என்னைப் பொருத்தவரை என்பதே சரி அது போல மெல்ல மெல்ல நகர்ந்தாள் என்பதே சரி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
என்னைப் பொறுத்தவரைஎன்னைப் பொருத்தவரை - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???
மெல்ல மெல்ல நகர்ந்தாள் ...மெள்ள மெள்ள நகர்ந்தாள் - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???
வாழ்த்துகள்...வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???பாராட்டுக்கள்பாராட்டுகள் - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???
31 ஆகஸ்ட், 2014 12:37 முற்பகல் அன்று, Kaviri Maindhan <kavir...@gmail.com> எழுதியது:
என்னைப் பொறுத்தவரைஎன்னைப் பொருத்தவரை - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???என்னைப் பொருத்தவரை சரிமெல்ல மெல்ல நகர்ந்தாள் ...மெள்ள மெள்ள நகர்ந்தாள் - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???மெள்ள மெள்ளதான் சரிமெள்ள = சுலோ, மெல்ல= மாஸ்டிகேட், ச்சூ, மென்மை
On Sunday, August 31, 2014 7:32:38 AM UTC-7, வேந்தன் அரசு wrote:31 ஆகஸ்ட், 2014 12:37 முற்பகல் அன்று, Kaviri Maindhan <kavir...@gmail.com> எழுதியது:
என்னைப் பொறுத்தவரைஎன்னைப் பொருத்தவரை - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???என்னைப் பொருத்தவரை சரிமெல்ல மெல்ல நகர்ந்தாள் ...மெள்ள மெள்ள நகர்ந்தாள் - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???மெள்ள மெள்ளதான் சரிமெள்ள = சுலோ, மெல்ல= மாஸ்டிகேட், ச்சூ, மென்மைஇரண்டுமே சரிதான். மெல்ல என்பதுதான் சரி. அது மெள்ள என்று பேச்சில் வருதலும் உண்டு.
--
NG> மெல்ல என்பதுதான் சரி. அது மெள்ள என்று பேச்சில் வருதலும் உண்டு.
சங்க இலக்கியங்களில் சுலோ எனும் பொருளில் மெல்ல எனும் சொல்பயன்பாட்டை நான் கண்டது இல்லை. இனி கவனிக்கணும். ஆனால் பைய, பைப்பய எனும் சொற்கள்தான் பயன்படுத்தப்பட்டன.
, 3 v. tr. [K. mellu.] 1. To chew, as betel; to masticate; வாயாற் குதட்டுதல். மெல்லிலைப் பண்டியும் (சீவக. 62). 2. To chide; கடித்தல். இரவும் பகலும் என்னை மென்று கொண்டிருக்கிறான்.
N. Ganesan
On Aug 31, 2014 10:07 AM, "Kaviri Maindhan" <kavir...@gmail.com> wrote:அன்பர்களே.. நண்பர்களே..அன்னைத் தமிழில் உள்ள அழகும் நயமும் வேறு எந்த மொழியிலும் இருக்குமோ நானறியேன்.கண்ணையும் கருத்தையும் உறுத்தும் வகையில் சில பயன்பாடுகள் எழுத்துப் பிழையாய் மனதில் பதிந்துள்ளன.அறிவுசார் வல்லமையின் மொழியாளர்கள் இது போன்ற ஐயங்களை தீர்த்துவைப்பார் என்கிற நம்பிக்கையில்
இந்த வினாக்கள் இங்கே பதிவு...என்னைப் பொறுத்தவரைஎன்னைப் பொருத்தவரை - இரண்டில் எது சரி.. எது பிழை.. ஏன் ...???

--
|
வீங்குபொறி | ||||||
நூழை நுழையும் பொழுதின் தாழாது | ||||||
| 5 | பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென | |||||
|
|
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்துதன் | |||||
இந்த நற்றிணை பாடலில் மென்மை சரியான பொருளாக தோணுது
| கல்லளைப் பள்ளி வதியும் நாடன்
|
, adv. < மென்-மை. [T. mell- agā, K. mellane.] Softly; slowly; gently; quietly; மெதுவாக. தானோக்கி மெல்ல நகும் (குறள், 1094).
5077 Ta. mel (melv- meṉṟ-), melku (melki-) to chew, masticate; chide. Ma. melluka to chew, champ. Ko. mek cud. To. meḷk id., mouthful. Ka. mel(u), mellu, meli to chew, masticate, eat with a muttering sound, mumble, eat; melaku, meluku, melku, malaku, maluku bringing up again for rumination. Te. mekku to eat, gobble, swallow, gormandize. Ga. (S.3) mekkap- to eat like a glutton. Manḍ. mreṭ- to chew. Kui mrēḍa (mrēḍi-) to chew; n. chewing; mērṛi giva to chew the cud, ruminate. Kuwi (Mah., p. 250) mreṛ- to chew (prob. for mrēḍ-); (Isr.) mērḍ- (-it-) to eat, chew (joking expression). DED(S) 4166.
நா. கணேசன்
தேமொழி சொல்வது சரி.
