தமிழர் பெருவாரியாகப் புழங்கும் ஐந்து வடவெழுத்து: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ

395 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 11, 2018, 1:21:55 PM8/11/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Srinivasakrishnan ln, Ramamoorthy Ramachandran
2018-08-11 8:43 GMT-07:00 kanmani tamil <kanmanitamilskc@gmail.com>: wrote:

நான் பிறந்தது 1954 ..........என் அம்மா என்னை 4 வயதில் 1ம் வகுப்பில் சேர்த்தார்........1958ல் .
நான் சேர்ந்த பள்ளியின் பெயர் 'ச.வெ.அண்ணாமலையம்மாள் க்ஷத்ரிய மகளிர் ஆரம்பப் பள்ளி . இன்றும் அன்றும் அதே பெயர் தான்.
நான் பள்ளியில் சேர்வதற்கு முன்னர் எவ்வளவு காலமாக இந்தப் பெயர் வழங்கியதென்று தெரியாது.

சமூகம் சார்ந்த செய்தி ஒன்று.
வாணிபத்தில் ஈடுபடும் எம் இனத்தவர் ஊர் ஊருக்கு பேட்டைகளும் சங்கங்களும் வைத்திருப்பர்.
அந்தக் காலத்தில்...........நான் பள்ளியில் பயிலும் போதே 'தெக்ஷிண மாற நாடார் சங்கம்' பார்த்திருக்கிறேன்.
சில வட்டாரங்களில் இந்த எழுத்து வழக்கத்தில் இருந்தது எனக் கொள்ளலாம்.
கண்மணி   



நன்றி. நாடார்கள் க்ஷத்ரியர்கள் என்னும் இயக்கம் 19-ஆம் நூற்றாண்டின் கடைசியிலேயே துவங்கிவிட்டது.
க்ஷத்திரிய குலமித்திர நாடார் சங்க பத்திரிகைகள் போல பல நூல்களில் கூட்டெழுத்துகள் க்ஷ, ஸ்ரீ எல்லாம் இருக்கின்றன.

அதனால்தான், தமிழக அரசாங்கம் தமிழர் புழங்கும் 5 கிரந்த எழுத்துகளை தமிழ் எழுத்துகள் என
அதன் ஆவணங்களில் ஏற்றியுள்ளது. 

ஃழான் அவர்களின் ட்விற்றர் பக்கத்தில் 1915-ஆம் ஆண்டு தமிழ் புஸ்தகத்தில் ஶகரம் புழங்குவதைக் கொடுத்துள்ளனர்.




இந்தப் புஸ்தகம் பி. ரத்தின நாயகர் & சன்ஸ் கம்பெனியால் 1936-ல் அச்சானதாகும்.

தமிழர் பெருவாரியாகப் புழங்கும் ஐந்து வடவெழுத்துக்கள்: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ. இவற்றை மொபைல் போன்களிலும்,
அச்சு நூல்களிலும் காணலாகும்.  தமிழக அரசாங்கம் தமிழர் புழங்கும் 5 கிரந்த எழுத்துகளை தமிழ் எழுத்துகள் என
அதன் ஆவணங்களில் ஏற்றியுள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 11, 2018, 3:08:30 PM8/11/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 11:36 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
essential 

பெருவாரியாக

இச்சொல்களின் பொருள் என்ன?




There are many letters that can be used in Tamil script. In the majority, how many are needed. Research was done and the data showed the majority use is for 
these 5 letters:  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ

These 5 letters are in Tamil script, which can be seen in wiki,
Look in the Tamil Syllabaries chart.

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 11, 2018, 3:38:44 PM8/11/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 12:21 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இப்பொழுது மெஜாரிட்டி என்றால் பொருள் என்ன?

ஜ, ,ஷ, ஸ, ஹ

இதில் இடையில் நுழைக்கப்பட்ட   என்பது என்ன விழுக்காட்டில் பயனில் இருந்தது, இருக்கிறது  என்று தேர்வு செய்யப்பட்டது  என்று அறிய விரும்பியே மாற்றி மாற்றிக் கேட்கிறேன்.

இங்கு புள்ளியியல் அடிப்படையில் இதற்குத் தீர்வு கண்டார்களா மெஜாரிட்டி என்ன  என்பதை?



I think the experts who added the 5 Aryan letters in Tamil script 100 years ago would have done enough research. Eve today, those decisions stand correct as printed books and internet shows.

NG

N. Ganesan

unread,
Aug 11, 2018, 9:05:02 PM8/11/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Srinivasakrishnan ln, Ramamoorthy Ramachandran, Jean-Luc Chevillard

2018-08-11 8:43 GMT-07:00 kanmani tamil <kanmanitamilskc@gmail.com>: wrote:

நான் பிறந்தது 1954 ..........என் அம்மா என்னை 4 வயதில் 1ம் வகுப்பில் சேர்த்தார்........1958ல் .
நான் சேர்ந்த பள்ளியின் பெயர் 'ச.வெ.அண்ணாமலையம்மாள் க்ஷத்ரிய மகளிர் ஆரம்பப் பள்ளி . இன்றும் அன்றும் அதே பெயர் தான்.
நான் பள்ளியில் சேர்வதற்கு முன்னர் எவ்வளவு காலமாக இந்தப் பெயர் வழங்கியதென்று தெரியாது.

சமூகம் சார்ந்த செய்தி ஒன்று.
வாணிபத்தில் ஈடுபடும் எம் இனத்தவர் ஊர் ஊருக்கு பேட்டைகளும் சங்கங்களும் வைத்திருப்பர்.
அந்தக் காலத்தில்...........நான் பள்ளியில் பயிலும் போதே 'தெக்ஷிண மாற நாடார் சங்கம்' பார்த்திருக்கிறேன்.
சில வட்டாரங்களில் இந்த எழுத்து வழக்கத்தில் இருந்தது எனக் கொள்ளலாம்.
கண்மணி   



நன்றி. நாடார்கள் க்ஷத்ரியர்கள் என்னும் இயக்கம் 19-ஆம் நூற்றாண்டின் கடைசியிலேயே துவங்கிவிட்டது.
க்ஷத்திரிய குலமித்திர நாடார் சங்க பத்திரிகைகள் போல பல நூல்களில் கூட்டெழுத்துகள் க்ஷ, ஸ்ரீ எல்லாம் இருக்கின்றன.

அதனால்தான், தமிழக அரசாங்கம் தமிழர் புழங்கும் 5 கிரந்த எழுத்துகளை தமிழ் எழுத்துகள் என
அதன் ஆவணங்களில் ஏற்றியுள்ளது. 


100 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் அச்சுநூல்களில் கிரந்த எழுத்துகளில் பெரும்பான்மையாக வருபவை 5 எழுத்துகள்,    தாம். அவற்றை யாரும் பயன்படுத்துங்கள் என்றோ, வேண்டாம் கூடவே கூடாது என்றோ தமிழர் வாழும் நாடுகளின் அரசாங்கங்கள், கல்விக்கூடங்கள், ஆய்வு நிலையங்கள் கூறுவதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தேவை உள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, வடமொழி, ... போன்ற மொழிகளில் உள்ள வார்த்தைகளைச் சரியாக எழுத இந்த ஐந்தெழுத்தைத் தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்துகின்றனர். சிறுபான்மையாகப் பயன்படுத்தாமல் விடுவோரும் உண்டு. அரசாங்கம் அனைவர்க்கும் பொதுவானது. 

அறிஞர்கள் கொடுத்த க்ஷ - க்ஷத்ரிய போன்ற சொற்களில் உள்ளன. சிவனது ஒரிஜினல் பெயரிலே கரம் உள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளார் ஆர்என்கே. ழான் வைஷ்ணவ நூல்கள் என்று சில காட்டினார். சைவத்திலும் கர எழுத்து புழங்கிவருகிறது.

Siva Sahasranama Stotram:

தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாமம்:

தத்வபோதம் - சுவாமி சித்பவனாந்தர் ஆசிரமம்

The above are from Saivaite texts, one of the two major parts of Hinduism.

ஸ்ரீரங்கராஜஸ்தவம் 

ஸ்ரீ யாமுநாசார்யர் செய்த தத்வ பூஷணம்:


There are many letters that can be used in Tamil script. In the majority, how many are needed? Research was done a century ago and the data showed the majority use is for 
these 5 letters:  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ. Even today we can see the use of these 5 Tamil script letters to denote Indo-Aryan words & what is/was in practice is evident.


NG

N. Ganesan

unread,
Aug 11, 2018, 11:32:48 PM8/11/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 18:24 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, August 11, 2018 at 6:05:05 PM UTC-7, N. Ganesan wrote:

2018-08-11 8:43 GMT-07:00 kanmani tamil <kanmanitamilskc@gmail.com>: wrote:

நான் பிறந்தது 1954 ..........என் அம்மா என்னை 4 வயதில் 1ம் வகுப்பில் சேர்த்தார்........1958ல் .
நான் சேர்ந்த பள்ளியின் பெயர் 'ச.வெ.அண்ணாமலையம்மாள் க்ஷத்ரிய மகளிர் ஆரம்பப் பள்ளி . இன்றும் அன்றும் அதே பெயர் தான்.
நான் பள்ளியில் சேர்வதற்கு முன்னர் எவ்வளவு காலமாக இந்தப் பெயர் வழங்கியதென்று தெரியாது.

சமூகம் சார்ந்த செய்தி ஒன்று.
வாணிபத்தில் ஈடுபடும் எம் இனத்தவர் ஊர் ஊருக்கு பேட்டைகளும் சங்கங்களும் வைத்திருப்பர்.
அந்தக் காலத்தில்...........நான் பள்ளியில் பயிலும் போதே 'தெக்ஷிண மாற நாடார் சங்கம்' பார்த்திருக்கிறேன்.
சில வட்டாரங்களில் இந்த எழுத்து வழக்கத்தில் இருந்தது எனக் கொள்ளலாம்.
கண்மணி   



நன்றி. நாடார்கள் க்ஷத்ரியர்கள் என்னும் இயக்கம் 19-ஆம் நூற்றாண்டின் கடைசியிலேயே துவங்கிவிட்டது.
க்ஷத்திரிய குலமித்திர நாடார் சங்க பத்திரிகைகள் போல பல நூல்களில் கூட்டெழுத்துகள் க்ஷ, ஸ்ரீ எல்லாம் இருக்கின்றன.

அதனால்தான், தமிழக அரசாங்கம் தமிழர் புழங்கும் 5 கிரந்த எழுத்துகளை தமிழ் எழுத்துகள் என
அதன் ஆவணங்களில் ஏற்றியுள்ளது. 


100 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் அச்சுநூல்களில் கிரந்த எழுத்துகளில் பெரும்பான்மையாக வருபவை 5 எழுத்துகள்,    தாம். அவற்றை யாரும் பயன்படுத்துங்கள் என்றோ, வேண்டாம் கூடவே கூடாது என்றோ தமிழர் வாழும் நாடுகளின் அரசாங்கங்கள், கல்விக்கூடங்கள், ஆய்வு நிலையங்கள் கூறுவதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தேவை உள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, வடமொழி, ... போன்ற மொழிகளில் உள்ள வார்த்தைகளைச் சரியாக எழுத இந்த ஐந்தெழுத்தைத் தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்துகின்றனர். சிறுபான்மையாகப் பயன்படுத்தாமல் விடுவோரும் உண்டு. அரசாங்கம் அனைவர்க்கும் பொதுவானது. 

நன்று, அரசு அனைவருக்கும் பொது என்றால் ஏன் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன நூல்களில், அரசு அங்கீகரித்த பாட நூல்களில் இந்த  Aryan letters பற்றி நான் படிக்கவில்லை. 

இன்றைய அரசின் பாடநூல்களில்  இந்த  Aryan letters இருக்கிறதா, அரசு பாட நூல்களில் இருந்து உங்களால் இது போல புதிதாக இணைக்கப்பட்ட  Aryan letters பயன்படுத்தப்பட்ட மேற்கோள்களை எடுத்துத் தர இயலுமா?


அரசின் பாட நூல்களை நான் பார்ப்பதில்லை. நீங்களோ, வேறு யாருமோ பார்த்து தரலாம்.

ஆங்கில/ரோமன் எழுத்தில் ஆயிரக்கணக்கான எழுத்துகள் உள்ளன. எலிமெண்ட்டரி ஸ்கூல்ஸ் பள்ளிப் பாடங்களில்
அந்த ஆயிரக்கணக்கான எழுத்துகள் கற்றுத்தரப் படவில்லை என நினைக்கிறேன்.

ஆராய்ச்சிக்கு இளைஞர்கள் எடுத்து எந்தெந்த எழுத்துகள் ஸ்கூல்ஸ் ஸிலபஸில் காணோம் என்று ஆய்வுரை
எழுதலாம். அரசாங்கத்திற்கும் அனுப்பலாம்.
 

..... தேமொழி 

N. Ganesan

unread,
Aug 11, 2018, 11:34:08 PM8/11/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 18:23 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, August 11, 2018 at 5:58:28 PM UTC-7, N. Ganesan wrote:


2018-08-11 14:27 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:



I think the experts who added the 5 Aryan letters in Tamil script 100 years ago would have done enough research. Eve today, those decisions stand correct as printed books and internet shows.

INFITT experts  பற்றியும் அவர்கள் தேர்வு செய்த அடிப்படை மட்டும்தான் நான் அறிந்து கொள்ள விரும்பினேன்.



You are welcome to join INFITT, there are computer experts...

அழைப்பிற்கு நன்றி,   INFITT குறித்து நான் அறிவேன். 

இவர்கள் ஶ Aryan letter ஐ  ஒருங்குறியில் இணைக்க முடிவெடுத்த நடவடிக்கைகள், ஒன்றியதிற்கு  அளித்த பரிந்துரைகள்  ஆவணப்படுத்தப் பட்டுள்ளதா?  இணையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு எங்கே அவை கிடைக்கும்?


இண்பிட்டில் சேர்ந்தால் அவை பற்றி ஆராய முடியும். வழிநடத்தவும் இயலும்.

