சரியான கோணத்தில் நாம் காணவேண்டும்பவழா. அறிஞர் பெருமக்களின் நல் உரைகள்  உள்ளன  இருங்கள்  முடிந்தால்  தேடித்தருகிறேன்

2012/6/8 coral shree <cor...@gmail.com>



--
ஷைலஜா

amaithi cchaaral

unread,
Jun 8, 2012, 6:08:28 AM6/8/12
to vall...@googlegroups.com
அசோக வனத்தில் இருந்தது சீதையே அல்ல,.. அவள் வேதவதி என்று சொல்வோரும் உண்டு,.. சீதையை அக்னித்தேவன் தன்னுள் மறைத்து வைத்திருந்தான். அக்கினிப்பிரவேசத்தின்போது வேதவதியை எடுத்துக்கொண்டு சீதையை அனுப்பி வைத்தான் என்றும் சொல்கிறார்கள். இதையும் விளக்கினால் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் ஷைலஜா..

அன்புடன்,
சாந்தி மாரியப்பன்

2012/6/8 shylaja <shyl...@gmail.com>
சீதையின் அக்கினி பிரவேசத்தை சரியான கோணத்தில் நாம் காணவேண்டும்பவழா. அறிஞர் பெருமக்களின் நல் உரைகள்  உள்ளன  இருங்கள்  முடிந்தால்  தேடித்தருகிறேன்

Tn Elango

unread,
Jun 8, 2012, 6:10:18 AM6/8/12
to vall...@googlegroups.com
என்னங்க சீதாவைப் போய் இவ்வளவு பாராட்டறீங்க?
 
வீட்டுக்காரர் காட்டுக்குப் போறார்னா பத்திரமா வீட்டோட இல்லாம, இந்தம்மாவும் கூடப் போய் அவருக்கு எவ்வளவு சிக்கல்.
 
அதுவும், அந்த மானைப் பார்த்து, அது வேணும்னு அடம் புடிச்சி, எவ்வளோ சிக்கல், அதுக்கப்புறமா?
 
14 வருஷம் ராமனை நிம்மதி இல்லாம ஆக்கிட்டு, இப்போ இவ்வளோ காலம் கழிச்சு அந்தம்மாவுக்கு sympathy வேறயா?
 


 
2012/6/8 coral shree <cor...@gmail.com>



--

Follow my blogs on  http://tnelango.blogspot.com/


shylaja

unread,
Jun 8, 2012, 6:20:52 AM6/8/12
to vall...@googlegroups.com
சீதா சொன்னதை ஏன்  ராமன் கேட்டாரு அவருக்கு எங்கபோச்சி சுய புத்தி? மங்கையர் மன நிலை உணரவல்லீரோ என்று கம்பன்  சொன்னதை  ஆராய்ந்தால்  எல்ல்ல்ல்ல்ல்லாம் விளங்கும்.

2012/6/8 Tn Elango <tnel...@gmail.com>



--
ஷைலஜா

shylaja

unread,
Jun 8, 2012, 6:23:42 AM6/8/12
to vall...@googlegroups.com
ஆமாம்  மாய சீதா என்கிறார்கள்...   கொஞ்சம் இதை நன்கு புரிந்துகொண்டு  சரியாக சொல்ல நினைக்கிறேன் அமைதிச்சாரல்

2012/6/8 amaithi cchaaral <amaithi...@gmail.com>



--
ஷைலஜா

Innamburan Innamburan

unread,
Jun 8, 2012, 6:52:46 AM6/8/12
to vall...@googlegroups.com
கோசலை பட்ட துன்பத்தை பாருங்கள். தஞ்சை வே.கோபாலன் அவர்களின் உரை நடையில்:

'...இராமன் இவ்வாறு கைகேயிடம் சொல்லிவிட்டு, அவளைத் தொழுது நமஸ்கரித்துவிட்டு, தன் தந்தை இருந்த திசை நோக்கி வணங்கி புறப்பட்டு நேரே தன்னைப் பெற்ற தாய் கோசலையின் மாளிகையைச் சென்றடைந்தான்.

அங்கே கோசலை இராமனை முடிசூடிய கோலத்தில், அதற்குரிய குடை முதலான சிறப்புக்களுடன் தன் மாளிகைக்கு வருவான் என்று மகிழ்ச்சியோடு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, இராமன் வெரும் கையனாய் போய் நின்றதும், கோசலை அதிர்ச்சியுற்றாள். "வீசுகின்ற கவரி இல்லை; அரசனுக்குரிய வெண்கொற்ற குடையின்றி; தனி மனிதனாக, விதி இராமனை வழிநடத்திச் செல்ல, தர்மம் அவன் பின் வருத்ததுடன் பின்தொடர, கோசலை முன் போய் நின்றான்.

"இராமா! என் கண்ணே! என்ன இது? உன் தலையில் மணிமுடி இல்லை; உன் உடல் மங்கல மஞ்சள் நீரால் நனைந்திருக்கவில்லை; என்று சொல்லிக்கொண்டே, தன் காலடியில் வீழ்ந்து வணங்கிய இராமனிடம் மனம் நெகிழ்ந்து, அவனை மனதார வாழ்த்திவிட்டு "ஏன் அப்பா! நீ முடிசூட்டிக் கொள்வதற்கு ஏதேனும் இடையூறு நேர்ந்துவிட்டதா?" என்கிறாள்.

நடந்தவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னால் அவள் மனம் உடைந்து போவாள் என்று கருதி இராமன் கைகளைக் கூப்பித் தன் தாயை கும்பிட்டு "அம்மா! உன் அன்பு மகன் குற்றமற்ற குணமுடைய பரதன் முடிசூடப் போகிறான் அம்மா!" என்றான்.

"அப்படியா? உன்னைக் காட்டிலும் நிறை குணங்கள் உடைய பரதன் நல்லவன்; முடிசூட பொருத்தமானவன். இருந்தாலும், மூத்தவன் இருக்க இளையவன் முடிசூடுவது நம் குலத்தில் இதுவரை இல்லையே, அதுதான் குறை"
என்றாள் அந்த பெருந்தன்மையான தாய் கோசலை. "இராமா! மன்னர் கட்டளைப்படி பரதனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு, அவனோடு ஒன்றுபட்டு பல்லூழி காலம் நலமாய் வாழ்வாயாக!" என்று வாழ்த்தினாள்.

தாயின் உரைகேட்டு மகிழ்ந்த இராமன் "அம்மா! நான் நன்னெறியில் உய்யும் பொருட்டு அரசன் எனக்கு இட்ட கட்டளை ஒன்றும் இருக்கிறது!" என்றான்.

"அது என்ன கட்டளை இராமா?"

"நான் பதினான்கு ஆண்டுகள் வனம் சென்று அங்கு வாழும் பெரும் தவசிகளோடு தங்கியிருந்து வரவேண்டும் என்றும் மன்னன் கட்டளை அம்மா!"

இதனைக் கேட்ட மாத்திரத்தில் கோசலை பெரிதும் வருந்தினாள்; மயங்கினாள்; விம்மி அழுதாள்; விழுந்தாள்; சோகத்தின் எல்லைக்கே சென்றாள். பின் தெளிந்து எழுந்து "இராமா! இது என்ன வஞ்சகம்? நாடாளச் சொல்லி பின் அதை மாற்றி உன்னைக் காட்டுக்கு துரத்துவது கள்ளமன்றோ? நான் இனி உயிர் வாழ மாட்டேன்" என்றாள்.

"எல்லோரையும் காட்டிலும் உன்பால் பேரன்பு கொண்டு நீயே உயிர் எனக் கருதிய மன்னர் அதற்கு முற்றிலும் மாறாக உன்னைக் காட்டிற்கு அனுப்பும் வகையில் நீ ஏதேனும் தவறு செய்து விட்டாயோ இராமா?" என்றாள் கோசலை.

"நான் அறங்களேயன்றி தீவினை எதையும் செய்தவள் அல்லவே! எனக்கு ஏன் இந்தத் துயரம்? கன்றைப் பிரிந்த பசுபோல கதறுகின்றேனே!" என்று புலம்புகிறாள். பிறகு இராமன் கோசலையிடம் பலவாறு எடுத்துச் சொல்லி ஆறுதல் கூறுகிறான்.

"இராமா! நீ வனம் செல்கிறாய் என்றதுமே, என் உயிர் போயிருக்க வேண்டும். அப்படிப் போகவில்லை. ஆனால் நீ போனபிறகு நான் உயிரைத் தாங்கிக் கொண்டு இருப்பது இயலாத காரியம். எனவே என்னையும் உன்னுடன் காட்டுக்கு அழைத்துச் செல்"
என்றாள்.

"தாயே! தந்தை என்னைப் பிரிந்த பிறகு மிகவும் துயரமடைவார் அல்லவா? அப்போது அவருக்கு ஆறுதல் கூறாமல் தாங்கள் என்னுடன் காட்டுக்கு வருவது என்பது முறையாகுமா?" என்றான் இராமன்.

என் கருத்து:

இராமகாதையில் பெண்ணினம் மிகவும் பாதிக்கப்பட்டது, மந்தரை பட்ட அவமானம், கைகேயியின் மனமாற்றம், கோசலையின் துடிப்பு, சூர்ப்பனகைக்கு மூக்கறுப்பு, மண்டோதரி கைம்பெண் ஆனது, சீதையின் அக்னிப்பிரவேசம். இவை எல்லாவற்றிலும், கோசலையின் துடிப்பு, அவள் விருப்பத்திற்கு மாறாக நடந்த அதர்ம நிகழ்வின் எதிரொலி.
இன்னம்பூரான்

2012/6/8 shylaja <shyl...@gmail.com>

ravi v

unread,
Jun 8, 2012, 7:21:25 AM6/8/12
to vall...@googlegroups.com
There are many versions of this scene and of the epic also.
In all honesty, I suppose there are only two possibilities:
A. Mother kausalya heart broken and faints (then confronts Dasaratha / Kaikeyi)
B. She knows the truth of his birth and accepts the inevitability in silence sans expression.
I believe that pt A must be true, valmiki also says that way.
Wrt: to maya sita that is purely a spiritual concept, dharmic views do not necessarily coincide with historic line of thoughts.
If it is pure spiritual, the story would have died a while back, but the pain and suffering is so real or the story telling is so authentic that it with stood so many thousands of years.

Are we debating history or spiritualism, it wud be good to clarify that.

Sent from BlackBerry® on Airtel

From: Innamburan Innamburan <innam...@gmail.com>
Date: Fri, 8 Jun 2012 05:52:46 -0500
Subject: Re: [வல்லமை] ராமாயணத்தில் இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம் எது?

Hari Krishnan

unread,
Jun 8, 2012, 7:37:56 AM6/8/12
to vall...@googlegroups.com


2012/6/8 coral shree <cor...@gmail.com>

வனவாசம் முடிந்து நாட்டிற்கு வரும்போதும் யாரோ வண்ணான் ஒருவனின் பேச்சைக்கேட்டு சீதையைத் தீக்குளிக்கச் செய்தது எந்த விதத்தில் நியாயம்

எந்த ராமாயணத்தில்?

