Title:Corruption and redemption: The legend of Valluvar and Tamil
literary
history. Source:Modern Asian Studies [0026-749X] Blackburn, Stuart yr:
2000
vol:34 iss:2 pg:449 -482
வள்ளுவர் சமணஞ் சார்ந்தவர் என்பது academic world-ல் பழைய முடிபு.
குமரிக் கண்டம் இல்லை என்பது போல. புதிய முடிபாகச் சொல்லணும்
என்றால், தமிழ் இலக்கணத்தை சில பத்தாண்டுகள் ஆராய்ந்தவர்கள்
கூறும் கூற்று பற்றிச் சொன்ன மடல். அகத்தியர் என்று யாரும் தமிழ்
இலக்கணம் செய்தாரில்லை. இடைக்காலத்தில் அகத்தியர் என்னும் விண்மீன்/
முனிவர்
தமிழ் இலக்கணம் படைத்தார் என்ற புராணக்கதை உருவாக்கினர்.
இது சமணர் கொடையை மறைக்க எழுந்த முயற்சி ஆகும் என்பதைக்
குறிப்பிட்டிருந்தேன்.
நாட்டார் கதைகளில் விருப்பமும், ஆய்வும் செய்து தமிழ் அச்சியல்
பற்றி நன்கு தெரிந்தவர் ஸ்டூவர்ட். தோல்பாவைக் கூத்து பார்த்து
எழுதியவர்.
19-ஆம் நூற்றாண்டு வள்ளுவர் ஜாதி கதைகள், மிஷனரிகள் வள்ளுவரை
எப்படி புரிந்துகொண்டனர், பயன்படுத்தினர் என்ற கட்டுரையை
‘நவீன ஆசியா ஆய்வுகள்’ (Modern Asian Studies) இதழில் எழுதினார்.
இது எப்படி மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளையவர்கள்
போன்றோர் ஆய்வு முடிபுகளை மாற்றும் வல்லமை உடையது?
ஸ்டூவர்ட்டே எழுதியுள்ளார் - வள்ளுவர் சமயம் பற்றின
அக்கடமிக் கன்சென்ஸஸ் பற்றி:
“This secondary literature in Tamil and English is vast, but for the
present purposes it is sufficient to know that the Kural has a
decidedly this-wordly orientation, with as much to say about rain as
about religion; in fact, the book has very little to say about gods,
rituals or temples. Commentators from Ellis (Sethu Pillai 1955:11) to
Caldwell (1875:131) to Zvelebil (1975:157) have pointed out that the
epithets used for 'god' display a distinct Jaina influence, as indeed
does the entire work with its emphasis on asceticism in the world. On
the other hand, the candid sensuality of the last section of
'pleasure' (which nineteenth-century missionaries, like Drew and Pope,
publicly avowed was not proper to translate) shows other influences,
including the Sangam love poems.”
சமண முனிவர் திருத்தக்கதேவர், இளங்கோ அடிகள் போல வள்ளுவர் அகப்பாடல்கள்
பாடியுள்ளார். அதுவும், ஐந்திணைக்கும் (5 X 5) பாடியுள்ளார்.
19-ஆம் நூற்றாண்டில் வள்ளுவர் பற்றிய கதைகளை ஆராய்கிறேன்
என்று கட்டுரையைத் தொடங்குகிறார் ஸ்டூவர்ட்.
If we now recognize that literary history is more than a history of
literature, it is perhaps less widely accepted that the writing of
liter- ary history is an important subject for literary
historiography. Yet literary histories are a rich source for
understanding local concep- tions of both history and literature.'
More accessible than archae- ology, more tangible than ethnology,
literary histories are culturally constructed narratives in which the
past is reimagined in the light of contemporary concerns. Certainly in
nineteenth-century India, the focus of this essay, literary history
was seized upon as evidence to be advanced in the major debates of the
time; cultural identities, language ideologies, civilization
hierarchies and nationalism were all asserted and challenged through
literary histories in colonial India. Asserted and challenged by
Europeans, as well as Indians.
The study of the history of Indian literatures, however, is still
struggling to move beyond the descriptive and chronological, the
dating of texts and attributing of authorship, the tracing of influ-
ences and movements, the rise of bhakti, the rise of the novel and so
on. While these philological wheels slowly turn, recent histori-
*ography of the colonial period has turned its attention to texts of
the period, and thus opened up new lines of inquiry into nineteen-
century Indian literature. In this study of colonial culture, literat-
ure-in its old meaning of 'that which is written', including diaries,
political tracts, journalism and history-has been brought centre
stage, where a study of literary histories can now contribute to both
literary and historical scholarship.
மீண்டும் இக்கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்த செல்வன் அவர்களுக்கு நன்றி.
இக் கட்டுரையால் வள்ளுவர் சமயம் சமணம் என்னும் அக்கடமிக் கன்சென்சஸ்
மாறவில்லை.
நா. கணேசன்
மீண்டும் இக்கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்த செல்வன் அவர்களுக்கு நன்றி.
இக் கட்டுரையால் வள்ளுவர் சமயம் சமணம் என்னும் அக்கடமிக் கன்சென்சஸ்
மாறவில்லை.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
எனும் குறளுக்கு கொடுக்கப்பட்டுள்ள காம்பரமைஸ் சாரி... கன்சென்சஸ் விளக்கம் என்ன?
தற்காலப் பதிப்புகளில் தவறாக ஒத்துக் கொளலாகும் என்று அச்சிடுகிறார்கள். அது ஓத்துக்கொளலாகும். ஓதிக்கொள்ள முடியும் என்ற பொருள்.
மீண்டும் இக்கட்டுரையை வாசிக்க வாய்ப்பளித்த செல்வன் அவர்களுக்கு நன்றி.
இக் கட்டுரையால் வள்ளுவர் சமயம் சமணம் என்னும் அக்கடமிக் கன்சென்சஸ்
மாறவில்லை.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
எனும் குறளுக்கு கொடுக்கப்பட்டுள்ள காம்பரமைஸ் சாரி... கன்சென்சஸ் விளக்கம் என்ன?
ஏன் இரு மதங்களின் தாக்கமும் அவரிடம் இருந்தது எனக் கொள்ளக் கூடாது. வாசுகியும் புத்த மதத்தை சார்ந்தவராக இருந்திருந்தால் அவரும் வள்ளுவரின் சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுதிருக்கக் கூடும்.
எனக்கு தெரிந்து இப்படி மற்ற மதங்களின் சிந்தனைகளை உள்வாங்கி, மற்ற மதங்களின் கோட்பாடுகளிலும் உண்மை இருக்கலாம் என நம்பும் மதம் ஒன்றே ஒன்றுதான். "எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை சேர்கின்றன" என அம்மதத்தின் புனிதநூல் உரைக்கிறது.வள்ளுவர் கட்டாயம் அந்த மதத்தை சேர்ந்தவராக தான் இருப்பார் என நான் நம்புகிறேன்
--
செல்வன்
Thiruvalluvar (Tamil: திருவள்ளுவர்) is a celebrated Tamil poet who wrote the Thirukkural, a well known ethical work in Tamil literature. He is claimed by both Hindus and Jains as their own.[1] Nevertheless, some consider him as a Jain showing internal texual evidence from Thirukural.[2]
While some scholars place Thiruvalluvar's period, based on the text of Thirukural anywhere from the second century BC to the eighth century AD. [3] However, a comparison of the Thirukkural with other writings of the sangam period indicates that Thiruvalluvar might have lived about 30 BCE.
