ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)

378 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 2, 2014, 12:38:42 AM5/2/14
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம்  என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.


பார்சுவநாதர்நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர்.  இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.

ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)

Inline image 1Inline image 2


N. Ganesan

unread,
May 2, 2014, 12:46:58 AM5/2/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Thursday, May 1, 2014 9:38:42 PM UTC-7, N. Ganesan wrote:
ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம்  என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.


பார்சுவநாதர்நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர்.  இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.

ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)

N. Ganesan

unread,
May 2, 2014, 12:56:20 AM5/2/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை






















 Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.
It is not found on Siva's iconography in early texts such as Tevaram.

N. Ganesan

N. Ganesan

unread,
May 2, 2014, 1:00:19 AM5/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com

ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
 
 Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.
It is not found on Siva's iconography in early texts such as Tevaram.

N. Ganesan


பழைய ஓவியங்களில், ஆத்தியும் ஆத்திசூடியும்:


N. Ganesan

unread,
May 2, 2014, 1:19:35 AM5/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com
அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்


ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

சூடுதல் சுவடுதல் என்றாவது தமிழில் உண்டு. சூடு/சோடு - சோடித்தல் - ஜோடனை.
ஜோடி என்பதும் சுவடி என்ற சொல் தருவதே. ஆத்தி சூடுவது இந்திய கலை, இலக்கிய வரலாற்றிலே பார்சுவநாதர். (25 நூற்றாண்டாய்).
தீர்த்தங்கரருக்கு தலையில் நிறைய முடி. தோளிலோ, தலையிலோ அடியார்கள்
சூட்ட, ஆத்தி சூடி விளங்குகிறார். ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி
தொழுவோம் என்கிறார் அவ்வை. இங்கேயே மாணவருக்கு தெய்வ வழிபாடு
சொல்லிவிட்டாள் ஔவைப் பாட்டி. அமர்ந்த தேவன் - ஆத்திலோகத்தில் (தாதகித்வீபத்தில்)
அமர்ந்த தேவன் எனினும் அமையும். 

அதனால் தான், ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்று நூலின் நடுமத்தியில் ஆத்திசூடியை
மீண்டும் சொல்ல தேவையில்லை. சமணர்கள் போற்றும் திருமால் = அரசன் 
சொற்படி கேட்டு சட்டம், ஒழுங்குடன் வாழ் எனப் பள்ளிச் சிறார்களுக்குப் போதிக்கிறார்
நூலின் இடையிலே. ஔவை எழுதியது கல்வியொழுக்கம், ஆத்திசூடி.

இது போல் பழைய சமணர் தந்த பாட நூல் புத்தகங்கள் பல. திரு. இரா பானுகுமார்
சிலவற்றைக் குறிப்பிட்டார். அவற்றைப் பார்த்தால் ஆத்தி சூடும்/சுவடும் தீர்த்தங்கர
தொழுகை புரியும்,

”திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!

“முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - இலக்கம் - கடவுள் வாழ்த்து

“வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - நெல்லிலக்கம் - கடவுள் வாழ்த்து

“முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
அத்தனேயாதி யறவரசே சித்தனே
எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
இந்நூலை யானுணர்க வென்று” - எண்சுவடி - கடவுள் வாழ்த்து

“பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - பெருகுழி - கடவுள் வாழ்த்து

“அருகனை அமலனை அசலனை அடிதொழச்
சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - சிறுகுழி - கடவுள் வாழ்த்து “

 
நா. கணேசன்

N. Ganesan

unread,
May 2, 2014, 1:39:36 AM5/2/14
to mint...@googlegroups.com, Banukumar Rajendran, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Thursday, May 1, 2014 10:18:49 PM UTC-7, Prakash Sugumaran wrote:
அருமையான பதிவு. நன்றி கணேசன் ஐயா.


நன்றி, ப்ரகாஷ். கட்டுரை ஒன்று விரிவாக எழுதித் தர ஆவல். அதற்குச் சில குறிப்புகள் இவை.


ஆத்தி சூடி அமரும் தேவன் - கர்நாடம், 12-ஆம் நூற்றாண்டு.

ஔவை - கர்நாடகத்தில் சமண பெண் துறவிகளுக்கான பெயர். மூத்தவர் எனப் பொருள்.


ஆத்தி சூடி - தீர்த்தங்கரசாமிக்கு எவ்வளவு அழகாக ஆத்தி/தாதகி அமைகிறது பாருங்கள்.

 

செல்வன்

unread,
May 2, 2014, 3:06:25 AM5/2/14
to vallamai, mintamil
படங்களுக்கு நன்றி. மிக அழககாக இருக்கிறது

ஆனால் இதனால் எல்லாம் அவ்வை சமணர் என நிருபணம் ஆகவில்லை

அவ்வை புறநானூற்று காலத்திலேயே சிவனை பாடியுள்ளார்.

அதியமான் அவ்வைக்கு நெல்லிகனியை ஈந்தபோது அவ்வை அவனை வாழ்த்தி

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே.....  (புறம் 91)

என பாடுகிறார்

பொருள்: பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.

அது வேறு அவ்வை இது வேறு அவ்வை எனலாம். ஆனால் எல்லா அவ்வையும் சிவனை பாடுவது வழக்கம் (உதா: புறநானூறு, கொன்றைவேந்தன் (செல்வன்). ஆக எல்லா அவ்வையும் இந்துவாக இருக்க ஒரு அவ்வை மட்டும் நடுவே எப்படி சமணர் ஆனார்?

லிங்க வழிபாடு சம்பந்தர் தமிழ்நாட்டில் புகுத்தியது என்பதும் தவறு. லிங்க வழிபாடு ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் முதல் இருக்கிறது. திருப்பதிக்கு தெற்கே சித்தூரில் உள்ள குடிமங்கலத்தில் உள்ள சிவலிங்கம் கிமு 1- 2ம் நூற்ராண்டை சேர்ந்தது




(குடிமல்லம் இலிங்கம்)

மிக தொன்மையான சிவன் கோயில்கள் பலவற்றில் ஸ்தல விருட்சம் ஆத்தி

உதா: சோழநாட்டில் உள்ள பலுங்கண்டநாதர் கோயில்

தேவார பாடல்களில் ஆத்தி மரத்தடியில் சிவலிங்கம் ஸ்தாபிக்கபடுகிறது

உதா:

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.

சுந்தரர் தேவாரம்

அடல்விடையினன் மழுவாளினன்
அலர் ஆல் அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.

தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.


ஆக ஆத்தி பார்சுவநாதருக்கே உரியது

லிங்க வழிபாடு சம்பந்தர் தமிழ்நாட்டில் வலிந்து புகுத்தியது

சிவன் தமிழரின் தொல்தெய்வம் அல்ல

தேவாரத்தில் ஆத்தி இல்லை

என்ற கருத்தாக்கங்கள் அனைத்தும் முழுக்க தவறானவை

மாலுக்கு அடிமை செய்தல், மாலடிமை எனும் சொற்றொடர்கள் தமிழ் இலக்கியங்களில் (உதா: கம்பராமாயணம், திருவாய்மொழி) பயன்படுவதை காண்கிறோம்

அரசனுக்கு அடிமையாக இருக்க சொல்லி பள்ளிமாணவர்களுக்கு அவ்வை கற்பித்தார் என்பது பொருந்தைல்லை

சக்கரநெறி நில் என சொல்லிவிட்டு

அதே பொருள் வரும்படிக்கு "திருமாலுக்கடிமை செய்" என எப்படி அவ்வையார் சொல்லுவார்? சொல்லியிருந்தால் அது ரிடண்டன்ட்.

மேலும் மாலடிமை எனும் பொருள் வரும் ராமதாஸ் (உதா: மருத்துவர் இராமதாஸ்) எனும் பெயரை தமிழர்கள் இன்றும் வைத்துகொள்வதை காண்கிறோம்.

ஆக ஆத்திசூடி அமர்ந்த தேவன் மொகஞ்டதோரோ, ஹரப்பா காலம் முதல் தமிழர்களை காத்து ரட்சிக்கும் சிவபெருமானே

Hari Krishnan

unread,
May 2, 2014, 3:17:39 AM5/2/14
to vallamai, mintamil

2014-05-02 12:36 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
அது வேறு அவ்வை இது வேறு அவ்வை எனலாம். ஆனால் எல்லா அவ்வையும் சிவனை பாடுவது வழக்கம் (உதா: புறநானூறு, கொன்றைவேந்தன் (செல்வன்). ஆக எல்லா அவ்வையும் இந்துவாக இருக்க ஒரு அவ்வை மட்டும் நடுவே எப்படி சமணர் ஆனார்?

சரி. இந்தம்மா இடைக்காலத்து ஔவையாரகவே இருக்கட்டும்.  ஆனா, அவங்க பாடினதா சொல்லப்படும் பாடல்களில்

மேற்பார்க் கமைந்தருள் மூவா எருதும் விளங்குகங்கை
நீர்ப்பாய்ச் சலும்நன் னிலமுமுண் டாகியும் நின்னிடத்திற்
பாற்பாக் கியவதி நீங்கா திருந்தும் பலிக்குழன்றீர்
ஏற்பார்க் கிடாமலன் றோபெருங் கோவில் இறையவனே. 67
சிவனே! உன்னையே அண்ணாந்து பார்த்துகொண்டிருக்கும் எருது உன்னிடம் இருக்கிறது. (உழுது உண்ணலாம்). கங்கை உன்னிடம் இருக்கிறது. தானே நீர் பாயும் கங்கை இருக்கிறது. உன் மனைவி உன்னோடு பால் பட்டு (பங்கு போட்டுக்கொண்டு) கிடக்கிறாள். இவையெல்லாம் இருந்தும் பிச்சை எடுத்து உண்கிறாய். உன்னிடம் இரப்பவர்களுக்கு நீ எதுவும் தருவதில்லை.

2

மதுர மொழிநல் லுரையான் புதல்வன் மலர்ப்பத்ததை
முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே 1
மன்ன! மதுர மொழியானாகிய சிவன் புதல்வன் முருகன். அவனை நினைப்பவர்களை அவன் அண்ணன் ஆனைமுகத்தான் முன்னின்று காப்பான். அவன் பின்னே காத தூரத்தில் முருகன் தேர் வரும். அதன் பின்னே (மாணிக்கவாசகருக்கு நல்கியது போல்) குதிரையும் வரும். அதன் பின்னே ஔவைக்கிழவியும் உன்னைப் புகழ்ந்து பாடிக்கொண்டே வருவாள். எனவே முருகனை நினை.


அப்படின்னு சிவன், பிள்ளையாரைப் பத்தியே பாடல்களா இருக்கே, ஒண்ணே ஒண்ணுகூட தாதகி பார்சுவநாதர், இன்ன பிற சமணர் வழிபடு மூர்த்திகள் மேல இல்லியே, அது ஏனோ?

மேற்படிப் பாடல்களும் ’அவ்விடத்தில்’ உயர்வாகப் போற்றிச் சொல்லும் விக்கிபீடியாவில்தான் இருக்கின்றன.

http://ta.wikisource.org/wiki/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
May 2, 2014, 10:17:03 AM5/2/14
to mint...@googlegroups.com, vallamai
On Friday, May 2, 2014 12:06:25 AM UTC-7, செல்வன் wrote:
படங்களுக்கு நன்றி. மிக அழககாக இருக்கிறது

ஆனால் இதனால் எல்லாம் அவ்வை சமணர் என நிருபணம் ஆகவில்லை
அவ்வை புறநானூற்று காலத்திலேயே சிவனை பாடியுள்ளார்.

அதியமான் அவ்வைக்கு நெல்லிகனியை ஈந்தபோது அவ்வை அவனை வாழ்த்தி

பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே.....  (புறம் 91)

என பாடுகிறார்

பொருள்: பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.

அது வேறு அவ்வை இது வேறு அவ்வை எனலாம். ஆனால் எல்லா அவ்வையும் சிவனை பாடுவது வழக்கம் (உதா: புறநானூறு, கொன்றைவேந்தன் (செல்வன்). ஆக எல்லா அவ்வையும் இந்துவாக இருக்க ஒரு அவ்வை மட்டும் நடுவே எப்படி சமணர் ஆனார்?


ஔவை என்றால் மூத்த மெண்மணி எனப் பொருள். பல ஔவையார்கள் உண்டு.
ஆத்திசூடி அமரும் தேவன் தீர்த்தங்கரைப்  பாடும் ஔவையார் சமணர் என்பது மரபு.
இவர் கல்வியொழுக்கம் என்ற நூலும் குழந்தைகளுக்காகச் செய்தவர். ஏராளமான
சமணர் ஔவையின் சுவடிகள் கிடைப்பது கொங்குநாட்டிலே தான். பார்க்க:
தமிழ்ப் பல்கலை (தஞ்சை) - ஔவையார் சுவடிகள். 

BTW, சிவன் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இல்லை. சிவகதி என்று
முதலில் தமிழில் சொல்பவர் சமணர். அங்கு நீங்கள் சொல்லும் சிவன் என்ற பொருள் இல்லை.

சங்க இலக்கிய ஔவை வேறு, சமண ஔவை (ஆத்திசூடி, கல்வியொழுக்கம்) வேறு,
இவரது காலம் சிந்தாமணி போன்ற காவியங்கள் உருவான காலம் .

அதற்கும் சில நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்த சைவசித்தாந்தி ஔவை வேறு.
இவர் பாடினது விநாயகர் அகவல். இவர் 12-ஆம் நூற்றாண்டு எனலாம்.
சீர்காழி பாடுகிறார்:
எம். எஸ் பாடுகிறார்:
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்ற
வழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர் 
பாடினர்.  


லிங்க வழிபாடு சம்பந்தர் தமிழ்நாட்டில் புகுத்தியது என்பதும் தவறு. லிங்க வழிபாடு ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் முதல் இருக்கிறது. திருப்பதிக்கு தெற்கே சித்தூரில் உள்ள குடிமங்கலத்தில் உள்ள சிவலிங்கம் கிமு 1- 2ம் நூற்ராண்டை சேர்ந்தது




(குடிமல்லம் இலிங்கம்)


குடிமல்லம் லிங்கம் என்ன? என்பது ஆய்வாளர்களிடையே உள்ள பெரிய கேள்வி.
அப்போதைய நாணயங்களில் அசுவமேத யாகம் பேரரசர்கள் செய்யும் மகரவிடங்கர் ஆகலாம்.
திருப்பரங்குன்றம் தமிழ் பிராமி கல்வெட்டு குறிப்பிடும் மூ-நாக்ரா என்பவர்.
சிவலிங்கம்  வடிவெடுக்க சில நூற்றாண்டுகள் செல்ல வேண்டியுள்ளது. 

மிக தொன்மையான சிவன் கோயில்கள் பலவற்றில் ஸ்தல விருட்சம் ஆத்தி

உதா: சோழநாட்டில் உள்ள பலுங்கண்டநாதர் கோயில்

தாடகி போல எழுதுகிறீர்கள். பலுங்கண்டநாதர் கோயில் என்பது என்ன?
வெல்கம் டு டமில் ரிசெர்ச்.
 

தேவார பாடல்களில் ஆத்தி மரத்தடியில் சிவலிங்கம் ஸ்தாபிக்கபடுகிறது

உதா:

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.


அப்பரடிகள் சமணர் ஆக இருந்த பெருமான். ஆத்திசூடி தீர்த்தங்கரர்
ஞாபகத்தால் சண்டியின் hagiography-ல் சொல்கிறார்.
 
சுந்தரர் தேவாரம்

அடல்விடையினன் மழுவாளினன்
அலர் ஆல் அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.

தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.



 சுந்தரர் பாடலில் ஆத்தி இல்லை. பூத்துக்குலுங்கும் அழகான கொன்றை மலர்களைச் சடையில் அணிந்த
எனச் சுந்தரர் 8-ஆம் நூற்றாண்டில் பாடியுள்ளார். ’அலரால் அணிகொன்றை’  கொன்றை மரத்தை வர்ணிக்கிறார்.
செர்ரி ப்லாஸம் போன்ற காட்சி. கொன்னைமரத்தில் பார்த்துப் பாடியுள்ளார் சுந்தரர். தேவாரத்தில் ஆத்தி அணிவதாக
Shiva's iconography எங்குமில்லை. 