NG
 
.... தேமொழி 



N. Ganesan 

N. Ganesan

unread,
Aug 11, 2018, 11:37:18 PM8/11/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 20:21 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
எப்படி புத்தகங்கள் ஏடுகளில் எழுத்து வந்தது என்ற சண்டையில் நான் ஈடுபடவில்லை. பிராமண குலத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தாலோ என்னவோ என் சிறு வயதிலிருந்தே(1950+) இவ்வெழுத்தும் ஒலியும் பழக்கம்.

ல,ள, ர, ற,வித்தியாசம் புரியாமலும், ழ உச்சரிக்க வராமலும் பலுக்குமிக்கால ஊடக நபர்களும், அதைப்பார்த்தும்/கேட்டும் வளரும் இத்தலைமுறை இந்த ஶ் /ஸ் உச்சரிப்பு பேதம் தேவையில்லை எனவும் கருதலாம்.

முன்பே சொன்னது போல் வடக்கத்தியர் பலர் ஶ-வை ஸ-என்றோ, ஷ என்றோ சொல்வது வழக்கம். அங்கும் 'சிலர்' சரியாக உச்சரிப்பர்.

காசி, ஈச்வரம், ராமேச்வரம், சிவம், ஸ்ரீ, ச்லோகம், சூன்யம்,சுபம், சிசு, ஆசீர்வாதம், சீக்கிரம், சூரன், சனி, சாந்தி, கேசம், கேசவன் - இப்படி பல வடவழி சொற்களில் ஶ ஒலி வரும்.

rnk

உங்களைப் போன்றவர்கள் சரியான வடவெழுத்துகள் உச்சரிப்பையும், அவ் வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கையும் எழுத வேண்டுகிறோம்.
அப்பொழுது மக்களிடையே மேலும் பரவும். தமிழ்நாட்டு அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் பரிந்துரைக்கும் எழுத்துகள் இன்னும்
சிலருக்கு தெரியாமல் இருக்கின்றன. இணையம் அவற்றை அறியச் செய்யப் பெருந்துணை செய்யும்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Aug 12, 2018, 12:35:42 AM8/12/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 21:12 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


///தமிழக அரசாங்கம் தமிழர் புழங்கும் 5 கிரந்த எழுத்துகளை தமிழ் எழுத்துகள் என அதன் ஆவணங்களில் ஏற்றியுள்ளது. ////

இந்த ஐந்து என்பது ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ  ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.  இது சரியில்லை என்றால் வேறு எழுத்து இருக்கும் அரசு ஆவணத்தின் நகலைத் தர இயலுமா?

இல்லை. 

ஸ்ரீ என்பது ஒரு கூட்டெழுத்து தான்.  ஶகரத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டெழுத்து.

தமிழ்நாட்டு அரசு புழங்க வேண்டிய வடவெழுத்துகள் என 5 எழுத்துகளைப் பரிந்துரைக்கிறது,
ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ. இவ்வெழுத்துகளை தமிழ்நாட்டு அரசின் டாப், டாம், டாஸ், யூனிகோட் ஆவணங்களில்
பார்க்கவும். கிடைக்கும்.


 

..... தேமொழி 

 

ஆங்கில/ரோமன் எழுத்தில் ஆயிரக்கணக்கான எழுத்துகள் உள்ளன. எலிமெண்ட்டரி ஸ்கூல்ஸ் பள்ளிப் பாடங்களில்
அந்த ஆயிரக்கணக்கான எழுத்துகள் கற்றுத்தரப் படவில்லை என நினைக்கிறேன்
ஆராய்ச்சிக்கு இளைஞர்கள் எடுத்து எந்தெந்த எழுத்துகள் ஸ்கூல்ஸ் ஸிலபஸில் காணோம் என்று ஆய்வுரை
எழுதலாம். அரசாங்கத்திற்கும் அனுப்பலாம். NG
 

N. Ganesan

unread,
Aug 12, 2018, 12:47:10 AM8/12/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 21:42 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சுட்டி கொடுக்கவும் தயவு செய்து 


என்னிடம் தமிழ்நாடு அரசின் டாம், டாப், டாஸ் சுட்டி இல்லை. எதற்கு அறிவித்தனர் என்று தெரியாது. அவற்றில்
ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ  உண்டு.

உலக தமிழர் புழங்குவதில் இவ் வைந்து வடஎழுத்தும் உண்டு:
These 5 letters are in Tamil script, which can be seen in wiki,
Look in the Tamil Syllabaries chart.


பள்ளிக்கூடக் கல்வி காலங்காலத்திற்கு மாறுவது. ஆங்கில லிபியிலோ, ஹிந்தி லிபியிலோ, மலையாள லிபியிலோ,
தமிழ் லிபியிலோ உள்ள எழுத்துகள் பள்ளிக்கூடத்தில் இருந்தால்தான் என்று எந்தச் சட்டமும் இல்லை.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Aug 12, 2018, 12:57:45 AM8/12/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, rajavel subramani, Srinivasakrishnan ln, K R A Narasiah, Olivannan Gopalakrishnan, K Rajan, sirpi balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu
2018-08-11 20:35 GMT-07:00 Sathivel Kandhan Samy <vlrsa...@gmail.com>:
 "தமிழக அரசாங்கம் தமிழர் புழங்கும் 5 கிரந்த எழுத்துகளை தமிழ் எழுத்துகள் என
அதன் ஆவணங்களில் ஏற்றியுள்ளது"-  தகவலுக்கு நன்றி.

அன்பின் திரு. சக்திவேல் கந்தஸ்வாமி அவர்கட்கு,

வரலாற்று நோக்கில் பார்த்தால் தமிழ் எழுத்துகள் நூற்றாண்டு தோறும் வளர்ந்தே வந்துள்ளன.
எதிர்காலத்தில் எப்படி இருக்கலாம் என்பதற்கான என் எண்ணங்கள்:

தமிழர்களுக்குத் தேவையான ஆரிய எழுத்துக்கள் (வடவெழுத்து) எவை என்று நூற்றாண்டுக்கு முன்னர்
ஆராய்ந்தனர் தமிழ்நாட்டு அரசாங்கமும், தமிழறிஞர்களும். அவர்கள் இப்போது இ-மெயில்
எழுதுவோர் யாரும் பிறக்காத காலத்திலேயே சென்னை போன்ற பல்கலைக்கழகங்களில்
தமிழ்ப் புலமை நடத்தினோராவர். அவர்கள் தான்  தமிழர் பெருவாரியாகப் புழங்கும் ஐந்து 
வடவெழுத்துக்கள்: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ என நிச்சயம் செய்து வழிகாட்டியவர்கள். ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அறிஞர்களும்
ஆராய்ச்சியில் ஈடுபாட்டிருக்கலாம். பார்க்கவேண்டும்.

அதனைத்தான் இன்று தமிழ் ஸிலபரி டேபிள் என்று ஐஎஸ்ஓ ஸ்டாண்டர்ட்ஸ் போண்றவற்றில்
காண்கிறீர்கள். பல தமிழர்களும் பயன்கொள்கின்றனர், உ-ம்: அச்சுக்கு வேண்டுபடியான எழுதுருக்களில், ...

எங்கள் கிண்டி பொறியியல் கல்லூரி பேராசியர்களும், உலகப் புகழ்பெற்ற
துணைவேந்தர்களும் எனக்கு எழுதிய மடல்கள் உள்ளன. இன்று
இண்பிட்டை வழிநடத்திய/வழிநடத்தும் மு. அனந்தகிருஷ்ணனுக்கு 90+ வயது ஆகிவிட்டது.
முக்கியமான பதவியில் பேராசிரியரை அமர்த்தியவர் பாரதரத்தினம் சிஎஸ்.
இந்தியா அணுகுண்டு வெடித்தபோது, ஸாட்டிலைட்ஸ் அனுப்பும்போது ஸயன்ஸ் விளக்கம் 
வெள்ளைக்காரர் பத்திரிகைகளுக்கு வாஷிங்டன் தூதரகத்தில் தெரிவிப்பவராக தொண்டாற்றினார்.
அமரர் பேரா. வா. செ. குழந்தைசாமி, பேரா. மு. அனந்தகிருஷ்ணனால் அரச அங்கீகாரம்
பெற்று ஸ்டாண்டர்ட்ஸ் ஆனது யூனிகோட் (ஒருங்கு குறியீடு).


ஒரு கோஷ்டி இந்த ஐந்து எழுத்தும் இல்லாமல் இலக்கியம் - உ-ம்: மரபுச் செய்யுள் காவ்யங்கள் படைக்கலாம்.
எல்லோரும் வரவேற்பர். இன்னொரு கோஷ்டி பிற மொழி வாக்கியங்களை தமிழ் இலிபியில் எழுதி விளக்கலாம்.
அதனையும் எல்லோரும் வரவேற்பர். அதுவே, பேராசிரியர்கள் கலைஞரிடம் பேசி தமிழ்நாடு ராஜாங்கம்
அறிவித்துள்ள தமிழ் எழுத்துகளின் பட்டியல். விரும்புவோர் என்றைக்கும் வருங்காலங்களில் பாவிக்கலாம். எத்தடையுமில்லை.
தமிழ்நாட்டின் ஆளுங் கக்ஷி, எதிர்க் கக்ஷி இரண்டு திராவிட கக்ஷிகளும் ஆதரவு தருபவை,

NG
நண்பர்  வசீகரன் எழுதிய கட்டுரை. யூனிகோட் தளத்தில் இடம்பெறச் செய்தேன். சில கலைச்சொற்கள் நான் கொடுத்தவை.
யூனிக்கோடு என்றால் என்ன?

There are many letters that can be used in Tamil script. However, in the majority, how many are needed? On this, Research was done by Tamil scholars a century ago, and the data showed the majority use is for 
these 5 letters:  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ

These 5 letters are in Tamil script, which can be seen in wiki,
Look in the Tamil Syllabaries chart.

அறிஞர்கள் கொடுத்த க்ஷ - க்ஷத்ரிய போன்ற சொற்களில் உள்ளன. சிவனது ஒரிஜினல் பெயரிலே கரம் உள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளார் ஆர்என்கே.  வைஷ்ணவ நூல்கள் மட்டுமன்றி, 
சைவத்திலும் கர எழுத்து புழங்கிவருகிறது.

Siva Sahasranama Stotram:

தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாமம்:

தத்வபோதம் - சுவாமி சித்பவனாந்தர் ஆசிரமம் - பாரதரத்னம் சிஎஸ் பற்றி மு.அ.வைக் குறிப்பிடுகையில் சொன்னேன்.
பூர்வாசிரமத்தில் ஸ்வாமி சித்பவாநந்தர் சிஎஸ் அவர்களின் சிற்றப்பா. அவர்து திருவாசகம், கீதை உரைகள்
லட்சக்கணக்கில் விற்றுள்ளன. விபுலானந்தர் இலங்கையில் இருந்தும், சித்பவானந்தர் பொள்ளாச்சியில் இருந்தும்
வேளூர் (பேலூர்) மடம், கல்கத்தா போய் இராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் ஹிந்து சமயம் எதிர்காலத்தில் வாழ
நேரில் பாடம் கேட்டவர்கள். இராமகிருஷ்ணரின் நேரடி சிஷ்யர்களிடம் பழகிய தமிழ்த் துறவிகள் ஆவர்.

The above are from Saivaite texts, one of the two major parts of Hinduism.

ஸ்ரீவைஷ்ணவ கிரந்தங்கள் - ஒரு காட்டுக்கு.
ஸ்ரீரங்கராஜஸ்தவம் 

ஸ்ரீ யாமுநாசார்யர் செய்த தத்வ பூஷணம்:



 

On Saturday, August 11, 2018 at 10:51:56 PM UTC+5:30, N. Ganesan wrote:

N. Ganesan

unread,
Aug 12, 2018, 1:49:11 AM8/12/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 22:25 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, August 11, 2018 at 9:57:46 PM UTC-7, N. Ganesan wrote:


2018-08-11 20:35 GMT-07:00 Sathivel Kandhan Samy <vlrsa...@gmail.com>:
 "தமிழக அரசாங்கம் தமிழர் புழங்கும் 5 கிரந்த எழுத்துகளை தமிழ் எழுத்துகள் என
அதன் ஆவணங்களில் ஏற்றியுள்ளது"-  தகவலுக்கு நன்றி.

அன்பின் திரு. சக்திவேல் கந்தஸ்வாமி அவர்கட்கு,

வரலாற்று நோக்கில் பார்த்தால் தமிழ் எழுத்துகள் நூற்றாண்டு தோறும் வளர்ந்தே வந்துள்ளன.
எதிர்காலத்தில் எப்படி இருக்கலாம் என்பதற்கான என் எண்ணங்கள்:

தமிழர்களுக்குத் தேவையான ஆரிய எழுத்துக்கள் (வடவெழுத்து) எவை என்று நூற்றாண்டுக்கு முன்னர்
ஆராய்ந்தனர்

/// தமிழர்களுக்குத் தேவையான ஆரிய எழுத்துக்கள் (வடவெழுத்து) எவை என்று நூற்றாண்டுக்கு முன்னர்
ஆராய்ந்தனர் ///

யார் அவர்கள் ?
 
தமிழ்நாட்டு அரசாங்கமும், தமிழறிஞர்களும். அவர்கள் இப்போது இ-மெயில்
எழுதுவோர் யாரும் பிறக்காத காலத்திலேயே சென்னை போன்ற பல்கலைக்கழகங்களில்
தமிழ்ப் புலமை நடத்தினோராவர். அவர்கள் தான்  தமிழர் பெருவாரியாகப் புழங்கும் ஐந்து 
வடவெழுத்துக்கள்: ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ என நிச்சயம் செய்து வழிகாட்டியவர்கள். ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அறிஞர்களும்
ஆராய்ச்சியில் ஈடுபாட்டிருக்கலாம். பார்க்கவேண்டும்.

/// ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அறிஞர்களும்
ஆராய்ச்சியில் ஈடுபாட்டிருக்கலாம். பார்க்கவேண்டும்.///

பார்க்க வேண்டும்!!!!

லிட் ரிவியூ செய்யாத ஒரு ஆய்வா????????