There are little or no clues available to trace
Thiruvalluvar's background. However, on the basis of a legend,
Thiruvalluvar was a textile weaver by the name Valluvan, and his wife's name was Vasuki. The name Valluvan might have been a common name representing his caste/occupation rather than his proper name. Even today, the people who earn a living by textile weaving trace their ancestry to the caste of Thiruvalluvar. However, the question of whether the author of Thirukkural (Valluvan) is named after his community or vice versa remains unanswered.
The name Thiruvalluvar (ThiruValluvar) consists of Thiru (a respectful title in Tamil) and Valluvar (a polite name for Valluvan, according to Tamil tradition).
There are a few legends abound about the birthplace of Thiruvalluvar. According to one he was born and lived in Mylapore, an ancient part of present day Chennai city and travelled to Madurai to submit his work, Thirukural for the approval of the Pandian king and his college of poets.[4] Another legend associates him to Madurai, the ancient capital of the Pandya rulers who vigorously promoted Tamil literature. Madurai might have been his place of birth because it was under Pandia rulers that many Tamil poets flourished and one of them being Thiruvalluvar. There are, also, traditional stories citing the Tamil Sangam of Madurai
(the assembly/conference of eminent scholars and researchers conducted
on a regular basis) as the authority through which Thirukkural was
introduced to the world. There are also recent claim by Kanyakumari
Historical and Cultural Research Centre (KHCRC) that Valluvar was a
king who ruled Valluvanadu in the hilly tracts of Kanyakumari district
of Tamil Nadu. [5]
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அவரே எந்த மதத்தையும் சேர்ந்தவராக இருக்க விரும்பாமல், அதைக் குறிப்பிடாமல் சென்ற பொழுது அவரை ஏதாவது ஒரு மத அடையாளம் கொண்டிருந்தராக நாம் காட்ட நினைப்பது சரியல்லவே. இது அவரைக் கட்டாயப் படுத்துவது போல இருக்கிறது.
2013/2/18 தேமொழி <them...@yahoo.com>அவரே எந்த மதத்தையும் சேர்ந்தவராக இருக்க விரும்பாமல், அதைக் குறிப்பிடாமல் சென்ற பொழுது அவரை ஏதாவது ஒரு மத அடையாளம் கொண்டிருந்தராக நாம் காட்ட நினைப்பது சரியல்லவே. இது அவரைக் கட்டாயப் படுத்துவது போல இருக்கிறது.
அவர் மத அடையாளத்தை குறிக்க விரும்பவில்லை, எந்த மதத்தையும் சேர விரும்பவில்லை என நமக்கு எப்படி தெரியும்?
--
செல்வன்
விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப் பாடலில் தெளிவாகச் சொல்லியிருந்திருப்பார். அங்கேதான் தான் சார்ந்திருந்த மதத்தைக் காட்ட அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார். ஏன் செய்தார்? தனது பேரைக் கூடச் சொல்லவில்லை. அதனால் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்திருப்பாரோ என்னவோ.
ஆதிபகவன், பொறி வாயில் ஐந்து அவித்தான் என்பது போல யாரும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் தங்கள் கடவுள் என்று சண்டை போட்டுக்கொள்ளும் படி மேம்போக்காக விட்டிருக்க மாட்டார். அருகன், சிவன்(/திருமால்/முருகன்/ மேலும் பலர்) இவர்களில் யார் என்று தெளிவாகச் சொல்ல விரும்பவில்லை. இறை நம்பிக்கை இருந்தால் வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார். அவர் குறிப்பிடும் இறைவனின் குணத்தை வைத்து மதங்கள் இப்பொழுது உரிமை கொண்டாட அடித்துக் கொள்கின்றன. போதாக் குறைக்கு கருணாநிதியும் குறள் விளக்கம் சொல்ல முற்பட்டு நாத்திகர்களுக்கும் ஏற்றவாறு விளக்கம் சொல்ல முடிகிறது.
எவ்வளவு எச்சரிக்கையாக அவர் சொன்னதை மட்டும் மக்கள் கவனிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.
[இப்படி குழப்பத்தில் விட்டால்தான் அவர் சொன்ன குறளை வரிக்கு வரி கூர்ந்து படிப்பார்கள் என்று திட்டம் போட்டாரோ, என்ன ஒரு புத்திசாலி அவர், அவருக்குத் தெரியாததா?]
சுருக்கமாக அவர் நினைத்திருந்தால் சொல்லி இருக்கலாம், ஆனால் அவர் தவிர்த்ததில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியதுதான். அவர் திட்டமிட்டு பொதுப்படையாக எழுதியதை நாம் ஏன் புரிந்து கொள்ளக் கூடாது? அவர் நினைத்தபடி அனைத்து மதத்தினருக்கும் பிடித்ததினால்தானே இந்த உரிமைப் போராட்டம். அந்த அளவில் அது பொதுமறையாக வெற்றி பெற்றுவிட்டது.
..... தேமொழி
விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப் பாடலில் தெளிவாகச் சொல்லியிருந்திருப்பார். அங்கேதான் தான் சார்ந்திருந்த மதத்தைக் காட்ட அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார். ஏன் செய்தார்? தனது பேரைக் கூடச் சொல்லவில்லை. அதனால் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்திருப்பாரோ என்னவோ. ஆதிபகவன், பொறி வாயில் ஐந்து அவித்தான் என்பது போல யாரும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் தங்கள் கடவுள் என்று சண்டை போட்டுக்கொள்ளும் படி மேம்போக்காக விட்டிருக்க மாட்டார். அருகன், சிவன்(/திருமால்/முருகன்/ மேலும் பலர்) இவர்களில் யார் என்று தெளிவாகச் சொல்ல விரும்பவில்லை. இறை நம்பிக்கை இருந்தால் வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.
அவர் குறிப்பிடும் இறைவனின் குணத்தை வைத்து மதங்கள் இப்பொழுது உரிமை கொண்டாட அடித்துக் கொள்கின்றன. போதாக் குறைக்கு கருணாநிதியும் குறள் விளக்கம் சொல்ல முற்பட்டு நாத்திகர்களுக்கும் ஏற்றவாறு விளக்கம் சொல்ல முடிகிறது.
--
இந்த மாதிரி அப்பீஸ்மெண்ட் மதசார்பின்மையால் யாருக்கும் எந்த பலனும் கிடையாது. குறளை மேம்போகாக படித்தாலே வள்ளுவர் சமணர் இல்லை, இந்து என தெளிவாக தெரியும். தெளிவாக தெரியும் விஷயத்தை யாரை திருப்திபடுத்த இல்லை என சொல்லவேன்டும்?
செல்வன்
அடுத்தவர் சொல்வதைப் பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை, வள்ளுவர் ஏன் குறிப்பிடவில்லை அதுதான் முக்கியம் .
குறள் ஏன் பார்க்கும் பொழுது கண்ணாடி பார்ப்பவருக்கு அவர் உருவத்தைக் காட்டுவது போல அந்தந்த மதத்தினருக்கும் அவர்கள் படிக்கும் பொழுது அவர்கள் மதத்தின் சாரம் அதில் இருபதாகத் தோற்றம் கொடுத்து உரிமை கொண்டாட வைக்கிறது.