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Jun 8, 2012, 7:50:24 AM6/8/12
to vall...@googlegroups.com


2012/6/8 shylaja <shyl...@gmail.com>
ஆமாம்  மாய சீதா என்கிறார்கள்...   கொஞ்சம் இதை நன்கு புரிந்துகொண்டு  சரியாக சொல்ல நினைக்கிறேன் அமைதிச்சாரல்

http://www.heritagewiki.org/index.php/Sita_-_Part_10#Clever_but_not_convincing

nithi

unread,
Jun 8, 2012, 8:33:08 AM6/8/12
to வல்லமை
அருமையான விவாதம்...இராமாயணத்தில் பரிதாபத்திற்குரிய‌ கதாபாத்திரம் சீதை
தான் (என்னுடைய கருத்து)...தோழி திருமதி.பவள சங்கரி அவர்கள் கூறியது போல
இராணியாக வாழவேண்டியவள் காட்டில் பட்ட துயரங்கள் எத்தனையோ..., பிறர் மனை
நோக்கா பேராண்மையை மறந்த இராவணின் பிடியில் அசோகவனத்தில்
சிக்கித்தவித்ததும் கொடுமையே.....

ஏகாளியின் (வண்ணான்) பேச்சைக்கேட்டு இராமர் சீதையை சந்தேகப்ப‌ட்டதில்
மட்டும் ஒரு சிறு திருத்தம்.....இராமர் சீதையை சந்தேகிக்கவில்லை...இந்த
ஏகாளி நினைப்பதுபோல் இன்னும் எத்தனை பேர் தன்னுடைய மனைவியை
சந்தேகிக்கிறார்களோ? என்ற ஐயம் இராமபிரானுக்கு எழுந்ததே தவிர தன்னுடைய
மனைவியை அவர் சந்தேகிக்கவில்லை...அக்னி பிரவேசம் என்பது ஊர் மக்களுக்கு
தன் மனைவியின் மீது ஏற்பட்டிருக்கும் தவறான பெயரை போக்கவேயின்றி
இராமருக்கு சீதை உத்தமிதான் என்று நிரூபிக்கும் எண்ணம் இல்லை என்பது தான்
ஒரு பெரியவரால் எனக்கு சொல்லப்பட்ட கதை.....

பிழையிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்...

அன்புடன்,
நித்தி

Hari Krishnan

unread,
Jun 8, 2012, 8:34:44 AM6/8/12
to vall...@googlegroups.com


2012/6/8 nithi <nithi...@gmail.com>

ஏகாளியின் (வண்ணான்) பேச்சைக்கேட்டு இராமர் சீதையை சந்தேகப்ப‌ட்டதில்
மட்டும் ஒரு சிறு திருத்தம்.....

வண்ணான்; வண்ணானின் பெயர் ஏகாளி என்றெல்லாம் எந்த ராமாயணம் சொல்கிறது?

coral shree

unread,
Jun 8, 2012, 8:39:21 AM6/8/12
to vall...@googlegroups.com
அன்பின் ஹரிகிஜி,

2012/6/8 Hari Krishnan <hari.har...@gmail.com>
ஆகா... நானும் திரு நித்தி மாதிரி செவி வழி கேட்ட கதைதான்... வசமா மாட்டிட்டேனா.... தப்பா இருந்தா சொல்லுங்க திருத்திக்கிறோம்....

அன்புடன்
பவளா 


--
அன்புடன்,
ஹரிகி.

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

nithi

unread,
Jun 8, 2012, 8:42:52 AM6/8/12
to வல்லமை

வண்ணானின் பெயர் ஏகாளி என்று கூறவில்லை...வண்ணானை எங்கள் ஊர் பக்கம்
ஏகாளி என்று அழைப்பார்கள்...

Hari Krishnan

unread,
Jun 8, 2012, 8:45:18 AM6/8/12
to vall...@googlegroups.com


2012/6/8 coral shree <cor...@gmail.com>

ஆகா... நானும் திரு நித்தி மாதிரி செவி வழி கேட்ட கதைதான்... வசமா மாட்டிட்டேனா.... தப்பா இருந்தா சொல்லுங்க திருத்திக்கிறோம்....

வால்மீகியையும் கம்பனையும் ஒப்பிட்டு எழுதியதில், சீதைக்கு மட்டும் 350+ தவணைகள் எழுதியிருக்கிறேன்.  தமிழ் மரபு விக்கியில் சேமிக்கப்பட்டிருக்கின்றன.  மொத்தம் 15 பாத்திரப் படைப்புகளை விவரித்திருக்கிறேன்.  மரபு விக்கியில் இந்தப் பக்கத்துக்குப் போனால்:

http://www.heritagewiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Ramayana_Characters

கிட்டத்தட்ட 1500 ராமாயணக் கட்டுரைகள் உள்ளன.  வரிக்கு வரி ஆதாரபூர்வமான முடிவுகள் என்று தேவ் சொல்கிறார். 

அது இருக்கட்டும்.  கற்றுக்கொடுங்கள்.  கற்றுக் கொள்கிறேன். :)

Mohanarangan V Srirangam

unread,
Jun 8, 2012, 9:53:02 AM6/8/12
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல்
கேள்வியை நான் சரியாகப் புரிந்துகொள்கிறேனா என்று சொல்லுங்கள். ‘இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம்’ என்பது நீங்கள் கேட்கும் கேள்வியின் மையம் அல்லவா? 

இரக்கம் காட்டுவதற்கு முன்னால் நான் அந்த நபரைக் காட்டிலும், அந்தக் கதாபாத்திரத்தை விடவும் ஒரு படி மேலானவனாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இரக்கம் காட்டுதல் என்பதே பொருந்தும்.  

என்னைவிட உயர்ந்த கதாபாத்திரத்திற்காக நான் வருத்தப்படலாம். ஆனால் இரக்கப்பட முடியாது. உதாரணத்திற்கு அன்னை சீதாவின் துயரங்களுக்காக நான் உள்ளத்தில் துடித்துப் போகலாம். ஆனால் ‘நான் சீதாவுக்காக இரக்கப்படுகிறேன்’ என்று நீங்களே சொல்லிப் பாருங்கள். நம் மன்சாட்சியே வெட்கம் அடையும், நமக்காக. 

இரக்கம் என்பது உள்ளத்தால், குணத்தால், நிலையால், செல்வத்தால்,  உயர்ந்த நிலையில் இருப்பவர் தம்மினும் தாழ்ந்து இருப்பவரின் நிலைக்காகவும், அவர்க்கு நேர்ந்த எதற்கேனும் கொள்ளும் உணர்ச்சி. 

இவ்வாறு தெளிவுபடுத்திக்கொண்டு நாம் ஸ்ரீராமாயணத்தை நோக்கினால் அன்னை சீதையே ஒரு க்ளூ காட்டுகிறார். அதாவது அசோகவனத்தில் இருக்கும் பிராட்டியார் அங்கு இருக்கும் ஏக கர்ணிகள், ஏக அக்ஷிகள் ஆகிய அரக்க மாதர்க்காக இரக்கப்படுகிறாள். ‘ஐயோ! தம் இயல்பில் தம் குடும்பம், வாழ்வு என்று இருக்க வேண்டிய இந்த ஜீவன்கள் இப்படி பரிதாபமாக ஒரு கொடியவனின் ஆணைக்குப் பயந்து தகாதன செய்யப் பணிந்து துன்புறுகிறார்களே.’ என்று. அதனால்தான் அனுமனிடமும் பரிந்து பேசுகிறாள். 

அன்னை காட்டிய அளவுகோலை வைத்து நோக்குங்கால் என் பார்வையில் ‘இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம்’ ஸ்ரீராமாயணத்தில் சூர்ப்பனகையும், தாடகையும். அதில் தாடகையை ஒரு விதத்தில் தள்ளுபடி செய்யலாம். ஏனெனில் வலிய போர் என்று வந்துவிட்ட அரக்கி. அத்தகைய நிலைக்கு எந்த இனத்துப் பெண்ணும் விழ வேண்டுமா? என்பது ஒரு கேள்வி. ஆனால் கொன்று உயிருண்ணும் அரக்கியாய்ப் போருக்கு எதிர்கிறாள். அம்பால் மடிகிறாள். 

ஆனால் சூர்ப்பனகை ஸ்ரீராமனைக் கண்டு மோகம் கொள்கிறாள். அடைய வேண்டும் என்று நினைக்கிறாள். தான் அரக்கியாய் இருப்பது அதற்குத் தடை என்று நாணுகிறாள். அழகியாய் உருமாறி அண்ணலின் முன் நடக்கிறாள். அண்ணலுக்கும், இளவலுக்கும் இடையில் நகைபகடையாய் உருட்டி விளையாடப் படுகிறாள். தன் விருப்பத்தைத் தெரிவித்த எந்தப் பெண்ணுக்கும், அது அரக்கியோ, அசுரியோ, மனிதப் பெண்ணோ, நாக பெண்ணோ, தன் காதலைத் தெரிவித்ததன் பரிசு அண்ணன் தம்பியரிடையே மடங்கி மடங்கி ஏசல் பொருளாய் ஆவது என்பது நடைபெறக் கூடாத துர்பாக்கியம். 

அண்ணல் நினைத்தால் அந்தப் பெண்ணுக்கு நல்ல அறிவு ஏற்படும் வண்ணம் செய்ய முடியாது என்பது இல்லை. அவள் யார் என்பது தெரியாது என்றும் சொல்ல முடியாது. இளவலும் அந்தப் பெண்ணை யாரும் கண் எடுத்துப்பாரா வண்ணம் அழகின் அடையாளங்களைச் சின்னப்பின்னப் படுத்தி அனுப்பி வைக்கிறார். சீதையை அவள் துன்புறுத்த வந்தாள் - எனவே அப்படிச் செய்தார் -- இதெல்லாம் சொல்லலாம். 

ஆனால் காக்கைக்குக் கண்ணை மட்டும் வாங்கிவிட்டதும், இங்கு காதலில் வந்த ஒரு பைத்தியக்கார அரக்கிப் பெண்ணுக்கு இத்தகைய அலங்கோலம் செய்து அனுப்பியதும்,---- சொல்லிக்கொண்டு போகலாம். அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். 

ஆனால் இரக்கத்திற்குரிய என்று சொல்லிவிட்டு நம்மினும் மிக்காரை நாம் இரக்கப்படுதல் ஒவ்வாது. ஆனால் இந்தப் பெண்பாத்திரம் மட்டும் நம்மினும் தண்ணியதோ? என்று கேட்கலாம். நிச்சயம். ஒரு மனித ஜீவனாய்ப் பிறக்க எண்ணுவோமேயன்றி அரக்க இனமாகப் பிறக்க எண்ண மாட்டோம் அல்லவா? அதுவே நாம் மனிதர் என்ற முறையில் அந்தப் பெண் பாத்திரத்தினும் உயர்ந்தவர் என்று காட்டுகிறது. 

