பொருள் ஒன்று - சொற்கள் பல....

419 views
Skip to first unread message

coral shree

unread,
Nov 2, 2015, 12:44:52 AM11/2/15
to vallamai, தென்றல், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

​வணக்கம் நண்பர்களே... இது போன்ற சொற்களை தொகுக்கலாமா....


தமிழ் மொழியின் சொல்வளம்!

ஒரு பொருளின் தன்மைக்கேற்ப அப்பொருளின் பெயரைக் குறிக்க பல சொற்கள் பயன்படுத்துவது நம் மொழியின் தனிச்சிறப்பு. இது வேறு எந்த மொழியிலும் காணமுடியுமா என்பது ஐயமே… உதாரணமாக,

இலை என்று எடுத்துக்கொண்டோமானால் அதற்கு எத்தனை வகைப் பெயர்கள் பாருங்கள்…

நெற்பயிர் இலைகள் – தாள்
கருப்பஞ்செடி இலைகள் – தோகை
தென்னை, பனை மர இலைகள் – ஓலை
தாழை இலைகள் – மடல்
காய்ந்த இலை – சருகு
சில வகை இலைகளை – தழை என்கிறோம்..

அதேபோல் செடியில் தோன்றும்போது பூ – அரும்பு என்றும், மலர் மலர்ந்து வருங்கால் அது ‘போது’ என்றும், விரிந்த நிலையில் மலர் என்றும் அழைக்கிறோம்.

மலராத பூவையோ, மொட்டு, அரும்பு, மொக்கு, முகை என்று பலவாறு அழைக்கிறோம்…

பூவிலிருந்து காய் வரும்போது அதை, ‘பிஞ்சு’ என்றும், முதிர்ந்த பிஞ்சை காய் என்றும், பழுக்கும் பருவத்தில் செங்காய் என்றும், முற்றிலும் பழுத்த பின்பு பழம், கனி என்றும் கூறுகிறோம். ‘பிஞ்சு’ வகைகளில், ’குரும்பை’, ‘வடு’, ‘மூசு’, ‘கச்சல்’ என்று செடிகளின் வகைக்கேற்ப மாறுபடும்.. எடுத்துக்காட்டு:

வாழைப்பிஞ்சு – கச்சல்
மாங்காய் பிஞ்சு – வடு
தேங்காய் பிஞ்சு – குரும்பை
இளங்காய் – மூசு


--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Nov 2, 2015, 1:00:31 AM11/2/15
to தமிழ் வாசல், vallamai, தென்றல், தமிழ் சிறகுகள்
2015-11-01 21:44 GMT-08:00 coral shree <cor...@gmail.com>:

​வணக்கம் நண்பர்களே... இது போன்ற சொற்களை தொகுக்கலாமா....


தமிழ் மொழியின் சொல்வளம்!

ஒரு பொருளின் தன்மைக்கேற்ப அப்பொருளின் பெயரைக் குறிக்க பல சொற்கள் பயன்படுத்துவது நம் மொழியின் தனிச்சிறப்பு. இது வேறு எந்த மொழியிலும் காணமுடியுமா என்பது ஐயமே… உதாரணமாக,

இலை என்று எடுத்துக்கொண்டோமானால் அதற்கு எத்தனை வகைப் பெயர்கள் பாருங்கள்…

நெற்பயிர் இலைகள் – தாள்
கருப்பஞ்செடி இலைகள் – தோகை
தென்னை, பனை மர இலைகள் – ஓலை
தாழை இலைகள் – மடல்
காய்ந்த இலை – சருகு
சில வகை இலைகளை – தழை என்கிறோம்..

அதேபோல் செடியில் தோன்றும்போது பூ – அரும்பு என்றும், மலர் மலர்ந்து வருங்கால் அது ‘போது’ என்றும், விரிந்த நிலையில் மலர் என்றும் அழைக்கிறோம்.

மலராத பூவையோ, மொட்டு, அரும்பு, மொக்கு, முகை என்று பலவாறு அழைக்கிறோம்…

பூவிலிருந்து காய் வரும்போது அதை, ‘பிஞ்சு’ என்றும், முதிர்ந்த பிஞ்சை காய் என்றும், பழுக்கும் பருவத்தில் செங்காய் என்றும், முற்றிலும் பழுத்த பின்பு பழம், கனி என்றும் கூறுகிறோம். ‘பிஞ்சு’ வகைகளில், ’குரும்பை’, ‘வடு’, ‘மூசு’, ‘கச்சல்’ என்று செடிகளின் வகைக்கேற்ப மாறுபடும்.. எடுத்துக்காட்டு:

வாழைப்பிஞ்சு – கச்சல்
மாங்காய் பிஞ்சு – வடு
தேங்காய் பிஞ்சு – குரும்பை
இளங்காய் – மூசு
<<<<நல்ல  தொகுப்பு பவழா..பலா(க்காய்) மூசு என்பார்கள்.. அப்போ பொருள் தெரியவில்லை  இப்போது புரிந்துகொண்டேன்!!