அவ்வாறு இருந்தால் அனைத்து மதங்களும் குறிப்பது ஒன்றுதான் என்பதை அவர் உணர்ந்து எழுதினாரா? அல்லது அனைத்து மதத்தின் சாரமும் ஒன்றுதானா? அது ஏன் நாத்திகர்கள் என்று சொல்லப் படுபவர்களையும் ஈர்க்கிறது. இதுதான் பெரிய வேடிக்கை.
வள்ளுவரே தனது மதம் என்று எதையும் கருதி ஆணித்தரமாக பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. முதலில் அதற்கு என்ன காரணம்?
பிறை சூடிய கடவுள், மழுவாயுதத்தைக் கொண்ட கடவுள் போன்ற இந்து மதக் கடவுள் குறிப்புகளைக் காட்ட முடியுமா? எண்குணத்தோன் என்ற கடவுளின் பண்பிணை இந்து மதம் தவிர பிற மதத்தினரும் தங்களுடைய கடவுளின் பண்பு எனக் கருத வாய்ப் பில்லையா?
குறிப்பிட்டு சொல்லாததால் அவரது கொள்கை மதங்கள் பொது என்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
..... தேமொழி
வள்ளுவரே தனது மதம் என்று எதையும் கருதி ஆணித்தரமாக பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. முதலில் அதற்கு என்ன காரணம்?
On Feb 18, 7:47 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> அவர் மத அடையாளத்தை குறிக்க விரும்பவில்லை, எந்த மதத்தையும் சேர விரும்பவில்லை
> என நமக்கு எப்படி தெரியும்?
>
இதற்குத் தான் பனுவலியல் (டெக்ஷுவல் ஸ்டடீஸ்) என்னும் துறை இருக்கிறது.
அவரது நூலை ஆராய்ந்து ச. வையாபுரிப்பிள்ளை, மு. ராகவையங்கார், மே.வீ.
வேணுகோபாலப்பிள்ளை,
க. சுவெலபில், ... எழுதியது என்ன என்று பார்த்தால் தமிழ்ச் சமணர்கள்
சொல்லும் கருத்தைப்
புரியமுடியும்.
நா. கணேசன்
On Feb 18, 8:21 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
>
> விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப் பாடலில் தெளிவாகச்
> சொல்லியிருந்திருப்பார். அங்கேதான் தான் சார்ந்திருந்த மதத்தைக் காட்ட
> அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார். ஏன்
> செய்தார்? தனது பேரைக் கூடச் சொல்லவில்லை. அதனால் கண்டுபிடித்து விடுவார்கள்
> என நினைத்திருப்பாரோ என்னவோ.
>
Philology clearly shows KaDavuL vAzttu to be Jaina.
வள்ளுவரே தனது மதம் என்று எதையும் கருதி ஆணித்தரமாக பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. முதலில் அதற்கு என்ன காரணம்?
On Feb 18, 12:49 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> எட்வர்ட் ராபின்சன் எழுதிய எனும் "*Tamil Wisdom: Traditions Concerning Hindu
> Sages and Selections from Their Writing"* நூலில் வள்ளூவரை இந்து புலவர்கள்
> வரிசையில் வைக்கிறார். வள்ளுவரை தலித் இந்துவாக இதில் ராபின்சன் முன்
> நிறுத்துகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார். வள்ளுவர் சிவனின்
> அவதாரமாக கருதபட்டவர் என்கிறார்
>
1873-ல் இருந்த ஜாதிக் கதைகள்.
திருவள்ளுவர் என்ற சொல்லின் கல்வெட்டுச் சான்றுகளை அறியாதவர் ராபின்சன்
(19-ஆம் நூற்றாண்டு).
நவீன ஆய்வுமுறிகளுக்கு குறள் உட்படுவதன் முன்னம் எழுதிய குறிப்பு இது.
நா. கணேசன்
> [image: Inline image 1]
>
> --
> செல்வன்www.holyox.blogspot.com
>
> பொறந்த ஊருக்கு புகழை தேடு
> வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
> நாலு பேருக்கு நன்மை செய்தால்
> கொண்டாடுவார் பண்பாடுவார்
>
> robinson pg 14.jpg
> 146KViewDownload
அது ஏன் நாத்திகர்கள் என்று சொல்லப் படுபவர்களையும் ஈர்க்கிறது. இதுதான் பெரிய வேடிக்கை.
On Feb 18, 8:21 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப் பாடலில் தெளிவாகச்
> சொல்லியிருந்திருப்பார்.
ஓர் உதாரணம்:
வள்ளுவர் வாழ்த்தும் அறவாழி அந்தணன்:
http://banukumar_r.blogspot.com/2008/02/blog-post_16.html
உங்கள் கருத்தறிய அவா.
நா. கணேசன்
ஆம் ஐயா.
>
> பிளாக்பர்ன் கட்டுரை பக்கம் எண் 463
>
> Some writers in the nineteenth-century chose to sidestep the ques- tion of
> Valluvar's birth altogether and declare, on the strength of the text's
> teachings, that he must have been a Jain.35
>
> Footnote: Compare a similar tactic in south Indian Jain Ramayanas which
> sidestep con- troversy in the Rama story by making the god-hero a realized
> soul who did not, indeed could not, kill Ravana or Vali.
>
> 19ம் நூற்றாண்டில் சில ஆசிரியர்கள் வள்ளுவரின் பிறப்பை ஒதுக்கிவிட்டு அவர்
> சமணர் என கூறினார்கள். இது தென்னிந்திய ஜைன ராமாயணங்களில் ராமரின் தெய்வீகத்தை
> ஒதுக்கி அவரை தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவாக, ராவணனை, வாலியை கொல்ல முடியாதவராக
> ஆக்கியதற்கு ஒத்தது.
>
> அதாவது ராமர் ஜைனர் என சொல்லுவதுக்கு ஒப்பானதுதான் வள்ளுவர் ஜைனர் என கூறும்
> உத்தியும் என்கிறார் பிளாக்பர்ன்.
>
இது என்ன கதையா இருக்கு. ராமாயண புராணக் கதைகளுக்கும்
19-ஆம் நூற்றாண்டு வள்ளுவர் ஜாதி புராணக் கதைகளை வைத்தா
தமிழறிஞர் (ஸ்டூவர்ட் அல்லர்) வல்ளுவர் சமணர் என முடிபு கண்டுள்ளர்கள்?
ஸ்டூவர்ட்டின் பழந்தமிழ் அறிவுக்கு தமிழில் புலமை சான்ற நீங்கள்
பார்த்திருப்பீர்கள். பட உரை என்று திருவள்ளுவமாலை உரையைச்
சொல்கிறார் ஸ்டூவர்ட். பட உரை என்றால் தமிழில் என்ன? நீங்கள்
படித்ததுண்டா? திருவள்ளுவமாலை 13-ஆம் நூற்றாண்டு நூல்,
அதன் பின்புலத்தையே ஸ்டூவர்ட் புரிந்ததாய் தெரியலை.
ஸ்டூவர்ட்டும் 19-ஆம் நூற்றாண்டு ஜாதி புராணங்களைத் தான்
ஆய்கிறேன் என்கிறார். எனவே அவரை விட்டுவிடலாம்.
அவருக்கு கல்வெட்டு, நிகண்டுகள், பழந்தமிழ், ... தெரியாது.