இந்தப் பெண் பாத்திரம் காதல் கொண்டது தெய்வ அவதாரமான ஸ்ரீராமன்பால். பக்தி சாஸ்திரம் கூறுகிறது. காமத்தை கடவுள் பால் திருப்பிவிட்டால் அதுவே மோக்ஷத்திற்கு வழியாக ஆகிவிடுகிறது. ஆனால் ஸ்ரீராமனைக் காதலித்த ஓர் அரக்க குலப் பேதைக்கு நேர்ந்த நிலைமையைக் கண்டால் நிச்சயம் இரக்கத்திற்குரிய பெண் பாத்திரம் சூர்ப்பனகையே என்று தோன்றுகிறது. 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 




2012/6/8 shylaja <shyl...@gmail.com>
ஷைலஜா

shylaja

unread,
Jun 8, 2012, 10:09:22 AM6/8/12
to vall...@googlegroups.com
அமர்க்களம்     விரைவில் விவரமாய்  மடல் எழுத வருகிறேன்

2012/6/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



--
ஷைலஜா

DEV RAJ

unread,
Jun 8, 2012, 10:18:03 AM6/8/12
to வல்லமை
அன்பர்களே

ஸ்ரீ ராமாயணத்தை தயவு செய்து திரிக்காதீர்கள்;
அடிபணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
கம்பனையோ , வால்மீகியையோ படித்துவிட்டு
எழுதலாம். கல்வி அறிவு பரவாத காலங்களில்
மக்கள் ஆதாரமற்ற செவிவழிச் செய்திகளை நம்பியாக
வேண்டும்; தற்போது நம் நிலைமை வேறு.

தமிழிலோ, சங்கதத்திலோ வாசித்தறியும் புலமை
இல்லையெனில் திருமுருக கிருபாநந்த வாரியார்,
சேங்காலிபுரம் தீக்ஷிதர் அவர்கள் போன்ற பெரியோர்களின்
சொற்பொழிவுகளைக் கேட்கலாம்; அல்லது
திரு ஹரிகி அவர்கள் மிக முயன்று, சுவை குன்றாமல்
ஆங்கிலத்தில் பதிவிட்ட கட்டுரைகளைப் படிக்கலாம்.
மூலத்திலிருந்து பிறழாதவை அவை.

ராமாயணக் கதாபாத்திரங்களான பெண்பாலருக்குப்
பரிவதுபோல் ஒரு சிலர் பெண்ணிய வாதியாகக் காட்டிக்
கொள்ளலாம்; பெண்ணியம் ராமாயண காலத்தில்
நன்கு வேரூன்றியிருந்தது; சொத்துரிமை இருந்துள்ளது.
’சீதாப் பிராட்டிக்கு அரியணையில் அமரும் உரிமை உண்டு,
இராமபிரான் வனமேகும் பக்ஷத்தில் பிராட்டி நாடாள்வார்’
என்றே வஸிஷ்டர் வாதிட்டார் -

ஆத்மா ஹி தா³ரா​: ஸர்வேஷாம் தா³ரஸங்க்³ரஹவர்திநாம் |
ஆத்மேயமிதி ராமஸ்ய பாலயிஷ்யதி மேதி³நீம் || 2-37-24 ||

மந்தரையின் சூழ்ச்சியையும், ஸூர்ப்பணகையின்
அடாவடித்தனத்தையும் நியாயப்படுத்த முடியாது.
பெண்கள் செய்த சூழ்ச்சியால் உயிரையே துறந்த மன்னர்
தசரதருக்குப் பரிந்து பேசுவோர் யார் ?

எத்தனை துயரம் வந்தாலும் அறம் காக்கப்பட
வேண்டும் எனும் உயர் விழுமியத்தை கும்பகர்ணன்
உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்கள் கடைப்பிடித்தனர்;
உயிர் போனாலும், உரிமை பறிபோனாலும்
கடமை முக்கியம் எனும் மனப்பாங்கைக்
காண முடிகிறது

தேவ்

shylaja

unread,
Jun 8, 2012, 10:52:19 AM6/8/12
to vall...@googlegroups.com, தமிழ் வாசல்



திரிசடை என்பவளை- அரக்கி ஆனாலும் சீதா தேவியால்- அன்னை எனப்போற்றப்பட்டவளை  யாராவது நினைக்கிறோமா? 
 
மாயாவியான இந்திரஜித் மறைந்து நின்று பிரும்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். அதனால் அனைத்து வானர வீரர்களும் கீழே சாய்கிறார்கள் இலக்குவனும் வீழ்ந்து விடுகிறான். இதைக்கண்ட
 
 இராமன் மிகவும் வருந்திப் புலம்புகிறான். தாங்க முடியாத துயரத்தில் மூர்ச்சையாகி விடுகிறான். இராமனும் மரணமடைந்துவிட்டதாக நினைத்த அரக்கர்கள் இராவணனிடம் சேதி சொல்கிறார்கள் இராமனும் மரணமடைந்து விட்டதாக நினைத்த அரக்கர்கள் இராவணனிடம் சேதி சொல்கிறார்கள். செய்தியறிந்த இராவணன் மிகுந்த உற்சாகத்தோடு மக்களை வெற்றி விழாக் கொண்டாடும்படி உத்தரவிடுகிறான்.
 
மாண்ட அரக்கர்களின் உடல்களைக் கடலில் தள்ளிவிடும்படி ஆணையிடுகிறான். சீதையைப் புஷ்பக விமானத்தில் ஏற்றி இராம இலக்குவர்கள் வீழ்ந்து கிடப்பதைக் காட்டுமாறு உத்தரவிடுகிறான். களம்கண்ட சீதை மலர்ந்த தாமரைப்பூ நெருப்பில் விழுந்தது போல் துவண்டு வாடிப் போகிறாள். சீதை அழ, தேவமாதர்களும், பார்வதியும், திருமகளும், கலைமகளும், கங்கைநதியும் கொற்றவையும் அழுகிறார்கள். இரக்கம் இன்னதென்று அறியாத அரக்கியரும் கூட அழுகிறார்கள்
 
. சீதை வருந்திப் புலம்புகிறாள். “நீ, அயோத்தியிலேயே இருப்பாய் என்று சொன்னதைக் கேட்காமல் காட்டுக்கு வந்தே தீருவேன் என்று அடம்பிடித்து வந்தேனே. அதோடு அமையாமல் மான் வேண்டும் என்றும் பிடிவாதம் செய்ததால் நானே உன் முடிவுக்குக் காரணமாகி விட்டேனே” என்று கதறுகிறாள்.

தகைவான் நகர் நீ தவிர்வாய் என்னவும்
வகையாது தொடர்ந்து, ஒரு மான் முதலா
புகை ஆடிய காடு புகுந்து உடனே
பகை ஆடியவா, பரிவு ஏதும் இலேன்

என்று கல்லும் கரையும்படி கதறுகிறாள். இந்தத் துன்பத்திலிருந்து விடுபட்டு ஆறுதல்பெற இராமன் மேனியில் விழுந்து உயிர்விடுவேன் என்று எழுகிறாள்.
 
 அந்த நேரம் சீதை தேடிய தவப்பயன் போன்ற திரிசடை அவளை அணைத்து சீதையின் செவியில் “தாயே இந்த அரக்கர்களின் மாயம் தாங்கள் அறியாததா? மாயமானை விடுத்ததும் மாயாஜனகனை உன்னிடம் அனுப்பியதையும், நாகபாசம் அழிந்து போனதையும் எண்ணிப்பார். நன்றாக உற்று கவனித்துப்பார். இராமன் உடம்பில் அம்புகள் தைக்கவில்லை. இலக்குவன் உடலில் அம்புகள் இருந்தாலும் கூட அவன் முகம் இன்னமும் சூரியன் போல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இராமன் உயிருக்கு இறுதி நேர்ந்தால் இந்த உலகம் இன்னமும் இயங்குமா? உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டு தானேயிருக்கிறது? ஏன்? இராமன் உயிரோடு இருப்பதால்தான்.

“இன்னொன்றையும் எண்ணிப்பார். இன்றுபோல் என்றும் இருத்தி என்று நீ வாழ்த்தியதால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற அனுமனுக்கு முடிவு ஏது? தேவி உன் கற்புக்கு அழிவு உண்டோ? மேலும் தேவர்கள், இராம இலக்குவர்களை வணங்குவதைக் கண்டேன். தேவர்கள் உன்னைப் போல் கலக்கமடையவில்லை. அதனால் இராம இலக்குவர்கள் உயிருக்கு ஒன்றும் நேர வில்லை என்று தெரிந்துகொள். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் புஷ்பகவிமானம் மங்கலநாண் இழந்த கைம்பெண்களைத் தாங்காது. நான்சொன்ன இத்தனை கருத்துக்களையும் நன்றாக ஆராய்ந்து எண்ணிப் பார்” என்று விரிவாகச் சொல்கிறாள்

சீதை உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் பாதிக்கப்பட்டவளாகவும் இருந்தாள். திரிசடை அறிவுநிலையில் நின்று காரண காரியங்களை விரிவாக ஆராய்ந்து சொல்ல சீதை கொஞ்சம் மனம் தேறி ஆசுவாசம் அடைகிறாள். மனம் கலங்கி அழும் குழந்தையைத் தேற்றி அணைத்து ஆறுதல் சொல்வது போல், தனக்கு ஆறுதல்சொன்ன திரிசடையை

அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன்

என்று தொழுகிறாள் சீதை.

முன்பு திரிசடை சொன்னபடி இராமதூதனாக அனுமன் வந்து கணையாழி கொடுத்துச் சென்றதும், மாயாஜனகன் நாடகத்தின் உண்மை வெளிப்பட்டதாலும், நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது என்கிறாள். அதுபோலவே இப்பொழுதும் இராம இலக்குவர்கள் இறக்கவில்லை, இதுவும் அரக்கர்களின் மாயையே என்று தெளிவடைந்து, “திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல, “நின்னையே தெய்வமாக் கொண்டு இத்தனை காலம் உயிர் தரித்திருந்தேன்” என்கிறாள்.

2012/6/8 செல்வன் <hol...@gmail.com>


2012/6/8 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
பலதாரம் என்பது மன்னருக்கு மட்டுமே உரியது.  சக்ரவர்த்தி என்றால் எண்னிக்கை அதிகரிக்கும்.  வாய்ப்பே இல்லாத நிலையில் காட்டில் காயாத கானகத்தில் கானாமல்போன பெண்னைத் தேடிக்கொண்டு அலையும் நிலையில் பலதாரம் அடைய வாய்ப்பே இல்லை
அதையே காரணமாகக் காட்டி நாட்டாமை சொல்லும் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று
எனவே தீர்ப்பை மாற்றுங்கள்


ராமன் நாட்டில் அரசனாய் ஆண்டபோதும் பலதார மணம் செய்யவில்லை. அதனால் சீதை இரக்கத்துக்கு உரியவர் அல்ல.

கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகியோர் பலதாரமணம் புரிந்த கணவனுக்கு வாழ்க்கைபட்டு இருந்தாலும் அவர்கள் கணவன் அயோக்கியன் அல்ல. உடன்படாத பெண்ணை கடத்தி வைத்து வந்து மிரட்டவில்லை. ஆனால் மண்டோதரிக்கு அந்த துர்பாக்கியத்தையும் சந்திக்கும் அவலம் நேர்ந்தது. அந்த அசிங்கத்தையும் சகித்துகொண்டு அந்த பெண் பத்தினியாய் வாழ வேண்டி இருந்ததால் ராமாயணத்தில் மிக பரிதாபத்துகுரிய பாத்திரம் மண்டோதரியே என நாட்டாமை தன் தீர்ப்புக்கு மேல்விளக்கம் அளிக்கிறார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
ஷைலஜா




--
ஷைலஜா

shylaja

unread,
Jun 8, 2012, 10:53:27 AM6/8/12
to vall...@googlegroups.com

தேவ் ஜீ கூறுவதை  மதிக்கிறேன்
2012/6/8 DEV RAJ <rde...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--
ஷைலஜா

பிரசாத் வேணுகோபால்

unread,
Jun 8, 2012, 1:34:59 PM6/8/12
to vall...@googlegroups.com
இராமாயணத்தைப் பற்றிய பல செய்திகள் அறிந்து கொண்டேன் இந்த இழை மூலமாக...