 

ஆக ஆத்தி பார்சுவநாதருக்கே உரியது

லிங்க வழிபாடு சம்பந்தர் தமிழ்நாட்டில் வலிந்து புகுத்தியது

சிவன் தமிழரின் தொல்தெய்வம் அல்ல

தேவாரத்தில் ஆத்தி இல்லை

என்ற கருத்தாக்கங்கள் அனைத்தும் முழுக்க தவறானவை

தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். அதனால் தான்
தாடகி, பலுங்கண்டநாதர், ... என்றெல்லாம் தங்கள் சமய வரலாற்றை ஆராய்ச்சியை எழுதுகிறீர்கள்.
பெருமாளுக்கு துளசி, வினாயகனுக்கு அறுகு, என்பதுபோல தீர்த்தங்கரசாமிக்கு ஆத்தி. இது 2500 வருஷமாக
1000-கணக்கான பாரத சிற்ப, சித்திர, இலக்கியங்களில் உள்ள செய்திதான். ஒன்றும் புதிதில்லை.
அந்தச் சங்க காலகட்டத்தில் கௌரி (கௌடி < கோடு ‘ஆமாக் கொம்பு’) மகரவிடங்கர் (வருணன்) மனைவி.
ரிக்வேதத்தில் கௌரி என்றால் ஆமா (= காட்டெருமை). இன்றும் சமணத்தில் இந்நிலையை
கௌரிக்கு வைத்துள்ளனர். முதலையின் மீது கௌரி சக்தி விடங்கரின் மனைவியாகக் காட்டப்படுகிறாள்.
விஷ்ணுதர்மோத்தரத்திலே கௌரி-விடங்கர் மனைவி (Ref.: paper on "Dravidian Etymology for Makara',
Prof. V. I Subaramanian memorial volume.)

லிங்க வழிபாடு முழுதுமாக சிவனுக்கு என்று ஏற்படாத காலம் சங்ககாலம்.
ஆத்தியைச் சூடுபவனாக சிவன் தேவாரத்தில் இல்லை. ஆனால், இவ்விழையிலே
ஆத்திசூடி தீர்த்தங்கரரின் மிக அழகான சிற்ப, சித்திரங்கள் கொடுத்துள்ளேன்.
1000-கணக்கில் ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார். 100 ஆண்டு முன்னால்
1500 ஆண்டு பழைய ஆத்திசூடி (தீர்த்தங்கரர்) கிடைத்துள்ளார். பிஜப்பூரில்,
ஆத்திசூடி என தெரியாததால் வேறுபெயர் கொண்டு அழைக்கின்றனர். அதனை விரிவாகப்
பார்ப்போம்.
 
மாலுக்கு அடிமை செய்தல், மாலடிமை எனும் சொற்றொடர்கள் தமிழ் இலக்கியங்களில் (உதா: கம்பராமாயணம், திருவாய்மொழி) பயன்படுவதை காண்கிறோம்

அரசனுக்கு அடிமையாக இருக்க சொல்லி பள்ளிமாணவர்களுக்கு அவ்வை கற்பித்தார் என்பது பொருந்தைல்லை

சக்கரநெறி நில் என சொல்லிவிட்டு


சக்கரநெறி என்பது தர்ம சக்கர வழியில் நிற்பாயாக என்று சொல்கிறார் அவ்வை. 
சக்கரம் - அறவாழி. சமண சமயங்களிலே தர்மசக்கரம் அதன் வழிபாடு இன்றியமையாதது.
எல்லா சிற்பங்களிலும், சித்திரங்களிலும் இருக்கும். தீர்த்தங்கரர்கள், புத்தர் இவர்களின்
அறவாழி - சமண (ச்ரமண) சமயங்கள் போதனைப் படி நில் என்கிறார் ஆத்திசூடி ஔவையார்.
அறவாழி அந்தணன் தீர்த்தங்கரரை வள்ளுவரும் போற்றுகிறார் என்பதிறிவீர்கள்:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
 
அதே பொருள் வரும்படிக்கு "திருமாலுக்கடிமை செய்" என எப்படி அவ்வையார் சொல்லுவார்? சொல்லியிருந்தால் அது ரிடண்டன்ட்.

மேலும் மாலடிமை எனும் பொருள் வரும் ராமதாஸ் (உதா: மருத்துவர் இராமதாஸ்) எனும் பெயரை தமிழர்கள் இன்றும் வைத்துகொள்வதை காண்கிறோம்.

ஆக ஆத்திசூடி அமர்ந்த தேவன் மொகஞ்டதோரோ, ஹரப்பா காலம் முதல் தமிழர்களை காத்து ரட்சிக்கும் சிவபெருமானே

சிவபெருமானின் தோற்றம் அதன் பரிணாம வளர்ச்சி சிக்கலானது. முதலில் மகரம்  (விடங்கர்) - அவன் மனைவி கௌரி - பின்னர் சிவன்
இவற்றை எல்லாம் தமிழும், சிந்து கலையும் அழகாகச் சொல்கின்றன. சில ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் காட்டியுள்ளேன். 
மேலும் பார்போம். ஆனால் இவ்விழை வேறு ஸப்ஜெக்ட்.   இவ்விழையில் ஆத்திசூடி அமர்ந்த தேவன் பார்சுவநாதன் என்பதற்கான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது. 

2006-ல் தாதப்பட்டியில் கிடைத்த மென்ஹிர் ஒரு பாளியைக் குறிப்பிடுகிறது. அதில் போற்றப்படும் அடிகள்
பெயர் “பாகல்”. இதுவே ஆத்திசூடி அமரும் தேவன் பற்றிய முதல் தமிழ்க் கல்வெட்டு ஆகலாம்.
அப்போது எழுதினேன்:
தற்போது புலிமான்கோம்பை நடுகற் கல்வெட்டுகளும் கி. மு. 3-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளுடன் சேர்ந்துள்ளன. அத்துடன், நிலக்கோட்டை வட்டம் தாதப்பட்டி நெடுங்கல் 'மென்ஹிர்' ஈமச்சின்னப் பழைய எழுத்துக்களும் கிடைத்துள்ளன:
http://www.hindu.com/2006/09/24/stories/2006092406750300.htm

ஊடகங்களில் நெடுங்கல்லில் உள்ள வாசகம் தரப்படவில்லை. ஈரோடு செ. இராசுவிடமும்,
கா. ராஜன் அவர்கள் கி. நாச்சிமுத்துவுக்கு அனுப்பிய மின்மடலிலும் அறிந்த தொடரை இங்கே
நீங்கள் படிக்கத் தருகிறேன்:
" ..தன் அடிஓன் பாகல் பாளி கல் " என்று நெடுங்கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

"தன்" என்பதன்முன் உள்ள எழுத்துக்கள் அழிந்தன. அது சாத்தன், ஆதன், பூதன் என்பதாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அடிஓன் = அடியோன். பாகல் என்பது ஒருவரின் பெயர். 

பாகல் என்ற சொல் பலாக்காய், பாகற்காய் என்ற அர்த்தத்தில் இலக்கியச் சான்றுகளில் பயில்கிறது. பாகல் என்றால் பச்சை என்ற பொருள் இருக்கலாம். கருப்பராயன் என்பதுபோல், பச்சைமால், அல்லது பச்சைவண்ணராகிய பாரிசநாதர் (ஒரு தீர்த்தங்கரர்) என்னும் பொருளில் பாகல் என்ற பெயர் ஏற்பட்டதா?? அவர் குரவடிகளா?

நா. கணேசன்

Hari Krishnan

unread,
May 2, 2014, 10:24:37 AM5/2/14
to vallamai, mintamil

2014-05-02 19:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்ற
வழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர் 
பாடினர்

சமண அவ்வை மட்டும் ஆத்தி ச்  சூடிய மட்டுந்தான் பாடினார்.  பாவம் பார்ஸ்வ நாதர். அவ்வையின் அருட் கடாட்சம் அவருக்கு அதுக்கு மேல சித்திக்கவில்லை.  

N. Ganesan

unread,
May 2, 2014, 10:27:29 AM5/2/14
to mint...@googlegroups.com, vallamai


On Friday, May 2, 2014 12:06:25 AM UTC-7, செல்வன் wrote:
படங்களுக்கு நன்றி. மிக அழககாக இருக்கிறது

ஆனால் இதனால் எல்லாம் அவ்வை சமணர் என நிருபணம் ஆகவில்லை

அவ்வை புறநானூற்று காலத்திலேயே சிவனை பாடியுள்ளார்.


ஆத்திசூடி அமர்ந்த தேவன் படங்கள் அழகாக இருப்பது அதிசயமல்ல.
ஆத்திசூடி திர்ர்த்தங்கரரை ஏத்தி ஏத்தித் தொழும் ஔவையின்
நூலும் அழகானது. அதனால் தான் அவர் பின்னால் வந்த பல சைவர்கள்
அவர் வழியில் பாடியுள்ளனர். சமணக் காப்பியம் தந்த சிந்தாமணி
நூலைப் பார்த்துக் கம்பன் தன் காவியன் படைத்தான். அதுபோல,
தமிழ் வளர பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் ஔவை, திருவள்ளுவர்,
இளங்கோ அடிகள், சிந்தாமணி உடையார் தேவர், .. என்னும் சமணர்கள்.

ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 2, 2014, 10:28:20 AM5/2/14
to mint...@googlegroups.com, vallamai


On Friday, May 2, 2014 7:24:37 AM UTC-7, Hari wrote:

2014-05-02 19:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்ற
வழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர் 
பாடினர்

சமண அவ்வை மட்டும் ஆத்தி ச்  சூடிய மட்டுந்தான் பாடினார்.  பாவம் பார்ஸ்வ நாதர். அவ்வையின் அருட் கடாட்சம் அவருக்கு அதுக்கு மேல சித்திக்கவில்லை.  


கல்வியொழுக்கம் பாடினார்.

Nagarajan Vadivel

unread,
May 2, 2014, 11:04:49 AM5/2/14
to vallamai
ஆத்தின்னு அரபிச்சு இணைய டார்ஜான் மாதிரி ஆஹூன்னு கூவுக் கூவி அங்கே இங்கேன்னு அலைஞ்சு அவ்வையார் சைவரா பெள்த்தரான்னு விவாதிக்கும் இடத்தில் பாக்குக் கடிக்கிற நேரத்தில் ஒளவை ஒரு சமணர்னு முடிச்சுட்டீங்க

இன்னும் 20 நூற்றாண்டுகளுக்கு அரைத்த மாவையே அரைக்கவேண்டியதுதானா?

சவடால்


2014-05-02 19:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 2, 2014, 1:17:02 PM5/2/14
to vall...@googlegroups.com


On Friday, May 2, 2014 8:04:49 AM UTC-7, சவடால் வைத்தி wrote:
ஆத்தின்னு அரபிச்சு இணைய டார்ஜான் மாதிரி ஆஹூன்னு கூவுக் கூவி அங்கே இங்கேன்னு அலைஞ்சு அவ்வையார் சைவரா பெள்த்தரான்னு விவாதிக்கும் இடத்தில் பாக்குக் கடிக்கிற நேரத்தில் ஒளவை ஒரு சமணர்னு முடிச்சுட்டீங்க

இன்னும் 20 நூற்றாண்டுகளுக்கு அரைத்த மாவையே அரைக்கவேண்டியதுதானா?

Just showed who the Tamil scholars call as AaththichuuDi amarum Thevan. It does not happen to be Buddha
as he is "Bodhi chuuDi".

N. Ganesan

 

Iyappan Krishnan

unread,
May 2, 2014, 1:32:24 PM5/2/14
to vall...@googlegroups.com, mintamil


மறுபடியும் முதல்ல இருந்தா ?

ஆத்திச் சூடி
அறம் செய்ய இரும்பு
ஆறுவது காஃபி

என எழுதிய அவ்வைக்கு இப்படி ஒரு குழப்பமான இடர்பாடா ? 

ஆனால் எல்லாரும் ஒண்ணு மறந்துட்டீங்க. சிவன் என்பதே பார்ஸ்வ நாதர் தான். பார் ஸுவ நாதர். பார் சிவ நாதர்.. பார்சி வத நாதர்.  இதுவே பிரிந்து பார்வதி, சிவநாதர் என இரண்டானது.  சமணரான ஞான சம்பந்தரும், சமணரான யேசுபிரானும் கூட இது குறித்துப் பேசி இருப்பதை நான் என் ஆய்வுகளில் நிரூபித்திருக்கிறேன். ஆய்வேடுகளை கேட்க வேண்டாம். அப்படி கேட்டால் நீங்கள் முதலில் உங்கள் ஆய்வேடுகளை காண்பிக்க வேண்டும். 

ஏற்கனவே விண்டு விண்டு தின்றதால் விள், விண் , விஷ், விஷ்ணு என்று ஆன ஒரு சமண சிறுவன் குறித்து நாம் பார்த்திருக்கிறோம்.  இது குறித்து மேலும் எழுத ஆசை தான். ஆனால் முனைவர் செல்வன் அவர்கள் தொடர்ந்து எழுதும்படி விண்ணப்பிக்கிறேன்.  போலவே இசுசேரு, போனு, பிராமிசு, இருக்கிசா, தன்னியங்கி ஆட்டோ, ஆட்டு, ஆட்டு டாகு  போன்றவைகளும் தமிழின் வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்தவை என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்திருப்பதை இங்கே காணலாம்.



On Friday, May 2, 2014 10:24:37 PM UTC+8, Hariki wrote:

2014-05-02 19:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமண ஔவையின் ஆத்திசூடியைப் பார்த்து, ஆத்திசூடி இலக்கியம் என்ற
வழிநூல் மரபை உண்டாக்கியவர் இந்த சைவசித்தாந்தி ஔவை. பின்னர் பலர் 
பாடினர்

சமண அவ்வை மட்டும் ஆத்தி ச்  சூடிய மட்டுந்தான் பாடினார்.  பாவம் பார்ஸ்வ நாதர். அவ்வையின் அருட் கடாட்சம் அவருக்கு அதுக்கு மேல சித்திக்கவில்லை.  
osperous. 

Nagarajan Vadivel

unread,
May 2, 2014, 1:46:36 PM5/2/14
to vallamai
ஏனுங்ணா மரம் இலை பூவோட நிறுத்திட்டீங்க

அந்தம்மா இளம் மங்கையிலிருந்து பேரிளம்பெண்ணாக மாற அதியமானிடமிருந்து கரு நெல்லிக்கனியை இரந்துண்டுஅவ்வையாக மாறினார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஒன்று

எங்க ஊர் பழனியில் பழக்கடை சுப்பிரமணியிடம் ஜம்புகனி கேட்க அவர் சுட்ட பழமா சுடாத பழமா என்று கேட்டு அந்த சைவப் பாட்டியை அவமானப்படுத்தினார் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இரண்டு

நாரதர் கொடுவந்த மாங்கனிக்குப் போட்டியிட்டுத் தோல்வி கண்டு கோபமுற்று குன்றின்மேல் இருந்த முருகனை ஞானப்பழம் என்று பாடி இல்லாத பழத்தின் மூலம் சினம் தணித்தார் அவ்வா எனும் வயதான மூதாட்டி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மூன்று

சவடால் வைத்தி

--

N. Ganesan

unread,
May 2, 2014, 1:51:46 PM5/2/14
to vall...@googlegroups.com, mintamil


On Friday, May 2, 2014 10:32:24 AM UTC-7, Iyappan Krishnan wrote:


மறுபடியும் முதல்ல இருந்தா ?

ஆத்திச் சூடி
அறம் செய்ய இரும்பு
ஆறுவது காஃபி

என எழுதிய அவ்வைக்கு இப்படி ஒரு குழப்பமான இடர்பாடா ? 

தமிழின் முனைவர்கள் சமணர்களின் தமிழ்க் கொடையையும், ஆத்தி சூடி அமரும் தேவனையும் பற்றிச் சொல்லியுள்ளனர். தங்களுக்கு முனைவர்களின் ஆய்வுகள் பிடிக்கிறதா? - என அறியேன். விள்-விண்- சொல்லில் இருந்து பிறப்பது வடசொல் விஷ்ணு என்றும் பல மொழியியல் நிபுணர்கள் எழுதியுள்ளனர்.


N. Ganesan

ஜீவ்ஸ்

unread,
May 2, 2014, 2:13:09 PM5/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, May 3, 2014 1:51:46 AM UTC+8, N. Ganesan wrote:




தமிழின் முனைவர்கள் சமணர்களின் தமிழ்க் கொடையையும், ஆத்தி சூடி அமரும் தேவனையும் பற்றிச் சொல்லியுள்ளனர். தங்களுக்கு முனைவர்களின் ஆய்வுகள் பிடிக்கிறதா? - என அறியேன்.

எனக்கு முனைவர்களின் ஆய்வு பிடிக்கும். ஆனால் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் நீ முனைவரா என்று கேட்டும், முனைவரே என்று மற்றவர்களை கிண்டலடித்துக் கொண்டும்  இருப்பவர்கள்  சொல்லுவதைத்தான் நம்புவதற்கு  யோசிக்க வேண்டி இருக்கிறது.  
 
விள்-விண்- சொல்லில் இருந்து பிறப்பது வடசொல் விஷ்ணு என்றும் பல மொழியியல் நிபுணர்கள் எழுதியுள்ளனர்.