> திராவிட இயக்க அறிஞரான புராணலிங்கம் பிள்ளை வள்ளுவர் பிராமணர் அல்ல, தலித்தும்
> அல்ல, சமணரும் அல்ல, ஜாதி இந்து (BC/OBC/Fc) என்றார்.
>
நீங்கள் புதுப் புராணம் செய்கிறீர்கள். புராணலிங்கம் பிள்ளை என்று
ஒருவரும் இல்லை. தமிழறிஞர் முன்னீர்ப்பள்ளம் பூர்ணலிங்கம்பிள்ளையவர்கள்
நூல்கள் யாவும் படித்ததுண்டு. பேரன் அமெரிக்காவில்தான் இருக்கிறார்.
நா. கணேசன்
திருவள்ளுவன் என்னும் சொல் ஸ்ரீவல்லபன் என்னும் சொல்லின் தமிழாக்கம்
என்று நிகண்டுகளும், கல்வெட்டுகளினாலும் அறிகிறோம்.
”One European described the hybridity of a Valluvan this way: 'even to
a practised eye is it difficult to spot the Paraiyar in him' (Lazarus
1908:22).” ஸ்டுவர்ட் ப்லாக்பர்ன், 2000.
Lazarus was correct, as Tamil inscriptional and NighaNTu evidences
testify.
நா. கணேசன்
வள்ளுவர் ஆதி பகவன் என்று ஆதிநாதரை (தீர்த்தங்கரர்) வணங்கினார்.
ஆதிபகவன் என்ற சொல்லை இரண்டாகப் பிரித்து ஆதி பறையர் அம்மா,
பகவன் பிராமணர் அப்பா என்று மட்டமான கதைகள் மிகப்
பீற்காலத்தில் பிறந்துவிட்டன.
ஆதிபகவன் என்ற சொல்லை இரண்டாகப் பிரித்து ஆதி பறையர் அம்மா,
பகவன் பிராமணர் அப்பா என்று மட்டமான கதைகள் மிகப்
பீற்காலத்தில் பிறந்துவிட்டன.
அருந்தவமாமுனி யாம்பகவற்கு (இருந்தவா றிணை முலைஏந்திழை மடவார்) கருவூர்ப்பெரும்பதிக் கட்பெரும்புலச்சி ஆதிவயிற்றினில் அன்றவதரித்த கான்முளையாகிய கபிலலும் யானே | 100 |
என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர் யாம்வளர்திறஞ் சிறிது இயம்புவல் கேண்மின் ஊற்றுக்காடெனும் ஊர்தனில் தங்கியே வண்ணாரகத்தில் உப்பை வளர்ந்தனள் | 105 |
காவிரிப்பூம்பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில் சான்றா ரகந்தனில் உறுவை வளர்ந்தனள் நரப்புக் கருவியோர் நண்ணிடுஞ் சேரியில் பாணரகத்தில் ஔவை வளர்ந்தனனள் குறவர் கோமான் கோய்தினைப் புனஞ்சூழ் | 110 |
வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள் தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப் பறையரிடத்தில் வள்ளுவர்வளர்ந்தனர் அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி | 115 |
அதிகமா னில்லிடை அதிகமான் வளர்ந்தனன் பாரூர்நீர்நாட்டு ஆரூர்தன்னில் அந்தணர்வளர்க்க யானும்வளர்ந்தேன் |
2013/2/18 தேமொழி <them...@yahoo.com>விரும்பியிருந்தால் அவர் கடவுள் வாழ்த்துப் பாடலில் தெளிவாகச் சொல்லியிருந்திருப்பார். அங்கேதான் தான் சார்ந்திருந்த மதத்தைக் காட்ட அவருக்கு சரியான வாய்ப்பு. அதைத் தவிர்த்து விட்டிருக்கிறார். ஏன் செய்தார்? தனது பேரைக் கூடச் சொல்லவில்லை. அதனால் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்திருப்பாரோ என்னவோ. ஆதிபகவன், பொறி வாயில் ஐந்து அவித்தான் என்பது போல யாரும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் தங்கள் கடவுள் என்று சண்டை போட்டுக்கொள்ளும் படி மேம்போக்காக விட்டிருக்க மாட்டார். அருகன், சிவன்(/திருமால்/முருகன்/ மேலும் பலர்) இவர்களில் யார் என்று தெளிவாகச் சொல்ல விரும்பவில்லை. இறை நம்பிக்கை இருந்தால் வேண்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.இறை நம்பிக்கை இருந்தால் வேண்டிகொள்ளுங்கள் என்கிறாரா? எந்த குறளில் அப்படி சொல்கிறார்?நீங்க சொல்லும் லாஜிக்குக்கை நானும் ஒத்துகொள்கிறேன். ஆக குறளில் நீங்க சொல்லும் திருமால், இந்திரன், இலக்குமி எல்லாம் இல்லாமல் இருந்தால் வள்ளுவர் மதம் இல்லாதவர். அவர்கள் எல்லாம் குறளில் இருந்தால் வள்ளுவர் இந்து என முடிவு செய்துகொள்ளலாமா?
ஆதிபகவன் என்பவர் யார்?
எல்லாம் ஆங்கில நூல்களைப் பார்த்து எழுதியது. இவர் தமிழ் அறியாதவர்.
மக்களுக்கு உதாரணம் சொல்லுறார். அவர் நாத்திகம் எதுவும் பேசலையே.கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் பிற இடத்தில் சொல்லி என்ன பயன்?
இந்துக்களிடையே பலதெய்வ கோட்பாடு இருந்ததால் அவர் சிவன், விஷ்ணு பக்தர்கள் இருவரும் படிக்கவேண்டும் என்பதால் தான் கடவுள் வாழ்த்தில் பெயரை சொல்லவில்லை2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>மக்களுக்கு உதாரணம் சொல்லுறார். அவர் நாத்திகம் எதுவும் பேசலையே.கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் பிற இடத்தில் சொல்லி என்ன பயன்?
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்; கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்; முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின் எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப் புது மலர் ஒக்கும், நிறம். |
உரை | |
படியை மடியகத்து இட்டான்; அடியினான் முக் கால் கடந்தான் முழு நிலம்; அக் காலத்து ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்;-சோவின் அருமை அழித்த மகன். |
||
|
முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா; பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா; சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா, சத்தியான் தாள் தொழாதார்க்கு. இனியவை 40 கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே; தொல் மாண் துழாய் மாலையானைத் தொழல் இனிதே; முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச் சென்று அமர்ந்து ஏத்தல் இனிது. ஐந்திணை எழுபது எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து, எமக்கு நண்ணும் கலை அனைத்தும் நல்குமால்-கண்ணுதலின் முண்டத்தான், அண்டத்தான், மூலத்தான், ஆலம் சேர் கண்டத்தான் ஈன்ற களிறு. |
வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லைகடவுள் வாழ்த்து பாடிய மற்றவர்கள் சொல்லி உள்ளார்கள்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
On Feb 19, 4:25 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> திருவள்ளுவர் சமணர் என சொல்லும் வெளிநாட்டு பேராசிரியர்கள் எல்லாரும்
> பழந்தமிழை கரைத்து குடித்து நிகன்டுகளை படித்து ஆராய்ந்து ஒரு செய்யுளின்
> எழுவாய், பெயரெச்சம், முதலிய இலக்கண விதிகள் அனைத்தையும் பிரித்து ஆராயும்
> திறமை கொன்டவர்களா?