அனைவருக்கும் நன்றி...

coral shree

unread,
Jun 8, 2012, 8:32:48 PM6/8/12
to vall...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: coral shree <cor...@gmail.com>
Date: 2012/6/9
Subject: Re: [MinTamil] ராமாயணத்தில் இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம் எது?
To: mint...@googlegroups.com
Cc: tamizhs...@googlegroups.com, பண்புடன் <panb...@googlegroups.com>


அன்பின் செல்வன்,

2012/6/9 செல்வன் <hol...@gmail.com>


2012/6/8 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
நாட்டாமை சீன் காட்டி தீர்ப்பை மாற்ற மறுக்குறார்
நாட்டாமையை மாத்துங்க
நாகராசன்


நாட்டாமை சொன்னால் சொன்னதுதான்:-)

நாட்டாமையாரே... இபடீல்லாம் தீர்ப்பு சொன்னால் எப்புடீஈஈ......? :-)

 
சீதையும், ஊர்மிளாவும் கணவனை பிரிந்தது துயரமா? ஆம். ஆனால் இது வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் ஒன்று. இன்றும் கணவன் அரபுநாட்டில், மனைவி தமிழ்நாட்டில் என பிரிந்து வாழும் குடும்பங்கள் உண்டு. கணவன் ஆயுள் தண்டனை பெற்றதால் அவனை பிரிந்த மனைவிகள், வரதட்சிணை கொடுமையால் பிரிக்கபட்ட தம்பதியினர் உண்டு. இத்தகைய துயரம் ஊர்மிளாவுக்கு நேர்ந்தது. சீதைக்கு இதில் ஒரு படிமேல்..அவள் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது

சூர்ப்பனகை துயரம் விளைந்தது காமத்தால்.பிறர்மனை நாடியதால். நம் நயந்தாராவுக்கு இப்ப நிகழ்ந்தது கிட்டத்தட்ட சூர்ப்பனனகைக்கு நேர்ந்ததுக்கு சமம். என்ன சூர்ப்பனகைக்கு மூக்கு அறுந்தது, நயன் தாராவுக்கு பெயர் ரிப்பேர் ஆனது. ஒருவர் செய்த தவறுக்கு அவருக்கு தண்டனை கிடைப்பது இரக்கபடவேண்டிய விஷயம் அல்ல.

இபடியெல்லாம் பேசினால் அதற்கு பெயரே வேறு ஆச்சே...? 

அகலிகைக்கு நேர்ந்தது மிகபெரும் கொடுமை. காமத்தால் இழைத்த சிவில் குற்றம் அது,. அதுக்கு கிடைத்திருக்கவேண்டிய அதிகபட்ச தண்டனை விவாகரத்து. ஆனால் ஆவேசமான முனிவர் அவளை கல்லாகும்படி சபித்தார். ஆக தண்டனை கிடைத்திருக்கவே அவசியமற்ற விஷயத்துக்கு அவளுக்கு தண்டனை கிடைத்ததால் அவள் இரக்கத்துகுரியவள் ஆகிறாள்.

இங்கே நோக்கவேண்டிய விஷயம் என்னவெனில் "தன் மனைவியை மாற்றான் தொட்டான்" என்றால் ஆண்களுக்கு ஆவேசமே வந்து மனைவியை கல்லாக்குகிறார்கள். சரி..இதே மனபான்மை தானே பெண்களுக்கும் இருக்கும்? தசரதன் பலதாரங்களை மணந்தபோது கோசலைக்கு இதே ஆவேசம் தானே இருந்திருக்கும்? ஆனால் கற்பு, பத்தினிதன்மை போன்ற முட்டாள்விதிகளால் அவள் அதை எல்லாம் சகித்துகொண்டு வாழவேண்டிய நிலை உருவாகிறது. மண்டோதரிக்கு அதை விட கொடுமையான நிலை. அவள் கணவன் காமுகன் மட்டுமல்ல, விருப்பமற்ர பெண்ணை கடத்தி வந்த அயோக்கியனும் கூட.

பெண்களுக்கு ஆவேசமா..... அப்படியெல்லாம் வரக்கூடாதே... அதுக்கு வேறு பெயர் ஆச்சே? 
 
ஒரு பெண் எதையும் இழப்பாள், எந்த துயரத்தையும் தாங்குவாள், ஆனால் கனவனை பங்குபோடுவதை விட மிகபெரிய அசிங்கம், கேவலம், அவமானம் உலகில் பெண்களுக்கு எதுவுமில்லை. அந்த நிலைக்கு பெண்களை ஆளாக்கிய ஆண்களை தான் நாட்டாமை இதில் முக்கிய குற்றவாளியாக கருதுகிறார்.ஆக அனைவரிலும் பரிதாபத்துக்கு உரியவள் மண்டோதரியே என நாட்டாமை விளக்கம் அளிக்கிறார்

நன்றிங்க நாட்டமையாரே.... :-) 


--
செல்வன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Jun 8, 2012, 9:53:33 PM6/8/12
to vall...@googlegroups.com
செல்வனுக்கு ஷொட்டு..மண்டோதரி மட்டும் இந்த நாளையப்பெண்ணாய் இருந்தால் பத்துதலையையும் மொத்தி இருப்பாள்!   பொறுமையின் சிகரமாய் இருந்திருக்கிறாள். இழையை ஒரு வழக்காடுமன்றமாய் கொண்டால் மண்டோதரிக்கே நான்  பரிந்திருப்பேன்.

201sel2/6/8 coral shree <cor...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--
ஷைலஜா

shylaja

unread,
Jun 8, 2012, 9:55:41 PM6/8/12
to vall...@googlegroups.com
 சுட்டியில்  உள்ளதைநிதானமாய் படித்து முடித்தேன் எத்தனை  அருமையான  முயற்சி இது!  பிரமிப்பாக இருக்கிறது.. கற்பின் கனலியையும்  வாசித்திருக்கிறேன்

2012/6/8 Hari Krishnan <hari.har...@gmail.com>
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\



--
ஷைலஜா

coral shree

unread,
Jun 8, 2012, 10:18:51 PM6/8/12
to vall...@googlegroups.com
அன்பின் ஹரிகி சார்,

பகிர்விற்கு நன்றி.

2012/6/8 Hari Krishnan <hari.har...@gmail.com>



2012/6/8 coral shree <cor...@gmail.com>
ஆகா... நானும் திரு நித்தி மாதிரி செவி வழி கேட்ட கதைதான்... வசமா மாட்டிட்டேனா.... தப்பா இருந்தா சொல்லுங்க திருத்திக்கிறோம்....

வால்மீகியையும் கம்பனையும் ஒப்பிட்டு எழுதியதில், சீதைக்கு மட்டும் 350+ தவணைகள் எழுதியிருக்கிறேன்.  தமிழ் மரபு விக்கியில் சேமிக்கப்பட்டிருக்கின்றன.  மொத்தம் 15 பாத்திரப் படைப்புகளை விவரித்திருக்கிறேன்.  மரபு விக்கியில் இந்தப் பக்கத்துக்குப் போனால்:

http://www.heritagewiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Ramayana_Characters

இன்னும் வாசித்துக் கொண்டிருக்க்றேன் சார். மிக்க நன்றி. தெளிவான விளக்கங்களுக்கு.
 
கிட்டத்தட்ட 1500 ராமாயணக் கட்டுரைகள் உள்ளன.  வரிக்கு வரி ஆதாரபூர்வமான முடிவுகள் என்று தேவ் சொல்கிறார். 

அது இருக்கட்டும்.  கற்றுக்கொடுங்கள்.  கற்றுக் கொள்கிறேன். :)

:-) 




--
அன்புடன்,
ஹரிகி.

-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\

DEV RAJ

unread,
Jun 9, 2012, 12:25:43 AM6/9/12
to வல்லமை
On Jun 8, 7:52 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> திரிசடை என்பவளை- அரக்கி ஆனாலும் சீதா தேவியால்- அன்னை எனப்போற்றப்பட்டவளை
> யாராவது நினைக்கிறோமா?


திரிசடையைப் பற்றி நீங்கள்
எழுதியிருப்பது எல்லாம் உண்மை;
அவளது கைங்கர்யத்தை
‘திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்’
போற்றியுள்ளது. அவள் தொண்டு
செய்தோர் பகுப்பில் இடம்
பெறுகிறாள்.

இரக்கத்துக்குரியவர் பகுப்பில்
அவளுக்கு இடமில்லை


தேவ்


On Jun 8, 7:52 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> திரிசடை என்பவளை- அரக்கி ஆனாலும் சீதா தேவியால்- அன்னை எனப்போற்றப்பட்டவளை
> யாராவது நினைக்கிறோமா?
>
> மாயாவியான இந்திரஜித் மறைந்து நின்று பிரும்மாஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான்.
> அதனால் அனைத்து வானர வீரர்களும் கீழே சாய்கிறார்கள் இலக்குவனும் வீழ்ந்து
> விடுகிறான். இதைக்கண்ட
>
>  இராமன் மிகவும் வருந்திப் புலம்புகிறான். தாங்க முடியாத துயரத்தில்
> மூர்ச்சையாகி விடுகிறான். இராமனும் மரணமடைந்துவிட்டதாக நினைத்த அரக்கர்கள்
> இராவணனிடம் சேதி சொல்கிறார்கள் இராமனும் மரணமடைந்து விட்டதாக நினைத்த
> அரக்கர்கள் இராவணனிடம் சேதி சொல்கிறார்கள். செய்தியறிந்த இராவணன் மிகுந்த
> உற்சாகத்தோடு மக்களை வெற்றி விழாக் கொண்டாடும்படி உத்தரவிடுகிறான்.
>
> மாண்ட அரக்கர்களின் உடல்களைக் கடலில் தள்ளிவிடும்படி ஆணையிடுகிறான். சீதையைப்
> புஷ்பக விமானத்தில் ஏற்றி இராம இலக்குவர்கள் வீழ்ந்து கிடப்பதைக் காட்டுமாறு
> உத்தரவிடுகிறான். களம்கண்ட சீதை மலர்ந்த தாமரைப்பூ நெருப்பில் விழுந்தது போல்
> துவண்டு வாடிப் போகிறாள். சீதை அழ, தேவமாதர்களும், பார்வதியும், திருமகளும்,
> கலைமகளும், கங்கைநதியும் கொற்றவையும் அழுகிறார்கள். இரக்கம் இன்னதென்று அறியாத
> அரக்கியரும் கூட அழுகிறார்கள்
>
> . சீதை வருந்திப் புலம்புகிறாள். “நீ, அயோத்தியிலேயே இருப்பாய் என்று
> சொன்னதைக் கேட்காமல் காட்டுக்கு வந்தே தீருவேன் என்று அடம்பிடித்து வந்தேனே.
> அதோடு அமையாமல் மான் வேண்டும் என்றும் பிடிவாதம் செய்ததால் நானே உன்
> முடிவுக்குக் காரணமாகி விட்டேனே” என்று கதறுகிறாள்.
>