இது போன்ற குறிப்புகள்  முன்னர் நீங்கள் ஆராய்ச்சி செய்து முடிவெடுத்தார்கள் என்று சொல்வதற்கு  எதிராக நீங்களே முரண்படுகிறீர்கள் என்பதைத்தானே  என்றுதான் காட்டுகிறது

லிட் ரெவியூ, ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எல்லாம் செய்திருப்பர். ஆய்வுகள் நீங்கள் சொல்வதுபோல இருக்கும். அப்படித்தான் அரசாங்கங்கள் 5 வடவெழுத்துகள் தமிழர் எழுதத் தேவை எனப் பரிந்துரைக்கின்றன.

பெரிய ஆராய்ச்சிகள் நிகழும் கணி தரப்பாட்டு ஆய்வு கூடங்களில், இண்பிட் போன்றவற்றில் சேருங்கள். ஆய்வு நெறிமுறைகளை எழுதுங்கள்.
உங்களுக்கு தேவையானவற்றையும் அங்கே நிபுணர்கள் அளிப்பார்கள்.

இப்போதைக்கு உள்ள தமிழ் எழுத்துகளில் ஸ்டாடிஸ்டிக்ஸ் எடுக்கலாம். அச்சுநூல்களில் கணினிகளில் இவ்விழைத் தலைப்பில் உள்ள்
அய்ந்து வட வெழுத்துகள் -  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ  - உள்ளனவா என ஆராய்ந்து அறிக்கை கொடுக்கலாம்.  இவை அச்சில், கணிகளில்
இருப்பதாகவே என் போன்ற மாணவர்களிடம் சொல்கிறார்கள்.

NG
 
 
..... தேமொழி 

N. Ganesan

unread,
Aug 12, 2018, 2:19:17 AM8/12/18
to மின்தமிழ், vallamai
2018-08-11 23:07 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

/// ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அறிஞர்களும்
ஆராய்ச்சியில் ஈடுபாட்டிருக்கலாம். பார்க்கவேண்டும்.///

பார்க்க வேண்டும்!!!!

லிட் ரிவியூ செய்யாத ஒரு ஆய்வா????????

இது போன்ற குறிப்புகள்  முன்னர் நீங்கள் ஆராய்ச்சி செய்து முடிவெடுத்தார்கள் என்று சொல்வதற்கு  எதிராக நீங்களே முரண்படுகிறீர்கள் என்பதைத்தானே  என்றுதான் காட்டுகிறது

லிட் ரெவியூ, ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எல்லாம் செய்திருப்பர். ஆய்வுகள் நீங்கள் சொல்வதுபோல இருக்கும். அப்படித்தான் அரசாங்கங்கள் 5 வடவெழுத்துகள் தமிழர் எழுதத் தேவை எனப் பரிந்துரைக்கின்றன.

பெரிய ஆராய்ச்சிகள் நிகழும் கணி தரப்பாட்டு ஆய்வு கூடங்களில், இண்பிட் போன்றவற்றில் சேருங்கள். ஆய்வு நெறிமுறைகளை எழுதுங்கள்.
உங்களுக்கு தேவையானவற்றையும் அங்கே நிபுணர்கள் அளிப்பார்கள்.

இப்போதைக்கு உள்ள தமிழ் எழுத்துகளில் ஸ்டாடிஸ்டிக்ஸ் எடுக்கலாம். அச்சுநூல்களில் கணினிகளில் இவ்விழைத் தலைப்பில் உள்ள்
அய்ந்து வட வெழுத்துகள் -  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ  - உள்ளனவா என ஆராய்ந்து அறிக்கை கொடுக்கலாம்.  இவை அச்சில், கணிகளில்
இருப்பதாகவே என் போன்ற மாணவர்களிடம் சொல்கிறார்கள்.


திரு. கணேசன் குறித்துக் கொள்ளுங்கள்.... 

இதுவரை நீங்கள் சொல்லிய 
1. அரசு ஆவணத்தில் உள்ளது, 
2. தீர ஆய்வு செய்து முடிவெடுத்தார்கள்  
என்பதற்கெல்லாம் உங்களால் சான்றுகள் காட்ட இயலவில்லை.


I have given the references of Tamil Nadu govt. documents for those interested. They must be available if you research them.
A century ago, Tamil experts researched what are the majority Aryan letters in Tamil script
and decided on the five consonants,  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ . in the thread's heading.

You asked about wiki. This particular entry on 5 Arya basha consonants come from the Tamil Nadu and Govt. of India documents.

NG
 

மேலும்.....

தேவையென்றால் நீயே போய் ஆய்வு செய்து கொள் என்ற உங்கள் ஆலோசனைக்கு மிக்க  நன்றி. 

பெருவாரியாக ...பரவலாக ... இருந்ததாகத் தெரியவில்லையே!!!! 
இது  மீள்பார்வை  செய்யவேண்டிய ஒரு  ஆய்வு  என்று நான் குறிப்பிட்ட வழிமுறையை எனக்கே திருப்பி ஆலோசனையாகச் சொல்வதற்கும் நன்றி.

ஒருங்குறி ஒன்றியத்திற்குப் பரிந்துரை செய்த குழுவில் நீங்கள் முக்கியமான பங்கு வகித்ததாக விவாதத்தில் தெரிய வருகிறது.

ஆனால் உங்களால் நடந்த ஆய்வுமுறைகள் குறித்து ஆணித்தரமாக எந்தச் செய்தியையும் பொதுமக்கள் கோணத்தில் கேள்வி எழுப்பும் ஒருவருக்குச் பதிலளிக்க இயலவில்லை என்பது வருத்தத்திற்குரிய நிலை. 

..... தேமொழி



 

N. Ganesan

unread,
Aug 12, 2018, 2:26:50 AM8/12/18
to மின்தமிழ், vallamai
Nice explanation. Thank you.

> நிஸ்சயம், ஆஸ்சர்யம் என்று சொல்லிப் பாருங்கள். அந்த 'ஸ்'-ஐப் பல்லிலிருந்து சற்று பின்னே, மேலண்ணத்தில் வரும்போது இயல்பாக ஶ் வரும்!
> 

That is why Tamil experts before anyone here writing was born decided on the essentaility of adding   ஶ்  to Tamil script.
It is now in Govt. of India, Govt. of Tamil Nadu, Govt. of Sri Lanka, Govt. of Malaysia, Singapore defining what is Tamil script
in computers and in printing.

உலக தமிழர் புழங்குவதில் இவ் வைந்து வடஎழுத்தும் உண்டு:
These 5 letters are in Tamil script, which can be seen in wiki,
Look in the Tamil Syllabaries chart.
ஶ்
0BB6
0BCD

0BB6
 
ஶா
0BB6
0BBE
ஶி
0BB6
0BBF
ஶீ
0BB6
0BC0
ஶு
0BB6
0BC1
ஶூ
0BB6
0BC2
ஶெ
0BB6
0BC6
ஶே
0BB6
0BC7
ஶை
0BB6
0BC8
ஶொ
0BB6
0BCA
ஶோ
0BB6
0BCB
ஶௌ
0BB6
0BCC
ஜ்
0B9C
0BCD

0B9C
 
ஜா
0B9C
0BBE
ஜி
0B9C
0BBF
ஜீ
0B9C
0BC0
ஜு
0B9C
0BC1
ஜூ
0B9C
0BC2
ஜெ
0B9C
0BC6
ஜே
0B9C
0BC7
ஜை
0B9C
0BC8
ஜொ
0B9C
0BCA
ஜோ
0B9C
0BCB
ஜௌ
0B9C
0BCC
ஷ்
0BB7
0BCD

0BB7
 
ஷா
0BB7
0BBE
ஷி
0BB7
0BBF
ஷீ
0BB7
0BC0
ஷு
0BB7
0BC1
ஷூ
0BB7
0BC2
ஷெ
0BB7
0BC6
ஷே
0BB7
0BC7
ஷை
0BB7
0BC8
ஷொ
0BB7
0BCA
ஷோ
0BB7
0BCB
ஷௌ
0BB7
0BCC
ஸ்
0BB8
0BCD

0BB8
 
ஸா
0BB8
0BBE
ஸி
0BB8
0BBF
ஸீ
0BB8
0BC0
ஸு
0BB8
0BC1
ஸூ
0BB8
0BC2
ஸெ
0BB8
0BC6
ஸே
0BB8
0BC7
ஸை
0BB8
0BC8
ஸொ
0BB8
0BCA
ஸோ
0BB8
0BCB
ஸௌ
0BB8
0BCC
ஹ்
0BB9
0BCD

0BB9
 
ஹா
0BB9
0BBE
ஹி
0BB9
0BBF
ஹீ
0BB9
0BC0
ஹு
0BB9
0BC1
ஹூ
0BB9
0BC2
ஹெ
0BB9
0BC6
ஹே
0BB9
0BC7
ஹை
0BB9
0BC8
ஹொ
0BB9
0BCA
ஹோ
0BB9
0BCB
ஹௌ
0BB9
0BCC

These 5 vaDavezuttu are the ones that are present in Tamil script available in Govt. of Tamil Nadu and Govt. of India documents.


NG

2018-08-11 22:22 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
> Let me try. Allow me to use English for explaining the sound.
>
> We are clear about sound ச, ட, த.
>
> ச is a palatal sound (அதாவது மேலண்ணத்தை நாக்கால் தொட்டு அழுத்தி விலகுதல்). When it is midpalate and non-voiced, non-aspirated we get the first letter ச. The matching nasal sound is ஞ. And the இடையின ஒலி is ர. Now the matching sibilant is ஶ.
>
> ட is the retroflex sound.( அதாவது, நாக்கு உள்வளைந்து மேலண்ணத்தின் உட்பகுதியைத் தொட்டு உரசி நேராகி வருதல்). The non-voiced non-aspirated வல்லினம் is ட. The matching nasal sound is ண (ன). The sibilant is ஷ.(not educa'ti'on but chigago! This difference is like ண/ன.
>
> The third class is dental (அதாவது பல்லடியில் நாக்கு தொட்டு அழுத்தி விலகுதல்). The non voiced , non-aspirated வல்லினம் is த.  The matching nasal is ந  and sibilant is ஸ்.
>
> That much for theory.
>
> When we say சத்யம், சங்கம் (with S,ஸ்) the sound is ஸத்யம், ஸங்கம்.
>
> நிஸ்சயம், ஆஸ்சர்யம் என்று சொல்லிப் பாருங்கள். அந்த 'ஸ்'-ஐப் பல்லிலிருந்து சற்று பின்னே, மேலண்ணத்தில் வரும்போது இயல்பாக ஶ் வரும்!
>
> rnk

>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 12, 2018, 2:44:42 AM8/12/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 23:27 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, August 11, 2018 at 11:19:18 PM UTC-7, N. Ganesan wrote:


2018-08-11 23:07 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

/// ஸ்டாட்டிஸ்டிக்ஸ் அறிஞர்களும்
ஆராய்ச்சியில் ஈடுபாட்டிருக்கலாம். பார்க்கவேண்டும்.///

பார்க்க வேண்டும்!!!!

லிட் ரிவியூ செய்யாத ஒரு ஆய்வா????????

இது போன்ற குறிப்புகள்  முன்னர் நீங்கள் ஆராய்ச்சி செய்து முடிவெடுத்தார்கள் என்று சொல்வதற்கு  எதிராக நீங்களே முரண்படுகிறீர்கள் என்பதைத்தானே  என்றுதான் காட்டுகிறது

லிட் ரெவியூ, ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எல்லாம் செய்திருப்பர். ஆய்வுகள் நீங்கள் சொல்வதுபோல இருக்கும். அப்படித்தான் அரசாங்கங்கள் 5 வடவெழுத்துகள் தமிழர் எழுதத் தேவை எனப் பரிந்துரைக்கின்றன.

பெரிய ஆராய்ச்சிகள் நிகழும் கணி தரப்பாட்டு ஆய்வு கூடங்களில், இண்பிட் போன்றவற்றில் சேருங்கள். ஆய்வு நெறிமுறைகளை எழுதுங்கள்.
உங்களுக்கு தேவையானவற்றையும் அங்கே நிபுணர்கள் அளிப்பார்கள்.

இப்போதைக்கு உள்ள தமிழ் எழுத்துகளில் ஸ்டாடிஸ்டிக்ஸ் எடுக்கலாம். அச்சுநூல்களில் கணினிகளில் இவ்விழைத் தலைப்பில் உள்ள்
அய்ந்து வட வெழுத்துகள் -  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ  - உள்ளனவா என ஆராய்ந்து அறிக்கை கொடுக்கலாம்.  இவை அச்சில், கணிகளில்
இருப்பதாகவே என் போன்ற மாணவர்களிடம் சொல்கிறார்கள்.


திரு. கணேசன் குறித்துக் கொள்ளுங்கள்.... 

இதுவரை நீங்கள் சொல்லிய 
1. அரசு ஆவணத்தில் உள்ளது, 
2. தீர ஆய்வு செய்து முடிவெடுத்தார்கள்  
என்பதற்கெல்லாம் உங்களால் சான்றுகள் காட்ட இயலவில்லை.


I have given the references of Tamil Nadu govt. documents for those interested. They must be available if you research them.

எனக்குக் கிடைக்கவில்லை, நீங்கள்தான் தேடலில் வல்லவராயிற்றே எடுத்துக் கொடுக்கலாமே.



When I reach Tamil Nadu Govt. officials, I will tell you are interested. You can also ask Tamil Nadu govt. or Govt. of India officials
on what are the letters in Tamil script officially accepted by them. 
 
 
A century ago, Tamil experts researched what are the majority Aryan letters in Tamil script
and decided on the five consonants,  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ . in the thread's heading.

இப்பொழுது இண்பிட் செய்த ஆய்வு என்பதைக் கைவிட்டு நூறாண்டுகளுக்கு முன்னர் நடந்த ஆய்வு என்று சொல்லத் தொடங்கியுள்ளீர்கள், ஏன்?

It looks you have not read the thread. Even in the beginning, I mentioned the VaDavezuttu decided were 5 -   - done 100 years ago.
This happened before anyone here was born.
 