>
ஆம்.
> ஆக அகடமிக் கன்சன்சஸ் வந்தாச்சு, வெளிநாட்டு பேராசிரியர்கள் எழுதும் ஜர்னல்கள்
> எல்லாம் வள்ளுவர் சமணம் என தான் சொல்கின்றன என்கிற மாதிரி விவாதத்தை
> முடிக்காமல் குறளில் இன்னும் ஆய்வுகள் நடக்கவேண்டும் என கூறுவதுதான் தான்
> சரி:-)
>
ஆய்வுகள் தொடரலாம். சூரியன் நடுவில் ஸோலார் சிஸ்டத்தில் உள்ளதா?
என்று இன்னும் புதிய முறைகளில் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.
ஆதிபகவன் யார்?
- மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை.
(தமிழ் அன்றும் இன்றும் - என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது)
ஒப்புயர்வற்ற அறநூலெனப்படும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப்பற்றிய
வரலாறும் செவி வழிச் செய்திகளிற் சிக்குண்டிருப்பதை நாம் காண்கிறோம்.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'
என்னும் முதற்குறளின் 'ஆதிபகவன்' என்னும் சொற்றொடரைக் கொண்டு கட்டப்பட்ட
கதை, நகைச்சுவைக்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகும். 'ஆதி' என்பது
இழிகுலப்
பெண்ணின் பெயரென்றும், 'பகவன்' என்பது அந்தணனைக் குறிக்கும் பெயரென்றும்,
'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' ஆதலின் அவர்களையே தெய்வமாகக்
கொண்டு திருவள்ளுவர் இக்கடவுள் வாழ்த்தைக் கூறினார் என்றும்
புனைந்துரைக்கிறது
கதை. 'ஆதி பகவன்' என்பது ஆண்பாற் பெயரென்பதைத் திருவள்ளுவர் நன்கு
அறிவாரல்லரோ?
' உயர்திணை உம்மைத் தொகைபலர் ஈறே',
என்னும் இலக்கணம் அறியாதவரா திருவள்ளுவர்? தம் பெற்றோர் பெயரைக்
குறிப்பது
திருவள்ளுவர் கருத்தாயின், 'ஆதிபகவர்'என்றல்லவா குறள் செய்திருக்க
வேண்டும்?
'ஆதிபகவன்' என்பது பெற்றொரைச் சுட்டுவதாயின், வள்ளுவரின் பெற்றொரை உலகம்
எப்படித் தனக்கு முதலாகக் கொள்ள இயலும்? உலகத்திற்கு நூலளிக்க வந்த
வள்ளுவர்,
தம் தாய் தந்தையரையா முதற்கண் உலகத்திற்கு அறிமுகம் செய்வார்? அதன் மூலம்
தாம் இழிகுல மங்கைக்கு மைந்தர் எனக் கூறிக் கொள்ளவா முந்துவார்?
வள்ளுவரின்
தெள்ளறிவிற்குச் சிறிதும் பொருந்தாத இக்கருத்தை அவர் மீது சுமத்துவதைக்
காட்டிலும், அடர்ப்பழியொன்று இருக்க இயலுமா? இத்தனை இடர்பாடுகளும்,
'ஆதிபகவன்' என்னும் ஆதி தீர்த்தங்கராகிய சமணரைக் குறிப்பதை மறைக்க
வகுத்தவகையால் ஏற்பட்டனவே எனக் கூறலாம்.
--------------------------------------------------------------
--------------------------------------------------------------
2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லைகடவுள் வாழ்த்து பாடிய மற்றவர்கள் சொல்லி உள்ளார்கள்
கம்பராமாயனத்தை சைவர்கள் ஏற்பது இல்லை. தேவாரத்தை வைணவர்கள் பாடுவது இல்லை.
இது பிற்காலத்திய நிகழ்வு.
வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை. சொல்லாமைக்கு காரணம்தான் இந்த மடல் விசுபரூபம் எடுத்தது
///ஈர்த்ததா? யாரெல்லாம் அந்த நாத்திகர்கள்? பட்டியலிடுங்கள்?///
உங்களுக்கு அவரைத் தெரியாது ....ஆனால் அவரை எனக்குத் தெரியும்.
அப்படி சொன்னது அனுபவத்தில், இது போன்ற சான்றுகள் விவாதத்தில் உதவாது. :D
"மையில நனைச்சு பேபரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்ல" போன்ற சான்று வேண்டும், ஆனால் இது அனுபவத்தில் கண்டது.
..... தேமொழி
அந்தணர் = அறவோர்
இங்கும் வள்ளுவர் ஆளைக் குறிப்பிட்டுக் கூறவில்லை அறவழி நடக்கும் பண்புகளை உடையவர்களைத்தான் குறிப்பிடுகிறார்.
வைஷ்ணவ ஜெனதோ மேரே தேனே கஹியே ஜே பாடல்தான் நினைவிற்கு வருகிறது.
இறைவன் என்று சொல்லும் பொழுது கடவுள் என்றும் அரசன் என்றும் பொருள் இடத்திற்கு தக்கவாறு எடுத்துக் கொள்வது போல எடுத்துக் கொள்ள வேண்டும்.
///குறள் நெடுக அவியுணவு உண்ணும் ஆன்றோர் என்கிறார், துறவிகளை போற்றுகிறார். இவருக்கா மதம் இல்லை?///
சமணரான இளங்கோ ஒரு கடவுள் பாக்கி விடாமல் முருகன், திருமால், கொற்றவை, புத்த மதம், சமண மதம் எல்லோரையும் ஒரு காப்பியத்தில் வைத்து அவர்கள் வழியாக அந்தந்த மதத்தையும் போற்றி மத சகிப்புத் தன்மை காட்டவில்லையா?
அவர் குன்றக் குரவையில் முருகனையும், வேட்டுவ வரியில் கொற்றவையையும், ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் பாடும் பொழித்து அந்தந்த மதத்தவரும் அந்தப் பாடல் வரிகளை சுட்டிக் காட்டி அவரை தனது மதத்தவர் என உரிமை கொண்ட்டாட முடியுமா?
இதே போன்றுதான் வள்ளுவரும் பல மதக் கருத்துக்களும் விளங்க குறள் சொன்னால் அவரை அந்தந்த மதத்தினர் இழுக்கக் கூடாது.
துங்கக் கரிமுகத்து தூமணியே, மயிலேறும் வடிவேலனே, என்று குறிப்பிட்டு சொல்லாதவரை..... பொதுவான பண்புகளைக் குறிக்கும் இறைவனுக்கு யாரும் உரிமை கொண்டாடி வள்ளுவரை மத சார்புள்ளவராக மாற்றக் கூடாது.
///திருமால் உலகம் உயர்ந்தது என பெரியாரோ, கருணாநிதியோ சொல்வார்களா?///
இது நகைச்சுவையா? புரியவில்லை. கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை என்று சொன்ன பெரியாருக்குத் தலைஎழுத்தா இந்த ஆராய்ச்சியில் இறங்க . உண்மையிலேயே கேள்வியின் நோக்கம் புரியவில்லை.
..... தேமொழி
முனைவர் சி.சேதுராமன் கட்டுரையைப் படியுங்கள் செல்வன். http://puthu.thinnai.com/?p=18599
தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம், யாதும் ஊரே யாவரும் கேளிர்.