> *தகைவான் நகர் நீ தவிர்வாய் என்னவும்


> வகையாது தொடர்ந்து, ஒரு மான் முதலா
> புகை ஆடிய காடு புகுந்து உடனே

> பகை ஆடியவா, பரிவு ஏதும் இலேன்*


> என்று கல்லும் கரையும்படி கதறுகிறாள். இந்தத் துன்பத்திலிருந்து விடுபட்டு
> ஆறுதல்பெற இராமன் மேனியில் விழுந்து உயிர்விடுவேன் என்று எழுகிறாள்.
>
>  அந்த நேரம் சீதை தேடிய தவப்பயன் போன்ற திரிசடை அவளை அணைத்து சீதையின்
> செவியில் “தாயே இந்த அரக்கர்களின் மாயம் தாங்கள் அறியாததா? மாயமானை
> விடுத்ததும் மாயாஜனகனை உன்னிடம் அனுப்பியதையும், நாகபாசம் அழிந்து போனதையும்
> எண்ணிப்பார். நன்றாக உற்று கவனித்துப்பார். இராமன் உடம்பில் அம்புகள்
> தைக்கவில்லை. இலக்குவன் உடலில் அம்புகள் இருந்தாலும் கூட அவன் முகம் இன்னமும்
> சூரியன் போல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இராமன் உயிருக்கு இறுதி நேர்ந்தால்
> இந்த உலகம் இன்னமும் இயங்குமா? உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டு
> தானேயிருக்கிறது? ஏன்? இராமன் உயிரோடு இருப்பதால்தான்.
>
> “இன்னொன்றையும் எண்ணிப்பார். இன்றுபோல் என்றும் இருத்தி என்று நீ
> வாழ்த்தியதால் சிரஞ்சீவிப் பட்டம் பெற்ற அனுமனுக்கு முடிவு ஏது? தேவி உன்
> கற்புக்கு அழிவு உண்டோ? மேலும் தேவர்கள், இராம இலக்குவர்களை வணங்குவதைக்
> கண்டேன். தேவர்கள் உன்னைப் போல் கலக்கமடையவில்லை. அதனால் இராம இலக்குவர்கள்
> உயிருக்கு ஒன்றும் நேர வில்லை என்று தெரிந்துகொள். இன்னொரு முக்கியமான விஷயம்,
> இந்தப் புஷ்பகவிமானம் மங்கலநாண் இழந்த கைம்பெண்களைத் தாங்காது. நான்சொன்ன
> இத்தனை கருத்துக்களையும் நன்றாக ஆராய்ந்து எண்ணிப் பார்” என்று விரிவாகச்
> சொல்கிறாள்
>
> சீதை உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் பாதிக்கப்பட்டவளாகவும் இருந்தாள். திரிசடை
> அறிவுநிலையில் நின்று காரண காரியங்களை விரிவாக ஆராய்ந்து சொல்ல சீதை கொஞ்சம்
> மனம் தேறி ஆசுவாசம் அடைகிறாள். மனம் கலங்கி அழும் குழந்தையைத் தேற்றி அணைத்து
> ஆறுதல் சொல்வது போல், தனக்கு ஆறுதல்சொன்ன திரிசடையை
>

> *அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே
> உன்னையே தெய்வமாக் கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன்*


>
> என்று தொழுகிறாள் சீதை.
>
> முன்பு திரிசடை சொன்னபடி இராமதூதனாக அனுமன் வந்து கணையாழி கொடுத்துச்
> சென்றதும், மாயாஜனகன் நாடகத்தின் உண்மை வெளிப்பட்டதாலும், நீ உரைத்தது ஒன்றும்
> அழிந்திலது என்கிறாள். அதுபோலவே இப்பொழுதும் இராம இலக்குவர்கள் இறக்கவில்லை,
> இதுவும் அரக்கர்களின் மாயையே என்று தெளிவடைந்து, “திக்கற்றவர்களுக்குத்
> தெய்வமே துணை என்பது போல, “நின்னையே தெய்வமாக் கொண்டு இத்தனை காலம் உயிர்
> தரித்திருந்தேன்” என்கிறாள்.
>

> 2012/6/8 செல்வன் <holy...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/6/8 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
> >> பலதாரம் என்பது மன்னருக்கு மட்டுமே உரியது.  சக்ரவர்த்தி என்றால் எண்னிக்கை
> >> அதிகரிக்கும்.  வாய்ப்பே இல்லாத நிலையில் காட்டில் காயாத கானகத்தில்
> >> கானாமல்போன பெண்னைத் தேடிக்கொண்டு அலையும் நிலையில் பலதாரம் அடைய வாய்ப்பே
> >> இல்லை
> >> அதையே காரணமாகக் காட்டி
>

> ...
>
> read more »

DEV RAJ

unread,
Jun 9, 2012, 2:06:16 AM6/9/12
to வல்லமை
அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போல
அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போல
அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போல
அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்ரரைப் போல

> ...
>
> read more »

Nagarajan Vadivel

unread,
Jun 9, 2012, 2:07:31 AM6/9/12
to vall...@googlegroups.com
நாட்டாமை தன் சொந்தக் கருத்தைத் தீர்ப்பாக வாசிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது
ராமாயணம் என்ற தொன்மம் புனைவு கடல் கடந்தும் நாடுகடந்தும் இன மத எல்லைகளைக் கடந்தும் காலத்தால் அழியாமல் நிற்பதற்கான அடிப்படை என்ன?
படைத்த படைப்பாளன் பாத்திரங்கள் மூலம் சொல்ல விழைவது என்ன?
படிப்பவர்கள் கற்பனைக் கன் கொண்டு மனித உணர்வுகளின் வெளிப்பாடான ஒன்பது சுவைகளியிம் உய்த்துணர உருவாக்கியிருக்கும் நிகழ்வுகள் எவை?
அண்ணல் காந்தியடிகளின் வாக்கு
‘Ramanama is for the pure in heart and for those who want to attain purity and remain pure.’ – Mahatma Gandhi.
ராமாயனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் ஒவ்வொரு மனிதனின் தனி வாழ்விலும் குமுக வாழ்விலும் நிகழும் சம்பவங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது
It describes the nine sentiments (rasas) as follows:
  1. Love between Sita and Rama;
  2. Valor in breaking the Shiva’s bow while putting the string;
  3. Pathos on Kakasura when he surrendered;
  4. Marvel in building the bridge for ocean;
  5. Humor when Shoorpanakha approached Rama;
  6. Terror in the battlefield;
  7. Disgust in the battlefield;
  8. Fury while slaying RavaNa;
  9. Peace in interaction with sages.

இரக்கம் என்பதும் பரிவு என்பதும் இரு வேறு நிலைகள் என்பர் உளவியலார்

இரக்கம் என்பது ஒரு பாத்திரத்தில் வாழ்க்கை நிகழ்வுகளைப் படிக்கும்போது பார்க்கும்போது தன்னை அந்தப் பாத்திரத்தின் நிலையிலே நிறுத்தி உணர்வுகளிப் புரிந்து அந்தப்  பாத்திரத்துக்கு ஆதரவு நிலை எடுப்பதே இரக்கம்

இரக்கம் என்பது sympathy

பரிவு என்பது empathy

ராமாயணத்தில் உள்ள பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்ட நேர்த்தியை உணர்ந்தால் அவை வெளிப்படுத்தும் உணர்வுகளை உற்றறிந்தால் அனைத்துப் பாத்திரங்களும்

pure in heart and  want to attain purity and remain pure

என்பது புலனாகும்

ராமாயணம் கிழக்காசிய நாடுகளுக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவியது

The Khmer of Cambodia had Reamker

the Thais of Thailand had the Ramakien.

Indonesians, Malays,Vietnamese, Chinese, Koreans, Japanese, Mongols, Siberians, Tibetans, Burmese, Sri Lankans, Nepalese,
Pakistanis, the ancient Turks, Arabs and the Persians too had their own versions of Ramayan

மலேசியாவில்

The ministers in Malaysia take oath of office in the name of Lord Ram’s Paduka ‘Urusan Seri Paduka’ and the agong or royal president takes oath of office in the name of the dust of Ram’s Paduka ‘Urusan Seri Paduka Dhuli’. Even if a masjid has to be built in Malaysia, the government orders are issued in the name of ‘Urusan Seri Paduka’.

"Hikayat Seri Rama" the oldest extant copy of Malay version of Ramayan is known as a gem of Malaysian art and culture. Described by English scholars as a Malay literary work of "a Hindu prose narration with a few Islamic adjustments here and there" ...at the onset, successive copies gradually omitted more and more "unislamic beginning" of the saga. Another aspect of "adjustment" applies to names. For example, Dewata Mulia Raya or Greatest Divinity in Hindu has been replaced with Allah Ta'ala, the heroine Sita Devi becomes Siti Dewi. Probably the adaptations make it more appealing to the locals. Children got simplified versions as school texts before and during early days of independence at a time when Malay books were scarce.


In Malaysia where Islamisation began earlier during the 13th century, the divine status of Rama was greatly reduced. He is more human, capable of committing errors and susceptible to his emotions, thus retaining and gaining acceptance among Malay Muslims by the 15th century. Through various indigents in Hikayat Seri Rama and Cherita Maharaja Wana that were written during the late 16th or early 17th century, all the main characters are closely related to each other, with Sita as the daughter of Ravana, and Hanuman being the son of Rama and Sita. The contest to win the hand of Sita involves numerous tests of the problem over the succession to the throne. It describes King Dasharatha as the great grand son of Adam, and Ravana becoming the emperor of four worlds by the blessings of Allah. Hikayat is studied today in Malaysia as a piece of literature.
From Pre-historic times of Sri Wijaya empire, through Chola-era in the 11th century cultural and trade relations down to James Brooke, the Banaras-born 19th century English adventurer who became the 'White Rajah' of Sarawak, India has never been far away from Malay popular consciousness. To this day, for Malaysia's princelings, yellow is the colour of royalty, a rajabhishek- style sprinkling of water marks
every coronation. The large number of new episodes, especially in the leather puppet theatre, shows how popular Ramayana remained in Malaysia due to centuries of Cambodian and Thai influences with which it shares many features. Tok Dalang the puppeteer always uses the same puppets. To be double sure there is no confusion, the main characters always have their "fixed colours": Rama is dark green, Sita is yellow, Laskhsmana is red, Hanuman is white and black for the evil Ravana.

இந்தோனேசியாவில்

In Indonesia, the world’s largest Islamic nation, Ramayana and Mahabharata are compulsory subjects in most of the universities. Indonesians take pride in saying

‘Islam is our Religion but Ramayan is our Culture’.