N. Ganesan

அப்படிச் சொல்லிக் கொண்டு இருக்கும் ஒருவரை எனக்கும் தெரியும். பல குழுமங்களில் பல வருஷமாக ” அம்மா பசிக்கிறது “ என்று யாரேனும் சொன்னாலும் அதில் இதை எப்படியாவது நுழைத்து விடுவார் அவர். இது போலவே பல விஷயங்கள் உண்டு. மற்றவர்கள் யாரேனும் இது சரியல்ல என்று சொல்லிவிட்டால் போதும். அதை குறைந்த பட்சம் அடுத்து வரும் பல மடல்களில் திணித்து சரியல்ல என்று சொன்னவர்... அடப் போங்கப்பா ( கையப் புடிச்சு இழுத்தியான்னு கதறும் வரைக்கும்   நீங்களும் உங்க ஆராய்ச்சியும்  என்று ஒதுங்கும் வரை தொடர்ந்து  அதுகுறித்து பதிந்துக் கொண்டே வருவார். 

நன்றிங்க :)

அன்புடன்
ஐயப்பன்
 

N. Ganesan

unread,
May 2, 2014, 2:19:28 PM5/2/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Friday, May 2, 2014 11:13:09 AM UTC-7, Iyappan Krishnan wrote:


On Saturday, May 3, 2014 1:51:46 AM UTC+8, N. Ganesan wrote:




தமிழின் முனைவர்கள் சமணர்களின் தமிழ்க் கொடையையும், ஆத்தி சூடி அமரும் தேவனையும் பற்றிச் சொல்லியுள்ளனர். தங்களுக்கு முனைவர்களின் ஆய்வுகள் பிடிக்கிறதா? - என அறியேன்.

எனக்கு முனைவர்களின் ஆய்வு பிடிக்கும்.


Is it so? MunaivarkaL have written about who Aaththi ChuuDi is. Pl. refer to researchers' works in journals,
that will also show  viL-/viN- ti viSNu formation.

N. Ganesan

Iyappan Krishnan

unread,
May 2, 2014, 2:26:34 PM5/2/14
to vall...@googlegroups.com, mintamil
On 3 May 2014 02:19, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
எனக்கு முனைவர்களின் ஆய்வு பிடிக்கும்.


Is it so? MunaivarkaL have written about who Aaththi ChuuDi is. Pl. refer to researchers' works in journals,
that will also show  viL-/viN- ti viSNu formation.

N. Ganesan 
 
​ yes yes. பரிந்துரைத்தமைக்கு  நன்றி ஜி. ஆனால் அவர்கள் யாரும் கேள்வி கேட்டவர்களிடம் “ நீ முனைவரா”  “ ஐயா முனைவரே” என்று கிண்டல் செய்திருந்தால் அவர்களின் ஏட்டைப் படிப்பது கசுட்டம். . அப்படி ஏதும் எள்ளல் புரியாதவர்களின் ஆக்கங்கள் தேடிப் படித்துக் கொண்டு தான் ஐயா இருக்கிறேன். எனினும் மீண்டும் ஒரு முறை  பரிந்துரை செய்ததற்கு நன்றி பல.
​​

N. Ganesan

unread,
May 2, 2014, 2:54:41 PM5/2/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil
முனைவர்களின் ஆராய்ச்சிகளைப் படித்தல் நல்லது. அவர்களுக்கு நன்மை புரியும் அல்லவா?

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 2, 2014, 2:58:43 PM5/2/14
to vall...@googlegroups.com
On Friday, May 2, 2014 8:04:49 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

இன்னும் 20 நூற்றாண்டுகளுக்கு அரைத்த மாவையே அரைக்கவேண்டியதுதானா?

சவடால்


 ஆத்தி சூடி அமர்ந்த தேவன் யார் என்பது ஒரு சிலருக்கே தெரிந்திருக்கிறது.
தமிழ் முனைவர்களும், பேராசிரியர்களுக்கும் இந்த சிற்ப, சித்திரங்களை 
அனுப்பினபோது எழுதிய மறுமொழிகளால் தெரிகிறது. அவர்கள் வாழ்த்துக்களுக்கு
நன்றியுடையேன்.

தமிழ்ப் பேராசிரியர்களும், முனைவர்களும் புதிய ஆராய்ச்சிகளை மேலெடுப்பார்கள்
என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இணையத்தில் எழுதும் தமிழ்ப் பேராசிரியர் எண்ணிக்கை
கணிசமான அளவில் கூடி வருவது மகிழ்ச்சியான செய்தி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 2, 2014, 4:06:30 PM5/2/14
to vall...@googlegroups.com

அவ்வைக்கு குமரி மாவட்டத்தில் ஒரு கோயில்


நா. கணேசன்

செல்வன்

unread,
May 2, 2014, 4:29:16 PM5/2/14
to vallamai, mintamil

2014-05-02 9:17 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஔவை என்றால் மூத்த மெண்மணி எனப் பொருள். பல ஔவையார்கள் உண்டு.
ஆத்திசூடி அமரும் தேவன் தீர்த்தங்கரைப்  பாடும் ஔவையார் சமணர் என்பது மரபு.
இவர் கல்வியொழுக்கம் என்ற நூலும் குழந்தைகளுக்காகச் செய்தவர். ஏராளமான
சமணர் ஔவையின் சுவடிகள் கிடைப்பது கொங்குநாட்டிலே தான். பார்க்க:
தமிழ்ப் பல்கலை (தஞ்சை) - ஔவையார் சுவடிகள். 

BTW, சிவன் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இல்லை. சிவகதி என்று
முதலில் தமிழில் சொல்பவர் சமணர். அங்கு நீங்கள் சொல்லும் சிவன் என்ற பொருள் இல்லை.


பல அவ்வையார்கள் உண்டு. இன்றும் அவ்வை என பெயர் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், புற்நானூற்று அவ்வைகள் எல்லாம் இந்துக்கள்.

சிவன் என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன?

சங்க இலக்கியங்களில் சிவன் முழுமுதற்கடவுளாக வேறு பெயர்களில் அறியபடுகிறார்

உதா:

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் (கலித்தொகை)

 முக்கண்ணான் (கலித்தொகை 2)

நீலமணிமிடற் றொருவன் (புறநானூறு. அவ்வையார் பாடல்)

நீணிமிர்சடை முது முதல்வன் (புறநானூறு)

நீலமணி வாலிழை பாகத்து ஒருவன் (ஐன்குறுனூறு)

இதுபோக நந்தி, உமையாள், கார்த்திகை பெண்கள் அனைத்தும் சங்க தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடபடுகின்றன. ஆக சிவன் தமிழரின் தொல்தெய்வம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.



சிவபெருமானின் தோற்றம் அதன் பரிணாம வளர்ச்சி சிக்கலானது. முதலில் மகரம்  (விடங்கர்) - அவன் மனைவி கௌரி - பின்னர் சிவன்
இவற்றை எல்லாம் தமிழும், சிந்து கலையும் அழகாகச் சொல்கின்றன. சில ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் காட்டியுள்ளேன். 
மேலும் பார்போம். ஆனால் இவ்விழை வேறு ஸப்ஜெக்ட்.   இவ்விழையில் ஆத்திசூடி அமர்ந்த தேவன் பார்சுவநாதன் என்பதற்கான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது.


எப்படி வேறு சப்ஜெக்ட் ஆகும்?

சிவனும், கொற்றவையும் சிந்துசமவெளிகாலம் முதல் திராவிட குடிகளின் தெய்வங்கள் என்பது நீங்கள் சொன்னதுதான். காலகணிப்பின்படி பார்சுவநாதரை விட தமிழர் பல்லாயிரம் ஆண்டுக்கு முன் அறிந்த முழுமுதல் தெய்வம் சிவன். மகரவிடங்கரான சிவனை முன்நிறுத்தி தான் தை மாதமே தோன்றியது என கூட சில நாட்களுக்கு முன் சொன்னீர்கள். இப்போது அவ்வை சமணர் என நிருபிக்க சிவன் சங்க தமிழருக்கு பரிச்சமில்லாத தெய்வம் என்கிறீர்கள் :-)

எல்லா இழையிலும் கன்ஸிஸ்டண்டா இருக்கணும். :-)




--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



செல்வன்

unread,
May 2, 2014, 4:30:33 PM5/2/14
to vallamai, mintamil

2014-05-02 9:27 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திசூடி அமர்ந்த தேவன் படங்கள் அழகாக இருப்பது அதிசயமல்ல.
ஆத்திசூடி திர்ர்த்தங்கரரை ஏத்தி ஏத்தித் தொழும் ஔவையின்
நூலும் அழகானது. அதனால் தான் அவர் பின்னால் வந்த பல சைவர்கள்
அவர் வழியில் பாடியுள்ளனர். சமணக் காப்பியம் தந்த சிந்தாமணி
நூலைப் பார்த்துக் கம்பன் தன் காவியன் படைத்தான். அதுபோல,
தமிழ் வளர பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் ஔவை, திருவள்ளுவர்,
இளங்கோ அடிகள், சிந்தாமணி உடையார் தேவர், .. என்னும் சமணர்கள்.

திருமாலுக்கு அடிமை செய் என தம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது சமணர் வழக்கமா?

செல்வன்

unread,
May 2, 2014, 4:47:49 PM5/2/14
to vallamai, mintamil, housto...@googlegroups.com

2014-05-02 0:19 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி
தொழுவோம் என்கிறார் அவ்வை. இங்கேயே மாணவருக்கு தெய்வ வழிபாடு
சொல்லிவிட்டாள் ஔவைப் பாட்டி. அமர்ந்த தேவன் - ஆத்திலோகத்தில் (தாதகித்வீபத்தில்)
அமர்ந்த தேவன் எனினும் அமையும். 

அதனால் தான், ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்று நூலின் நடுமத்தியில் ஆத்திசூடியை
மீண்டும் சொல்ல தேவையில்லை. சமணர்கள் போற்றும் திருமால் = அரசன் 
சொற்படி கேட்டு சட்டம், ஒழுங்குடன் வாழ் எனப் பள்ளிச் சிறார்களுக்குப் போதிக்கிறார்
நூலின் இடையிலே. ஔவை எழுதியது கல்வியொழுக்கம், ஆத்திசூடி.


கடவுள் வாழ்த்தை சொல்லி பலதரமும் ஆத்திசூடி சொல்வதில்லை. நேராக அறம் செய்ய விரும்பு என
பள்ளிகளில் பாடத்துக்கு போய்விடுவார்கள். ஆக பக்தி எனும் நன்னெறியும் மாணவர்களுக்கு நூலில் போதிக்கபடவேண்டும்
என விரும்பிய அவ்வை திருமாலுக்கு அடிமை செய் என்பதை ஒரு நன்னெறியாக நூலினுள்லே எழுதியுள்லார்.

செல்வன்

unread,
May 2, 2014, 5:04:10 PM5/2/14
to vallamai, mintamil
2014-05-02 9:17 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்பரடிகள் சமணர் ஆக இருந்த பெருமான். ஆத்திசூடி தீர்த்தங்கரர்
ஞாபகத்தால் சண்டியின் hagiography-ல் சொல்கிறார்.
 


 சுந்தரர் பாடலில் ஆத்தி இல்லை. பூத்துக்குலுங்கும் அழகான கொன்றை மலர்களைச் சடையில் அணிந்த
எனச் சுந்தரர் 8-ஆம் நூற்றாண்டில் பாடியுள்ளார். ’அலரால் அணிகொன்றை’  கொன்றை மரத்தை வர்ணிக்கிறார்.
செர்ரி ப்லாஸம் போன்ற காட்சி. கொன்னைமரத்தில் பார்த்துப் பாடியுள்ளார் சுந்தரர். தேவாரத்தில் ஆத்தி அணிவதாக
Shiva's iconography எங்குமில்லை. 


முதலில் தேவாரத்தில் ஆத்தி எங்குமே கிடையாது என சொன்னீர்கள்.

அப்புறம் எடுத்து காட்டியபின் "அப்பர் முன்னாள் சமணர். அந்த ஞாபகத்தில் தெரியாமல் எழுதிவிட்டார் (!!!)" என்கிறீரக்ள்.

எதாவது ஜர்னலில் இம்மாதிரி யாராவது இந்த தேவார பாடலுக்கு விளக்கம் கொடுத்தால் அந்த கட்டுரை வெளியே வருமா என்பதே சந்தேகம் தான் :-)

சுந்தரர் தேவாரத்தில் வரும் "அலர் ஆல் அணி கொன்றைப்" இதில் வரும் ஆர் என்பது ஆத்தி தான். ஏராளமான ஆர் (ஆத்தி) மரங்கள் நிரம்பி இருந்த காடாக இருந்ததால் தான் ஆர்காட்டுக்கே அந்த பெயர் வந்தது (ஆர் + காடு)

ஆக தேவ்ராரத்தில் ஆத்தி உண்டு. அதை சிவன் சூடுவதும் உண்டு. ஆக சிவனே ஆத்திசூடி



லிங்க வழிபாடு முழுதுமாக சிவனுக்கு என்று ஏற்படாத காலம் சங்ககாலம்.
ஆத்தியைச் சூடுபவனாக சிவன் தேவாரத்தில் இல்லை. ஆனால், இவ்விழையிலே
ஆத்திசூடி தீர்த்தங்கரரின் மிக அழகான சிற்ப, சித்திரங்கள் கொடுத்துள்ளேன்.
1000-கணக்கில் ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார். 100 ஆண்டு முன்னால்
1500 ஆண்டு பழைய ஆத்திசூடி (தீர்த்தங்கரர்) கிடைத்துள்ளார். பிஜப்பூரில்,
ஆத்திசூடி என தெரியாததால் வேறுபெயர் கொண்டு அழைக்கின்றனர். அதனை விரிவாகப்
பார்ப்போம்.


ஆத்தியை தீர்தங்கரரும் சூடுகிறார். சிவனும் சூடுகிறார். சிவன் காலத்தால் தீர்த்தங்கரருக்கு முற்பட்டவர். அவ்வை யாரை ஆத்திசூடி என சொன்னாள் என அறிய நூலினுள்லே "திருமாலுக்கு அடிமை செய்" என தெளிவாக கொடுத்திருக்கிறாள். கடவுள் வாழ்த்தில் சிவன், நூலுக்கு உள்லே திருமால். சைவ-வைணா சண்டைகள் நிலவிய காலகட்டத்தில் மாணவர்களுக்கு இதை விட சிறப்பாக சமய பொறையை யாரும் கற்பித்திருக்க முடியாது.


சிந்துசமவெளியில் இலிங்க வழிபாடு உண்டு. பழந்தமிழ் நாட்டின் எல்லைபகுதியான குடிமல்லத்தில் உலகின் மிக தொன்மையான 2300 வருடத்துக்கு முந்தைய லிங்கம் கிடைத்துள்ளது. இன்றும் வழிபடபட்டு வருகிறது. ஆக சங்கதமிழர்களுக்கு லிங்க வழிபாடு தெரியாது எனவும், அதை வடவர்கள் தான் கற்பித்தார்கள் என்பதும் பொருந்தவே இல்லை.

சிவனும், மாலும், முருகனும், கொற்ரவையும் சங்ககாலத்துக்கும் முற்பட்ட தமிழ் தெய்வங்கள்.

செல்வன்

unread,
May 2, 2014, 5:08:05 PM5/2/14
to vallamai, mintamil

2014-05-02 9:27 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

ஆம்.

அவ்வை சொல்வதுபோல்

ஆத்திசூடி அணிந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம்

திருமாலுக்கும் அடிமை செய்வோம்

:-)

N. Ganesan

unread,
May 2, 2014, 5:36:38 PM5/2/14
to vall...@googlegroups.com, mintamil


On Friday, May 2, 2014 2:04:10 PM UTC-7, K Selvan wrote:

ஆத்தியை தீர்தங்கரரும் சூடுகிறார். சிவனும் சூடுகிறார். சிவன் காலத்தால் தீர்த்தங்கரருக்கு முற்பட்டவர். அவ்வை யாரை ஆத்திசூடி என சொன்னாள் என அறிய நூலினுள்லே "திருமாலுக்கு அடிமை செய்" என தெளிவாக கொடுத்திருக்கிறாள். கடவுள் வாழ்த்தில் சிவன், நூலுக்கு உள்லே திருமால். சைவ-வைணா சண்டைகள் நிலவிய காலகட்டத்தில் மாணவர்களுக்கு இதை விட சிறப்பாக சமய பொறையை யாரும் கற்பித்திருக்க முடியாது.

There is no Aaththi in Siva iconography. Sundarar singing "alaraal aNi kon2Rai" does not have Aaththi at all. We cannot say Siva is older than Thirthankar-s.
Makaravidangar in those days was more Varuna, not Siva.