நீங்கள் நேற்று அடித்துச் சொன்னீர்கள் எல்லா மதத்தையும் சமமாகப் பார்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் என்று. அது மதத்தினர் அல்ல அது தமிழர் குணம். இப்பொழுது இந்த குணம் இல்லாமல் போயிருக்கலாம். வேந்தர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் அக்காலத்தில் பொறை இருந்தது என்று.
..... தேமொழி
ஒப்புக் கொள்கிறேன், நல்ல கற்பனை வளம்...
ஆதிமந்தி என்று இளவரசிக்கும் பெயர் இருந்தது.
ஏனோ அரசகுலம் என்று சொல்ல மனம் வரவில்லையே...
..... தேமொழி
தேமொழி அவர்களே,
வள்ளுவத்துக்கு மதச்சார்பின்மை எனும் ஒளிவட்டத்தை
வழங்கியே ஆக வேண்டும் நோக்கமிருப்போர் தம்
வழியே பேசித் திருப்திப் பட்டுக்கொண்டிருப்பதில்
குறுக்கிடவில்லை.
ஆயினும் சில உண்மைகளைப் பகிர்ந்துகொள்வதில்
தவறில்லை என நினைக்கிறேன்.
உங்கள் கருத்தையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா.
..... தேமொழி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இன்று கருத்துருவின் வெளிப்பாடாகக் குமரியில் நிற்பவர் எந்த சமயத்தின் அடிப்படையை வெளிப்படுத்துகிறார்வள்ளுவர் இந்துமதம் சார்ந்த முனிவரா?ஆய்வு அடிப்படையில் எழும் சில கேள்விகள்வள்ளுவர் சமணத் துறவியா?
அந்தணர் = அறவோர்
இங்கும் வள்ளுவர் ஆளைக் குறிப்பிட்டுக் கூறவில்லை அறவழி நடக்கும் பண்புகளை உடையவர்களைத்தான் குறிப்பிடுகிறார்.
சமணரான இளங்கோ ஒரு கடவுள் பாக்கி விடாமல் முருகன், திருமால், கொற்றவை, புத்த மதம், சமண மதம் எல்லோரையும் ஒரு காப்பியத்தில் வைத்து அவர்கள் வழியாக அந்தந்த மதத்தையும் போற்றி மத சகிப்புத் தன்மை காட்டவில்லையா? அவர் குன்றக் குரவையில் முருகனையும், வேட்டுவ வரியில் கொற்றவையையும், ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும் பாடும் பொழித்து அந்தந்த மதத்தவரும் அந்தப் பாடல் வரிகளை சுட்டிக் காட்டி அவரை தனது மதத்தவர் என உரிமை கொண்ட்டாட முடியுமா?
துங்கக் கரிமுகத்து தூமணியே, மயிலேறும் வடிவேலனே, என்று குறிப்பிட்டு சொல்லாதவரை..... பொதுவான பண்புகளைக் குறிக்கும் இறைவனுக்கு யாரும் உரிமை கொண்டாடி வள்ளுவரை மத சார்புள்ளவராக மாற்றக் கூடாது.
தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம், யாதும் ஊரே யாவரும் கேளிர்.
நீங்கள் நேற்று அடித்துச் சொன்னீர்கள் எல்லா மதத்தையும் சமமாகப் பார்பவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் என்று. அது மதத்தினர் அல்ல அது தமிழர் குணம். இப்பொழுது இந்த குணம் இல்லாமல் போயிருக்கலாம். வேந்தர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் அக்காலத்தில் பொறை இருந்தது என்று.
எந்தத் தெய்வப் பெயரையும் கூறாமல், இளங்கோவடிகள் சிலம்பின் மங்கல வாழ்த்துப் பாடலில் திங்கள் (நிலா), ஞாயிறு (சூரியன்), மாமழை, புகார் போற்றுதல் என்ற இயற்கை சார்ந்த போற்றுதலை முன்வைத்துப் புதுமை படைக்கிறார்.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
- (சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம்)
http://www.tamilvu.org/courses/diploma/d041/d0412/html/d0412221.htm
எந்தத் தெய்வப் பெயரையும் கூறாமல், இளங்கோவடிகள் சிலம்பின் மங்கல வாழ்த்துப் பாடலில் திங்கள் (நிலா), ஞாயிறு (சூரியன்), மாமழை, புகார் போற்றுதல் என்ற இயற்கை சார்ந்த போற்றுதலை முன்வைத்துப் புதுமை படைக்கிறார்.
On Feb 19, 6:40 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/19 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > ஆம்.
>
> :-)
>
> ஆம் அல்லது இல்லை என நாம் நிர்ணயிக்க முடியாது. அதற்கு தான் ஜர்னல்களில் பியர்
> ரிவ்யூ பிராசஸ் உள்ளது. அதை தாண்டி வரும் கட்டுரைகள் எல்லாம் தரமானவை.
> பிளாக்பர்ன், லமாண்ட் கட்டுரைகளில் பிழை உள்ளது என நீங்கள் கருதினால்
> ஜர்னல்களுக்கு மறுப்பு அனுப்பலாம். பிரசுரிப்பார்கள். கட்டுரை ஆசிரியர்கள்
> கல்வி தகுதியை வலைபதிவுகளில் நாம் விவாதிப்பதில் பொருள் இல்லை
>
லமாண்ட் - தமிழ் ஆய்வுக்கு தொடர்பில்லாதவர்.
ப்லாக்பர்ன் - 19-ஆம் நூற்றாண்டு வள்ளுவர் ஜாதி பற்றி ஆராய்ந்தவர்,
நல்ல கட்டுரை. அவருக்குப் பழந்தமிழ் பரிச்சயம் இல்லை.
நா. கணேசன்
> ஆய்வுகள் தொடரலாம். சூரியன் நடுவில் ஸோலார் சிஸ்டத்தில் உள்ளதா?
> என்று இன்னும் புதிய முறைகளில் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.
>
> திருக்குறளில் ஆய்வு செய்ய இனி எதுவும் இல்லை என நீங்கள் கருதுவது மகிழ்ச்சியை
> அளிக்கிறது.
>
On Feb 19, 10:13 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2013/2/19 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
> > ஆய்வு அடிப்படையில் எழும் சில கேள்விகள்
>
> > வள்ளுவர் சமணத் துறவியா?
>
> > வள்ளுவர் இந்துமதம் சார்ந்த முனிவரா?
>
> > இன்று கருத்துருவின் வெளிப்பாடாகக் குமரியில் நிற்பவர் எந்த சமயத்தின்
> > அடிப்படையை வெளிப்படுத்துகிறார்
>
> வள்ளுவர் துறவி அல்ல. அவர் குடும்பஸ்தர். ஆனால் உலகுக்கு நீதி சொல்ல குறளை
> எழுதினார்.
>
அப்படித் தெரியவில்லை.
On Feb 20, 12:20 am, ஸ்ரீ ராமதாஸ் மகாலிங்கம் <ama...@amachu.net>
wrote:
> 2013/2/20 Anna Kannan <annakan...@gmail.com>
>
> > எந்தத் தெய்வப் பெயரையும் கூறாமல், இளங்கோவடிகள் சிலம்பின் மங்கல வாழ்த்துப்
> > பாடலில் திங்கள் (நிலா), ஞாயிறு (சூரியன்), மாமழை, புகார் போற்றுதல் என்ற
> > இயற்கை சார்ந்த போற்றுதலை முன்வைத்துப் புதுமை படைக்கிறார்.