In the Indonesian version of Mahabharata, Draupathi has only one husband. Shri. Sudarshan, who is an Indonesian Muslim and director of the Art department, once explained: “Here in Indonesia, it is our custom to inscribe a verse of Mahabharat or Ramayana in the Javanese language on
the tombstone when someone dies. Though we are Muslims, we deeply adore Ram and Krishna”. At the famous 10th Century Prambanan temple in central Java, dedicated to Brahma, Vishnu and Shiva, the Ramayana is depicted in bas-relief in several parts. The sultan of Jogjakarta supports the daily performance of a leather puppet show of either Ramayana or Mahabharata in his Palace annexure. He also subsidizes the world’s only daily performance of a dance ballet based on Ramayana, performed with the Prambanan towers as its backdrop. The highlight of the extraordinary show is that all the two hundred artistes are Muslims. When the leading actors were asked how they perform Ramayana with such
passionate involvement, the spontaneous reply was, “Islam is our religion. Ramayana is our culture.” One of the most important landmarks of the Indonesian capital, Jakarta, is a gigantic modern sculpture, an extraordinary work of art of Krishna and Arjuna in the chariot with their horses almost flying. Garuda is the national insignia of Indonesia. Their national air carrier is Garuda Airlines. Lord Ganesha appears on
the Indonesian currency note. The Dutch ruled Indonesia for 150 years. In these long years they have noticed that in the Hindu island of Bali, there has not been a single incidence of stealing, quarrelling, or any form of violence, greed, lust, anger or any form of crime. This tradition continues to this day. If at all there are any persons in the jails of Bali, they must be foreign travelers they claim.

Mr Gus Dur Abdul Rehman Wahid, the former President of Indonesia, who was requested to attend the consecration of an ancient mosque in Surabaya City in the island of Java asked the organizers to arrange for a Hindu pundit from India to perform the Vigneswara Pooja before the Quran could be recited by the Islamic priest. A Hindu Tantrik priest was flown in from Kerala exclusively for the purpose and Mr Wahid sat through the ceremony.

கம்போடியாவில்
From 1967 to 1979 Cambodia was waging bitter guerrilla and civil wars. About 1.7 million Cambodians, or about 20 percent of the population, were worked, starved, or beaten to death under Pol Pot’s regime. Yet the Ramayan tradition managed to survive under the most terrible conditions in Cambodia, proof of its strong and lasting appeal.

பெர்சிய அரபி ராமாயணம்
A unique illustrated Ramayan of Valmiki translated into Persian by Sumer Chand and illustrated during the reign of Farrukh Siyar in A.H.1128(1715-16A.D.) bears 258 miniatures throwing a flood of light on the art, architecture, costumes, ornaments of the period besides highlighting the composite culture of India in the late medieval period.
Ramayana’s theme is so beneficial for humanity that Akbar the Great ordered it to be translated into Persian along with other Sanskrit classics. Mullah Abdul Qadir Badayuni reluctantly translated it under royal pressure into Persian. Then some other prose writers and poets began to translate or compose it into Persian as it was the language of the elite and court during those days. Out of the so many Ramayanas in Persian, there are two important ones which remained neglected in spite of their admirable moral messages and excellent artistry. The first is the Ramayan-e-Masih, composed by Sheikh Sadullah Masih Panipati, the contemporary of Emperor Shahjahan and Jahangir. It was published in 1899 by Munshi Naval Kishor Press, Lucknow. The other is entitled Balmiki Ramayan, written by S. Mohar Singh who was employed in Maharaja Ranjit Singh’s army. It was published in 1890 by Ganesh Prakash Press, Lahore.
Though story of Masih’s Ramayana is mainly based on the Valmiki Ramayana ... The main defect in his narration is the presence of anachronisms. He makes his characters do things which did not occur in the Ramayana. For example, when Sita is abducted by Ravana, Lakshmana searches for her everywhere. During that search he goes to a pond and asks the fish therein if they have swallowed her. They reply in one voice that they have not gulped her as they had done Yunas in the yore. When Ravana has Hanuman’s tail set on fire, Sita prays to the fire god (Agni Devta) to turn that fire into a rose garden as was done by God when Ibrahim Khalil Allah was thrown into flames. When Sita is highly
dejected after hearing the false news of Rama’s death, Trijata consoles her by saying that none can kill Rama as he is as immortal as Issa (Christ). Kumbhkarna says to Ravana that he can easily demolish Sikander’s (Alexander’s) wall. When Sugreev is caught by Kumbhkarna, Angad goes to Hanuman and requests him to get their Rustam (Sugreev) freed from the clutches of the enemies. Ram belonged to the Sun dynasty and Muhammad Reza Shah Pahlavi, shah (king) of Iran (1941-1979), prided himself as Arya Mihir ‘Sun of the Aryans’.

Asifa, a post-graduate in Urdu, living in the Jama Masjid area of Delhi, does the role of Sita in the massive Ramlila celebrations at the Red Fort during the October Dussera festival in the national capital. This has been going on for the past eight years. Asifa takes no remuneration for this. “It is because I look upon Sita as the ideal of Bharatiya womanhood”, she explains. Likewise, Maqbool, an advocate of Bulandshahar, puts aside his black gown and gets down into Ramlila preparations a month ahead. His favourite role is
that of Lakshman. Neither Maqbool nor Asifa is a stage artiste.

நாட்டாமை கொஞ்சம் ரூம் போட்டு யோசீங்க திர்ப்பு எழுத் நிறயப் படிக்கனும்.  ஆதாரங்களைத் திரட்டனும்.  அதவிட முக்கியம் ஆடுகளம் என்ன என்று பார்க்கனும்.  மலேசியாவில்

The wives of Malaysian leaders have formed the organization 'Vanitha Pushpavalli' for their social activities
 இருப்பதுபோல் கர்நாடகாவில் உண்ட சோறு செறிக்க அக்காமாருங்க ஒன்று கூடி கும்பலில் கோவிந்தா போட்டதாகச் சொல்லியிருப்பதைக் கவனிக்கல போல
வேண்டாம் விளையாட்டு
நாளைக்கே மஹாபாரதத்தை எடுத்துக்கொண்டு ஒரு பெண்ணுக்கு ஐந்து கணவர்களா அந்தொ பரிதாபம் என்று பேச ஆரம்பித்து ஒங்களைத்தான் நாட்டாமையாப் போடுவாய்ங்க.
இப்பவே அதுக்குன்னு ஒரு தீர்ப்பு ஏற்கனவே எழுதிவச்சிருப்பீங்க
நாட்டாமையா கொக்கா
நாகராசன்
2012/6/9 DEV RAJ <rde...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jun 9, 2012, 2:16:53 AM6/9/12
to vall...@googlegroups.com
முழுக் கட்டுரை இணைப்பில் காண்க
நாகராசன்

2012/6/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
9229645-Ramayana-Living-Legend.pdf

Ravi V

unread,
Jun 9, 2012, 2:46:05 AM6/9/12
to vall...@googlegroups.com
Excellent compilation, Thiru Nagarajan Vadivel.

Only thing missing here would be the historical / actual analysis of
the master piece.

There are several incidents that 'lead' to the next event and several
events happen with a purpose.

Be it, the confrontation of Parasurama or Tutelage of Vishwamitra
until the point when Sita enters a ravine, every event has a purpose.
I dont believe Sita's death was intentional, it must have been an
accident as the area was porne to earthquakes and landslides. A time
when the Ganges basin was unstable and tectonic plate movements
impacted himalayas. I dont believe Rama would have lived so long if
Sita had voluntarily left away.

Also, There are several characters in the epic that deserve
'sympathy', one tends to forget some important yet critical people in
the making of 'Rama'.

Menaka is one such person, a celestial who comes to earth on an order,
falls in love and gives birth to a child in the norms of humans.
Suffers for the sake of the child, who in-turn walks through some very
difficult times, to form the country that we call today as 'Bharat
Varsha' .
If not for Menaka, there is no Brahmarishi Vishwamitra and no Rama the
prince who slew Ravana. We would have just had a king called Rama who
lived happily with his family in a city of Ayodhya or not even that.

Ahalya, one other woman, who is debatable on her punishment but never
the less, shows Rama - who He is (the transition of Rama from he to
He).

2012/6/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

--
Ravi Venugopal
US: +1 248 854 5310
Ind: +919840739001
Life is nothing but a string of memories!

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 9, 2012, 4:03:58 AM6/9/12
to vall...@googlegroups.com
யார் அதிகமாகக் கஷ்டப்பட்டார்கள் என்று நிறுவுவதில் எல்லோருக்கும் எத்தனை சந்தோஷம்  பாருங்கள்.

என்ன வில்லத்தனம்...

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/6/9 Ravi V <ravi.ro...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jun 9, 2012, 7:35:29 AM6/9/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் வாசல்
Summing up the case of Surpanaka -- 


இரக்கம் காட்டுவதற்கு முன்னால் நான் அந்த நபரைக் காட்டிலும், அந்தக் கதாபாத்திரத்தை விடவும் ஒரு படி மேலானவனாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இரக்கம் காட்டுதல் என்பதே பொருந்தும்.  

என்னைவிட உயர்ந்த கதாபாத்திரத்திற்காக நான் வருத்தப்படலாம். ஆனால் இரக்கப்பட முடியாது. உதாரணத்திற்கு அன்னை சீதாவின் துயரங்களுக்காக நான் உள்ளத்தில் துடித்துப் போகலாம். ஆனால் ‘நான் சீதாவுக்காக இரக்கப்படுகிறேன்’ என்று நீங்களே சொல்லிப் பாருங்கள். நம் மன்சாட்சியே வெட்கம் அடையும், நமக்காக. 

இரக்கம் என்பது உள்ளத்தால், குணத்தால், நிலையால், செல்வத்தால்,  உயர்ந்த நிலையில் இருப்பவர் தம்மினும் தாழ்ந்து இருப்பவரின் நிலைக்காகவும், அவர்க்கு நேர்ந்த எதற்கேனும் கொள்ளும் உணர்ச்சி. 

இவ்வாறு தெளிவுபடுத்திக்கொண்டு நாம் ஸ்ரீராமாயணத்தை நோக்கினால் அன்னை சீதையே ஒரு க்ளூ காட்டுகிறார். அதாவது அசோகவனத்தில் இருக்கும் பிராட்டியார் அங்கு இருக்கும் ஏக கர்ணிகள், ஏக அக்ஷிகள் ஆகிய அரக்க மாதர்க்காக இரக்கப்படுகிறாள். ‘ஐயோ! தம் இயல்பில் தம் குடும்பம், வாழ்வு என்று இருக்க வேண்டிய இந்த ஜீவன்கள் இப்படி பரிதாபமாக ஒரு கொடியவனின் ஆணைக்குப் பயந்து தகாதன செய்யப் பணிந்து துன்புறுகிறார்களே.’ என்று. அதனால்தான் அனுமனிடமும் பரிந்து பேசுகிறாள். 

அன்னை காட்டிய அளவுகோலை வைத்து நோக்குங்கால் என் பார்வையில் ‘இரக்கத்திற்குரிய பெண்பாத்திரம்’ ஸ்ரீராமாயணத்தில் சூர்ப்பனகையும், தாடகையும். அதில் தாடகையை ஒரு விதத்தில் தள்ளுபடி செய்யலாம். ஏனெனில் வலிய போர் என்று வந்துவிட்ட அரக்கி. அத்தகைய நிலைக்கு எந்த இனத்துப் பெண்ணும் விழ வேண்டுமா? என்பது ஒரு கேள்வி. ஆனால் கொன்று உயிருண்ணும் அரக்கியாய்ப் போருக்கு எதிர்கிறாள். அம்பால் மடிகிறாள். 