நூற்றாண்டுக்கு முன்னர் ஆய்வு செய்த இவர்கள் யார்? எப்பொழுது செய்தார்கள்?  
இதை நான் கேட்பது மூன்றாவது  முறை. 
3. இப்பொழுது 
 

Tamil experts living in Tamil Nadu. They knew all research techniques you are mentioning.
 

You asked about wiki. This particular entry on 5 Arya basha consonants come from the Tamil Nadu and Govt. of India documents.

விக்கிப்பீடியா தகவல் வேண்டும் என்று நான் கேட்டதாகத் தெரியவில்லை.  அந்தப் பதிவின் சுட்டியைக் கொடுக்க இயலுமா? 


See your reply:
On Saturday, August 11, 2018 at 9:47:11 PM UTC-7, N. Ganesan wrote:


2018-08-11 21:42 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சுட்டி கொடுக்கவும் தயவு செய்து 


என்னிடம் தமிழ்நாடு அரசின் டாம், டாப், டாஸ் சுட்டி இல்லை. எதற்கு அறிவித்தனர் என்று தெரியாது. அவற்றில்
ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ  உண்டு.

உலக தமிழர் புழங்குவதில் இவ் வைந்து வடஎழுத்தும் உண்டு:
These 5 letters are in Tamil script, which can be seen in wiki,
Look in the Tamil Syllabaries chart.


விக்கிப்பீடியாதான் அரசு ஆவணமா?

-----------------

I think with little experience in the net over the years, I may know wiki is not Govt. document.
But, 

Wiki experts went and searched for what Tamil Nadu Govt. gives as Tamil letters and produced this entry.
If the Wiki entry is found to be wrong by any of the interested people, they are welcome to correct it.

I know for sure that Wiki entry on Tamil syllabary is what is in Tamil Nadu Govt. recommendations.
In 2010, Kalaignar Mu. Karunanidhi's office called me &a asked to participate in Classical Tamil Conference.
I gave a lecture on Indus-Tamil relationships, available in youtube.

Govt of India, Tamil Nadu documents can be made available by Chennai folks. You can then check
all the 5 consonants  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ are available in them. They are there
for a reason: To write non-Tamil Indian and Foreign language words.

வேந்தன் அரசு

unread,
Aug 12, 2018, 3:33:59 AM8/12/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, lns2...@gmail.com, Ramamoorthy Ramachandran


சனி, 11 ஆக., 2018, பிற்பகல் 10:51 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
2018-08-11 8:43 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>: wrote:

நான் பிறந்தது 1954 ..........என் அம்மா என்னை 4 வயதில் 1ம் வகுப்பில் சேர்த்தார்........1958ல் .
நான் சேர்ந்த பள்ளியின் பெயர் 'ச.வெ.அண்ணாமலையம்மாள் க்ஷத்ரிய மகளிர் ஆரம்பப் பள்ளி . இன்றும் அன்றும் அதே பெயர் தான்.
நான் பள்ளியில் சேர்வதற்கு முன்னர் எவ்வளவு காலமாக இந்தப் பெயர் வழங்கியதென்று தெரியாது.

சமூகம் சார்ந்த செய்தி ஒன்று.
வாணிபத்தில் ஈடுபடும் எம் இனத்தவர் ஊர் ஊருக்கு பேட்டைகளும் சங்கங்களும் வைத்திருப்பர்.
அந்தக் காலத்தில்...........நான் பள்ளியில் பயிலும் போதே 'தெக்ஷிண மாற நாடார் சங்கம்' பார்த்திருக்கிறேன்.
சில வட்டாரங்களில் இந்த எழுத்து வழக்கத்தில் இருந்தது எனக் கொள்ளலாம்.
கண்மணி   



நன்றி. நாடார்கள் க்ஷத்ரியர்கள் என்னும் இயக்கம் 19-ஆம் நூற்றாண்டின் கடைசியிலேயே துவங்கிவிட்டது.
க்ஷத்திரிய குலமித்திர நாடார் சங்க பத்திரிகைகள் போல பல நூல்களில் கூட்டெழுத்துகள் க்ஷ, ஸ்ரீ எல்லாம் இருக்கின்றன.

அதனால்தான், தமிழக அரசாங்கம் தமிழர் புழங்கும் 5 கிரந்த எழுத்துகளை தமிழ் எழுத்துகள் என
அதன் ஆவணங்களில் ஏற்றியுள்ளது. 

ஃழான் அவர்களின் ட்விற்றர் பக்கத்தில் 1915-ஆம் ஆண்டு தமிழ் புஸ்தகத்தில் ஶகரம் புழங்குவதைக் கொடுத்துள்ளனர்.





அடக்கடவுளே, ஒரு காலத்தில் தமிழ் இத்தனை சீரழிந்துகிடந்ததா? அந்த மொழிக்கு தமிழ் என வெட்கமில்லாமல் பேரையும் தொடர்ந்து வைத்திருக்கிறான்.

N D Logasundaram

unread,
Aug 12, 2018, 7:27:02 AM8/12/18
to தமிழ் மன்றம், mintamil, vallamai, thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com
நூ த லோ சு
மயிலை

(
1)
தமிழர் பெருவாரியாகப் புழங்கும் ஐந்து வடவெழுத்து: ஜ,
,ஷ, ஸ, ஹ
"
எனும் தலைப்பிலுள்ள
 
தமிழர்
எனும்சொல்
  
கள்ளத்தனத்தில்
நுழைக்கப்பட்டுள்ளதைஉணரவேண்டும் 

99.99999999999999 % மக்களுக்கு 
எனும் எழுத்து ஒன்று தமிழில் இல்லாதது வடமொழியில் உள்ளது /புழங்
கியது என்பதே 
தெரியாத
போ
து
அதுபற்றி 
தன் வழக்கமான மடலாடல்
 
போல் நம் நாசா க
ணே
சனார்
தன்
புழு
க்
குமூட்டையை
அவிழ்
துவிட்டுள்ளார்
நிற்க

உலகத்தில்
 உள்ள தமிழர்களில் ஒருங்குறி சேர்திமம்  (UNICODE CONSORTIUM)அதனில்தனியொருவர்
உறுப்பினர் 
எனும்வகையில் ஆண்டிற்கு 75$ (ரூபாய்5000/ மேல் )ஆண்டுசந்த செலுத்தி உறுப்பினர்கள் 
என எட்டு ஆண்டுகளாக பதிவில் உ ள்ளேன் 
நம்நா
சா
கணே
னாரும் 
பற்
r
பலஆண்டுகளாக பதிவிலுள்ளார் 
மலாசிய முத்துநெடுமறன்
எனும் செயலில் 
மிக மூத்த 
தமிழ் கணி
னி வல்லுநர்
தமிழ்
உலகிற்கு 
மிகச்சீரிய
படைப்பளர்
அவர்களும் 
எனமூவரே
இன்று உருப்பினராக
உள்ளனர்

தமிழ் மொழி எழுத்துக்களின் ஒருங்குறி 
நெடுங்கணக்கில் 
எனும் மற்றுமோர்  வடமொழி சகரத்தை சேர்த்தவர் நம் நாசாகணேசரேஆகும் இவர்தான் உத்தமம் எனும் லதத்தமிழ் கவல்தொழில்நுட்ப ன்றம்  (INFITT)

அதனில் தனித்து ஓர் பொருளுக்காக நியமிக்கப்பட்ட செயற் குழுவிலிருந்தவர் (working group )உடன் யாரும் கருத்து வைக்
கா
போது
தான்
தனிமனிதனாக
யாரும் அறியாதபோது
 
தன்னிசையாக உத்தமம்
(
as a LIASON MEMBER
)
சார்பாகத்தான் 
இந்த சகரம் 
 
ஒருங்குறி
நிரலுக்குச் சென்றது 
இதுவரை பழக்கத்தில்  இல்லைஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிரந்தம்கலந்து எழுதும் ஒர்குறிப்பிட்ட சாரார் எழுதும் மணிப்பிரவாளநடையில் இருப்பதால் சே
ர்க்கவெண்டும்
 
 
எனும்
வேண்டுகோளை வைத்தவர்இந்த நாசாகணேசனா
ர்தான்
ன் மனதில் 
வந்ததை
வா
ய்ப்புக்கிடைக்கும் போது சாதித்து
விட்டால் தன்பெயர் 
நிலைத்து 
விடு
ம் 
எனசெய்ததுதான் 
என
செய்ததுதான் 
எனசெய்ததுதான் 
எனசெய்ததுதான் 
என
செய்ததுதான்
வேறென்ன

ஒருங்குறியாளருக்கு தாங்கள் கொண்டுள்ள முட்டாள்தனமானகொள்கையின் வழி ஏதெனும் ஒரே ஒரு எடுத்துக்காட்டு இருந்தாலும் போதும் அந்த உபயோகத்தில் வந்துள்ள எழுத்தினை ஏற்றுக்கொள்ளலாம் என்பது அவ்வழி தான் அந்த சகரம் நிரலேற்றப்பட்டது அந்த முட்டாள்தனத்தின் வழி யாரவது புதிய /பிழைபட்ட ஓர்வரிவடிவத்தை
 
பயன்கொண்டிருந்தாலும் அதுவும்தகுதிஉடையது ஆகிவிடும் 
எனும் முட்டாள்தனம்செய்தபிழைதான் 
மேலும்
 
முதல்
முதலில்தமிழ் எ
ழு
த்துக்க
ளைச்
 
சே
ர்க்க கொடுத்த
நிரலில் இந்த எழுத்து இல்லை ஏனெனில் அ
ப்
போ
து தமிழ்
நா
ட்டில்யாருக்கும்தெரி
யா
து
கற்பிக்கப்படவில்லை
பொதுப்பழக்கத்தி
லு
மி
ல்லை
ஏன் இன்றும்குழந்தைகள்கற்கும் அரிச்
சுவடியில்
கிடையது
அரசு
பாட நூலில் 
கற்பிக்கப்பட்ட தமிழெழுத்துக்களெனும்நிரலில் இந்த 
 சகரம்கிடையது தமிழ் நாட்டு படநூல்க
ளிலு
ம் இன்றுவரை சேர்க்கப்படாததுதான் 


இன்றும் ஜ ஷ ஸ ஹ க்ஷ  
எனுமைந்துதான்அரிச்
சுவடியில்காணலாம்
அடுத்து 


முன்பு இருந்த எழுத்துக்களுக்குத்தான்
 தமிழெழுத்துருருவடிவமைப்பாளர்
 வடிவமைத்தனர் அதனிலிதுகிடையது எனவேதான் அதனை யாரும் அறிய வா
ய்ப்பில்லை 

ஏன் கூகுலார் தம் மடலெழுதியில் இந்த  எழு
த்தினை வைத்துள்ளனாரா?

இலக்கணப்படி  சிறீ (ஸ்ரீ) எனும்கூட்டெழுத்தில்  சகரம் ரகரம் ஈகாரம் எனமூன்றுஎழுத்து சேர்த்துஎழுது
ம் நிலையிலுள்ளது 
இந்த சகரம் 
சரசுவதி என எழுதும்போது வரும் சகரமல்ல சியாமா எனும்பெயரில் பயனா
கும் (சிய)ஆகும் 
சிவனிலுமுண்டு 

ஒருங்குறியில் க்ஷ வினுக்குஎழுத்தும
றுப்பு
காரணம்
 
அதுஒற்றைத் தனிஒலியல்ல க் +ஷ ஆகும் சிறீ (ஸ்ரீ)போல
இருஅடிப்படைஒலிகலந்ததுஆகும் 


ம்  வெட்டிஒட்டி
குழப்பமன்னன் நாசாகணேசனார் விக்கி அதுஇதுஎன ஏதேஏமாறுபவர்களுக்குக் காட்ட 
  நினைக்கின்றார்  அவ்வளவே

N. Ganesan

unread,
Aug 12, 2018, 10:04:18 AM8/12/18
to மின்தமிழ், vallamai
2018-08-12 0:42 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
>
>
>>>
>>
வேந்தன் அரசு:
>> அடக்கடவுளே, ஒரு காலத்தில் தமிழ் இத்தனை சீரழிந்துகிடந்ததா? அந்த மொழிக்கு தமிழ் என வெட்கமில்லாமல் பேரையும் தொடர்ந்து வைத்திருக்கிறான்.
>
> அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா?
> எத்தனைச் சொற்கள் தமிழ்ச்சொற்கள் என்று எண்ணிய பின் இன்றைய தலைமுறை ஆங்கிலம் கலந்து எழுதுவதைக் குறித்து அவர்களைத் திட்ட மனம் வருகிறதா?
>

இதில் அதிர்ச்சிக்கு ஒன்றுமில்லை. வரலாற்று நோக்கில் பார்க்காமல் ஸ்கூல்
எஜுகேஷன் இருப்பதால் நேர்வது. இப்பொழுது பலரும்
வாழ்க்கைக்குப் பயன்படாது என தமிழ் மீடியம் பள்ளிகளை நாடுவதில்லை.
கிறித்துவ கான்வெண்ட்ஸ் தான்.

மணிப்பிரவாள நடையை சமணர்கள் முதலில் பயன்படுத்தினர். ஸ்ரீபுராணம்,
மேருமந்தரபுராணம் போன்றவற்றில் காணலாம்.
கல்வெட்டுகளிலும் அதே நடை. இதனை ஸ்ரீவைஷ்ணவ நூல்களில் வேதத்திற்கு
ஆழ்வார் பாசுரங்கள் சமானம் எனக் காட்ட ஏற்றனர்.
சமணர்களின் ஸ்ரீ சொல்லும் அவ்வாறே. ஆழ்வார் என்ற சொல்லை
தீர்த்தங்கரர்களுக்கு அழகான கலைச்சொல் ஆக்கியவர்கள்
சமணர்கள். ஆழ்தல் : தியானத்தில் ஆழ்தல் > ஆழ்வார். ஆழ்வார் எனும் பெயரைச்
சமணர் கல்வெட்டுக்களில் காணலாம்.
இதை ஸ்ரீவைஷ்ணவம் ஏற்றது. இராமானுஜர் கேட்டுக்கொண்டபடி நாலாயிர
ப்ரபந்தத்திற்கு உரைகள் ஏற்பட்டன.
இவற்றில் சமணர் அதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளாக ஏற்படுத்திய மணிப்பிரவாள
நடை ஏற்கப்பட்டு எழுதினர்.
ஹிந்தி போன்றவை கற்க இம்முறை மேற்கொள்ளலாம்.