>
> மூணுமே தெய்வம் தான். அவிசொரிவதே அவர்களுக்குத் தான்.
>
”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்” - முக்கியமான குறள்.
அவி சொரிதல் பற்றிச் சொல்லும் இடங்களில் வள்ளுவர் தன் சமயம்
சமணம் என உறுதிப்படுத்துகிறார்.
நா. கணேசன்
> --
>
> ஆமாச்சு
தெரிஞ்சதுதான். சமணர்கள் குறளை “எம் ஓத்து” என்று பல நூற்றாண்டுகளாய்க்
கொண்டாடிவருகின்றனர். ஓத்து = மறை.
நா. கணேசன்
>
>
>
>
>
> On Tuesday, February 19, 2013 5:35:52 PM UTC-8, Nagarajan Vadivel wrote:
>
> > தமிழர் சமூகவியல் வரலாற்றில் (அப்படி ஒன்று இருந்தால்) 7-ஆம் நூற்றாண்டு
> > அளவில் இந்திய மறைவளங்கள் தமிழகத்திலிருந்து திரைடல் ஓடிய தமிழர்கள் சைவம்
> > வைண்வம் என்று கீழ்த்திசை நாடுகளில் பரப்பியபோது திருக்குறளை ஒரு மறை வளமாக
> > அல்லது நீதி நெறியாகவோ எடுத்துச் செல்லவில்லியே
>
> > திருக்குறள் இலக்கியமாகக் கருதப்பட்ட நிலையில் தமிழக மரபில் திருக்குறள்
> > மறையாக நீதி நெறியாக சமயச் சார்புடன் வழக்கில் இருந்ததற்கு ஆவண் ஆதாரம்
> > உண்ண்டா?
>
> > இந்தைக் கட்டுரையாளர் ஆய்வு நோக்கம் அதுவே என்றுரைத்தாலும் பிற்கால
> > ஆவணங்களுடன் தன் கட்டுரையின் எல்லையைச் சுருக்கிக் கொண்டார் என்று தோன்றுகிறது
>
> > திருக்குறள் தொல்லியல் அடிப்படையில் கல்வெட்டு ஆதாரங்கள் என்ற ஆவணம்
> > கிடைத்துள்ளதா?
>
> > நாகராசன்
>
> > 2013/2/20 செல்வன் <hol...@gmail.com <javascript:>>
>
> >> 2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com <javascript:>>
>
> >>> வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை
>
> >>> கடவுள் வாழ்த்து பாடிய மற்றவர்கள் சொல்லி உள்ளார்கள்
>
> >> கம்பராமாயனத்தை சைவர்கள் ஏற்பது இல்லை. தேவாரத்தை வைணவர்கள் பாடுவது இல்லை.
>
> >> வள்ளுவர் இருவருக்கும் பொதுவான நீதியை அளிக்க நினைத்து கடவுள் வாழ்த்தை
> >> சைவர், வைணவர் இருவருக்கும் பொதுவாக வைத்தார்
>
> >> --
> >> செல்வன்
> >>www.holyox.blogspot.com
>
> >> பொறந்த ஊருக்கு புகழை தேடு
> >> வளர்ந்து நாட்டுக்கு பெருமை சேரு
> >> நாலு பேருக்கு நன்மை செய்தால்
> >> கொண்டாடுவார் பண்பாடுவார்
>
> >> --
> >> You received this message because you are subscribed to the Google Groups
> >> "வல்லமை" group.
> >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> >> email to vallamai+u...@googlegroups.com <javascript:>.
> >> For more options, visithttps://groups.google.com/groups/opt_out.
On Feb 19, 8:37 pm, தேமொழி <themo...@yahoo.com> wrote:
> ///திருமால் உலகம் உயர்ந்தது என பெரியாரோ, கருணாநிதியோ சொல்வார்களா?///
>
> இது நகைச்சுவையா? புரியவில்லை. கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை என்று சொன்ன
> பெரியாருக்குத் தலைஎழுத்தா இந்த ஆராய்ச்சியில் இறங்க . உண்மையிலேயே
> கேள்வியின் நோக்கம் புரியவில்லை.
>
> ..... தேமொழி
>
>
தாமரைக் கண்ணோன் = இந்திரன்.
>
>
>
>
>
> On Tuesday, February 19, 2013 4:41:16 PM UTC-8, செல்வன் கோவை wrote:
>
> > 2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com <javascript:>>
”அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்” - முக்கியமான குறள்.
அவி சொரிதல் பற்றிச் சொல்லும் இடங்களில் வள்ளுவர் தன் சமயம்
சமணம் என உறுதிப்படுத்துகிறார்.
திருக்குறளாசிரியர் சமயம்
- தமிழ்ப் பண்டிதர். டீ.ஆர். ஸ்ரீநிவாச சாரியார்
http://banukumar_r.blogspot.com/2012/01/blog-post_14.html
நா. கணேசன்
On Feb 19, 5:03 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
>
> மக்களுக்கு உதாரணம் சொல்லுறார். அவர் நாத்திகம் எதுவும் பேசலையே.
>
சமணத்தின் நாத்திகத்தை வள்ளுவர் குறள்களில் பேசியுள்ளார்.
> கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் பிற இடத்தில் சொல்லி என்ன பயன்?
>
>
>
> --
சமணத்தின் நாத்திகத்தை வள்ளுவர் குறள்களில் பேசியுள்ளார்.
திருக்குறளாசிரியர் சமயம்
- தமிழ்ப் பண்டிதர். டீ.ஆர். ஸ்ரீநிவாச சாரியார்
http://banukumar_r.blogspot.com/2012/01/blog-post_14.html
தாமரைக் கண்ணோன் = இந்திரன்.
தாமரைக்கண்ணானுலகு - இந்திரலோகம். இந்திரன் அகலிகை சாபக்கதையில்
வரும் “கண்” இது. குறிப்பைக்கொடுக்கிறார் வள்ளுவர்.
நா. கணேசன்
திருவிளையாடற்புராணம்:
பல்லாயிரஞ் செந்தாமரை பரப்பிக்கொடு வரலால்
நல்லாயிரங் கண்ணானெழி னயக்குங்குளிர் நளினங்
கல்லாரமுங் கடிமுல்லையுங் கரும்புங்கொடு வரலால்
வில்லாயிரங் கொடுபோர்செயும் வேள்வீரனு மானும்.
வள்ளுவர் தாமரைக்கண்ணான் என்று இந்திரனை குறிக்கிறார் அல்லவா?
அத்துடன் கம்பன், திருவிளையாடற் புராணப் பாடல்களை
ஒப்பிட்டால் குறள் விளங்கிவிடும். சமணர் வள்ளுவர்
ஏன் இக்குறளில் பிராகிருதத்தில் பிரபலமான 1000 ”கண்கள்” (தாமரை)
என்பதும் அறியலாம்.
வள்ளுவர் தாமரைக்கண்ணான் என்று இந்திரனை குறிக்கிறார் அல்லவா?
அத்துடன் கம்பன், திருவிளையாடற் புராணப் பாடல்களை
ஒப்பிட்டால் குறள் விளங்கிவிடும்.