N. Ganesan
 

Nagarajan Vadivel

unread,
May 2, 2014, 9:05:51 PM5/2/14
to vallamai

2014-05-03 1:59 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
பல அவ்வையார்கள் உண்டு. இன்றும் அவ்வை என பெயர் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், புற்நானூற்று அவ்வைகள் எல்லாம் இந்துக்கள்.

​அதே அதே ஆனாலும் இல்லாததைக் கன்சிஸ்டியுடன் சொல்லவும் கூடாது

இந்துக் கடவுள் என்று கூறுவது சரியல்ல 

வேதக் கடவுளர் என்றுதான் சொல்ல முடியும்

புத்தரும் சமண தீத்தங்கரர்களும் வேதம் சாராத கடவுளர் சிலர் அவர்களைத் திராவிடக் கடவுளர் என்று குறிப்பிடுகின்றனர்

இந்து என்ற சொல் ஒரு காலகட்டத்துக்குப் பின்னர் அதுவும் ஆங்கிலேயரால் பொதுப்பெயராகப் பயன்படுத்தப்பட்டது

சவடால்​

Nagarajan Vadivel

unread,
May 2, 2014, 9:41:55 PM5/2/14
to vallamai
இன்னொரு கோவில் 



கண்டுபுடீங்கய்யா கண்டுபுடீங்க

சவடால் வைத்தி

--

Hari Krishnan

unread,
May 2, 2014, 9:49:49 PM5/2/14
to vallamai

On 3 May 2014 07:11, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:

கண்டுபுடீங்கய்யா கண்டுபுடீங்க


,

ஔவையாரை திருநீற்றுடன் வரைந்திருக்கிறார்கள்.  சுட்டியைச் சொடுக்கிக் காணவும்.  திருநீறும் சமணச் சின்னமே என்று உட்டாலக்கடி ஆடப் போகறவங்களுக்கு (பேராசிரியர் அல்லர்) ஷேம் ஷேம்.

Nagarajan Vadivel

unread,
May 2, 2014, 10:24:48 PM5/2/14
to vallamai
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு குடுக்கலாமா

அயோத்திதாசர் குறிப்பிட்ட கோவில் எங்குள்ளது

கணேசர் ஐயா கன்னியா குமரியில் உள்ள ஒரு கிராம தேவதையின் கோவிலைக் குறிப்பிடுகிறார்

சோழ நாட்டில் குறிப்பாக நாகபட்டினம் பகுதியில் பெளத்த விஹாரங்கள் அதிகம்

அவர் அனுமானிக்கும் அவ்வையார் ஒரு பெளத்தர் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என்று பார்க்க உதவுமே

சவடால்


--

Hari Krishnan

unread,
May 2, 2014, 10:33:45 PM5/2/14
to vallamai

2014-05-03 7:54 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு குடுக்கலாமா

அயோத்திதாசர் குறிப்பிட்ட கோவில் எங்குள்ளது

வழி கேட்டுக்கொண்டே இருந்தா எப்படி... யாராச்சும் நோகாம நோம்பு கும்புடறதுன்னு சொல்றதுக்கா.  அப்பப்ப வழியும் காட்டணும்.. அது எங்க, இது எங்க என்று அடுத்தவர்களைக் கேட்டுக் கொண்டிருப்பதை விட, கேட்டு, கொடுத்தால் பரிகசிப்பதை விட, சுயமாகவும் தேட முடிந்தவர்கள் இப்படிக் கேட்பதை தங்களைப் போன்றவர்கள் உள்குத்து என்று வர்ணிப்பார்கள்.  நான் அப்படி சொல்லமாட்டேன்.  

நன்றி.

Hari Krishnan

unread,
May 2, 2014, 10:39:13 PM5/2/14
to vallamai
2014-05-03 7:54 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு குடுக்கலாமா

அயோத்திதாசர் குறிப்பிட்ட கோவில் எங்குள்ளது

வழி கேட்டுக்கொண்டே இருந்தா எப்படி... யாராச்சும் நோகாம நோம்பு கும்புடறதுன்னு சொல்றதுக்கா.  அப்பப்ப வழியும் காட்டணும்.. அது எங்க, இது எங்க என்று அடுத்தவர்களைக் கேட்டுக் கொண்டிருப்பதையும், கொடுத்தால் பரிகசிப்பதையும் விட, சுயமாகவே தேடிக் கண்டுபிடிக்க முடிந்தவர்கள் இப்படி அடிக்கடி அடுத்தவர்களைச் சீண்டுவதை, தங்களைப் போன்றோர், உள்குத்து என்று வர்ணிப்பார்கள்.  நான் அப்படிச் செய்ய மாட்டேன்.  நன்றி.

Hari Krishnan

unread,
May 2, 2014, 10:43:22 PM5/2/14
to vallamai

2014-05-03 8:09 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
பரிகசிப்பதையும் விட, சுயமாகவே தேடிக் கண்டுபிடிக்க முடிந்தவர்கள் இப்படி அடிக்கடி அடுத்தவர்களைச் சீண்டுவதை, தங்களைப் போன்றோர், உள்குத்து என்று வர்ணிப்பார்கள்.  நான் அப்படிச் செய்ய மாட்டேன்.  நன்றி.

முதல் மடல் போகாத காரணத்தால் இரண்டாம் முறை தட்டி அனுப்பியது இது.  இதற்குள் ஆறு வித்தியாசம் கண்டுபிடித்து அதற்கும் உள்நோக்கம் கற்பிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.  நன்றி.

Nagarajan Vadivel

unread,
May 2, 2014, 10:47:05 PM5/2/14
to vallamai
இணையத்தில் கேட்டால் கிடைக்கும் என்று சொல்வார்கள்

இப்படிக் கேக்காததெல்லாம் கிடைப்பது கூகிளாண்டாரின் கொடை

நூற்றுக்கணக்கான படங்களையும் பார்த்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் அதற்குப்ப் பதிலாகப் பேசாமல் ரயிலேறிவிடுகிறேன்

சவடால் வைத்தி


--

N. Ganesan

unread,
May 3, 2014, 5:18:37 AM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Friday, May 2, 2014 8:15:51 PM UTC-7, Dev Raj wrote:
நல்லா கவனமா பாத்து எழுதுங்க, கணேசரு.
ரெண்டு படத்துலயும் இருக்கறது ஏழுதல நாகம்.
நிக்கிறது ஆத்தி சூடியில்லை; அரவம் சூடி 

தேவ்

ஆத்திசூடி  தீர்த்தங்கரரின் அழகிய ஓவியங்கள் இவை:
சமணர்களின் கலைநூல்களை ஆராய்ந்தே எழுதியுள்ளேன்.

புத்த பெருமான் போதிமரத்தடியிலே ஞானம் பெற்றார். எனவே
அவருடன் போதி மரம் இருக்கும். இங்கே கொடுத்துள்ள
ஓவியங்களிலே ஆத்திமரங்களுடன் விளங்குகிறார்.
இருபுறமும் பார்த்தால் ஆத்தி மரங்கள் அழகாக ஆத்திசூடி பகவானுடன்
பார்க்கலாம். காசியிலே பல நாள்கள் ஆத்தி மரத்தின் அடியிலே
தவம் செய்து ஞானம் அடைந்தததால் தீர்த்தங்கரருக்கு ஆத்திசூடி என்ற பெயர்.
(பார்க்க: U. P. Shah. & E. Fischer's Jaina art and iconography).

தலையில் அலங்காரமாக ஆத்தி சூடியும் சிற்பங்கள் பல உள்ளன.
சில இவ்விழையில் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்





On Thursday, 1 May 2014 22:00:19 UTC-7, N. Ganesan wrote:


பழைய ஓவியங்களில், ஆத்தியும் ஆத்திசூடியும்:

   

N. Ganesan

unread,
May 3, 2014, 5:36:08 AM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Saturday, May 3, 2014 12:50:54 AM UTC-7, Prakash Sugumaran wrote:
ஆத்தாடி.. ஆத்தியை சொந்தம் கொண்டாட இத்தனை போட்டியா ?


புத்த பெருமான் போதிமரத்தடியிலே ஞானம் பெற்றார். எனவே
அவருடன் போதி மரம் இருக்கும். இங்கே கொடுத்துள்ள
ஓவியங்களிலே ஆத்திமரங்களுடன் விளங்குகிறார்.
இருபுறமும் பார்த்தால் ஆத்தி மரங்கள் அழகாக ஆத்திசூடி பகவானுடன்
பார்க்கலாம். காசியிலே பல நாள்கள் ஆத்தி மரத்தின் அடியிலே
தவம் செய்து ஞானம் அடைந்தததால் தீர்த்தங்கரருக்கு ஆத்திசூடி என்ற பெயர்.
(பார்க்க: U. P. Shah. & E. Fischer's Jaina art and iconography).

எனவேதான் போதி புத்தருக்கும், ஆத்தி தீர்த்தங்கரருக்கும்,
சிவபிரானுக்கு ஆலமரம் போல இலக்கியங்களிலும், கலைகளிலும் காட்டப்படுகிறது.
ஆயிரக்கணக்கான சிற்பங்கள், ஓவியங்களில் ஆத்தி மரம் பார்சுவருடன்
காட்டப்பட்டுள்ளன.

சிந்து சமவெளியில் சிங்கம் இருந்தாலும், அது காட்டப்பெறவில்லை.
ஏனெனில், சிங்கம் சுமேரியாவில் முக்கியம். அதேபோல, ஆந்திரா, சிலோனில்
இருந்த பௌத்தம் பெரிதாக சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் காணோம்.
எல்லாம் சமண சமயத்தவர் கல்வெட்டுக்கள் தாம். அதே போல,
ஆத்தி தீர்த்தங்கரருக்கு உரிமை ஆனதால், போதி புத்தருக்கு உரிமை ஆனதால்
அவை சிவபிரான் அணிவதாக தேவாரத்தில் காணோம்.

ஆத்தி/தாதகி மரம் ஆங்கிலத்தில் Camel foot tree எனப்படுகிறது. இது மணிமேகலையில்
சொல்லப்படும் மரம். சங்க காலத்தில் சோழ அரசுகள் ஏற்பட்ட காலத்தில் சோழருக்கு
இம்மரம் தீர்த்தங்கரரை வழிபடும் சமணக் குரவர் ஒருவரால் அளிக்கப்பட்டதாகலாம்.

நா. கணேசன்
 
அப்படியெனில் முதலில் ஆத்தி மரம் பற்றி அறிந்து கொள்ள..

http://en.wikipedia.org/wiki/Bauhinia_racemosa
http://www.flowersofindia.net/catalog/slides/Bidi%20Leaf%20Tree.html
http://en.wikipedia.org/wiki/Bauhinia
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
http://www.britannica.com/EBchecked/topic/88099/Caesalpiniaceae
https://www.pinterest.com/pin/142918988144905026/
http://karkanirka.org/2009/04/23/99tamilflowers_71_80/
http://www.britannica.com/EBchecked/topic/199651/Fabaceae

//இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது//

கடல் மட்டத்தில் இருந்து;
சென்னை 20 மீட்டர்; கோவை 1300 அடி; நீலகிரி 7350 அடி; பெங்களூரு 3100 அடி; மைசூர் 2476 அடி; பெல்லாரி 1479 அடி; ஷிமோகோ 1800 அடி;

//இம் மரத்தின் பட்டை, தலைவலி, காய்ச்சல், தோல் வியாதிகள், கட்டி, இரத்த நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இது நுண்ணுயிரெதிர்ப்புப் பொருட்களுக்கான மூலமாகப் பயன்படக்கூடும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன//

பெரும்பான்மை துறவிகள், யோகிகள், முனிவர்கள்.. மருத்துவத்தை பயன்படுத்தும் வழக்கமுள்ளவர்கள். அவர்களை கடவுள் என சொல்லும் உரிமை யாருக்கு வேண்டுமானாலும் உள்ளது. ஆனால் நிச்சயமாக கடவுள்கள் இல்லை.

//இந்தியாவின் சில பகுதிகளில் இதன் இலை பீடி சுற்றுவதற்குப் பயன்படுகிறது.//

சோம பானம், சுராபானம், கஞ்சா - இதெல்லாம் சிவனோடு தொடர்பு படுத்தப்பட்டவை.

பீடி ??

இப்போது தொடரலாம்..



N. Ganesan

unread,
May 3, 2014, 5:58:43 AM5/3/14
to vall...@googlegroups.com, mintamil, Banukumar Rajendran
On Friday, May 2, 2014 7:24:48 PM UTC-7, சவடால் வைத்தி wrote:
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு குடுக்கலாமா

அயோத்திதாசர் குறிப்பிட்ட கோவில் எங்குள்ளது

கணேசர் ஐயா கன்னியா குமரியில் உள்ள ஒரு கிராம தேவதையின் கோவிலைக் குறிப்பிடுகிறார்

சோழ நாட்டில் குறிப்பாக நாகபட்டினம் பகுதியில் பெளத்த விஹாரங்கள் அதிகம்

அவர் அனுமானிக்கும் அவ்வையார் ஒரு பெளத்தர் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என்று பார்க்க உதவுமே

சவடால்


ஔவையாரின் ஆத்திசூடி சமணநூல் என்றுதான் மரபு இருக்கிறது. அதேபோல, திருக்குறளுக்கும்.
திருவள்ளுவர் பௌத்தர் அல்லர், சமணர் என்றுதான் சுவலெபில் போன்றோர் எழுதியுள்ளனர்.
புத்தர் போதி நீழலில் ஞானம் பெற்றார். தீர்த்தங்கரர் ஆத்தி மர நீழலில் ஞானம் பெற்றார்.
எனவே தான் அவர் ஆத்திசூடியாய் காட்டப்படுகிறார். பாம்பும், ஆத்தியும் சூடி விளங்குபவர்
பார்சுவநாதர். ‘அடியோன் பாகல் பாளி’ என்ற தாதப்பட்டி நடுகல் பற்றி இவ்விழையில் குறிப்பிட்டேன்.
பாகல் (=பச்சை) பார்சுவரின் தமிழ்ப்பெயராக இருக்கலாம். 

ஔவை நூல் பௌத்தமாக இருந்தால் போதிசூடி என்று பெயர் அமைந்திருக்கும்.
ஆனால், ஆத்திசூடி அமர்ந்த தேவன் தீர்த்தங்கரர் என்பதற்கு ஆயிரக்கணக்கான இலக்கியங்களும்,
சிற்பங்களும் 2200+ வருஷ்மாக இருக்கின்றன.

என்னென்ன தமிழில் சமணர்கள் பாடல்கள் எந்தெந்த இலக்கியங்கள் என்பதன் பட்டியல். ஆத்திசூடி (தீர்த்தங்கரர்) வழிபட்டு
தமிழ்நாட்டிலே பள்ளிகளில் கற்பித்தனர். இன்றும் குழந்தைகள் தமிழ்கற்க ஆத்திசூடியாலே ஆரம்பிக்கின்றனர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 3, 2014, 6:06:50 AM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Friday, May 2, 2014 8:30:32 PM UTC-7, ஜில்ஜில் ரமாமணி wrote:

On Sat, May 3, 2014 at 8:53 AM, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
அவருக்கு ஆத்தியாத் தெரிஞ்சா தெரியட்டுமே! :))))

​எங்களுக்குப் பாம்பா இல்ல பழுதான்ன்ணு தெரியவேணாங்களா தாயி

எல்லாம் மாயைதானா பாட்டு காதுல கொஞ்சம் பூவோட

சவடால்​


அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.
ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்
ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 3, 2014, 6:20:24 AM5/3/14
to mint...@googlegroups.com, vallamai


On Friday, May 2, 2014 1:30:33 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-02 9:27 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திசூடி அமர்ந்த தேவன் படங்கள் அழகாக இருப்பது அதிசயமல்ல.
ஆத்திசூடி திர்ர்த்தங்கரரை ஏத்தி ஏத்தித் தொழும் ஔவையின்
நூலும் அழகானது. அதனால் தான் அவர் பின்னால் வந்த பல சைவர்கள்
அவர் வழியில் பாடியுள்ளனர். சமணக் காப்பியம் தந்த சிந்தாமணி
நூலைப் பார்த்துக் கம்பன் தன் காவியன் படைத்தான். அதுபோல,
தமிழ் வளர பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் ஔவை, திருவள்ளுவர்,
இளங்கோ அடிகள், சிந்தாமணி உடையார் தேவர், .. என்னும் சமணர்கள்.

திருமாலுக்கு அடிமை செய் என தம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது சமணர் வழக்கமா?



ஆம். திருமால் என்றால் அரசன். ராஜாங்க சட்டதிட்டங்களின் படி வாழ்க என்பது சமணர்கள் வழக்கம்தான்.
க்ஷத்திரியர்களின் மேன்மை சொல்வது சமணம். அரசாங்கத்தை எதிர்த்து வாழ் என்று சமணரோ, புத்தரோ
போதிக்கவில்லை.