மாதரசன் பட்டினம் என்ற குமாரகம்பணர் காலக் கல்வெட்டு யெ. சுப்பராயலு, சு.
ராஜவேலு வெளியிட்டுள்ளனர்.
அதனைப் படித்தேன். அதிலும் கிரந்தம், தமிழ் எனக் கலந்த நிலையில் உள்ளது.
மதிராஜா, முதிராஜா
மூதரசன் (முத்தரையன்) > மாதரசன் பட்டினம் எனக் கருதுகிறேன். மூதிராஜா
என்பது வசைச்சொல் ஆகையினால்
இம்மாற்றம். இன்றும் முதிராஜா (> மதிராஜா) என்னும் ஜாதியினர் ஆந்திரம்,
கர்நாடகம் பகுதிகளில் வாழ்கின்றனர்.
ஆற்றோரங்களில் மீன் பிடித்தல் பழைய தொழில்களில் ஒன்று. அதனால் கடற்கரைப்
பட்டினம் அதிகாரிகள் ஆகியுள்ளனர்.
https://groups.google.com/forum/#!msg/vallamai/HdM8BikxVKo/FUMH0xcZCQAJ

நா. கணேசன்


>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 12, 2018, 10:48:14 AM8/12/18
to மின்தமிழ், vallamai
2018-08-12 5:09 GMT-07:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
>
> இது என்ன புதிதாய்  ஶ ? என் வாழ்நாளில் இதுவரை எந்தப் புத்தகத்திலோ,செய்தித்தாளிலோ, வார இதழ்களிலோ பார்த்ததில்லை. என்றைக்கோ,யாரோ பயன்படுத்தியதை இன்றைக்குக் கணேசனார் காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதெல்லாம் இங்கு நிற்காது.
>
> ப.பாண்டியராஜா
>  

அன்பின் பேரா. பாண்டியராஜா,

வணக்கம். ஜ்யான்-லூக் செவ்வியார் காட்டியுள்ள நன்னூல் உதாரணம் பாருங்கள். எல்லா இந்திய மொழிகளிலும்  ஶகாரம் உண்டு. எனவே தான் இன்று நாம் கணினியில் காண்கிறோம்.
அதன் பயன்பாடும் இருக்கிறது. தமிழல்லா பிற இந்திய மொழிகளின் வார்த்தைகள் சிலவற்றிற்கு வருகிறது.

நூ.த.லோ.சு wrote:
<<<
 தமிழ் மொழி எழுத்துக்களின் ஒருங்குறி நெடுங்கணக்கில்  
எனும் மற்றுமோர்  வடமொழி சகரத்தை சேர்த்தவர் நம் நாசாகணேசரேஆகும்
>>> 

தவறான கருத்து. இண்பிட் முன்வைத்த  ஶ இங்குள்ளோர் பிறப்பதன் முன் ஏற்கப்பட்டது.
இண்பிட்டில் முன்வைத்ததும் நான் அல்ல.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 12, 2018, 11:10:55 AM8/12/18
to மின்தமிழ், vallamai


2018-08-12 0:18 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:


2018-08-11 21:38 GMT+02:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-08-11 12:21 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இப்பொழுது மெஜாரிட்டி என்றால் பொருள் என்ன?

ஜ, ,ஷ, ஸ, ஹ

இதில் இடையில் நுழைக்கப்பட்ட   என்பது என்ன விழுக்காட்டில் பயனில் இருந்தது, இருக்கிறது  என்று தேர்வு செய்யப்பட்டது  என்று அறிய விரும்பியே மாற்றி மாற்றிக் கேட்கிறேன்.

இங்கு புள்ளியியல் அடிப்படையில் இதற்குத் தீர்வு கண்டார்களா மெஜாரிட்டி என்ன  என்பதை?



I think the experts who added the 5
Aryan letters in Tamil script 100 years ago would have done enough research. Eve today, those decisions stand correct as printed books and internet shows.

Aryan letters  - இப்படி கிரந்த எழுத்துக்கள் குறிப்பிடப்படுகின்றனவா? 

ஆமாம். கேரளாவில் ஆரிய எழுத்து என்பது வழக்கம். வட்டெழுத்து கோலெழுத்து. இதனை எல்லீஸ் - திராவிட மொழியியலின் தந்தை - விளக்கித்தான்
எனக்குப் புரிந்தது. கோலெழுத்து என்பது (செங்)கோல் எழுத்து. அதாவது சேரராஜாக்களின் அரண்மனைகளில் இருந்த எழுத்து.

மொழியியல் அடிப்படையில் தொல்காப்பியர் தரும் எழுத்துகள் எல்லாம் திராவிட எழுத்துகள். தமிழ்நாட்டு அரசாங்கம் பரிந்துரைக்கும்
வடவெழுத்துகள் 5-ம் தமிழல்லாத அறபி, இங்கிலீஷ், ஹிந்தி, .... எழுதப் பயன்படும் ஆரிய எழுத்துகள்.

இவற்றை, ஆராய்ந்து பார்த்தால் “கிரந்த எழுத்துகள்” என்பது பொருந்துவதில்லை. அதனால், கிரந்த நீககப் பயிற்சி என்பதை விட
ஆரிய எழுத்து நீக்கப் பயிற்சி எனலாம். ஏன் என்றால், ராஜராஜ சோழன் போன்ற மன்னர்கள் தமிழ் முழுதும் எழுத
கிரந்த எழுத்தைக் கொண்டுவந்தார்கள். அதில் எல்லாமும் கிரந்தமே. இவற்றில் ஐந்துக்கு மாத்திரம் கிரந்தம் என்னாமல்,
ஆரிய எழுத்து அல்லது வடவெழுத்து எனலாம். 

தமிழ்த்தாய் வாழ்த்து போன்றவற்றில் திராவிடம் என்றால் தமிழ் என்ற பொருளாக இருக்கிறது. சமகாலத் தமிழ் எழுத்தில்
திராவிட எழுத்து (தொல்காப்பியர் குறிப்பிடுபவை), ஆரிய எழுத்து (சிவசூத்திரங்கள், பாணிநீயம் குறிப்பிடுபவை) என 
மொழியியல் அடிப்படையில் பகுக்கலாம்.

N. Ganesan

unread,
Aug 12, 2018, 11:25:03 AM8/12/18
to மின்தமிழ், vallamai


2018-08-12 2:10 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
எனக்கு விளங்காதது ஒன்று. இந்த ஶ கணிணியில் இருப்பதால் என்ன குறைவு? விரும்பாதோர் பயன்படுத்தாமல் விடுங்கள். தெரிந்தோர் பயன் செய்யுங்கள்.

ராஜராஜ சோழன் பயன் செய்தான். சுபாஷிணி பயன் செய்கிறார். ஜெயலலிதா செய்தார்.

இசுடாலின், செயலலிதா, விசய் என்று எழுதுபவருமுண்டு.

ஸர்வ, ஜெயம், ஆஶ்ரயம் என்று மட்டும் தெரிந்தவர் அப்படி எழுதட்டும். எல்லாம், வெற்றி, அடைக்கலம்/அஞ்சல் எனத்தெரிந்தவர் அப்படி எழுதட்டும்.

rnk

விஞ்ஞானி ஜெயபாரதன் குறிப்பிடும் கோஷ்டி ஆரிய எழுத்துகளே எழுதுவதில்லை. தமிழர்கள் பிற மொழி வார்த்தைகள்
அம்மொழிகளில் எழுதுமுறையைக் கற்றுக்கொள்ள வடவெழுத்துகளைப் பயில்வதை இவர்கள் தடுக்க என்ன உரிமை இருக்கிறது?

தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் போல தமிழர்கள் பயன்படுத்திய முறைகள் இளைஞர் சமுதாயம் கற்றுக்கொள்வதைத்
தடை செய்ய வேண்டுமா?

 ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ  - தமிழறிஞர்கள் தெரிந்தெடுத்த உலக தமிழர்கள் பயன்படுத்த அறிவுரை தந்து பலகாலம் ஆகிவிட்டது.
தமிழ்நாடு, இந்தியா உலக அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன. பல தமிழர்களும் கற்றுப் பயன்படுத்துகின்றனர்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Aug 12, 2018, 11:30:09 AM8/12/18
to மின்தமிழ், vallamai
2018-08-11 23:07 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
> ஒருங்குறி ஒன்றியத்திற்குப் பரிந்துரை செய்த குழுவில் நீங்கள் முக்கியமான பங்கு வகித்ததாக விவாதத்தில் தெரிய வருகிறது.
>

ஆரிய எழுத்துகள் ஆராய்ச்சியில் நீங்கள் தொடங்கியுள்ளீர்கள் என்பது மகிழ்வான செய்தி.

யாரோ உங்களுக்கு தவறான தகவல்கள் கொடுக்கின்றனர். எந்த ஆரிய எழுத்தும் யூனிகோட் (ஒருங்கு குறியீடு) ஆக
எங்கே குழு அமைக்கப்பட்டது? யார் அமைத்தார்கள்? இதெல்லாம் எனக்குப் புதிய செய்தி.

அமைக்கப்படாத குழுவில், யாரும் என்னை அழைக்காத குழுவில், நான் எப்படி முக்கியப் பங்கு ஆற்றியிருக்க முடியும்?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 12, 2018, 12:00:34 PM8/12/18
to மின்தமிழ், vallamai
யூனிகோட் தமிழ் எழுத்துகளின் வெள்ளுரைப் பயன்பாடு:

ஆர்ய எழுத்துகள் ஐந்தனையும் - ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ - படமாகச் செய்து படங்காட்டுவதில் பிரயோசனம் இல்லை. துழாவி எந்திரங்களில் வாராது. எனவே, தான் வெள்ளுரை எழுத்துகள் ஆக ஆகியுள்ளன.

Unicode encoding is for plain-text. Not for graphics.

The idea of encoding letters in the Unicode Standard is to search plain-text data in search engines such as Google, Bing.
Your solution of using Pictures will not work in the case of 5 Aryan letters in Tamil script.

அச்சகத்தார் யூனிகோட் பயன்படுத்தி வெள்ளுரையாக  இந்த 5 ஆரிய எழுத்துகளையும் அச்சிடுகின்றனர். இண்பிட்டில் பல அச்சகத்தார் எப்பொழுதும் உறுப்பினர்கள். அவர்கள் தேவை பூர்த்தி செய்யப்பட்டது.

அச்சாகும் நூல்களின் கட்டுரைகள் அப்படியே இணையம் ஏறவும் வெள்ளுரையில் உள்ள திராவிட, ஆரிய எழுத்துகள் மிகப் பயனாகின்றன.
One of the main uses of 5 Aryan letters in Tamil lipi in Govt. of India & Tamilnadu standards (TAB, TAM, TACE, Unicode) is the easy switching from loading on the web page directly and printing on paper.

நா. கணேசன்

இரண்டு உதாரணங்கள் பார்ப்போம்:

(1) ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்:
ரசன: வேத வ்யாஸ

ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஶாம்தயே || 1 ||

யஸ்யத்விரதவக்த்ராத்யாஃ பாரிஷத்யாஃ பரஶ்ஶதம் |
விக்னம் னிக்னம்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாஶ்ரயே || 2 ||

வ்யாஸம் வஸிஷ்ட னப்தாரம் ஶக்தேஃ பௌத்ரமகல்மஷம் |
பராஶராத்மஜம் வம்தே ஶுகதாதம் தபோனிதிம் || 4 ||

(2) ஜம்புநாதாஷ்டகம்:
। ஶ்ரீ ஶ்ரீத⁴ரவேங்கடேஶார்யேண விரசிதம் ।
கஶ்சந ஜக³தாம் ஹேது: கபர்த³கந்த³லிதகுமுத³ஜீவாது: ।
ஜயதி ஜ்ஞாநமஹீந்து³ர்ஜந்மம்ருʼதிக்லாந்திஹரத³யாபி³ந்து:³ ॥ 1॥

ஶ்ரிதப்⁴ருʼதிப⁴த்³த⁴பதாக: கலிதோத்பலவநநவமதோ³த்³ரேக: ।
அகி²லாண்ட³மாதுரேக: ஸுக²யத்வஸ்மாம்ஸ்தப:பரீபாக: ॥ 2॥



2018-08-12 7:47 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
2018-08-12 5:09 GMT-07:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
>
> இது என்ன புதிதாய்  ஶ ? என் வாழ்நாளில் இதுவரை எந்தப் புத்தகத்திலோ,செய்தித்தாளிலோ, வார இதழ்களிலோ பார்த்ததில்லை. என்றைக்கோ,யாரோ பயன்படுத்தியதை இன்றைக்குக் கணேசனார் காட்டுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதெல்லாம் இங்கு நிற்காது.
>
> ப.பாண்டியராஜா
>  

அன்பின் பேரா. பாண்டியராஜா,

வணக்கம். ஜ்யான்-லூக் செவ்வியார் காட்டியுள்ள நன்னூல் உதாரணம் பாருங்கள். எல்லா இந்திய மொழிகளிலும்  ஶகாரம் உண்டு. எனவே தான் இன்று நாம் கணினியில் காண்கிறோம்.
அதன் பயன்பாடும் இருக்கிறது. தமிழல்லா பிற இந்திய மொழிகளின் வார்த்தைகள் சிலவற்றிற்கு வருகிறது.


நா. கணேசன்


N. Ganesan

unread,
Aug 12, 2018, 12:13:42 PM8/12/18
to மின்தமிழ், vallamai
Suba wrote:
எந்த தமிழர் வீட்டில் 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,  
ஜம்புநாதாஷ்டகம் படிக்கப்பட்டு வருகின்றது.

> எனக்கு தலை சுற்றுகின்றது.

தமிழ் நாட்டில் பல குடும்பங்களில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாடப்படுகிறது. படிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு நீங்கள் போகும் போது கேட்டுப் பார்க்கவும்.