2013/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
இது பிற்காலத்திய நிகழ்வு.வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது. அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை. சொல்லாமைக்கு காரணம்தான் இந்த மடல் விசுபரூபம் எடுத்தது
சமயபொறையுடன் இருந்தாலும் அடுத்தவர் கடவுளை வாழ்த்தி யாரும் பாடமாட்டார்கள்.
அகலிகை சாபத்தால் இந்திரன் ஆயிரம் “கண்களை” பெற்றான் என்பது
பிராகிருதத்தில் பரவலாக வழங்கிய கதை. கண்கள் = யோனிகள்.
On Wednesday, 20 February 2013 06:33:14 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
>>> வள்ளுவர் காலத்தில் சமய பொறை இருந்தது.
அதனால் பேர் சொல்லுவதில் தப்பு இல்லை <<<
கம்பர் காலத்தில் சமயப்பொறை
நிலவியதா, இல்லையா ?
கம்ப ராமாயணம் பிற்காலத்திய நிகழ்வுதானே ?
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையான் அவன்
தலைவன், அன்னவர்க்கே சரண் நாங்களே
கம்பர் ஏன் பெயர் சொல்லவில்லை ?
சுண்ணக் காளவாய்க்கு அஞ்சினாரா ?
குறிப்பால் அவி பற்றியும், பௌத்த எதிர்ப்பையும்,
தெளிவாகக், கொலைதண்டனை ஒழிப்பையும்,
வாழ்வில் அறிவியல் பார்வையின் தேவையையும்
தமிழ்மறை பாடி தமிழர்களுக்கும், ஏன் உலகுக்குமே அளித்த
பெருமை உடையவர் திருவள்ளுவர்.
வஜ்ரப் படை கொண்டவன் இந்திரன். அவன் உலகம் இந்திரலோகம் சுவர்க்கம்.
அது தேவை இல்லை என்று அறிவுறுத்துகிறார். வச்சிரம் லிங்கத்துக்கும்,
தாமரை யோனிக்கும் இந்தியாவில் குறியீடுகள். சிரமணர்கள் இந்தியாவுக்குக்
கொடுத்த கோட்பாடுகளில் முக்கியமானது. இந்தியக் கலைகள்
யாவிலும் காந்தாரம் தொடங்கி, பூஜா அறைகளில் உள்ள எந்திரத் தகடுகள்
வரை பார்க்கலாம். வஜ்ரபாணி இந்திரன் (சக்கன்) தழுவுவது பத்மபாணியை.
பத்மபாணி சீனாவில் பெண்ணாகவே பாவிக்கின்றனர்.
வஜ்ரப்படை கொண்ட இந்திரன் 1000 தாமரைக் கண்களை அடைகிறான்
என்பது சமணர்களின் பிராகிருத வழக்காறு. இதனைக் குறித்துச்
செல்கிறார் வள்ளுவனார்.
இந்திரன் பற்றி அறிய (ஏன் இந்திரலோகம் என்கிறார் சமணமுனிவர் வல்ளுவர்?)
http://www.sishri.org/indran.html
பிற பின்னர்!
நா. கணேசன்
ஆனால் அவரது பாட்டுடைத்தலைவனே இராமன். தனியாக ஏன் சொல்லணும்அவர் காண்டத்துக்கு ஒரு வாழ்த்துபாடி இருப்பாரே. எதிலுமே பேரைச் சொல்லையா?ஆம் எனின் ஆம் இல்லை எனில் இல்லை.நாத்திகரையும் ஏத்துக்கிட்டாரே அந்த கொம்பன்.
அப்படி சொன்னாலும் தப்பு இல்லை. யோனி இல்லாத உயிரினம் இல்லை. (உயிரும்
இல்லை எனலாம்)
அந்தச் சொல்லுக்கே ‘வழி’ என்பதுதான் பொருள்.2013/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>அப்படி சொன்னாலும் தப்பு இல்லை. யோனி இல்லாத உயிரினம் இல்லை. (உயிரும்
இல்லை எனலாம்)
On Feb 20, 4:57 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 பிப்ரவரி, 2013 7:39 AM-ல், Hari Krishnan
> <hari.harikrish...@gmail.com> எழுதியது:
>
>
>
> > 2013/2/20 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> >> அகலிகை சாபத்தால் இந்திரன் ஆயிரம் “கண்களை” பெற்றான் என்பது
> >> பிராகிருதத்தில் பரவலாக வழங்கிய கதை. கண்கள் = யோனிகள்.
>
> > கண்கள்=யோனிகள் அப்படின்னா, திருவள்ளுவர் சொல்ற தாமரைக் கண்ணான் உலகு யோனிகளால்
> > ஆனதா?
>
> அப்படி சொன்னாலும் தப்பு இல்லை. யோனி இல்லாத உயிரினம் இல்லை. (உயிரும்
> இல்லை எனலாம்)
>
ஆம் ஐயா.
நா. கணேசன்
> வேந்தன் அரசு
ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)
On Feb 20, 5:04 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> கம்பர் 5 இல் 2 ல் குறிப்பிட்டுள்ளார்.
> ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)
>
உலகை மூவடியால் அளப்பது சூரியன். அப்பொழுது விஞ்ஞானம் இப்போதைய அளவுக்கு
முன்னேறவில்லை.
நா. கணேசன்
உலகை மூவடியால் அளப்பது சூரியன். அப்பொழுது விஞ்ஞானம் இப்போதைய அளவுக்கு
முன்னேறவில்லை.
On Feb 20, 5:19 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 பிப்ரவரி, 2013 8:11 AM-ல், N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
> > On Feb 20, 5:04 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> >> கம்பர் 5 இல் 2 ல் குறிப்பிட்டுள்ளார்.
> >> ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)
>
> > உலகை மூவடியால் அளப்பது சூரியன். அப்பொழுது விஞ்ஞானம் இப்போதைய அளவுக்கு
> > முன்னேறவில்லை.
>
> பொதுமக்களுக்க்காக எழுதியதை அவர்களின் பொது அறிவோடு பொருத்திதான் எழுதணும்
> மூவடியால் அளந்தவன் திருமால். தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும் அதுதான் இறுப்பார்.
> சூரியன் என்கிறது உங்களைத்தவிர யாருக்கு தெரியும்?
>
சூரியனுக்கு ஒரு உருவகம் திரிவிக்கிரமன். solar deity.
On Feb 20, 5:19 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> 20 பிப்ரவரி, 2013 8:11 AM-ல், N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:
>
>
>
> > On Feb 20, 5:04 am, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> >> கம்பர் 5 இல் 2 ல் குறிப்பிட்டுள்ளார்.
> >> ஆயின், வள்ளுவர் 10 ல் 1 கூட குறிப்பிடலைதானே. (இந்துகடவுளரின் பேரை)
>
> > உலகை மூவடியால் அளப்பது சூரியன். அப்பொழுது விஞ்ஞானம் இப்போதைய அளவுக்கு
> > முன்னேறவில்லை.
>
> பொதுமக்களுக்க்காக எழுதியதை அவர்களின் பொது அறிவோடு பொருத்திதான் எழுதணும்
> மூவடியால் அளந்தவன் திருமால். தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும் அதுதான் இறுப்பார்.
> சூரியன் என்கிறது உங்களைத்தவிர யாருக்கு தெரியும்?
>
வள்ளுவருக்கு தெரியும். மக்களை சிந்திக்கச் சொல்லியிருக்கிறார். அவர்கள்
செய்யலைன்னா
அதற்கு அவரா பொறுப்பு?