நா. கணேசன்

 
--

N. Ganesan

unread,
May 3, 2014, 6:23:26 AM5/3/14
to mint...@googlegroups.com, vallamai


On Friday, May 2, 2014 1:29:16 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-02 9:17 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஔவை என்றால் மூத்த மெண்மணி எனப் பொருள். பல ஔவையார்கள் உண்டு.
ஆத்திசூடி அமரும் தேவன் தீர்த்தங்கரைப்  பாடும் ஔவையார் சமணர் என்பது மரபு.
இவர் கல்வியொழுக்கம் என்ற நூலும் குழந்தைகளுக்காகச் செய்தவர். ஏராளமான
சமணர் ஔவையின் சுவடிகள் கிடைப்பது கொங்குநாட்டிலே தான். பார்க்க:
தமிழ்ப் பல்கலை (தஞ்சை) - ஔவையார் சுவடிகள். 

BTW, சிவன் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இல்லை. சிவகதி என்று
முதலில் தமிழில் சொல்பவர் சமணர். அங்கு நீங்கள் சொல்லும் சிவன் என்ற பொருள் இல்லை.


பல அவ்வையார்கள் உண்டு. இன்றும் அவ்வை என பெயர் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், புற்நானூற்று அவ்வைகள் எல்லாம் இந்துக்கள்.

சிவன் என்ற பெயர் இல்லாவிட்டால் என்ன?

சங்க இலக்கியங்களில் சிவன் முழுமுதற்கடவுளாக வேறு பெயர்களில் அறியபடுகிறார்

உதா:

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் (கலித்தொகை)

 முக்கண்ணான் (கலித்தொகை 2)

நீலமணிமிடற் றொருவன் (புறநானூறு. அவ்வையார் பாடல்)

நீணிமிர்சடை முது முதல்வன் (புறநானூறு)

நீலமணி வாலிழை பாகத்து ஒருவன் (ஐன்குறுனூறு)
 
இதுபோக நந்தி, உமையாள், கார்த்திகை பெண்கள் அனைத்தும் சங்க தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடபடுகின்றன. ஆக சிவன் தமிழரின் தொல்தெய்வம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

நந்தி எந்த சங்க இலக்கியத்தில் பார்த்தீங்க? 

மேலே சொன்ன கடவுள் வாழ்த்துக்கள் எப்போது யாரால் தொகுக்கப்பட்டன? சங்க இலக்கிய தொகைநூல் வரலாறு படிக்கலாமே.
அவ்வாறு தாங்கள் செலவிடும் நேரம் உதவலாம்.

நா. கணேசன்
 


Nagarajan Vadivel

unread,
May 3, 2014, 6:45:33 AM5/3/14
to vallamai
2014-05-03 15:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.
ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்
ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்

​ஆத்தி சூடி என்பதில் சிவனா தீர்த்தங்கரரா என்று நீங்கள் விவாதித்துக்கொண்டே இருங்கள்

ஆத்தி சுவட்டில் என்பது மரத்தடியில் அமர்ந்த என்ற பொருளைத்தான் தரும்


கல்லாலம் - கல்லாத்தி மரத்து நிழலில் அமர்ந்த தேவன் என்பதும் ஆத்தியைச் சூடியுள்ளதாக நீங்கள் தீர்த்தங்கரருக்கு இட்டுக்கட்டுவதும் ஒன்றல்ல.  கோவில்கள் உருவாகும் முன் எல்லாத் தெய்வங்களும் மரத்தடியில்தான்.  எந்த மரத்தடியில் என்று இயம்புவதே ஸ்தல புராணம் 
​​

Sacred Groves and Trees

The pipal tree or asvatta (Ficus religiosa) has had a conspicuous position in the cultural landscape of north India and human collective memory for more than 5,000 years. It was depicted even on Mohenjo Daro seals. Buddha himself found enlightenment under a pipal tree (Mansberger, 1988). Buddha is reported to have been born in a sacred grove, Lumbinivana, full of sal trees (Gadgil, 1985).

For Hindus the bel tree, Aegle marmelos, is associated with Shiva, tulasi with Vishnu, and fig (Ficus glomerata) with Dattatreya, the son of Trimurty.

Nakeera, the Tamil poet of the Sangam period, states that Lord Muruka could be found in the forest, in a place surrounded by water, rivers, tanks, meeting places under trees, new-grown groves, etc. The kadampa tree is likened to Lord Muruka himself. Sangam tradition holds that he is the owner of all the hilly tracts with rich groves (Ramachandran, 1990). Ayyappa, Aiyanar and Sasta (all considered to be the same) of south India is essentially a deity of the woods, whose province is to guard the fields, crops and herds of the peasantry and to drive away their enemies.

No temples existed in India during the Vedic period. They were not to be found in the pre-Buddhist period except for wooden ones. The ancient Buddhist sacred place was the stupa(Hastings, ed., 1934). The various gods and goddesses whom the indigenous population of peninsular India worshipped were not accustomed to dwell in the secluded atmosphere of temples; they loved the open air. Even today, for the gramadevata (village goddess) of south India there are no temples in many villages. The deity may be in the shadow of a big tree. Generally they are lodged in small shrines. In a good number of villages no object is placed to represent the deity and the tree itself is regarded as the embodiment of the deity.


An interesting stage in the transformation of the sacred tree into the anthropomorphic form was observed by the Italian traveller Della Valle, who visited India in 1623–25. He found in Surat the worship of Parvati in the form of a tree. Her face was painted on the tree and offerings were of vegetable origin (Wheller and Macmillan, 1956).

​நாங்க ஜில் ஜில்லுன்னு ஒரு ஓரமா ஆடுறோமுன்னு எங்கள ஆட்டத்தில சேத்தாம கமில் ஸ்வெலபில் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை மட்டும் காட்டாதீங்க.  அவரு எங்க பலகலைக்கழகத்துக்கு வந்து ஓரமா இருந்து தமிழ் கற்றவர்தானே ஐயா.  அவருடைய அகராதியில் அவ்வையாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இங்கே எடுத்து விடுங்க ஐயா கொஞ்சம்

N. Ganesan

unread,
May 3, 2014, 6:51:09 AM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, May 2, 2014 11:38:07 PM UTC-7, myself wrote:
ஹிஹிஹிஹி, பாம்பும் இல்லை, பழுதையும் இல்லைனு நினைக்கிறேன். எல்லாம் மாயை தான். 


ஆத்திசூடி சூடுவது ஆத்தியும், பாம்பும். தீர்த்தங்கரர் சிற்பங்கள், ஓவியங்களில் பார்க்கலாம்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 3, 2014, 7:52:01 AM5/3/14
to vall...@googlegroups.com
On Saturday, May 3, 2014 3:45:33 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-03 15:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.
ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்
ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்

​ஆத்தி சூடி என்பதில் சிவனா தீர்த்தங்கரரா என்று நீங்கள் விவாதித்துக்கொண்டே இருங்கள்

ஆத்தி சுவட்டில் என்பது மரத்தடியில் அமர்ந்த என்ற பொருளைத்தான் தரும்


ஆத்தி சூடி என்று பாடல் இருக்கிறது. ஆத்தி சூடி ஆத்தி நீழலில் ஞானம் பெற்ற கடவுள்.

ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.
கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,
கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்
கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சி
இவையெல்லாம் வெவ்வேறு மரங்கள். 

 


கல்லாலம் - கல்லாத்தி மரத்து நிழலில் அமர்ந்த தேவன் என்பதும் ஆத்தியைச் சூடியுள்ளதாக நீங்கள் தீர்த்தங்கரருக்கு இட்டுக்கட்டுவதும் ஒன்றல்ல.  கோவில்கள் உருவாகும் முன் எல்லாத் தெய்வங்களும் மரத்தடியில்தான்.  எந்த மரத்தடியில் என்று இயம்புவதே ஸ்தல புராணம் 
​​

ஆத்திமரத்தில் ஆத்திசூடி ஞானம் பெற்றார் என்பது சமணர்கள் 2300 வருஷமாக இயம்புவது சவடால் ஐயா. அயோத்திதாசருக்கு
தெரியாத செய்தி.

நா. கணேசன்

 .

​நாங்க ஜில் ஜில்லுன்னு ஒரு ஓரமா ஆடுறோமுன்னு எங்கள ஆட்டத்தில சேத்தாம கமில் ஸ்வெலபில் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை மட்டும் காட்டாதீங்க.  அவரு எங்க பலகலைக்கழகத்துக்கு வந்து ஓரமா இருந்து தமிழ் கற்றவர்தானே ஐயா.  அவருடைய அகராதியில் அவ்வையாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இங்கே எடுத்து விடுங்க ஐயா கொஞ்சம்

உங்களிடமா கமில் சுவலெபில் தமிழ் கற்றார்? சென்னைப் பல்கலையிலா அவர் தமிழ் படித்துப் பட்டம் வாங்கினார்? 

Nagarajan Vadivel

unread,
May 3, 2014, 9:35:13 AM5/3/14
to vallamai
2014-05-03 17:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உங்களிடமா கமில் சுவலெபில் தமிழ் கற்றார்? சென்னைப் பல்கலையிலா அவர் தமிழ் படித்துப் பட்டம் வாங்கினார்? 
 
​இதென்ன ​பச்சப்புள மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு கைப்பிள்ளகிட்டக் கேள்வி கேட்டுக் கலாய்க்கிறீங்க

​உங்க ஆராய்ச்சி முனைவர்களக் கேளுங்க ஐயா

சவடால்​

Nagarajan Vadivel

unread,
May 3, 2014, 11:39:28 AM5/3/14
to vallamai
2014-05-03 17:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திமரத்தில் ஆத்திசூடி ஞானம் பெற்றார் என்பது சமணர்கள் 2300 வருஷமாக இயம்புவது சவடால் ஐயா

​புகைப்படத் தொகுப்பு இணைப்பில்.  உங்கள் கூற்றை நிறுவ ஏதாவது ஆவணத்தைத் தேர்ந்தெடுக்கவும்​

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 12:21:57 PM5/3/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 2:54:41 AM UTC+8, N. Ganesan wrote:


On Friday, May 2, 2014 11:26:34 AM UTC-7, ஜீவ்ஸ் wrote:

On 3 May 2014 02:19, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
எனக்கு முனைவர்களின் ஆய்வு பிடிக்கும்.


Is it so? MunaivarkaL have written about who Aaththi ChuuDi is. Pl. refer to researchers' works in journals,
that will also show  viL-/viN- ti viSNu formation.

N. Ganesan 
 
​ yes yes. பரிந்துரைத்தமைக்கு  நன்றி ஜி. ஆனால் அவர்கள் யாரும் கேள்வி கேட்டவர்களிடம் “ நீ முனைவரா”  “ ஐயா முனைவரே” என்று கிண்டல் செய்திருந்தால் அவர்களின் ஏட்டைப் படிப்பது கசுட்டம். . அப்படி ஏதும் எள்ளல் புரியாதவர்களின் ஆக்கங்கள் தேடிப் படித்துக் கொண்டு தான் ஐயா இருக்கிறேன். எனினும் மீண்டும் ஒரு முறை  பரிந்துரை செய்ததற்கு நன்றி பல.
​​

முனைவர்களின் ஆராய்ச்சிகளைப் படித்தல் நல்லது. அவர்களுக்கு நன்மை புரியும் அல்லவா?

நா. கணேசன் 


ஐயன்மீர்
எப்படி என்று விளக்கமாக பதில் சொன்னால் விளங்கிக் கொள்வேன்.  
நன்றி

N. Ganesan

unread,
May 3, 2014, 12:26:23 PM5/3/14
to vall...@googlegroups.com
கமில் சுவெலெபில் எழுத்துக்கள் அனேகமாக அனைத்தும் படித்திருக்கிறேன்.
அவர் சென்னைக்கு வந்தது, பதிப்பித்தது நன்கறிவேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேசியிருக்கிறார்.

நா. கணேசன்
 
சவடால்​

ஜீவ்ஸ்

unread,
May 3, 2014, 12:31:12 PM5/3/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
நீங்கள் கொடுத்த இரண்டு படங்களிலும் தலையில் சூடியிருப்பது பாம்பு தான். நன்றாக உற்று கவனித்துப் பார்க்கவும். தயவு செய்து. 

அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம். 


Inline image 1Inline image 2

ஜீவ்ஸ்

unread,
May 3, 2014, 12:32:53 PM5/3/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
அடுத்து நீங்கள் கொடுத்த இந்தப் படங்களிலும் காணப்படுவது தலையில் அரவம்.

அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம். 

On Friday, May 2, 2014 12:56:20 PM UTC+8, N. Ganesan wrote:
ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை






















 Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.
It is not found on Siva's iconography in early texts such as Tevaram.

N. Ganesan

ஜீவ்ஸ்

unread,
May 3, 2014, 12:34:49 PM5/3/14
to mint...@googlegroups.com, மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
இந்தச் சுட்டிகளில் காணப்படும் படங்களிலும் அரவமே சூடப் பட்டிருக்கிறது. 

அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.

On Friday, May 2, 2014 12:46:58 PM UTC+8, N. Ganesan wrote:


On Thursday, May 1, 2014 9:38:42 PM UTC-7, N. Ganesan wrote:
ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம்  என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.


பார்சுவநாதர்நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர்.  இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.

ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)

N. Ganesan

unread,
May 3, 2014, 12:34:59 PM5/3/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, மின்தமிழ்

On Saturday, May 3, 2014 9:31:12 AM UTC-7, Iyappan Krishnan wrote:
நீங்கள் கொடுத்த இரண்டு படங்களிலும் தலையில் சூடியிருப்பது பாம்பு தான். நன்றாக உற்று கவனித்துப் பார்க்கவும். தயவு செய்து. 

அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம். 


ஆத்திசூடிக்கு ஆத்தியும் உள்ளது. நன்றாக உற்று கவனித்துப் பார்க்கவும்.
அவ்வாறு செய்து கலைவரலாற்று முனைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நா. கணேசன்
 

ஜீவ்ஸ்

unread,
May 3, 2014, 12:35:36 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com
இந்தப் படத்திலும் தலையில் சூடப்பட்டிருப்பது அரவம் தான். 

அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.

On Friday, May 2, 2014 1:00:19 PM UTC+8, N. Ganesan wrote:

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை
 
 Note the totemic tree connected with Parsva - the Aaththi/Dhaataki tree.
It is not found on Siva's iconography in early texts such as Tevaram.

N. Ganesan


பழைய ஓவியங்களில், ஆத்தியும் ஆத்திசூடியும்:


ஜீவ்ஸ்

unread,
May 3, 2014, 12:37:21 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்
உதாரணத்திற்கு  ஒரு பெண் தொப்பி அணிந்துக் கொண்டு வெளியே செல்கிறார். வேண்டாம்.மல்லிகை சூடி வெளியில் செல்கிறார். கூடவே வெயிலுக்கு  குடை பிடித்துச் செல்கிறார். அவரை மல்லிகைச் சூடி என்பீர்களா இல்லை குடை சூடி என்பீர்களா ?

N. Ganesan

unread,
May 3, 2014, 12:38:21 PM5/3/14
to vall...@googlegroups.com
யுட்யூப், பேஸ்புக், ... எல்லாவற்றிலும் ஆத்திசூடியாக அரவம் குடைபிடிக்க தீர்த்தங்கரர் இருக்கிறார்.
ஆவணம் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அயோத்திதாசர் கூற்றின் ஆத்திசூடியாய்
புத்தர் இல்லை. தீர்த்தங்கரர் ஆத்தியில் ஞானம் பெற்றார், புத்தர் போதியில் ஞானம் என்பது வரலாறு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 3, 2014, 12:44:03 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com


On Saturday, May 3, 2014 9:35:36 AM UTC-7, ஜீவ்ஸ் wrote:
இந்தப் படத்திலும் தலையில் சூடப்பட்டிருப்பது அரவம் தான். 


பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு
மேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கான
தமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.

 
அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.


யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,

நா. கணேசன் 

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 12:49:59 PM5/3/14
to mintamil, vall...@googlegroups.com, housto...@googlegroups.com

2014-05-04 0:44 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு
மேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கான
தமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.

 
அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.


யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,

நா. கணேசன் 

​ஐயன்மீர்,
இது ஆய்வுக்கான பதில் இல்லையே. நீங்கள் ஆத்திச் சூடி என்று படங்களை வாரி வாரி அளித்தீர்கள். அவற்றில் இருப்பவை அனைத்தும் அரவம்.  அப்படியானால் ஆத்திச்சூடி எப்படி தமிழர் தொழுதலின் வரலாறு என்று போதிய ஆதாரம் அல்லவா தாங்கள் அளிக்க வேண்டும். அது விடுத்து... நீ என்னான்னா பண்ணிக்கோ நான் சொல்றது தான் ​ சரி என்பது எப்படி ஒரு ஆய்வின் முடிவாக ஏற்க முடியும்?   