இந்தியாவின் செம்மொழிகள் இரண்டு:

இரண்டனையும் காலங்காலமாக பேணி வளர்த்தவர்கள் தமிழர்கள்.

நா. கணேசன்



2018-08-12 9:04 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:


எந்த தமிழர் வீட்டில்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம், 
ஜம்புநாதாஷ்டகம் படிக்கப்பட்டு வருகின்றது.

எனக்கு தலை சுற்றுகின்றது.


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 13, 2018, 8:28:03 AM8/13/18
to மின்தமிழ், vallamai


2018-08-13 3:27 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///இப்போதிருக்கும் கிரந்த எழுத்துக்களின் உதவியுடன் GOPAL, COBOL ஆகிய சொற்களைத் தமிழில் அதே ஒலிப்புடன் எழுதிக்காட்ட முடியுமா ///

Gopal என்ற பெயர்  இடம்பெறும் திரைப்படங்கள் இரண்டினைச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.
1)எம்.ஜி.யாரைப் பார்த்து சரோஜா தேவி வசனம் பேசுவாளே ----"கோபால் அது எப்படி முடியும் கோபால்" (திரைப்படத்தின் பெயர் நினைவில் இல்லை--- ஆனால் கருப்பு வெள்ளை ) 
2)பதினாறு வயதினிலே  படத்தில் ஸ்ரீதேவி  கமலஹாசனிடம் கேட்பாள் ---" இப்ப எல்லாரும்  ஒன்ன கோபால்னு  தானே கூப்பிடுறாங்க?"

இந்த ரெண்டு வசனத்துக்கும் பேசும் போதும் சரி ; எழுதும் போதும் சரி---கிரந்தம்  தேவைப்படாமலே அது Cobol இல்லை. Gopal என்னும் மானிடப் பெயர் என்று புரிந்து கொள்ள முடியும். இதற்குப் பெயர் மொழித்திறன். இது  இயல்பாகத் தமிழில்  உள்ளது. /g/ என்ற ஒலிப்புடன் தான் இரண்டு ஹீரோயினிகளும் பேசுவர். சிலரது பேச்சில் /kovaalu/ என்று ஒலிக்கப்பட்டாலும்  சிக்கலே எழுவதில்லை. எப்போது சிக்கல் தோன்றவில்லையோ அப்போது ;அதற்குமேல் வேறு குறியீடும் தேவையில்லையே .

இருக்கும் பெருமையை இல்லை என்று ஏன் சொல்ல வேண்டும்?    
கண்மணி 


உண்மை. 

ஆனால், gopal என்று voiced ஒலிப்பை எழுத கிரந்த எழுத்தும் இருக்கிறது. 

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Aug 13, 2018, 8:30:13 AM8/13/18
to மின்தமிழ், vallamai


2018-08-13 4:20 GMT-07:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>
தமிழ் ஸ்க்ரிப்பிட்டில் தமிழல்லா வேறு இந்திய மொழிகளின்
வார்த்தைகளை எழுதவே ஆரிய எழுத்தாய் ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ ஐந்தும் உள்ளன.
>>
ஆரிய ஸ்க்ரிப்ட்டில், ஆரியம் அல்லா தமிழ் மொழியின்
வார்த்தைகளை எழுத எத்தனை எழுத்துக்கள்சேர்க்கப்பட்டுள்ளன?
தமிழிலுள்ள வெற்றிச்செல்வன் என்ற வார்த்தையை இதேஉச்சரிப்பில் ஆரிய மொழியில் எழுதிக்காண்பியுங்கள் பார்க்கலாம்.
ப.பாண்டியராஜா
 
 

அன்பின் பாண்டியராஜா,

வெற்றிச்செல்வன், பழம், பழனிவேள், .... 
எல்லாம் ஆரிய மொழிகளான ஹிந்தி, ஆங்கிலம் இவற்றில் அழகாக எழுதமுடியும்,

நா. கணேசன்
 
- show quoted text -

On Sunday, August 12, 2018 at 11:01:17 PM UTC+5:30, N. Ganesan wrote:


On Sunday, August 12, 2018 at 10:28:32 AM UTC-7, Pandiyaraja wrote:
>> எல்லா இந்திய மொழிகளிலும்  ஶகாரம் உண்டு
தவறு, தமிழில் இல்லை. திணிக்கப்படுகிறது. தேவையற்ற ஒன்று. இது இல்லாமலே தமிழ் வாழும்.
ப.பாண்டியராஜா

எழுத்து வேறு, மொழி வேறு. 

தமிழ் ஸ்க்ரிப்ட்டில் ஶகாரம்  இருப்பது தமிழ்மொழிக்காக இல்லை.
தமிழ் ஸ்க்ரிப்பிட்டில் தமிழல்லா வேறு இந்திய மொழிகளின்
வார்த்தைகளை எழுதவே ஆரிய எழுத்தாய் ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ ஐந்தும் உள்ளன.

N. Ganesan

unread,
Aug 13, 2018, 9:12:09 AM8/13/18
to மின்தமிழ், vallamai


2018-08-13 6:00 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
நாம் பயன்படுத்தும் மொழி நமது வசதிக்கு ஊறு இல்லாத வகையில் இருப்பதை நாம்தானே உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்த வீட்டுக் குறையை நாம் பேசுவது எந்த வகையில் ஆரோக்கியமானது ?!
SK


இது நம் வீட்டுக் குறைதான். அடுத்த வீட்டில் குறை இல்லை.

பாண்டியராஜா கேட்பது - தனித்தமிழ் கோஷ்டி அடிக்கடி கேட்கும் கேள்விதான் -
வெற்றிச்செல்வன், பழனிவேள், எப்படி எழுதுவீர்கள்?? இதெல்லாம் ஹிந்தி, ஆங்கில, அறபி எழுத்துகளில்
அழகாக எழுத முடிகிறது.

தமிழ்நாட்டில் தான் 100+ ஆண்டுகளாக, பெருவாரியாகப் பயன்படும் 5 வடவெழுத்துகள் பற்றி ஆர்ப்பாட்டம்.
வேறெங்கும் காணமுடிவதில்லை.

நா. கணேசன்
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 13, 2018, 9:22:07 AM8/13/18
to மின்தமிழ், vallamai


2018-08-13 6:15 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
நீங்கள் சொல்லும் ஒலிக்குறிப்புகள் பிறமொழிச்சொல்லை அடையாளம் காட்டும் என்பது உண்மையே.
அதன் நோக்கம் என்ன?
பாலர் பள்ளியில் அரிச்சுவடி கற்றுக் கொடுக்கும் போது தான் நான் ரோஜா ,ஜவஹர் எல்லாம் படித்தேன் .....அதே முறையில் தான் .........
SK


தமிழ் எழுத்துகளாக 5 வடவெழுத்துகள் இருக்கின்றன. 100+ ஆண்டுகளாக. இவற்றுக்கு எந்த டையாக்கிரிட்டிக்ஸும் இல்லை
என்பது சிறப்பு.

மற்றவை எழுத 2,3,4 டையாக்கிரிடிக்ஸ் முறை உள்ளது. பல புத்தகங்களில் பார்க்கலாம்.

லீனியர் கிரந்த-தமிழ் என்ற முறை தமிழ்போலவே உள்ளது. அதில் எந்த எழுத்தும் எழுதலாம்.
தமிழ் எழுத்துமுறைக்கு நெருக்கமாக உள்ளது. ஹிந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு, .... கற்க பயன்கொள்ளலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 13, 2018, 10:48:01 AM8/13/18
to மின்தமிழ், vallamai


2018-08-13 7:43 GMT-07:00 Satish Kumar Dogra <dogra...@gmail.com>:
திரு சரவணன், நீங்கள் சொல்வதை பொய்யாக்கும் நோக்கத்துடன் நான் இதைச் சுட்டிக் காட்டவில்லை. மற்ற மொழிகள் மாற்றங்களை அனுபதிப்பதில்ளை என்பதற்கு எதிர்வாதமாக உரைத்தேன். 

--

திரு. டோக்ரா,

தமிழர்கள் பலகாலமாக வடமொழிகளைப் பயில 5 எழுத்துகளைப் பயன்கொள்கின்றனர். அவை என்றும் பயனில் இருக்கும். இதற்கெல்லாம் டையாகிரிடிக்ஸ் இல்லை.

இந்தியாவின் பிற பாஷைகளின் வார்த்தைகளைக் கற்க நூறாண்டுகளுக்கு முன்பே தமிழறிஞர்கள் ஆராய்ந்து தமிழ்லிபியில் 5 வடவெழுத்துகளை ஏற்று வழிகாட்டினர்.
அவை யாவும் டையாக்ரிடிக்ஸ் (மீக்குறிகள்) ஏதுமின்றி தமிழர்கள் பிற பாஷையினருடன் உறவாட வைக்கப்பட்டவை. கிறித்துவ, இசுலாமிய பெயர்களை
அவர்கள் வழிமுறையிலே எழுதவும், குரான் போன்ற சமய நூல்களின் வாசகங்களைக் கற்கவும், ஜைந, பௌத்த, சீக்கிய, ஹிந்து சமய நூல்கள் (உ-ம்: மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், ...) 
பயிலவும் அத்தியாவசிமாக விளங்குபவை ஆகும்.

In Tamil script, 5 (Indo)Aryan letters are available and in wide usage for the above purposes:
Grantha
consonants
Vowels

a

ā

i

ī

u

ū

e

ē

ai

o

ō

au
ஶ்śஶாஶிஶீஶுஶூஶெஶேஶைஶொஶோஶௌ
ஜ்jஜாஜிஜீஜுஜூஜெஜேஜைஜொஜோஜௌ
ஷ்ஷாஷிஷீஷுஷூஷெஷேஷைஷொஷோஷௌ
ஸ்sஸாஸிஸீஸுஸூஸெஸேஸைஸொஸோஸௌ
ஹ்hஹாஹிஹீஹுஹூஹெஹேஹைஹொஹோஹௌ


NG


 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Satish Kumar Dogra

unread,
Aug 13, 2018, 11:13:38 AM8/13/18
to vall...@googlegroups.com
எனக்குத் தெரிந்து எந்த முக்கியமான மொழியிலும் டாயாக்ரிட்டிகள் சின்னங்களின் உபயோகம் சாதாரண மொழி பயன்பாட்டில் இருப்பதில்லை. Internationa Ponetic Alphabet (IPA) போன்ற உச்சரிப்பு அடிப்படையான எழுத்து வடிவங்களில்  டாயாக்ரிட்டிகள் சின்னங்களின் அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம் ஏனென்றால் அங்கே உச்சரிப்புத்தான் மைய கருத்து. அன்றாட கருத்துப் பரிமாற்றமே  டாயாக்ரிட்டிகள் சின்னங்களைப் பயன்படுத்திச் செய்தால் மொழி சித்திரங்களாக மாறிவிடாதா?

N D Logasundaram

unread,
Aug 13, 2018, 11:52:56 AM8/13/18
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com, Raji M, thirumurai, Banukumar Rajendran, Seshadri Sridharan, Suresh Kumar, Thenee MK
நூ த லோ சு
மயிலை

ஆரிய ஸ்க்ரிப்ட்டில், ஆரியம் அல்லா தமிழ் மொழியின்
வார்த்தைகளை எழுத எத்தனை எழுத்துக்கள்சேர்க்கப்பட்டுள்ளன?
தமிழிலுள்ள வெற்றிச்செல்வன் என்ற வார்த்தையை இதேஉச்சரிப்பில்
 ஆரிய மொழியில் எழுதிக்காண்பியுங்கள் பார்க்கலாம்.
ப.பாண்டியராஜா

அன்புநிறை திரு  
பாண்டியராசா அ
வர்களுக்கு 
ழ    ற  ன எனும் உயிர்மெய்களுடன் எகரம் ஒகரம் எனுமிரு
எழுத்துக்கள் 
திராவிடமொழிகளுக்கென சேர்க்கப்பட்டுள்ளன
இவ்வழி 
     
 
 
 
 
    
 
 
090E
   
  0912


ळ      
  
 
  
  
 
   
 
   
  
 
   ழ   ன
  
 ற
 
0933   0934     0929     0931

இதனில் ளகரம் முன்பே மராத்தியிலிருந்ததால் சேர்க்கப்பட்டிருந்தது 

இவைதான் திராவிடமொழிகளுக்கானதேவைகளுக்ககென காட்டியே யெசேர்க்கப்பட்டுள்ளன
ஒருங்குறியின் பக்கத்தில் கொடுக்கப்பட்ட தேவையின் விளக்கங்களும்   உள்ளன 
மகதநாட்டுமொழிகளிலும் (போஜ்புரி) குறில் எகரம் ஒகரம்முன்பே  உண்டாம் 
மேலும் இந்தியமொழிகளெல்லாமேழுதப்படவேண்டுமெனும்கொள்கைக் காக 
மிகநுண்ணியநிலையில்வேறுபாடுடையவை கள் பற்பல சேர்த்துள்ளமையும்காணலாம் 
இப்போது புதிதாக தேவநாகரி எழு
த்து நிரலில் 
சேர்க்கப்பட்டுள்ள
வைகளுக்கான
முழு விளக்கங்களும்காண்க ஒருங்குறியின் இணையப்பக்கம்
 ஆழ்ந்து படித்துஉணரத்தக்கது   சேமிக்கவும் சிறப்பே 


 image.png= வெற்றிச்செல்வன் 
இந்த கூகுளேஎழுதியில் புதிதாகசேர்ந்தவைக்கான உள்ளீடு இன்னும் அமைய வில்லைபோலும்
அதனால் முதலில்சிலகுழப்பங்களுள்ளன
தேவநாகரிபோன்ற சிக்கல்மிக்க கூட்டெழுத்து முறை ஏற்றுக்கொண்டுள்ளவைகளுக்கான 
தனித்தக்குழப்பங்கள் தீர்க்க ZERO WIDTH JOINER எனும்பற்பல சிறப்புஉள்ளீடுகளுள்ளன
எனவே நான் மிக்கசிரமத்துடன் எழுதமுடியாதவைகளையெல்லாம் படமாக்கிவைத்துள்ளேன் 

இந்த கேள்வியை திரு கணேசனாரிடம்கேளுங்கள் அவரெப்படித்தீர்க்கின்றாரெனப்பார்க்க கலா ம் 

 



N D Logasundaram

unread,
Aug 13, 2018, 12:03:20 PM8/13/18
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com, Raji M, thirumurai, Banukumar Rajendran, Seshadri Sridharan, Suresh Kumar, Thenee MK
நூ த லோ சு
மயிலை

மன்னி க்க 

படம்  ஏனோ 
இணையவில்லை 
எனவே இப்போதுஇங்கே 
 
 
image.png
= 
வெற்றிச்செல்வன் 

N D Logasundaram

unread,
Aug 13, 2018, 1:13:01 PM8/13/18
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com, Banukumar Rajendran, Seshadri Sridharan, Suresh Kumar, Thenee MK
நூ த லோ சு
மயிலை
முதலில் 
குறில் எகரம் கிட்டாதலால் ஏகார நெடில்குறிகள் 
 இருக்கின்றன 
மீண்டும்முயற்சித்தபின்  
இப்போதுவந்துவிட்டது 

=வெற்றிச்செல்வன் 
முதலாலது   ற்றி  LINER form 
அடுத்து கூட்டெழுத்து அமைப்பு 
இவை எழுதிகளில்வரவில்லை 

image.png
   
 



N. Ganesan

unread,
Aug 14, 2018, 9:01:04 AM8/14/18
to மின்தமிழ், vallamai


2018-08-14 0:56 GMT-07:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
நன்றி.அவர்கள் இருக்கின்ற தமது எழுத்துக்களை வளைத்தும், ஒடித்தும், புள்ளிகளைச் சேர்த்துக்கொண்டும்தான் எழுதுகிறார்களே தவிர, தமிழுக்குச் செய்தது போல் புதிதான வடிவத்தைச் செய்யவில்லையே! இதனையே நாமும் செய்யலாமே. அப்புறம் கிரந்தம் எதற்கு?
ப.பாண்டியராஜா


அவ்வாறாக தமிழ் எழுத்தில் செய்வதில்லையே.