ஆனால் சூர்ப்பனகை ஸ்ரீராமனைக் கண்டு மோகம் கொள்கிறாள். அடைய வேண்டும் என்று நினைக்கிறாள். தான் அரக்கியாய் இருப்பது அதற்குத் தடை என்று நாணுகிறாள். அழகியாய் உருமாறி அண்ணலின் முன் நடக்கிறாள். அண்ணலுக்கும், இளவலுக்கும் இடையில் நகைபகடையாய் உருட்டி விளையாடப் படுகிறாள். தன் விருப்பத்தைத் தெரிவித்த எந்தப் பெண்ணுக்கும், அது அரக்கியோ, அசுரியோ, மனிதப் பெண்ணோ, நாக பெண்ணோ, தன் காதலைத் தெரிவித்ததன் பரிசு அண்ணன் தம்பியரிடையே மடங்கி மடங்கி ஏசல் பொருளாய் ஆவது என்பது நடைபெறக் கூடாத துர்பாக்கியம். 

அண்ணல் நினைத்தால் அந்தப் பெண்ணுக்கு நல்ல அறிவு ஏற்படும் வண்ணம் செய்ய முடியாது என்பது இல்லை. அவள் யார் என்பது தெரியாது என்றும் சொல்ல முடியாது. இளவலும் அந்தப் பெண்ணை யாரும் கண் எடுத்துப்பாரா வண்ணம் அழகின் அடையாளங்களைச் சின்னப்பின்னப் படுத்தி அனுப்பி வைக்கிறார். சீதையை அவள் துன்புறுத்த வந்தாள் - எனவே அப்படிச் செய்தார் -- இதெல்லாம் சொல்லலாம். 

ஆனால் காக்கைக்குக் கண்ணை மட்டும் வாங்கிவிட்டதும், இங்கு காதலில் வந்த ஒரு பைத்தியக்கார அரக்கிப் பெண்ணுக்கு இத்தகைய அலங்கோலம் செய்து அனுப்பியதும்,---- சொல்லிக்கொண்டு போகலாம். அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். 

ஆனால் இரக்கத்திற்குரிய என்று சொல்லிவிட்டு நம்மினும் மிக்காரை நாம் இரக்கப்படுதல் ஒவ்வாது. ஆனால் இந்தப் பெண்பாத்திரம் மட்டும் நம்மினும் தண்ணியதோ? என்று கேட்கலாம். நிச்சயம். ஒரு மனித ஜீவனாய்ப் பிறக்க எண்ணுவோமேயன்றி அரக்க இனமாகப் பிறக்க எண்ண மாட்டோம் அல்லவா? அதுவே நாம் மனிதர் என்ற முறையில் அந்தப் பெண் பாத்திரத்தினும் உயர்ந்தவர் என்று காட்டுகிறது. 

இந்தப் பெண் பாத்திரம் காதல் கொண்டது தெய்வ அவதாரமான ஸ்ரீராமன்பால். பக்தி சாஸ்திரம் கூறுகிறது. காமத்தை கடவுள் பால் திருப்பிவிட்டால் அதுவே மோக்ஷத்திற்கு வழியாக ஆகிவிடுகிறது. ஆனால் ஸ்ரீராமனைக் காதலித்த ஓர் அரக்க குலப் பேதைக்கு நேர்ந்த நிலைமையைக் கண்டால் நிச்சயம் இரக்கத்திற்குரிய பெண் பாத்திரம் சூர்ப்பனகையே என்று தோன்றுகிறது. 

***


மேலும் அனுதாபம் என்பது ஒருவர் படும் தாபத்திற்கு நம் மனத்தில் கூட எழும் ஒத்த உணர்ச்சி. இங்கு அனுதாபம் காட்டப்பட வேண்டிய பெண் பாத்திரம் யார் என்பது கேள்வி அன்று. அப்படிப்பார்த்தால் ஊர்மிளை முதலிய எவ்வளவோ பெண் பாத்திரங்கள் அனுதாபத்திற்கு உரியவர்கள் உண்டு.

இங்கு சொல்வதோ ’இரக்கப்பட வேண்டிய’ என்பது. 

பாரதியார் ஓர் இடத்தில் சொல்வார் -- 

எத்தித் திருடும் அந்தக் காக்காய் - அதற்கு 
இரக்கப்பட வேணும் பாப்பா. 

காக்காய் எத்தித் திருடுகிறது. ஆனால் அதற்கு இரக்கப்படு என்கிறார். அப்படி என்றால் திருட்டை ஆதரிப்பது என்று பொருளன்று. நம்மினும் இழிந்தாரின் துர்கதியைக் கண்டு பிறக்கும் இரக்கம். - ஐயோ இப்படி ஒரு ஜீவன் அவதியுறுகிறதே என்று. 

***

மேலும் நம்மினும் உயர்ந்த கதா பாத்திரங்கள், நம்முடன் ஒத்த கதா பாத்திரங்கள் ஆகியவற்றுடன் தான் நாம் வாசகர் என்ற முறையில் மனம் ஒன்றி ஈடுபட முடியும். 

ஒரு சூர்ப்பனகை பாத்திரத்தைப் படிக்கும் பொழுது யாரும் அதில் மனம் ஒன்ற முடியாது. அவளுடைய காமமும், காதலும் படிப்பவர்க்குக் கேலிக் கூத்தாகத்தான் இருக்கும். காரணம் அந்த கதா பாத்திரமே படிப்பவரின் நிலையைவிட பலபடி கீழான நிலையில்தான் படைக்கப்பட்டிருக்கிறது. 

எனவே இரக்கப்படுதல் என்பது இத்தகைய கதா பாத்திரங்களின் மீதுதான் பட முடியும். அல்லது எந்தச் செயலும் இல்லாமல் வந்து போகும் பல கதை மாந்தரிடம் நாம் இரக்கப்பட யத்தனிக்கலாம். ஆனால் அங்கு செயல் இல்லாத காரணத்தால் ரசிக உள்ளத்தில் தோன்றும் ’பாவம்’ ஏற்பட இயலாது. உதாரணம் --- வானர சேனைகளில் பல குரங்குகள், அயோத்தியில் பல குடிஜனங்கள், குகனின் வேடர் படையில் பல வீரர்கள் -- இங்கெல்லாம் எந்த உணர்ச்சிக்கும் இடம் ஏற்படும் வகையில் எந்தச் செயலும் இல்லை. 

*** 



2012/6/9 shylaja <shyl...@gmail.com>
இழை நல்ல விறு விறுப்பாக செல்கிறது  தீர்ப்பை வழங்க பதினெட்டுப்பட்டி சார்பாக நாட்டாமையை அழைக்கிறோம்!

2012/6/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2012/6/9 Hari Krishnan <hari.har...@gmail.com>


2012/6/8 coral shree <cor...@gmail.com>
சீதாதேவியின் அருள் வடிவத்தைக் கண்ட மாத்திரத்தில் திரிசடையின் அரக்க குணம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது என்று ஒரு பிரசங்கத்தில் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்..

அதாவது, சீதையைப் பார்ப்பதற்கு முன்னாடி அந்தம்மாவுக்கு அரக்க குணம் இருந்துச்சாமா?  அப்படி என்னெல்லாம் பண்ணினாங்களாம்?

ஊர்மிளையைப் பற்றி தீர்ப்பே எழுதிவிட்டவர்களுக்கு, தலையையே காட்டாத பாத்திரத்துக்கெல்லாம் மண்டைல அடிச்சாப்பல நச்சுன்னு அபிப்பிராயம் சொல்ற பெரியவங்களெல்லாம் கொஞ்சம் ஸரமா, ருமா, கேகசி (கைகேயி இல்லை) போன்றவர்களையும், கும்பகர்ணன் பொண்டாட்டி, இந்திரஜித் பொண்டாட்டி போன்றவர்களையும் பரிதாபத்துக்குரியவர்கள் லிஸ்டில் சேர்க்க இடமுண்டா என்பது பற்றி ஆராய்ந்து விளக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றபடி, நம்ம கட்சி, ரங்கன் கட்சி.  இரக்கம் காட்ட நாம யார்? 

aahaa !  அப்ப நான் பரிட்சை பாஸ் :-))) ராமாயண அறிஞர் திரு ஹரிகிருஷ்ணனே சரின்னு சொல்லிட்டா...அப்புறம் அப்பீல் என்ன.....நன்றி தலீவா..:-) 

 

தேவியே தன் முன்னால் இரக்கமே வடிவாய் வந்தவன் என்று சொல்பவன் ஒருவன் உண்டு.

'அரக்கனே ஆக; வேறு ஒரு அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆக;
இரக்கமேயாக வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ?'

அதாவது, இது தன்னிடத்தில் இரக்கம் கொண்டவனாக தேவி காணும் காட்சி.  காணப்பட்டவனோ, தேவியைத் தாயினும் மேலாககக் கருதியவன்.

நடத்துங்க.  ஸரமா, ருமா, கேகசி அல்லது கைகசி க்ரூப்பையும் விட்றாதீங்க.  அவங்கள்ள யாருக்கு இரக்கம் காட்டலாம்னு தீர்மானிச்சா, பிரிட்டானியா கம்பெனிக்குச் சொல்லி ஒரு வருஷ பிஸ்கேட் ஸப்ளைக்கு ஏற்பாடு பண்ணலாம். :)



--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
ஷைலஜா

Sampath Ramaswami

unread,
Jun 9, 2012, 8:06:48 AM6/9/12
to vall...@googlegroups.com
சூர்ப்பனகை ராமன்மீது மையல் கொண்டதில் தவறேதும் இல்லை. ‘பும்ஸாம் மோஹன
ரூப:’ என்று ராமனை வர்ணிப்பது உண்டு. அதாவது ஆண்களும் அவனைக் கண்டதும்
மோஹித்து ‘அடடா, நான் ஒரு பெண்ணாய்ப் பிறந்து இருந்தால் ராமனை
வரித்திருப்பேனே’ என்று அங்கலாய்ப்பார்களாம். அப்படிப்பட்ட அழகனை ஒரு
பெண்ணான சூர்ப்பனகை காமுற்றது எள்ளளவும் தவறில்லை. பின் அவள் செய்த
தவறுதான் என்ன அத்தகைய தண்டனையை அடைய?
சூர்ப்பனகை ஸீதாபிராட்டியிடமிருந்து ராமனைப் பிரிக்க நினைத்தாள்; ராவணன்
ராமனிடமிருந்து ஸீதையைப் பிரித்தான். இருவரும் தண்டனை பெற்றனர்.
அனுமன் பிராட்டியையும் பிரானையும் மீண்டும் சேர்த்து வைத்தான், சிரஞ்ஜீவியானான்.
ஸம்பத்

Mohanarangan V Srirangam

unread,
Jun 9, 2012, 12:48:04 PM6/9/12
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, தமிழ் வாசல்
நீங்கள் வால்மீகியின் ஸ்ரீராமாயணத்தின்படி மேற்கோள் காட்டிக் கேட்பதால் இந்தக் கட்டத்தை வால்மீகியின் வாக்கு எப்படி விவரிக்கிறது என்று பார்ப்போம். 

ஸ்ரீ வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், பதினெட்டாவது சர்க்கம். 

“ஸ்ரீராமர் காமவலையில் சிக்கிக்கொண்ட அந்த சூர்ப்பணகையைப் பார்த்து தெளிவாகவும், சமத்காரமாக உரைக்கிற சொற்கொண்டு, புன்சிரிப்புடன் பினவருமாறு மொழிந்தார்: 

‘அம்மா! நான் கல்யாணமானவன். இந்த மனைவி எனக்குப் பிரியமானவள்; உன் போன்ற மங்கையர்கட்கு சக்களத்தியுடன் இருப்பது மிக கஷ்டம். எனது இளைய சகோதரனும், லக்ஷ்மணன் என்ற இவன் நல்லவன்; அழகுற்றவன்; பலசாலி; பாக்கியவான்; பக்கலில் மனைவி இல்லாதவன்; சிறு பிராயத்தான்; வெகுகாலமாய் மனைவியின் சுகமின்றி, மனைவியோடு இன்பத்தைக் கோருமிவன் அழகுற்றவன்; இந்த ரூபத்திற்கு ஏற்றவன்; உனக்கு கணவனாவான். 