என்னைப் பொறுத்து, என்னைப் பொறுத்த வரை என்றே நான் எழுதுவேன்.
இது, என்னளவில், என் எல்லையில், என் சக்திக்கு உட்பட்டு, எனக்குத் தெரிந்த வரையில் ஆகிய பொருள்களைக் கொண்டுள்ளது.
மெள்ள என்பது, மெல்ல என்பதன் மரூஉ. மெல் என்பதே சரியான வேர்ச்சொல்.
327. நூ: சிலசொல் இறுதிர றுகரமோ(டு) உறழும்.
பொ: சில சொற்களின் இறுதியில் ரகரமெய் றுகர இறுதியாய்த் திரிந்து
உறழும்.
தாறு(தாற்றுக்கோல்) - தார் (க்குச்சி).
ஒளிர் - ஒளிறு (ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி). உளர் - உளறு; கிளர் (கின்றான்) - கிளறு (கின்றான்).
| விளக்கும் வார் | - | விளக்குமார் | அலம் | + | வரல். | |
| விளக்குமார் | - | விளக்குமாறு | அலமரல் | - | அலமலப்பு. |
இத்திரிபில் வார் என்பதே மெய்ச் சொல்லாதலை (வார் கோல்,
கூட்டுமார்) என்னும் இக்கால் வழக்காலும் அறிக. இதனை றுகர ஈறாகவே
கருதுவதைச் செருப்பு எனத் தொடக்கி விளக்குமாறு என முடித்த காளமேகப்
பாட்டாலும், விளக்குமாற்றான் விளக்கப்படும் என்ற பரிதிமாற்கலைஞர்
(றகரம் இரட்டித்த) சதுரப்பாட்டுரையாலும் தெளிக.
சுவல்+சுவர் (போலி)=சுவறு எனத் [ (சுவல்+து = சுவறு தவல்+து = தவறு
‘தவலருந் தொல் கேள்வி’ (நாலடி) ] திரிந்ததெனக் கொளின் சுவர்ப்
பொருள் விளங்கும். இதனான் சுவற்றில் என்றெழுதல் பிழையின்றாம்.
ரம்மெய் என்னாமையால் - நிரை (கூட்டம்) நிறை (நிறுத்தல்) இரண்டும்
தம்முள் நிரைய, நிறைய எனக் கலந்து நடப்பதையும், புரந்தருதல் என்பது
‘குடிபுறங்காத்தோம்பி’ போலும் தொடர்களான் புறந்தருதல் என்ற
பிழைச்சொல் வழக்கும், பொருத்தவரை என்பது - பொறுத்தவரை எனப்
பிழைபட நிற்றலும் கொள்க.
மெள்ள - மெதுவாக, மந்தமாகமெல்ல - மென்மையாக
ஆக மெல்ல மெல்ல என் இரட்டி வரும் போது பைய,. ஒற்றையாக வரும்போது மென்மை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மெல்ல நோக்கி.
மெல்ல கொயல்இவ்விடங்களில் சாஃப்டாக என்பதே சாலப்பொருத்தம்.மென்மையாக அரிதல் = மெல்ல கொயல்
தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ-
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் 5
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ- தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் 10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?
கிளிகடி கருவி பொருந்திய கையையுடைய கொடிச்சியே! நீ மனையகம் புகுவாயாக! என்று நல்ல இனிய மொழிகளை மொழிந்து; கானவர் மெல்லத் தினைக் கதிரைக் கொய்யத் தொடங்கினர்; ஆதலின் எம் தந்தை விதைத்த மெல்லிய தினையைக் கொய்துகொண்டு போமாறு மெல்ல மெல்ல வருகின்ற சிறிய கிளிகளை வெருட்டுதல் இனி எப்படியாகும்?; அங்ஙனம் வளைந்த கதிர்களாகிய குலவிய பொறையைக் கொய்தொழித்த கொம்பாகிய தலையுடைய தினைத்தாள்கள்தாம் திருவிழாச் செய்தொழிந்த அகன்ற அவ் விழாக்களம் போலப் பொலிவழிந்து எம்மை வருத்தாநிற்கையில் இவ் வண்ணம் கொல்லை அழிந்த தன்மையையும்; இனிய சொல்லும் நெருங்கிய தொகுதியான ஒளி பொருந்திய வளையுமுடைய இளமையுற்ற எங்கள் தலைமகள்; முன்பு சிறிய தினைப் புனத்துப் பெரிய மேற்கூரை உடைய கட்டுப் பரணிலே நின்ற நிலைமையையும்; பார்க்கும் பொருட்டுக் காலையிலே தலைமகன் எப்படி வருதல் இயையுமோ? இயையாதே!
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆனால் எதிர்ச்சொல்லான வல்லே, வல்லை என்பன சீக்ரம், விரைந்து எனும் பொருள் தருவதால் நீங்க சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.
On Wednesday, September 3, 2014 2:58:16 AM UTC-7, வேந்தன் அரசு wrote:ஆனால் எதிர்ச்சொல்லான வல்லே, வல்லை என்பன சீக்ரம், விரைந்து எனும் பொருள் தருவதால் நீங்க சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.