தமிழ் எழுத்து என்பது சோழர்களால் கிரந்த எழுத்தால் உருவானது. முக்கியமாக, தஞ்சைப் பெரிய கோவில் கட்டின இராஜராஜ சோழன் போன்றோரால்.
தமிழில் டையாக்கிரிடிக்ஸ் இல்லாமல், எழுத்துப்பெயர்ப்புக்காக எழூதுதல் நீண்டகாலமாக இருக்கிறது. டையாக்கிரிடிக்ஸ் இல்லாமல் எழுத
கிரந்த எழுத்துகள் சில பயன்படுத்துகிறார்கள். தமிழறிஞர்கள் அவற்றுள் ஐந்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நா. கணேசன்


 
On Monday, August 13, 2018 at 9:47:01 PM UTC+5:30, Jean-Luc Chevillard (ழான்) wrote:


வெற்றிச்செல்வன்

वॆऱ्ऱिच्चॆल्वऩ्

அன்புடன்

-- ழான்

https://www.google.de/maps/@53.49484,10.57238,19z
(Müssen,  Tannenweg 1)


https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956

http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/index_bis.html


On 13/08/2018 17:43, Pandiyaraja wrote:
எங்கே! எழுதிக்காண்பியுங்கள்!
ப.பாண்டியராஜா

On Monday, August 13, 2018 at 6:00:15 PM UTC+5:30, N. Ganesan wrote:


2018-08-13 4:20 GMT-07:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>
தமிழ் ஸ்க்ரிப்பிட்டில் தமிழல்லா வேறு இந்திய மொழிகளின்
வார்த்தைகளை எழுதவே ஆரிய எழுத்தாய் ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ ஐந்தும் உள்ளன.
>>
ஆரிய ஸ்க்ரிப்ட்டில், ஆரியம் அல்லா தமிழ் மொழியின்
வார்த்தைகளை எழுத எத்தனை எழுத்துக்கள்சேர்க்கப்பட்டுள்ளன?
தமிழிலுள்ள வெற்றிச்செல்வன் என்ற வார்த்தையை இதேஉச்சரிப்பில் ஆரிய மொழியில் எழுதிக்காண்பியுங்கள் பார்க்கலாம்.
ப.பாண்டியராஜா
 
 

அன்பின் பாண்டியராஜா,

வெற்றிச்செல்வன், பழம், பழனிவேள், .... 
எல்லாம் ஆரிய மொழிகளான ஹிந்தி, ஆங்கிலம் இவற்றில் அழகாக எழுதமுடியும்,

நா. கணேசன்
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 15, 2018, 12:46:03 AM8/15/18
to மின்தமிழ், vallamai


2018-08-14 11:19 GMT-07:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
நீங்களே 125 வருடத்திற்கு முந்திய பயன்பாடு க்ஷ என்று எழுதியுள்ளீர்கள். தற்போதையப் பயன்பாடு குறித்தே இழை.
தற்போது சத்திரிய என்ற சொல் வெகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டது.

தற்போது ஶ பயன்பாடு இல்லை என்பதே இழை. 

நம்முடைய நண்பர் ஒருவரின் கூறியது கூறலாலும்
உலகமே எடுத்துக் கூறினாலும் தான் சரியென்று ஒரு காலத்தில் கூறிய வாதங்களைத் திரும்பத் திரும்ப வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் எடுத்துரைக்கும் பாங்காலும் இவ்விழை நீள்கிறது.
இந்த விளையாட்டு என்றும் நீளும். :)
(நான் 2009 லிருந்து கண்டுவருகிறேன். நீங்கள் இணைந்துள்ளீர்கள்.)

தமிழ் தன் போக்கில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு சீரிளமையுடன் வாழும்.

தமிழ் தன்போக்கில் வாழ்கிறது. 

தற்போது ஶ பயன்பாடு இல்லை என்பதே இழை. ”

அப்படித் தெரியவில்லை. தமிழல்லா மொழிகளை தமிழ் எழுத்தில் எழுத 5 எழுத்துகள் பரவலாகப் பயன்படுகின்றன.
ஓர் உதாரணம் தருகிறேன்: ஸ்ரீ என்று தேடினால் சுமார் 40 லட்சம் பயன்பாடு கூகுள் காட்டுகிறது. சொல்முதல், சொல்லிடையில்
வரும் ஸ்ரீ எடுத்தால் இன்னும் பல லட்சம் தேறும்.

ஸ்ரீ என்னும் கூட்டெழுத்தில் உள்ளது  ஶ.

எழுத்துப்பெயர்ப்புக்காகத் தான் பெருவாரியாக உள்ளனவாக  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ என ஐந்தெழுத்து தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்






On Aug 14, 2018 11:09 PM, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
///இப்போது வைணவ ஏடுகள், பிராமணர்கள் மட்டுமே அவர்கள் தமிழர்களில் இருந்து வேறு என்று காட்டிக்கொள்வதற்காகவும், அவர்கள் வேதம் ஆகமங்களில் ஊறியவர்கள் என்று காட்டுவதற்காகவும் ஶ எழுத்தினைப் பிற நான்கு எழுத்துக்களுடன் எழுதி வருகிறார்கள். பிராமணர் இல்லாவிடிலும் இப்படி எழுதியாவது தன்னை அவர்களுக்குச் சமமாகக்
காட்டிக்கொள்ள விரும்பும் இரண்டும்கெட்டார்கள்
சிலரும், மாறுபாடு பேசியே இன்பம காணும் (இகலின் மிகல் இனிது என்பான் - குறள்856) சிலரும் புழக்கத்தில் இல்லாத இந்த எழுத்துக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்.
தமிழில் தேவையானது
நிற்கும். தேவையில்லாதது அழிந்துபோகும். வீணான பதிவினைப் புறந்தள்ளுவோம்///

நான் படித்த பள்ளிகளில் 'க்ஷ' என்ற எழுத்துப் பயன்பாடு பெயர்ப் பலகைகளிலும் அரசு ஆவணங்களிலும் உள்ளது .ஆனால் அதன் நோக்கம் நீங்கள் சொல்வதினின்றும் மாறுபட்டது.
கண்மணி 

2018-08-14 23:03 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

nkantan r <rnka...@gmail.com>

19:34 (3 hours ago)
to மின்தமிழ்
///அய்யா திருத்தம். 
கோடு போட்டால் என்ன புது வரி வடிவம் வந்தால் என்ன. கற்கும் நேரம் ஒன்றுதான். 
Ga, ja, da, dha, ba வேண்டும். இப்போது aspirated பற்றி பேச்சு இல்லை.///

தமிழ் மொழியின் அடிப்படை இயல்பு :/க் / என்பது ஒலியன் .பொருளை வேறுபடுத்திக் காட்டும் தன்மை உடையது.
ஆனால் /kka, ga, gha,/ மூன்றும் மாற்றொலிகள். இடம் நோக்கி உச்சரிப்பு மாற்றம் அடைபவை . அவை பொருளை வேறுபடுத்திக் காட்டுபவை அல்ல.
இது தமிழின் இயற்கைப் பண்பு . அதனால் அவற்றுக்கு வெவ்வேறு வடிவம் தேவையில்லை. 
இங்ஙனமே ச /ட /த /ப என்ற மெய்யொலிகளுக்கும் கொள்ள வேண்டும். 
கண்மணி 

2018-08-14 22:48 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
ஶ எழுத்தினை ச எழுத்து எழுதினாலே அதிக ஒலி வேறுபாடு இல்லாமல் எழுதிவிட முடியும்.
எனவே தான் அந்த எழுத்துப் பயன்பாடு அடியோடு தற்போது இல்லாது போய்விட்டது.

இப்போது வைணவ ஏடுகள், பிராமணர்கள் மட்டுமே அவர்கள் தமிழர்களில் இருந்து வேறு என்று காட்டிக்கொள்வதற்காகவும், அவர்கள் வேதம் ஆகமங்களில் ஊறியவர்கள் என்று காட்டுவதற்காகவும் ஶ எழுத்தினைப் பிற நான்கு எழுத்துக்களுடன் எழுதி வருகிறார்கள். பிராமணர் இல்லாவிடிலும் இப்படி எழுதியாவது தன்னை அவர்களுக்குச் சமமாகக்
காட்டிக்கொள்ள விரும்பும் இரண்டும்கெட்டார்கள்
சிலரும், மாறுபாடு பேசியே இன்பம காணும் (இகலின் மிகல் இனிது என்பான் - குறள்856) சிலரும் புழக்கத்தில் இல்லாத இந்த எழுத்துக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்.

தமிழில் தேவையானது
நிற்கும். தேவையில்லாதது அழிந்துபோகும். வீணான பதிவினைப் புறந்தள்ளுவோம்.

டிரான்ஸ்லிட்ரேசனில் ஶ எழுத்து தெரியவில்லை. இல்லையென்று எண்ணுகிறேன். இவ்வெழுத்தை வெட்டி ஒட்டியுள்ளேன் :)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


N. Ganesan

unread,
Aug 15, 2018, 1:28:09 AM8/15/18
to மின்தமிழ், vallamai

A. C. Burnell, Elements of South Indian Paleography, page 37, 
1874. “The origin of this Tamil alphabet is apparent at first sight; it is a brahmanical
adaptation of the Grantha letters corresponding to the old VaTTezuttu, from which,
however, the last four signs (ḻa, ḷa, ṟa, ṉa) have been retained.” 

சோழர்கள் கிரந்த எழுத்தை தமிழ் எழுத்து ஆக்குவதில் வெற்றி கண்டனர்.
அதனால் பல எழுத்துகளும் கிரந்தம், தமிழ் ஒற்றுமை காணலாம்.

தமிழல்லா மொழிகளை எழுத தமிழர்கள் பயன்படுத்தும் பெருவாரி
எழுத்துகளை கிரந்த எழுத்து என்பதைவிட, ஆரிய எழுத்து எனலாம்.
தொல்காப்பியர் தருவன திராவிட எழுத்துகள். ஏனையவை ஆரிய எழுத்துகள்
- மொழியியல் அடிப்படையில். பல ஆரிய எழுத்துகள் இருப்பினும்,
பெருவாரியாகப் புழங்குபவை - அச்சில், கணிகளில் -  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ 
எனும் இந்த ஐந்தெழுத்துக்களே ஆகும்.

க்ஷ எழுத்து ஒரு சமூகம் பயன்பாட்டில் கொள்கிறது (பார்க்க: கண்மணி மடல்கள்).
  எழுத்து இன்னொரு சமூகம் பயன்பாட்டில் கொள்கிறது. (பார்க்க: வடமொழி இலக்கிய தளங்கள்).
எனவே தான், பெருவாரிப் பயன்பாட்டு எழுத்துகள் என  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ 
இன்று புழக்கத்தில் காண்கிறோம். வேண்டுவோர் எப்பொழுதும் போலவே
வருங்காலத்திலும் பயன்படுத்த இயலும். தமிழ்நாட்டு அரசாங்கம் பரிந்துரைக்கும்
எழுத்து நெடுங்கணக்குப் பட்டியல்களில் இப் பெருவாரிப் புழக்கம் ஐந்து  ஆரிய (IndoAryan) 
எழுத்துகட்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 15, 2018, 10:25:59 AM8/15/18
to மின்தமிழ், vallamai, Pandiyaraja, Jean-Luc Chevillard
2018-08-14 0:56 GMT-07:00 Pandiyaraja <pipiraja@gmail.com>:
நன்றி.அவர்கள் இருக்கின்ற தமது எழுத்துக்களை வளைத்தும், ஒடித்தும், புள்ளிகளைச் சேர்த்துக்கொண்டும்தான் எழுதுகிறார்களே தவிர, தமிழுக்குச் செய்தது போல் புதிதான வடிவத்தைச் செய்யவில்லையே! இதனையே நாமும் செய்யலாமே. அப்புறம் கிரந்தம் எதற்கு?
ப.பாண்டியராஜா

தமிழ் ப்ராமி கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்த நீங்கள் இவ்வாறு கேட்பது வியப்பாக உள்ளது.