இன்ன இன்ன காரணங்கள் -  இன்ன இன்ன அனுமானங்கள்.. அவற்றிற்கு இன்ன இன்ன ஆதாரங்கள் ஆகவே முடிவு என்பது இது என்று ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியது அல்லவா ஆய்வு என்று நான் இதுகாறும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.  கொஞ்சம் விளக்கமாக பதில் சொல்லுங்கள். 



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

N. Ganesan

unread,
May 3, 2014, 12:55:28 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Saturday, May 3, 2014 9:49:59 AM UTC-7, ஜீவ்ஸ் wrote:

2014-05-04 0:44 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பல படங்களில் ஆத்திசூடி இருக்கிறார். அவரை ஆயிரம் ஆண்டுகளுக்கு
மேலாய் ஔவை குரத்தியும், எல்லாப் பள்ளிகளிலும் கோடிக்கணக்கான
தமிழ்ச் சிறார்கள் தொழுது கல்வியை ஆரம்பிக்கிறார்கள்.

 
அரவஞ்சூடி தீர்த்தங்கரைப் போற்றித் தொழுவோம் யாம்.


யாரை வேண்டுமானாலும் தொழுக. ஆத்திசூடியை தமிழர் தொழுதல் வரலாறு,

நா. கணேசன் 

​ஐயன்மீர்,
இது ஆய்வுக்கான பதில் இல்லையே. நீங்கள் ஆத்திச் சூடி என்று படங்களை வாரி வாரி அளித்தீர்கள். அவற்றில் இருப்பவை அனைத்தும் அரவம்.  அப்படியானால் ஆத்திச்சூடி எப்படி தமிழர் தொழுதலின் வரலாறு என்று போதிய ஆதாரம் அல்லவா தாங்கள் அளிக்க வேண்டும். அது விடுத்து... நீ என்னான்னா பண்ணிக்கோ நான் சொல்றது தான் ​ சரி என்பது எப்படி ஒரு ஆய்வின் முடிவாக ஏற்க முடியும்?   

இன்ன இன்ன காரணங்கள் -  இன்ன இன்ன அனுமானங்கள்.. அவற்றிற்கு இன்ன இன்ன ஆதாரங்கள் ஆகவே முடிவு என்பது இது என்று ஆணித்தரமாகச் சொல்ல வேண்டியது அல்லவா ஆய்வு என்று நான் இதுகாறும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.  கொஞ்சம் விளக்கமாக பதில் சொல்லுங்கள். 


ஆராய்ச்சி செய்யும் ஐயன்மீர், இழையையும் கொடுத்த சிற்பங்கள், ஓவியங்கள் யாவும் ஆராய்ந்து பார்த்தருள்க.
ஆத்தி தாவரம், புஷ்பம் - அரவம் மட்டுமில்லை - பலவர்றில் உள்ளன. ஆத்திசூடி என்று ஏன் தீர்த்தங்கரர் அழைக்கப்படுகிறார்
- உ-ம்: போதியுடன் ஏன் புத்தர் போற்றப்படுகிறார் - என்பதும் சொல்லியிருக்கிறேன். உண்மையான முனைவகள்
ஆராய்ச்சியிலும் எழுதியுள்ளனர்.

N. Ganesan, PhD

Nagarajan Vadivel

unread,
May 3, 2014, 12:56:59 PM5/3/14
to vallamai

2014-05-03 22:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அயோத்திதாசர் கூற்றின் ஆத்திசூடியாய்
புத்தர் இல்லை. தீர்த்தங்கரர் ஆத்தியில் ஞானம் பெற்றார், புத்தர் போதியில் ஞானம் என்பது வரலாறு.

​பலமுறை சாரநாத்தில் உள்ள மான் பூங்காவுக்கும் தீர்த்தங்கரர் கோவிலுக்கும் சென்றுள்ளேன்

இங்கு கருத்தில் கொள்ள வேண்டியது தமிழ்நாட்டில் இருந்த புத்தர் தீர்த்தங்கரர் அமர்ந்த மரங்கள் ​மட்டுமே

தமிழ் இலக்கியப் படைப்புகளில் கடவுள் வாழ்த்து எழுதுவதற்கு ஒரு மரபு உல்லது

கடவுள் வாழ்த்துக்கான சைவ விளக்கம் சிவனைப்பற்றியதல்ல சிவனுக்கு விருப்பமான நான்முகனைப் பாடுவதாகக் குறிப்பிடுவார்கள்

அயோத்திதாசர் ஒளவை ஒரு பெளத்த சாட்சியக்காரர் என்றே குறிப்பிடுகிறார்

நீங்கள் போற்றும் முனைவர் கமில் சுவெலபில் தொகுத்த தமிழ் இலக்கியப் பேரகராதியில் அவ்வையார் பற்றிய தொகுப்பில் அயோத்ததாசரைப்பற்றி எழுதாமல் விட்டுவிட்டார்.  அவருக்கு அயோத்திதாசரைப்பற்றி யாரும் எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள்

தமிழகத்தில் இருந்த பள்ளிகள் எல்லாம் சமணர் நடத்தியது ஆனால் அங்கு போதிக்கப்பட்ட நீதிநெறி தமிழகத்தில் இருந்த எல்லா சமயங்களையும் சார்ந்தது

ஆதிசூடி பாடிய அவ்வையின் காலத்தை முதலில் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கவும்

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 12:59:04 PM5/3/14
to mintamil, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
நீங்கள்  பதில் அளித்ததில் இருந்து


இதில் ஆத்தி எங்கே சூடி இருக்கிறார் ?

இதில் ஆத்தி எங்கே சூடி இருக்கிறார்


இதில் ஆத்தி எங்கே சூடி இருக்கிறார்

போதி மரத்தடியில் அமர்ந்ததால் அவரை போதி சூடி என்று யாரும் அழைத்திருந்தால் அதற்கான ஆதாரம் தரவும்.




Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k8FteCwW5uE/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 3, 2014, 1:07:18 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Saturday, May 3, 2014 9:59:04 AM UTC-7, ஜீவ்ஸ் wrote:

இதில் ஆத்தி எங்கே சூடி இருக்கிறார்


சிற்பங்களில் ஆத்திசூடி இருக்கிறார். பார்க்கவும். அப்படித்தான் ஆராய்ச்சியாளர்கள்
எழுதியுள்ளனர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 3, 2014, 1:19:54 PM5/3/14
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com
நல்ல கருத்துக்கள் ஐயா. வாரணாசிக்கு நீங்கள் போயிருக்கிறீர்கள். பெரியாரும் போயிருக்கிறார்.
போதி நீழலில் புத்தரும், ஆத்தி நீழலில் தீர்த்தங்கரரும் அருள்ஞானம் (கேவலஞானம்
என்கிறது வடமொழி இலக்கியங்கள்) பெற்றது அங்கேதான். எனவே தான், ஆத்திசூடி
தீர்த்தங்கரின் இலக்கிய வரலாறும், கலைகளில் ஆத்திசூடியாக விளங்குதலும் இவ்விழையில்
காட்டியுள்ளேன்.

தாங்கள் வந்திருந்தீர்கள் - சுவெலெபில், பிற அறிஞர்கள் பல ஆய்வுக்கட்டுரைகளும், நூலும் எழுதிய
ஆராய்ச்சிநிறுவனத்துக்கு. என் ஆராய்ச்சியுரைக்கு. இந்த ஆண்டு விடங்கர்-கொற்றி வழிபாடு
பற்றி நூலெழுதவேண்டும். 

அந்த நிறுவன இதழில் 80களில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். ஆத்திசூடி பற்றி
ஆய்வுக்கட்டுரை எழுதலாம். அதில் கட்டாயம் ஏன் அயோத்திதாசர் சொல்வதுபோல்
ஆத்தி எப்படி போதி மரம் அல்ல என்றும், புத்தர் ஞானம்பெற்ற போதி மரம் வேறு,
ஆத்திசூடி ஞானம் பெற்ற ஆத்தி மரம் வேறு என்றும் 2000+ வருஷம் முந்தைய
இலக்கியச் சான்றுகள் தரவேண்டும். செய்ய ஆவல். 

நா. கணேசன்

 

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 1:29:30 PM5/3/14
to mintamil, vall...@googlegroups.com
On 4 May 2014 01:07, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
சிற்பங்களில் ஆத்திசூடி இருக்கிறார். பார்க்கவும். அப்படித்தான் ஆராய்ச்சியாளர்கள்
எழுதியுள்ளனர்.

நா. கணேசன்

​நீங்கள்  தீர்த்தங்கரர் ?ஆத்திச் சூடியதாகச் சொன்ன/ இங்கு இட்டப்  படங்களையே  தான்  சுட்டி   கேட்டேன்.  அதில் எங்கே ஆத்திச் சூடி இருக்கிறார் என்று.   மறுபடியும் கையப் புடிச்சு இழுத்தியா போன்ற வாதங்களை விட்டுவிட்டு அதில் ஆத்தி எங்கே இருக்கிறது என்று மட்டும் சுட்டிக் காட்டவும்.  ​


​நீங்கள் சொன்னது

//
N. Ganesan 
May 2

அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்

////


எந்தப் படத்தில் ஆத்திச்சூடி அமர்ந்திருக்கிறார் ?


​​

​அப்படியே நீங்கள் கொடுக்காத ஆனால் தேவ் ஐயா நீங்கள் கொடுத்ததாகச் சொன்னதாக  சொல்லி இருக்கிறீர்கள். அது எந்தப் படம் என்றும் சுட்டிக் காட்டுங்கள். ​


​நீங்கள் சொன்னது

//தேவு ஐயா கொடுத்திருப்பதை நான் கொடுக்கலை.

 ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பற்றி எழுதியுள்ளனர்.
அறிஞர்கள் பார்க்கணும்.


நா. கணேசன்//

இது எது ?


போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றதைப் போல ஆத்தி மரத்தடியில் சோ கால்டு ஆத்திச்சூடி ஞானம் பெற்றார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். அது உங்களின் யூகமா ? அல்லது அது குறித்து ஆய்வுக் குறிப்புகள் ஏதும் உண்டா ? உண்டாயின் அதற்குண்டான தரவுகளை அளிக்கவும்.


நீங்கள் சொன்னது ::
///
போதிமர நிழலில் ஞானம் பெற்றவர் புத்தர்,
​​
ஆத்திமர நிழலில் ஞானம்பெற்றவர் தீர்த்தங்கரர்.

தேவு ஐயா கொடுத்திருப்பதை நான் கொடுக்கலை.

 ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பற்றி எழுதியுள்ளனர்.
அறிஞர்கள் பார்க்கணும்.


நா. கணேசன்///

பித்தா பிறை சூடி  - பிறையை தலையில் சூடி இருப்பவர்.  போலவே  முடிசூடி /  மலர் சூடி ...   ஒருவரை சூடி என்பது ”அணிந்தவர்”  என்ற அர்த்தத்தில் வருமா இல்லை மரத்தின் அடியில் அமர்தல் என்ற அர்த்ததில் வருமா ? மொழியியல் அறிஞர்கள் உங்களுக்கு நிறைய பேரைத் தெரியும் என்பதால் அவர்களிடம் கேட்டுப் பார்த்து பதிலளிக்கவும். 

  சூடி என்பதற்கு “மரத்தடியில் அமர்தல்” என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்கும் ஆதாரங்களை அவர்கள் அளித்தால் அவை  உங்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும்


உங்களின்  நேர்மையான நேரடியான பதிலுக்காக நன்றியுடன்  காத்திருக்கிறேன். 


​நன்றி​

N. Ganesan

unread,
May 3, 2014, 1:32:12 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 10:29:30 AM UTC-7, Iyappan Krishnan wrote:

  சூடி என்பதற்கு “மரத்தடியில் அமர்தல்” என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் இருக்கும் ஆதாரங்களை அவர்கள் அளித்தால் அவை  உங்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும்


நேரடியான ஆதாரங்களை - உண்மையான முனைவர்கள் எழுதியது தான் - கொடுத்துள்ளேன்.  

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 1:36:39 PM5/3/14
to mintamil, vall...@googlegroups.com

2014-05-04 1:32 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
நேரடியான ஆதாரங்களை - உண்மையான முனைவர்கள் எழுதியது தான் - கொடுத்துள்ளேன்.  

​கையப் புடிச்சு இழுத்தியா என்று ஆரம்பிக்காதீர்கள். கேள்வி புரியவில்லை என்றால் முழுவதையும் படித்துவிட்டு பதில் சொல்லுங்கள். ​ இப்படி தங்களுக்கு தோதான வரிகளை மட்டும் குறித்து  மற்றவற்றை விட்டுவிட்டால் தாங்கள் சொல்வது சரியாகாது. முழுமையாக கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பதிலை அளிக்கவும். 


இப்படியாகத்தான் உங்களின் வாதமும் பதிலும் போகின்றன. :) இது தானா உங்களின் உண்மையான ஆய்வு  அல்லது ஆய்வுகளின் வாசிப்பு? கேட்ட கேள்வி ஒன்றாக இருக்க பதில் விட்டேத்தியாக  ஆங்..  அதான் சொல்லிட்டேனே என்பதாய் இருக்கிறது. 

மறுபடியும் சொல்கிறேன். கேள்வியை நன்றாக உள்வாங்கி அப்புறம் 1. கேள்வி - அதுக்கு பதில் 2- கேள்வி - அதுக்கு பதில் என்று எழுதினால்  படிப்பவர்களுக்கும் புரியும். சரி ஒரு வாதத்திற்கு நீங்கள் ஏற்கனவே சொல்லி இருந்தாலும் என் கேள்விகளுக்கு இந்தக் கேள்விக்கு இது பதில் என்று மீண்டும் சுட்டிக் காட்டவும். 

N. Ganesan

unread,
May 3, 2014, 1:48:37 PM5/3/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்

போதிசூடியாக புத்தர் விளங்குகிறார். ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார் என்பது வரலாறு.
புத்தருக்கும், தீர்த்தங்கரர்க்கும் அரவக் குடை உண்டு. கல்லாலின் கீழ் ஞானமூர்த்தியாய்
சிவபிரான் விளங்குகிறார். கல்லால்சூடியாக சிவபிரான் கலைவரலாற்றில் ஆகும் நிலையை
விரிவாகச் சொல்லியுள்ளேன். 
பிடிஎப் இங்கே:

கல் என்றால் மலை, இமயம்/பொதிகை. அங்கே வளரும் கல்லால நீழலில் சிவன்.
இந்த கான்செப்ட் தோன்ற சிரமண சமயத்தவர்கள் போதிசூடியாய் புத்தர் பெருமானும்,
ஆத்திசூடியாய் தீர்த்தங்கரசாமியும் கலைவடிவங்களில் உருவாக்க சைவர்கள்
ஆலமரத்தை ஞானகுருவுக்கு தேர்ந்தெடுத்து பல்லவர் காலங்களில் வடிக்கலாயினர்.

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 1:53:02 PM5/3/14
to mintamil, vall...@googlegroups.com

2014-05-04 1:48 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
போதிசூடியாக புத்தர் விளங்குகிறார். ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார் என்பது வரலாறு.

​புத்தரை போதுசூடி என்று எங்கே அழைக்கப் பட்டிருக்கின்றது ? . இது தங்களின் ​ யூகமா ? அல்லது ஆய்வாளர்களின் கருத்தா ? சங்க இலக்கியங்களில் குறிப்பேதும் உண்டா? 

ஆம் எனில் அதற்குண்டான ஆதாரங்கள். போதி மரத்தடியில் அமர்ந்ததால் அவர் எந்த இலக்கியங்களில், ஆய்வு நூல்களில் போதி சூடி என்று அழைக்கப் பட்டிருக்கிறார் என்பதை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவும். 

N. Ganesan

unread,
May 3, 2014, 1:58:37 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 10:53:02 AM UTC-7, Iyappan Krishnan wrote:

2014-05-04 1:48 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
போதிசூடியாக புத்தர் விளங்குகிறார். ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார் என்பது வரலாறு.

​புத்தரை போதுசூடி என்று எங்கே அழைக்கப் பட்டிருக்கின்றது ? . இது தங்களின் ​ யூகமா ? அல்லது ஆய்வாளர்களின் கருத்தா ? சங்க இலக்கியங்களில் குறிப்பேதும் உண்டா? 


போதுசூடி என்கிறீர்கள். பார்க்கவேண்டும். போதிசூடியாக புத்தர் விளங்குகிறார்.

N. Ganesan

unread,
May 3, 2014, 2:04:27 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, May 3, 2014 10:43:30 AM UTC-7, Prakash Sugumaran wrote:
ஆன்மிக அடையாளங்களையும், சின்னங்களையும் குறித்து இப்படி ஒரு விவாதம் நடப்பது வியப்பு !!
   