‘கண்ணழகி! கட்டழகி ! (விசாலாக்ஷி ! வராரோஹே ! ) எனது தம்பியாகும் இவனை சூரியனது ஒளி மேருபர்வதத்தை எவ்வண்ணமோ அவ்வண்ணமே சக்களத்தியற்று கணவனாக வரி. ‘ 

ஸ்ரீராமரால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், காமத்தால் அறிவிழந்தவளுமாகிய அந்த அரக்கி ஸ்ரீராமரைச் சடக்கென விட்டு, அதன் மேல் லக்ஷ்மணரைப் பார்த்து பின்வருமாறு பேசினாள்: ‘உனது இந்த அழகிற்கு ஏற்ற கட்டழகியாகிய நான் மனைவி; என்னோடு கூட தண்டகை எல்லாமும் சுகமாய் சுற்று.’ 

அரக்கியால் இங்ஙனம் சொல்லப்பட்டவரும், சொல்நுட்பம் அறிந்தவரும், சுமித்திரையின் புதல்வருமாகிய லக்ஷ்மணர், சூர்ப்பணகையைப் பார்த்து புன்னகை செய்துகொண்டே அப்பொழுது பின்வரும் பதிலை சொன்னார்: 

‘கமல நிறமுள்ள மாதே ! குற்றேவல் புரியும் எனக்கு மனைவியாகி, வேலைக்காரியாக ஆவதற்கு ஏன் விரும்புகின்றனை? அந்த நான் தமயனாராகிய பெரியவரால் ஸ்வதந்திரம் இழந்தவன். கண்ணழகி ! குறையற்ற பாக்கியமுற்ற பெரியவருக்கு மனோரதம் கைகூடப்பெற்றவளும், இஷ்டப்படி உருவமெடுக்க வல்லளுமான நீ சந்தோஷமடைந்தவளாக இளைய மனைவியாக ஆவாயாக. 

‘இவர் அவலக்ஷணமுள்ளவளும், துஷ்டையும், குரூபியும், சரிந்த வயிறுள்ளவளும், கிழவியுமான இவளை கைவிட்டு, உன்னையே மனைவியாக ஏற்றுக்கொள்வார். 

‘பகுத்தறிவுள்ள எவன் தான் இந்த சிறந்த லாவண்ணியத்தை தள்ளிவிட்டு, சிறந்த காந்தியுற்ற கட்டழகி ! மானிட மாதர்களிடத்தில் மனதை செலுத்துவான்? ‘ 

குரூபியும், சரிந்த வயிறுள்ளவளுமான அவள் இவ்வாறு லக்ஷ்மணரால் சொல்லப்பட்டவளாய், பரிஹாஸம் என்றறியத் திறமையற்றவளாய் அச்சொல்லை உண்மையென எண்ணினாள். 

----- 

இவ்வளவு சம்பாஷ்ணை நடந்த பின்னர்தான் அந்த அரக்கி ஆத்திரம் கொண்டு அன்னையின் மீது பாய்ந்ததும், அவளைத் தடுத்து அண்ணல், லக்ஷ்மணனிடம் ஆணையிட்டதும் -- 

இமாம் விரூபாம் அஸதீம் அதிமத்தாம் மஹோதரீம் | 
ராக்ஷஸீம் புருஷ வ்யாக்ர விரூபயிதும் அர்ஹஸி || 

‘புருஷோத்தம! குரூபியும், கெட்ட நடத்தையுடையளும், மதங்கொண்டவளும், பெருவயிறு படைத்தவளுமான இந்த அரக்கியை உருக்குலைத்து விடக்கடவாய் ! ‘ 

இங்ஙனம் ஆக்ஞாபிக்கப்பட்ட அதிபலவானாகிய லக்ஷ்மணர் கோபம் கொண்டு கத்தியை உருவி அவளது காது, மூக்கு இவ்விரண்டையும் ஸ்ரீராமர் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அறுத்துவிட்டார். (இத்யுக்தோ லக்ஷ்மணஸ்தஸ்யா: க்ருத்தோ ராமஸ்ய பச்ஸ்யத:| உத்ருத்ய கட்கம் சிச்சேத கர்ணநாஸம் மஹாபல: || ) 

ஆக காது, மூக்கு அரிதல் மட்டுமே ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் உண்டு. (முலைக்கண்களையும் சேர்த்து அரிதல் ஸ்ரீகம்ப ராமாயணத்தில். -- ’மூக்கும் காதும் வெம் முரண் முலைக் கண்களும், முறையால் போக்கி, போக்கிய சினத்தோடும், புரி குழல் விட்டான்’ ) 

கம்ப ராமாயணத்தில் முலைகளையும், காதையும் மூக்கையும் இழந்த பின்னரும் சூர்ப்பனகை ஸ்ரீராமனிடம் முறையிடுகின்றாள். லக்ஷ்மணன் அறுத்தபின்னர்தான் ஸ்ரீராமனுக்குத் தெரியவருகிறதாக கம்ப ராமாயணம். 

‘அந்தோ! உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன்பிழையால் எந்தாய் ! யான் பட்டபடி இது காண்’ என்று எதிர்விழுந்தாள் (2846) 

ஸ்ரீராமன் இளவலைக் கேட்கிறான் -- வீர ! விரைந்தனை. இவள் இழைத்த பிழை என் ? 

இளவல் -- நல்லாள்மேல் பொல்லாதாள் ஓட்டந்தாள். 

இகல் அரக்கி தான் சீதை மேல் பாய்ந்ததற்குக் கூறிய காரணம் -- சேற்றவளை தன் கணவன் அருகு இருப்ப, சினம் திருகி, சூல் தவளை, நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட ! மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம் ?’ என்றாள். 

எவ்வளவு துரத்தியும் காது மூக்கு முலைகள் அரியப்பட்டும் கம்பரது சூர்ப்பணகை ஸ்ரீராமனிடம் கெஞ்சுகிறாள் -- விண்டாரே அல்லாரோ வேண்டாதார்? மனம் வேண்டின், உண்டாய காதலின், என் உயிர் என்பது உமது அன்றோ ? 

ஸ்ரீ வால்மீகி ராமாயணப்படியும், கம்ப ராமாயணப்படியும் இவ்வாறு அமைந்த சூழலில் அண்ணல் திருமேனிக்கு அன்பு இழைத்த வன்பிழையால், தன் காதலும் காமமும் நிறைவேறாததற்குக் காரணம் பிராட்டி என்று சகோதரர்கள் இருவரின் நகைமொழிகளாலும் விபரீதமாகப் புரிந்துகொண்ட சூர்ப்பனகை நடந்துகொண்டது இத்தகையது. 

ஆனால் தேவேந்திரனின் குமாரனான ஜெயந்தன் உலக மாதா என்பது அறிந்தும் உன்மத்தனாகி, அறிவிழந்து, காமத்தால் ஒழுக்கம் கெட்டு, சிறு காக்கை போன்று வடிவம் கொண்டு புன்மையே வடிவமாகத் தீச்செயல் புரிய முனைந்தான். அதனால் தான் அவனுக்கு எங்கும் புகல் இல்லாமல் அனைத்து தெய்வங்களும் மறுத்துவிட மூன்று உலகங்களும் ஓடிக் களைத்து விழுவது தெரியாமல் அன்னையின், அண்ணலின் முன்னர் கோல் விழுக்காட்டில் விழுந்தவனை அன்னைதான் தலை அண்ணலின் திருவடிகளை நோக்கிய வண்ணம் திருத்தி வைக்கிறாள். 

இப்பொழுது முடிவு கட்டிக் கொள்ளுங்கள் புன்மையே உருவெடுத்த தேவேந்திர குமாரனோடு அந்தப் பைத்தியக்கார ஆத்திரக்கார அரக்கிப்பெண்ணை ஒப்பிட முடியுமா என்று. 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*




2012/6/9 DEV RAJ <rde...@gmail.com>
On Jun 9, 4:35 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>

wrote:
>>>>> ஆனால் காக்கைக்குக் கண்ணை மட்டும் வாங்கிவிட்டதும், இங்கு காதலில் வந்த ஒரு
பைத்தியக்கார அரக்கிப் பெண்ணுக்கு இத்தகைய அலங்கோலம் செய்து
அனுப்பியதும்,----
சொல்லிக்கொண்டு போகலாம். அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும்.

ஆனால் இரக்கத்திற்குரிய என்று சொல்லிவிட்டு நம்மினும் மிக்காரை நாம்
இரக்கப்படுதல் ஒவ்வாது. ஆனால் இந்தப் பெண்பாத்திரம் மட்டும் நம்மினும்
தண்ணியதோ? என்று கேட்கலாம்.  <<<<<



மன்னிக்க வேண்டும்; சித்திர கூடத்தின் சிறு காக்கையுடன்
சூர்ப்பணகையை ஒப்பிட முடியவில்லை.


அத்³யேமாம் ப⁴க்ஷயிஷ்யாமி பஶ்யதஸ்தவ மாநுஷீம் |
த்வயா ஸஹ சரிஷ்யாமி நி​:ஸபத்நா யதா²ஸுக²ம் ||  16||


["Now I wish to eat up this human female right before your very eyes,
and then I can blithely make merry along with you,
without the botheration of a co-wife."
Said Shuurpanakha to Rama]


இத்யுக்த்வா ம்ருʼக³ஶாவாக்ஷீம் அலாதஸத்³ருʼஶேக்ஷணா |
அப்⁴யதா⁴வத் ஸுஸங்க்ருத்³தா⁴ மஹோல்கா ரோஹிணீம் இவ ||  17||


[Speaking that way she that torch-eyed Shuurpanakha
dashed towards the deer-eyed Seetha in high exasperation
as a great meteor would dash towards Rohini,
the brightest star in the sky]


இந்த அரக்கி தீப்பொறி பறக்கும் பார்வையுடன்
பிராட்டியை நோக்கிப் பாய்ந்த பாய்ச்சல்
கருணா காகுத்தர் இளைய பெருமாளிடம்
‘விரூபயிதும் அர்ஹஸி’ என்று
கட்டளையிடச் செய்து விட்டது;
இல்லையெனில் இடையூறு தொடரும்.


அங்கு கொலை முயற்சி செய்தவள் இலங்கைக்கு
வந்து ராவணனிடம் ‘பேரழகியான சீதையை
உன் பொருட்டு இங்கு கொணர முயன்றேன்’
என்று கூசாமல் புளுகவும் செய்கிறாள் -
பா⁴ர்யார்தே²  து தவ ஆநேதும் உத்³யதாஹம் வராநநாம் ।


இவள் எல்லோரையும் மிஞ்சியவள்;
இராவணனையும் அழிக்கும் எண்ணம்
இவளுக்கு உண்டு



தேவ்

On Jun 9, 4:35 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
> என்றால் திருட்டை ...
>
> read more »
Reply all
Reply to author
Forward
0 new messages