--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 

அன்புடன்
ஷைலஜா


உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்


பாரதியார்

coral shree

unread,
Nov 2, 2015, 2:17:54 AM11/2/15
to vallamai, தமிழ் வாசல், தென்றல், தமிழ் சிறகுகள்
பலாப் பிஞ்சிற்கு மூசு என்ற பெயர் இருப்பது இன்றுதான் அறிந்தேன். நன்றிங்க ஷைலு..

அன்புடன்
பவளா

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

                                                               
                 

Take life as it comes.

வேந்தன் அரசு

unread,
Nov 2, 2015, 7:42:53 AM11/2/15
to தமிழ் சிறகுகள், vallamai, தமிழ் வாசல், தென்றல்
அவையெல்லாம் அறியேன். ஆனால் இவை அறிவேன்.

பதினாறும் நிறையாதவள் பருவமங்கை
நிறைந்துவிட்டால் மடந்தை
முற்றிவிட்டால் அரிவை
முதிர்ந்துவிட்டால் தெரிவை
மூத்துவிட்டல் பேரிளம்பெண்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

KKSR

unread,
Nov 2, 2015, 8:40:35 AM11/2/15
to vall...@googlegroups.com, தென்றல், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
அன்புச் சகோதரியே,

வணக்கம்!  நலம்தானே?

மொழிக்கெல்லாம் அரசி நம் தமிழென்றால் மிகையாகாது!!

தமிழின் அழகுக்கு இணை ஏது?
  தமிழன் ஆளுமைக்குத் தகையதுவே!!

இன்னும் அறிவோம்! இதுபோல் பல!!

நன்றி
சுரேஜமீ
  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
Sent from Mobile

Theetharappan R

unread,
Nov 2, 2015, 12:59:58 PM11/2/15
to vall...@googlegroups.com
"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 
 மாலை மலரும்இந் நோய்"  என்று வள்ளுவரும் தலைவியின் காதல் நோயை மலரின் 
ஒவ்வொரு பருவத்தோடும் ஒப்பிட்டுச் சொல்லியிருப்பதைப் பார்க்கலாம். 

வேந்தன் அரசு

unread,
Nov 2, 2015, 9:18:27 PM11/2/15
to தமிழ் சிறகுகள், vallamai, தென்றல், தமிழ் வாசல்
பிணியும் நோயும்

பிணி என்பது புறத்து இருந்து வருவது. தொற்றுநோய்.

நோய் என்பது உள்ளுக்குள்ளே தோன்றுவது. தலைவலி, இடுப்புவலி , மனநோய் போன்றன். அதுக்கு அருந்தும் மருந்து இல்லை. நோயுற்றவர்கள்தாம் நோய்முதல் நாடி அதன் வாய்நாடு வாய்ப்பசெய்யணும்.

வள்ளுவர் அழகாக சொல்லுவார்>

பிணிக்கு மருந்து பிறமன். அணியிழைதன்
 நோய்க்கு தானே மருந்து

துரை.ந.உ

unread,
Nov 2, 2015, 10:52:40 PM11/2/15
to தமிழ் சிறகுகள், vallamai, தென்றல், தமிழ் வாசல்
ஆஹா ..அருமையான முயற்சி ...வாழ்த்துகள் அக்கா 

 நானும் முடிந்தவரை முயல்கிறேன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Meena Muthu

unread,
Nov 2, 2015, 11:51:05 PM11/2/15
to thamiz...@googlegroups.com, vallamai
ஆஹா..நிறைய தெரிந்துகொள்ளலாம்! நன்றி பவளா. 

வேந்தன் அரசு

unread,
Nov 3, 2015, 9:22:25 AM11/3/15
to vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்


2 நவம்பர், 2015 ’அன்று’ 10:52 பிற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

ஆஹா ..அருமையான முயற்சி ...வாழ்த்துகள் அக்கா 

 நானும் முடிந்தவரை முயல்கிறேன் 



மிக நன்றி துரைகாரு
 கண்ணதாசன் இது அறியாது ஒரு பிள்ளைமோகி போல்  பாட்டெழுதி இருக்கார்.

வேந்தன் அரசு

unread,
Nov 3, 2015, 9:37:37 PM11/3/15
to vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்
ஆன்றோர் என்றால்  அடக்கமானவர்கள்
சான்றோர் என்றால் அறிவு நிரம்பியவர்கள்

இறை என்றால் முன்கை (வளை அணியும் இடம்)
தோள் என்றால் மேல்கை (தொடி அணியும் இடம்)
சுவல் என்றால் தோள் ( காவடி தாங்கும் இடம்)

--
Reply all
Reply to author
Forward
0 new messages