ஆத்திசூடி தீர்த்தங்கரரும்,  போதிசூடியாக புத்தர் பெருமானும் விளங்குகிறார்கள்.
பிற்காலத்தில் இவர்கள் வடிவங்களைப் பார்த்து சைவம் தன் ஞானமூர்த்தியை
வடிவம் கொள்ளச் செய்கிறது. தட்சிணாமுர்த்திவடிவமும், கல்லால்சூடியாய்
அவர் விளங்குவதன் தோற்றமும் ஏற்பட்ட வரலாறு ஆன்மீக அடையாளச் சின்னங்களின்
கால வரையறை வகுக்க உதவும்.

போதிசூடியாக புத்தர் விளங்குகிறார். ஆத்திசூடியாக தீர்த்தங்கரர் விளங்குகிறார் என்பது வரலாறு.
புத்தருக்கும், தீர்த்தங்கரர்க்கும் அரவக் குடை உண்டு. கல்லாலின் கீழ் ஞானமூர்த்தியாய்
சிவபிரான் விளங்குகிறார். கல்லால்சூடியாக சிவபிரான் கலைவரலாற்றில் ஆகும் நிலையை
விரிவாகச் சொல்லியுள்ளேன். 
பிடிஎப் இங்கே:

கல் என்றால் மலை, இமயம்/பொதிகை. அங்கே வளரும் கல்லால நீழலில் சிவன்.
இந்த கான்செப்ட் தோன்ற சிரமண சமயத்தவர்கள் போதிசூடியாய் புத்தர் பெருமானும்,
ஆத்திசூடியாய் தீர்த்தங்கரசாமியும் கலைவடிவங்களில் உருவாக்க சைவர்கள்
ஆலமரத்தை ஞானகுருவுக்கு தேர்ந்தெடுத்து பல்லவர் காலங்களில் வடிக்கலாயினர்.
அதற்கும் முந்தியே ஆத்திசூடியாய் தீர்த்தங்கரர், போதிசூடியாய் புத்தரை சிரமண
சமயத்தவர்கள் உருவாக்கியுள்ளனர்.

நா. கணேசன்

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 2:07:03 PM5/3/14
to mintamil, vall...@googlegroups.com
​வழக்கமான பாணியில் திரும்பத் திரும்ப கையப் புடிச்சு இழுத்தியா வேண்டாமே ? எல்லாரும் படிச்சுட்டு இருக்காங்க. சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கீங்க. கேள்விகள் புரியலையா இல்லை பதில் தெரியலையா ? இல்லை  மொழி அறிஞர்களிடம் ஏதும் கேட்டுப் பார்க்கனுமா ?



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


--

N. Ganesan

unread,
May 3, 2014, 2:11:54 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 11:07:03 AM UTC-7, Iyappan Krishnan wrote:
​வழக்கமான பாணியில் திரும்பத் திரும்ப கையப் புடிச்சு இழுத்தியா வேண்டாமே ? எல்லாரும் படிச்சுட்டு இருக்காங்க. சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கீங்க. கேள்விகள் புரியலையா இல்லை பதில் தெரியலையா ? இல்லை  மொழி அறிஞர்களிடம் ஏதும் கேட்டுப் பார்க்கனுமா ?


உண்மையான அறிஞர்களிடம் கேட்கணும்.

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 2:16:58 PM5/3/14
to mintamil, vall...@googlegroups.com
இதுவும் அதே பழைய பாணி எஸ்கேப்பிசம். நல்லாருக்குங்க உங்க ஐடியா :)))))) 


அப்ப இது வரைக்கும் அறிஞர்கள் ஆய்வாளர்கள்னு சொல்லிட்டிருந்தது எல்லாம் உங்களை மட்டும் தானா ? நானும் ஏதோ சொல்றீங்களேன்னு நினைச்சு படிச்சுட்டு இருந்தேனே. சரி சரி உண்மையான ஆய்வாளர்களிடம் கேட்டுட்டு அப்புறம் பதில் போடுங்க. அதுவரைக்கும் திரும்பத் திரும்ப ஆத்திச்சூடி தீர்த்தங்கரர்னு சொன்னா அதுக்கு ஆதாரம் , போதி சூடின்னா அதுக்குண்டான ஆதாரம்னு எடுத்துட்டு வந்து பேசுங்க.  ஐமீன் ஆய்வின் முடிவு என்றெல்லாம் சொல்லும் போது போதிய ஆதாரம் தந்து பேசுனா பேச்சுக்கு வலிமை  கிடைக்கும். புளிச்சது மாங்காவா வாயான்னு அப்புறம் யோசிக்க வேண்டிய தேவை இருக்காது.  டீல் ?

 



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


N. Ganesan

unread,
May 3, 2014, 2:25:14 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 11:16:58 AM UTC-7, Iyappan Krishnan wrote:
இதுவும் அதே பழைய பாணி எஸ்கேப்பிசம். நல்லாருக்குங்க உங்க ஐடியா :)))))) 


உங்க பாணி எஸ்கேப்பிசம் நிறைய இருக்கு. ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பங்களில்,
ஓவியங்களில் ஆத்தி இல்லை, ஆத்தியில் ஞானம் அவருக்குக் கிடைக்கலைன்னு
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுங்க விரைவில். முனைவர்கள் படிப்பார்கள்.போதுசூடியாய்
புத்தர் இருக்காரா என்றும் ஆராய்ச்சி செய்வோம்.

நா. கணேசன் 

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 2:39:40 PM5/3/14
to mintamil, vall...@googlegroups.com

2014-05-04 2:25 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
உங்க பாணி எஸ்கேப்பிசம் நிறைய இருக்கு. ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பங்களில்,
ஓவியங்களில் ஆத்தி இல்லை, ஆத்தியில் ஞானம் அவருக்குக் கிடைக்கலைன்னு
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுங்க விரைவில். முனைவர்கள் படிப்பார்கள்.போதுசூடியாய்
புத்தர் இருக்காரா என்றும் ஆராய்ச்சி செய்வோம்.

நா. கணேசன் 

​:)) தட்டச்சுப் பிழை ஆராய்ச்சியாளரே :)) திருத்திய வடிவத்தை படிக்கவில்லையோ தாங்கள் ? 

நீங்கள் தந்த சுட்டிகளில் பாம்பு மட்டுமே உள்ளது.  நீங்கள் கொடுத்த சுட்டியே ஆதாரம். வேறென்ன வேண்டும் ?  ஒரு முறை நீங்கள் தந்த சுட்டியை ஊன்றி கவனித்து அதில் இருக்கும் படத்தைப் பாருங்கள். :))))))) 

இதோ சுட்டிகள்
///

//

நன்றி,  உறங்கச் செல்கிறேன். நன்கு யோசித்து ஏதேனும் தட்டச்சுப் பிழை செய்திருந்த்தால் அதைப் பிடித்துக் கொண்டு அதை வைத்து ஏளனம் செய்யத் தொடங்குங்கள். :))))) நல்ல ஆய்வாகவும் பொழுது போக்காகவும்  இருக்கும். 


​நன்றி ​வணக்கம்.

N. Ganesan

unread,
May 3, 2014, 2:48:50 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, May 3, 2014 11:39:40 AM UTC-7, ஜீவ்ஸ் wrote:

நீங்கள் தந்த சுட்டிகளில் பாம்பு மட்டுமே உள்ளது.  நீங்கள் கொடுத்த சுட்டியே ஆதாரம். வேறென்ன வேண்டும் ?  ஒரு முறை நீங்கள் தந்த சுட்டியை ஊன்றி கவனித்து அதில் இருக்கும் படத்தைப் பாருங்கள். :))))))) 


ஆத்தி இருக்கிறது. ஊன்றி கவனிக்கவும். ஆத்தி நீழலில் ஞானம் பெற்ர ஆத்திசூடிக்கு (தீர்த்தங்கரருக்கு)
ஆத்தி இல்லை என்று ஆராய்ச்சிக் கட்டுரை விரைவில் தாருங்கள்.

நான் கொடுத்திருக்கிற சிற்பங்கள், ஓவியங்கள், (மேலும் பல உள்ளன) ஆத்திசூடி தீர்த்தங்கரர் பற்றி
ஆய்வுக்கட்டுரை வெளியாகும். உண்மையான முனைவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள்
படிப்பார்கள்.

நா. கணேசன்

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 2:56:05 PM5/3/14
to mintamil, vall...@googlegroups.com





Oh my... :)))
ok. here are the photos from the link you sent. 

:))) where ? in which pic ?


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


--

N. Ganesan

unread,
May 3, 2014, 3:04:21 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil
அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்

ஆத்திசூடி தலைமீது அலங்காரமாக ஆத்தி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 3, 2014, 3:15:55 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil
ஆத்திசூடி அமர்ந்த தேவனை 
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - ஔவை

- இதனை முதல்நூலாகக் கொண்டு ஆத்திசூடி இலக்கியம்  என்று பலர் செய்கிறார்கள். ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி. பெருமாளுக்கு துழாய், கணபதிக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, ... என்பதுபோல பாகல்வண்ணநாதருக்கு ஆத்தி. அரைசூடி (அ) போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - பின்னர் கல்லாலின் கீழ் சிவன். தீர்த்தங்கரருக்கு ஆத்தியும்,
புத்தருக்கு போதியும் கேவலஞானம் பெற்ற இடங்கள்.

அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்

ஆத்தி சூடி - தீர்த்தங்கரசாமிக்கு எவ்வளவு அழகாக ஆத்தி/தாதகி அமைகிறது பாருங்கள்.



N. Ganesan

unread,
May 3, 2014, 3:42:19 PM5/3/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Saturday, May 3, 2014 12:34:12 PM UTC-7, Dev Raj wrote:
On Saturday, 3 May 2014 10:43:30 UTC-7, Prakash Sugumaran wrote:
ஆன்மிக அடையாளங்களையும், சின்னங்களையும் குறித்து இப்படி ஒரு விவாதம் நடப்பது வியப்பு !!
 

ஆன்மிக அடையாளங்களை மாற்றவோ, அவமதிப்பதோ நோக்கமில்லை.
அதில் தகிடுதத்தம் எதற்காக ? ரிஷபரின் தீக்ஷா தரு ஆல மரம்
என்பதில் விவாதம் இல்லை. சிவபெருமானுக்கு மட்டுமே அது
ஆன்மிக அடையாளம் என்றும் விவாதிக்கவில்லை. பார்சுவரின்
தீக்ஷா தரு எது என்பதில் விவாதிக்க இடமுள்ளதால் அதைச்
செய்ய நேர்கிறது. முந்தைய வினா ஒன்றைப் பாருங்கள் -

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

On Monday, 28 April 2014 20:14:46 UTC-7, N. Ganesan wrote:
 ஆத்தி சூடி = ஆத்தி கவிகையாய் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி.


ஆல இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி
இருக்கிறார்; சால இலை கவிகையாய்க் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமிகளும்
உண்டு. முக்கியமாக மஹாவீரர் சால மரக் கவிகை சூடி இருக்கும்
தீர்த்தங்கரசாமி ஆவார். அவரை இதுபோல் ஏத்தி ஏத்தித் தொழும் 
பாடல் உள்ளதா ?

அரவஞ்சூடி தீர்த்தங்கரசாமி -


அரவஞ்சூடி புத்தர் அரைசூடி (அ) போதிசூடியாக விளங்குகிறார்
அரவஞ்சூடி தீர்த்தங்கரர் ஆத்திசூடியாக விளங்குகிறார்.
அரவஞ்சூடி தக்கணாமூர்த்தி ஆலஞ்சூடியாக விளங்குகிறார்

ஒவ்வொருவருக்கும் தனியான மரங்கள் உள்ளன.
சிரமண சமயத்தவர் மரங்களின் இலை, பூ சிவனுக்குச்
சொல்லுதல் தேவாரத்தில் இல்லை. உ-ம்: அரச மரம்,
ஆத்தி மரம் சிவன் திருமேனியில் வருவதில்லை.

அழகான ஆத்தி, அரவம் அலங்காரத்தில் ஆத்திசூடி தீர்த்தங்கரர்:

மேலும் ஒரு ஆத்திசூடி. எவ்வளவு அழகாக ஆத்தி புஷ்பம், இலைகள்
தீர்த்தங்கரர் மீது காட்டப்பெற்றுள்ளன என்பதைப் பார்க்கலாம்:


நா. கணேசன்
 

தேவ்

வேந்தன் அரசு

unread,
May 3, 2014, 4:02:56 PM5/3/14
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
>ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.
தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.



-- வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 3, 2014, 4:06:49 PM5/3/14
to vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Saturday, May 3, 2014 1:02:56 PM UTC-7, வேந்தன் அரசு wrote:
>ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.
தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.


திருவள்ளுவதேவர் உண்டு சமணத்தில். ஆத்திசூடும் தீர்த்தங்கரதேவரும் உண்டு.

சைவத்தில் மகாதேவன். ஆனால், அவர் கொன்றைசூடி.
எனவே தான் ஔவைக் குரத்தியின் ஆத்திசூடிக்கு வழிநூல்
கொன்றைவேந்தன் என்று பெயர் சைவ ஆசிரியர் வைக்கிறார்.

நா. கணேசன்

செல்வன்

unread,
May 3, 2014, 4:43:43 PM5/3/14
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com

2014-05-03 15:02 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.
தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.


சிவபெருமான்  பெயர் மஹாதேவன்

ஹர ஹர மஹாதேவா என்பதும் சிவனையே


--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



N. Ganesan

unread,
May 3, 2014, 4:58:30 PM5/3/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Saturday, May 3, 2014 1:43:43 PM UTC-7, K Selvan wrote:

2014-05-03 15:02 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
சிவ பெருமானை தேவன் என்று குறிப்பிடும் வழக்கம் உண்டா.
தேவர் குறள் என்றும் திருத்தக்க தேவர் என்றும் உண்டு.


சிவபெருமான்  பெயர் மஹாதேவன்

ஹர ஹர மஹாதேவா என்பதும் சிவனையே


அந்த மஹாதேவன் கொன்றைசூடி. 

ஆனால், ஆத்திசூடி அமர்ந்த தேவன் தீர்த்தங்கரர்.
எனவே தான் ஔவைக் குரத்தியின் ஆத்திசூடிக்கு வழிநூலில்
கொன்றையைச் சைவ ஆசிரியர் பயன்படுத்துகிறார்:

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே - சமணக் குரத்தி ஔவை.

வழிநூல் சிவனுக்கு (அ) பிள்ளையாருக்கு வணக்கம் தெரிவிக்கிறது:
கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே

இது ஆத்திசூடி தீர்த்தங்கர வணக்கத்தின் சைவக் காப்பி என்பது வெள்ளிடைமலை.
கொன்றைவேந்தனில் உள்ள வாசகங்களும் பல ஆத்திசூடியின் காப்பியாய்ப்
பெற்றவை தான்.

நா. கணேசன்

 

செல்வன்

unread,
May 3, 2014, 5:01:41 PM5/3/14
to vallamai, mintamil

2014-05-03 5:20 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

திருமாலுக்கு அடிமை செய் என தம் பிள்ளைகளுக்கு கற்பிப்பது சமணர் வழக்கமா?



ஆம். திருமால் என்றால் அரசன். ராஜாங்க சட்டதிட்டங்களின் படி வாழ்க என்பது சமணர்கள் வழக்கம்தான்.
க்ஷத்திரியர்களின் மேன்மை சொல்வது சமணம். அரசாங்கத்தை எதிர்த்து வாழ் என்று சமணரோ, புத்தரோ
போதிக்கவில்லை.

அடிமை எனும் தமிழ் சொல்லுக்கான விளக்கம் தெளிவானது.

அதை "விதிகளுக்கு கட்டுபடுவது" என மேலோட்டமாக எழுதுகிறீர்கள். ஒரு மனிதனுக்கு அல்லது அரசுக்கு இன்னொரு மனிதன் அடிமையாக இருப்பது மிக, மிக இழிவான, கேவலமான விஷயம்.

ஸ்லேவரி உலகெங்கும் தடுக்கபட்ட அவலம். மனிதனை அதை விட கேவலபடுத்தும் எந்த முறையும் உலகில் கிடையாது.

உலகில் மனிதன் அடிமையாக கூடிய ஒரே வழி அன்புக்கு மட்டும் தான். அன்பே ஒரு மனிதனை அடிமையாக்கும். அத்தகைய அன்பே பக்தி. அதையே அவ்வை பிள்லைகளுக்கு நெறியாக போதிக்கிறார். அரசன் எனும் மனிதனுக்கு அல்லது அரசு என்ற பெயரில் இருக்கும் அரசு அதிகாரிகளுக்கு குடிமக்களை அடிமையாக்கும் ஸ்லேவரி முரையை அவ்வையார் பிள்லைகளுக்கு எப்படி போதிப்பார்?

N. Ganesan

unread,
May 3, 2014, 5:03:45 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 2:01:41 PM UTC-7, K Selvan wrote:

உலகில் மனிதன் அடிமையாக கூடிய ஒரே வழி அன்புக்கு மட்டும் தான். 

ஒரு கும்பெனியில் பலர் அடிமைகளாய் தொண்டு புரிகின்றனர்.
அது அன்பினாலா?

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 3, 2014, 5:05:03 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 2:01:41 PM UTC-7, K Selvan wrote:
அரசு அதிகாரிகளுக்கு குடிமக்களை அடிமையாக்கும் ஸ்லேவரி முரையை அவ்வையார் பிள்லைகளுக்கு எப்படி போதிப்பார்?



அரசுக்கும், அரசு சட்டதிட்டங்களுக்கும் பணியாதே என்றா ஔவை சொல்லிக் கொடுப்பார்?

நா. கணேசன் 

செல்வன்

unread,
May 3, 2014, 5:13:39 PM5/3/14
to vallamai, mintamil

2014-05-03 5:23 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
நந்தி எந்த சங்க இலக்கியத்தில் பார்த்தீங்க? 

மேலே சொன்ன கடவுள் வாழ்த்துக்கள் எப்போது யாரால் தொகுக்கப்பட்டன? சங்க இலக்கிய தொகைநூல் வரலாறு படிக்கலாமே.
அவ்வாறு தாங்கள் செலவிடும் நேரம் உதவலாம்.


புறனானூற்று கடவுள் வாழ்த்தில் நந்தி குறிப்பிடபடுகிறது

கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப


 உரை : கண்ணி - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி;கார் நறுங்
கொன்றை -   கார்காலத்து  மலரும்  நறிய  கொன்றைப்பூ; காமர்
வண்ண மார்பின்  தாரும் கொன்றை - அழகிய   நிறத்தையுடைய 
திருமார்பின்  மாலையும் அக்கொன்றைப்பூ; ஊர்தி வால் வெள்ளேறு -
ஏறப்படுவதுதூய வெளிய ஆனேறு; சிறந்த சீர் கெழு  கொடியும் அவ்
ஏறு என்ப - மிக்க   பெருமைபொருந்திய கொடியும் அவ்வானே
றென்று  சொல்லுவர்;

புறநானூற்றை யார் தொகுத்தார்களோ, அவர்கள் தான் இதையும் தொகுத்தார்கள்.

சங்க இலக்கியத்தில் சிவபெருமான் குறிப்பிடபடும் ஏராளமான இடங்களை பட்டியலிட்டு, பொருளோடு இட முடியும். சங்க இலக்கியத்தில் சிவனே கிடையாது என சொல்கிறீர்களா இல்லை சிவன் என்ற சொல் மட்டும் கிடையாது என சொல்கிறீர்களா என முதலில் தெரியபடுத்தவும். அதை விரிவாக விவாதிப்போம். அல்லது சங்க இலக்கியத்தில் சிவன் இருப்பதை ஒத்துகொண்டால் வேறு பாயின்டுக்கு நகரலாம்.

சங்க இலக்கியத்தில் சிவன் என்ற வார்த்தை பிரயோகம் இல்லை. ஆனால் சிவபெருமான் வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்






செல்வன்

unread,
May 3, 2014, 5:14:38 PM5/3/14
to vallamai, mintamil

2014-05-03 16:03 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஒரு கும்பெனியில் பலர் அடிமைகளாய் தொண்டு புரிகின்றனர்.
அது அன்பினாலா?

அடிமையாக பணிபுரிவது சட்டவிரோதம்.

எந்த கம்பனியிலாவது யாராவது அடிமையாக பணிபுரிந்தால் கம்பனி முதலாளி ஜெயிலுக்கு போவது நிச்சயம்

செல்வன்

unread,
May 3, 2014, 5:16:04 PM5/3/14
to vallamai, mintamil

2014-05-03 16:05 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அரசுக்கும், அரசு சட்டதிட்டங்களுக்கும் பணியாதே என்றா ஔவை சொல்லிக் கொடுப்பார்?

அடிமையாக இரு என சொல்வதும் "சட்ட திட்டங்களுக்கு கட்டுபடு" என சொல்வதும் ஒன்றா?

அடிமை எனும் சொல்லின் பொருள் என்ன?

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88

னிமனித சுதந்திரம் எதுவுமின்றி, இன்னொரு மனிதர், சாதி, குடும்பம், நிறுவனம், அரசாங்கம் போன்றவற்றுக்குக் கூலிவேலை அல்லது சேவை செய்யும் கட்டாய நிலையில் இருக்கும் ஒருவர் அடிமை எனப்படுகின்றார். இந்த நிலைமை அடிமைத்தனம் எனப்படுகின்றது. இந்நிலையில் அடிமை, அவரை அடிமைப்படுத்தி உள்ளவரின் சொத்தாகக் கருதப்படுகின்றார்.


ஒருவர் பிடிக்கப்படுவதனாலோ, விலைக்கு வாங்கப்படுவதனாலோ, அல்லது பிறப்பினாலோ அடிமையாகிறார். அவ்வாறு அடிமையானவருக்கு, இத் தளையில் இருந்து விடுபடும் உரிமையோ, வேலை செய்ய மறுக்கும் உரிமையோ அல்லது தமது உழைப்புக்கான ஊதியம் பெறும் உரிமையோ கிடையாது.


ஒரு காலத்தில் பரவலாக வழக்கில் இருந்த அடிமை முறை இன்று ஏறத்தாழ எல்லா நாடுகளிலுமே சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பல நாடுகளிலும், மறைவாக அடிமைகளை வைத்து வேலை வாங்குவோர் இருக்கத்தான் செய்கின்றனர். உலகில் சுமார் 2.7 கோடி அடிமைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது. இந்தியாவில் அடிமைமுறையின் வடிவம் சாதியாகும். அடிமைத்தனம் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு தொடர்ச்சியாக இன்றுவரை வரலாற்றில் நீடிக்கிறது எனச் சிலர் கருதுகின்றனர்

N. Ganesan

unread,
May 3, 2014, 5:31:48 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 2:14:38 PM UTC-7, K Selvan wrote:

2014-05-03 16:03 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஒரு கும்பெனியில் பலர் அடிமைகளாய் தொண்டு புரிகின்றனர்.
அது அன்பினாலா?

அடிமையாக பணிபுரிவது சட்டவிரோதம்.


அப்டியா? கம்பெனி வேலை அடிமை வேலை என்கிறார்கள் பலர்.

N. Ganesan

unread,
May 3, 2014, 5:37:15 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 2:16:04 PM UTC-7, K Selvan wrote:

2014-05-03 16:05 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அரசுக்கும், அரசு சட்டதிட்டங்களுக்கும் பணியாதே என்றா ஔவை சொல்லிக் கொடுப்பார்?

அடிமையாக இரு என சொல்வதும் "சட்ட திட்டங்களுக்கு கட்டுபடு" என சொல்வதும் ஒன்றா?


ஆம் ஐயா. அடிமை என்றால் தொண்டன். அடிமை என்றால் தொண்டு. அதனை அரசனுக்கு/அரசாங்கத்துக்கு செய்.
‘அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க சம்பளம்’ - பழமொழி.

அடிமை - Servant, devotee; தொண்டன்.
அடிமை. Services of a devoted follower; அணுக்கத் தொண்டு. அகத்தடிமை செய்யு மந்தணன் (தேவா. 614, 6).

ஸ்லேவரி சொல்லலை ஔவை. தொண்டு அரசனுக்குத் தொண்டு ஆற்றச் சொல்கிறாள். அரசின்
சட்டதிட்டங்களின் கீழ்ப்படிந்து அடிமை (=தொண்டு) ஆக விளங்கு என்கிறாள். 

நா. கணேசன்

 
அடிமை எனும் சொல்லின் பொருள் என்ன?

செல்வன்

unread,
May 3, 2014, 5:37:11 PM5/3/14
to vallamai, mintamil

2014-05-03 16:31 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்டியா? கம்பெனி வேலை அடிமை வேலை என்கிறார்கள் பலர்.

அப்படி சொல்லுவது நெகடிவ் கண்ணோட்டத்தில். முதலாளி தன்னை கொடுமைபடுத்துகிறான் என்ற கண்ணோட்டத்தில் தான். முதலாளி நன்றாக நடத்தும் பட்சத்தில் தொழிலாளிகள் அப்படி புலம்ப போவது கிடயாது.

இப்படி ஒரு இழிநிலைக்கு மாணவர்களை செல்ல அவ்வை தூன்டுவாரா? எல்லாரும் மன்னனுக்கு அடிமையாக இருங்கள் என்ற தவறான அறிவுரையை அந்த பெருமாட்டி மாணவர்களுக்கு போதிப்பாரா> ஸ்லேவரி எனும் இழிவான முறையை அவ்வை எப்படி ஆதரித்து இருப்பார்?

செல்வன்

unread,
May 3, 2014, 5:40:36 PM5/3/14
to vallamai, mintamil
2014-05-03 16:37 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடிமை - Servant, devotee; தொண்டன்.

முழு பொருள்


அடிமை

s. slavery தொண்டு; 2. a slave, devotee, தொண்டன்.
அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave.
அடிமைத்தனம், bondage, slavery.
அடிமைப்பட, to become a slave.
அடிமைப்படுத்த, to enslave.
அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty.
அடிமை வியாபாரம், slave trade.

இறைவனுக்கு அடிமைபடுபவர்களை தான் தொண்டர்கள், இறைதொண்டர்கள், இறையடியார்கள், மாலடிமை, இராமானுஜதாஸன் என அழைக்கிறோம்

மன்னனுக்கு அடிமையாகிரவர்கள் வெறும் ஸ்லேவ்ஸ் தான்.

N. Ganesan

unread,
May 3, 2014, 5:41:44 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 2:37:11 PM UTC-7, K Selvan wrote:

2014-05-03 16:31 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அப்டியா? கம்பெனி வேலை அடிமை வேலை என்கிறார்கள் பலர்.

அப்படி சொல்லுவது நெகடிவ் கண்ணோட்டத்தில். முதலாளி தன்னை கொடுமைபடுத்துகிறான் என்ற கண்ணோட்டத்தில் தான். முதலாளி நன்றாக நடத்தும் பட்சத்தில் தொழிலாளிகள் அப்படி புலம்ப போவது கிடயாது.

இப்படி ஒரு இழிநிலைக்கு மாணவர்களை செல்ல அவ்வை தூன்டுவாரா? எல்லாரும் மன்னனுக்கு அடிமையாக இருங்கள் என்ற தவறான அறிவுரையை அந்த பெருமாட்டி மாணவர்களுக்கு போதிப்பாரா> ஸ்லேவரி எனும் இழிவான முறையை அவ்வை எப்படி ஆதரித்து இருப்பார்?


முதலிலேயே உங்களுக்கு ஔவை எதனைப் போதிக்கிறார் என்று குறிப்பிட்டேன். அவர் ஸ்லேவரி ஆதரிக்க என்ன அமெரிக்கரா? இல்லை கிரேக்கரா?

ஆம் ஐயா. அடிமை என்றால் தொண்டன். அடிமை என்றால் தொண்டு. அதனை அரசனுக்கு/அரசாங்கத்துக்கு செய்.
‘அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க சம்பளம்’ - பழமொழி.

அடிமை - Servant, devotee; தொண்டன்.
அடிமை. Services of a devoted follower; அணுக்கத் தொண்டு. அகத்தடிமை செய்யு மந்தணன் (தேவா. 614, 6).

ஸ்லேவரி சொல்லலை ஔவை. தொண்டு அரசனுக்குத் தொண்டு ஆற்றச் சொல்கிறாள். அரசின்
சட்டதிட்டங்களின் கீழ்ப்படிந்து அடிமை (=தொண்டு) ஆக விளங்கு என்கிறாள். 

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 3, 2014, 5:44:57 PM5/3/14
to mint...@googlegroups.com, vallamai


On Saturday, May 3, 2014 2:40:36 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-03 16:37 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடிமை - Servant, devotee; தொண்டன்.

முழு பொருள்


அடிமை

s. slavery தொண்டு; 2. a slave, devotee, தொண்டன்.
அடிமைச்சீட்டு, -முறி, a bill of sale for a slave.
அடிமைத்தனம், bondage, slavery.
அடிமைப்பட, to become a slave.
அடிமைப்படுத்த, to enslave.
அடிமையை மீட்க, to redeem a slave, to set at liberty.
அடிமை வியாபாரம், slave trade.

இறைவனுக்கு அடிமைபடுபவர்களை தான் தொண்டர்கள், இறைதொண்டர்கள், இறையடியார்கள், மாலடிமை, இராமானுஜதாஸன் என அழைக்கிறோம்

மன்னனுக்கு அடிமையாகிரவர்கள் வெறும் ஸ்லேவ்ஸ் தான்.


ஏன்? அரசனுக்கு தொண்டர்கள், அணுக்கத் தொண்டர்கள், படைத் தொண்டர்கள், ராஜாங்க தொண்டர்கள்,
அறிவுரைக்க தொண்டர்கள் எல்லாம் உண்டு. பலகலைகளும் வல்ல அணுக்கி தொண்டர் இசை, நாட்டியம் போன்றவற்றால்
பல தொண்டுகள் அரண்மனைகளில் செய்தனர். இவ்வகைத் தொண்டுகள் கோவில் என்று
கடவுள்களுக்கும் ட்ரான்ஸ்பர் ஆச்சு.

நா. கணேசன்

செல்வன்

unread,
May 3, 2014, 5:45:15 PM5/3/14
to vallamai, mintamil

2014-05-03 16:41 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஸ்லேவரி சொல்லலை ஔவை. தொண்டு அரசனுக்குத் தொண்டு ஆற்றச் சொல்கிறாள். அரசின்
சட்டதிட்டங்களின் கீழ்ப்படிந்து அடிமை (=தொண்டு) ஆக விளங்கு என்கிறாள். 


அடிமை தொன்டூழியமும் செய்வான் என்பது உண்மைதான்.

ஸ்லேவ்ஸ் ஆல்ஸொ டு சர்விஸ்

ஸ்லேவரி பன்டைய தமிழகத்திலும் வழக்கில் இருந்தது. அமெரிக்காவில் கிரேக்கத்தில் மட்டும் தான் அடிமைகள் இருந்தார்களா என்ன?

செல்வன்

unread,
May 3, 2014, 5:46:18 PM5/3/14
to vallamai, mintamil

2014-05-03 16:44 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஏன்? அரசனுக்கு தொண்டர்கள், அணுக்கத் தொண்டர்கள், படைத் தொண்டர்கள், ராஜாங்க தொண்டர்கள்,
அறிவுரைக்க தொண்டர்கள் எல்லாம் உண்டு. பலகலைகளும் வல்ல அணுக்கி தொண்டர் இசை, நாட்டியம் போன்றவற்றால்
பல தொண்டுகள் அரண்மனைகளில் செய்தனர். இவ்வகைத் தொண்டுகள் கோவில் என்று
கடவுள்களுக்கும் ட்ரான்ஸ்பர் ஆச்சு.

இவர்கள் எல்லாம் சம்பளம் வாங்கும் தொண்டர்கள்.

சம்பளம் வாங்காமல் ஆயுள் முழுக்க தொண்டு செய்பவர்கள் அடிமைகள்.

அரசனிடம் தொண்டர்களும் இருந்தார்கள், அடிமைகளும் இருந்தார்கள்.

N. Ganesan

unread,
May 3, 2014, 5:46:50 PM5/3/14
to vall...@googlegroups.com, mintamil


On Saturday, May 3, 2014 2:45:15 PM UTC-7, K Selvan wrote:

2014-05-03 16:41 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

ஸ்லேவரி சொல்லலை ஔவை. தொண்டு அரசனுக்குத் தொண்டு ஆற்றச் சொல்கிறாள். அரசின்
சட்டதிட்டங்களின் கீழ்ப்படிந்து அடிமை (=தொண்டு) ஆக விளங்கு என்கிறாள். 


அடிமை தொன்டூழியமும் செய்வான் என்பது உண்மைதான்.

ஸ்லேவ்ஸ் ஆல்ஸொ டு சர்விஸ்

ஸ்லேவரி பன்டைய தமிழகத்திலும் வழக்கில் இருந்தது. அமெரிக்காவில் கிரேக்கத்தில் மட்டும் தான் அடிமைகள் இருந்தார்களா என்ன?

ஆம். இந்தியாவில் இருந்த அடிமை (=தொண்டு) முறை வேறு.
It is loading more messages.
0 new messages