ளகரம் கல்வெட்டுகளில் பிராகிருதத்தில் இருந்து தேவநாகரிக்குச் சேர்க்கப்பட்டுள்ளது.
ழ, ற, ன புள்ளி வைத்துள்ளனர். நுக்தம் என்று பாரசீக மொழியில் உள்ளபெயர். அறபி எழுத்துக்குச்
செய்வதை இசுலாமியர் ஆட்சியில் பல நூற்றாண்டுகள் (உ-ம்: தில்லி சுல்தானேட், முகலாயர்கள்) 
வட இந்தியா இருந்ததால் அவ்வாறு செய்கின்றனர்.

தமிழ் இலிபியில் அவ்வாறு நுக்தம் சேர்த்துவது இல்லை. ஏனெனில் இசுலாமியர் ஆட்சி
(மதுரை சுல்தானேட்) சில ஆண்டுகளே நடைபெற்றது. பின்னர் விஜயநகர மன்னர்கள்
அதனை முடித்துவைத்ததால் தென்கிழக்கு ஆசியா, வட இந்தியா போல அறபி லிபிக்குப் போகவில்லை.

தமிழ் ஸ்க்ரிப்டும், தமிழ்/திராவிட எழுத்து 18-ம் தான் இருக்கணும் என்ற நியதியை
எந்தத் தமிழரும் உருவாக்கலை. எனவே தான் டையாக்கிரிடிக்ஸ் தமிழ் எழுத்தில் இல்லை.
பிற மொழி வார்த்தைகள் எழுதும் ஐந்து ஆரிய எழுத்துகளும் ( ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ ), திராவிட எழுத்து (எ-டு: 18 மெய்கள்)
போலவே, கிரந்த எழுத்தில் இருந்து வந்தவையாக இருக்கின்றன. இது பழைய தமிழ்/தமிழர் மரபு.

இன்றைய தமிழ் எழுத்துகள் கிரந்தத்தில் இருந்து உருவானவை. இதனை 19-ஆம் நூற்றாண்டிலே
விளக்கியவர் ஏ. சி. பர்னல். அண்மையில் தமிழ் பிராமி நூல் எழுதிய ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள்
விரிவாகச் சொல்லியுள்ளனர். சமணர்கள் பிராமியில் இருந்து வட்டெழுத்தாக வளர்த்தனர்.
அதனை விடுத்து, ப்ராமணர்களின் கிரந்தத்தை எடுத்து தமிழுக்கு புது வரிவடிவம் பல்லவர்கள்
கொடுக்க ஆரம்பித்தனர். அதனை நிலைபெறச் செய்தவர்கள் சோழர்கள் (உ-ம்: ராஜராஜன், தஞ்சை)
என்கிறார்கள். பல ஏக்கராக்கள் கோயில்களில் கிரந்தம் வழியாக வந்த தமிழ் எழுத்துகள்
இருக்கின்றன என்கிறார் பர்னல். வடமொழி இலக்கணங்களுக்கும், தொல்காப்பியத்திற்கும்
உள்ள தொடர்பை நூலெழுதி விளக்கினவரும் அவரே. “Pretty much, he nailed it." என்று தமிழ்ப்
பேராசிரியர்களிடம் கேட்டிருக்கிறேன். முன்பு ழான் ஏ. சி. பர்னல் ஓவியம் தந்ததாக நினைவு.

ஐராவதம் மகாதேவன் சிறப்பு மலரில் மைக்கேல் லாக்வுட் (கிறித்துவக் கல்லூரி, சென்னை)
- இப்போது மெய்ன் மாகாணம், இளைப்பாறுவாழ்வு - ஒரு சிறந்த கட்டுரை எழுதினார்.
பல்லவ கிரந்தம் தமிழ் இலிபியாக (ஸ்க்ரிப்ட்) ஆக மாறும் சரித்திரக் கட்டுரை அது.

எனவே தான், நீங்கள் கேட்கும் டையாக்கிரிடிக்ஸ் தமிழ் எழுத்துகளில் பயன்படுவதில்லை.
அதற்குப் பதிலாக,  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ என்னும் முழு எழுத்துகளும் ஏனை எழுத்துகள் போலவே
தமிழில் இருக்கின்றன.

ஆர்என்கே குறிப்பிடும் ‘வாய்ஸ்ட்’ எழுத்துகளுக்கும் கிரந்தம் பயன்படுத்தும்
’லீனியர்’ முறையும் இருக்கிறது. ஹிந்தி, மலையாளம், ... போன்ற பிற இந்திய மொழிகளை
அவ்வழியில் எழுதுவது தமிழர் மரபு வளர்ச்சி ஆகும். 2,3,4 போன்ற மீக்குறிகள் 
அப்போது தேவை இருக்காது.

A. C. Burnell, Elements of South Indian Paleography, page 37, 
1874. “The origin of this Tamil alphabet is apparent at first sight; it is a brahmanical
adaptation of the Grantha letters corresponding to the old VaTTezuttu, from which,
however, the last four signs (ḻa, ḷa, ṟa, ṉa) have been retained.” 
(Reading the book by A. C. Burnell is recommended.)

நா. கணேசன்


2018-08-13 9:16 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:


வெற்றிச்செல்வன்

वॆऱ्ऱिच्चॆल्वऩ्


இதே போல, அறபி, ஆங்கிலம்/ரோமன் எழுத்துகளிலும் எழுதமுடிகிறது.

ஆனால், கிரந்தத்தில் மாத்திரம் முடியாது. மலையாளத்தில் அழகாகச் செய்யலாம்.
 
எங்கே! எழுதிக்காண்பியுங்கள்!
ப.பாண்டியராஜா

On Monday, August 13, 2018 at 6:00:15 PM UTC+5:30, N. Ganesan wrote:


2018-08-13 4:20 GMT-07:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
>>
தமிழ் ஸ்க்ரிப்பிட்டில் தமிழல்லா வேறு இந்திய மொழிகளின்
வார்த்தைகளை எழுதவே ஆரிய எழுத்தாய் ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ ஐந்தும் உள்ளன.
>>
ஆரிய ஸ்க்ரிப்ட்டில், ஆரியம் அல்லா தமிழ் மொழியின்
வார்த்தைகளை எழுத எத்தனை எழுத்துக்கள்சேர்க்கப்பட்டுள்ளன?
தமிழிலுள்ள வெற்றிச்செல்வன் என்ற வார்த்தையை இதேஉச்சரிப்பில் ஆரிய மொழியில் எழுதிக்காண்பியுங்கள் பார்க்கலாம்.
ப.பாண்டியராஜா
 
 

அன்பின் பாண்டியராஜா,

வெற்றிச்செல்வன், பழம், பழனிவேள், .... 
எல்லாம் ஆரிய மொழிகளான ஹிந்தி, ஆங்கிலம் இவற்றில் அழகாக எழுதமுடியும்,

நா. கணேசன்
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 16, 2018, 4:15:43 AM8/16/18
to மின்தமிழ், vallamai, Jean-Luc Chevillard
2018-08-15 0:02 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
ஸங்கீத போதினியில் தெளிவுக்கு இது (ஶ்) தேவையாகவே கருதப்படுகிறது. 100 ஆண்டுகளாக சிலர் பாவிக்கின்றனர்.

There are many Sangeetha Bodhini texts, employing Tamil script.
For example, Muthuswamy Dikshitar's krithis use the 5 consonants of Sanskrit.
See an example from Carnatic Music library of books, An example book printed in 1957:
For the Carnatic music lovers, this site is a treasure trove. Enjoy!

"The modern Tamil script has directly descended from this 'Pallava Tamil' script." Prof. Michael Lockwood, in the book, Pallava Art, Madras : Tambaram Research Associates, ©2001.

The theory first proposed by Arthur Coke Burnell, in his 19th century, is now confirmed by researches on epigraphy by Iravatham Mahadevan, R. Nagaswamy, M. Lockwood (Maine & Madras Christian College), M. Rabe (Chicago), ....
New discoveries of inscriptions of Pallavas, originally from Andhra Pradesh, made the Grantha script write Tamil also. Chola emperors like Rajaraja I, continued and solidified the
contemporary Tamil script used in print and in computers. It includes not just 18 Dravidian consonants, but also 5 Aryan consonants as well.

Florian Coulmas, Writing systems: an introduction to their linguistic analysis,
Cambridge University Press, 2003, Page 150




Stanford B. Steever, The Dravidian languages, pg. 45, London: Taylor & Francis, 1998

" Another line of development is reflected in the Chera and Pallava scripts of South India, dating from fifth to eighth centuries CE. This eventually took the form of the Grantha script (from a Sanskrit word meaning 'book'), which predominated especially in the Madras area. A Western variety of Grantha is the ancestor of the modern Malayalam system, and an eastern variety of Grantha was formerly used to write Tamil."

Isaac Taylor (1829-1901), The alphabet: an account of the origin and development
of letters. Vol. 2, page 356,

"From this lapidary alphabet two scripts were developed, a cursive and literary script. The first is represented by the Tamil, while the other has developed into the Grantha or 'book' alphabet used by the Tamil Brahmans for the Sanskrit transcriptions of their sacred books. From it are derived two vernacular alphabets which are used on the Malabar coast; one is the Tulu Grantha (line 23), and the other the Malayalam, from which several characters were borrowed by the Christians of St. Thomas in order to supplement the Syriac (Karshuni) alphabet which they obtained from the Nestorian missionaries (see vol. i., p. 293.)
The great Tamil alphabet occupies the extreme south of India."

Student's Brittanica India, 5 volumes, Dale Hoiberg and Indu Ramchandani,
pg. 349 has the entry on Malayalam language.

Of particular interest is the fact that Malayalam is also written using Tamil Grantha script.

pg. 349, Malayalam language:
"The earliest record of the language is an inscription dated to AD c. 830. An early extensive influx of Sanskrit words influenced the Malayalam script (derived from the Grantha script, itself derived from Brahmi): it has letters to represent all the Sanskrit sounds, besides the Dravidian sounds. The language also uses a script called Kolezhuttu (Rod script), which is derived from the Tamil writing system. The Tamil Grantha script is used as well."

Dravidian letters in Grantha script - history

Some social factors that Dravidian letters came to be written inside Grantha script are described by prof. S. N. Sadasivan that may be of interest.

Dr. S. N. Sadasivan, A social history of India,
A. P. H. Publishing Co., N. Delhi, 2002, pg. 604

" Malayalam rose from the status of a dialect to an independent language in the 9th century. The first script of Malayalam, as a dialect, was Vattezuttu (circular
or spherical writing) of Njanamonam which was the contribution of Buddhists. Between the 3rd century AD and the 9th century, Vattezuttu was the only alphabet and even in the early part of the 19th century, it was used for official records. By the 15th century, another script came into vogue, the Kolezuttu (long script) which however could not replace the Vattezuttu nor could it become popular. A third group of letters the Grantha-lipi (book script) was said to have been introduced at the instance of the Btrhamins because they wanted to dissociate from the Buddhist Vattezuttu and the later Kolezuttu obviously of non-Brahmin origin.

However by the 16th century the non-Brahmins, the Sudras and the Ezhavas in particular, avidly learned the Grantha lipi and used it for extensive writing. Modern Malayalam script is the reformed Grantha letters popularized by Tunchat
Ezhuttaccan."

A. C. Burnell, Elements of South Indian Paleography, 1874. page 37, “The origin of this Tamil alphabet is apparent at first sight; it is a brahmanical adaptation of the Grantha letters corresponding to the old VaTTezuttu, from which, however, the last four signs (LLL, LL, RR and NNN) have been retained.”

Tamil Grantha is a script capable of writing both Dravidian (Tamil, Malayalam, ...) and Indo-Aryan (Sanskrit, Prakrit, ...) languages. For the Grantha being used for early Malayalam - a Dravidian language -, old Latin book (1772) Alphabetum grandonico-malabaricum sive samscrudonicum. Clemente, di Gesù; Giovanni Cristoforo Amaduzzi, 1772 Latin Book xxviii, 100 p. viii fold. pl. 19 cm.

P. Visalakshy, The Grantha script, Dravidian Linguistics Association, St. Xavier's College, University of Kerala, 2003.

Page 68:

" Considering the shape of letters, Grantha script can be classified into two varieties, the square and the round, The square variety was more popular among the Hindus and the round variety among the Jains of Arcot and Chennai regions. The famous work 'Alphabetum Grondonico Malabaricum' printed in 1772 in the Polyglot Press, Rome is in the Grantha script and the letters of this work are of the square variety. Depending upon the geographical variations, the Grantha script can be broadly classified into four types: the Pallava, the Cola, the Pandya and the Tulu-Malayalam."

Why there are no diacritics in Tamil script? Because Tamil script is from Grantha script, and it is a long, 1500 years old custom among Tamils to use the full letters, without any diacritic.

2018-08-15 7:25 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Aug 16, 2018, 4:50:11 AM8/16/18
to மின்தமிழ், vallamai


2018-08-16 1:39 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:


2018-08-14 20:19 GMT+02:00 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
நீங்களே 125 வருடத்திற்கு முந்திய பயன்பாடு க்ஷ என்று எழுதியுள்ளீர்கள். தற்போதையப் பயன்பாடு குறித்தே இழை.
தற்போது சத்திரிய என்ற சொல் வெகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டது.

தற்போது
ஶ பயன்பாடு இல்லை என்பதே இழை. 

நம்முடைய நண்பர் ஒருவரின் கூறியது கூறலாலும்
உலகமே எடுத்துக் கூறினாலும் தான் சரியென்று ஒரு காலத்தில் கூறிய வாதங்களைத் திரும்பத் திரும்ப வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் எடுத்துரைக்கும் பாங்காலும் இவ்விழை நீள்கிறது.
இந்த விளையாட்டு என்றும் நீளும். :)
(நான் 2009 லிருந்து கண்டுவருகிறேன். நீங்கள் இணைந்துள்ளீர்கள்.)

தமிழ் தன் போக்கில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு சீரிளமையுடன் வாழும்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்



2 நாட்கள் அலுவலகப் பயணம் சென்று மீண்டும் வந்து பார்க்கின்றேன். இந்த இழை ஓடிக்கொண்டிருக்கின்றது.  
 
ஶ எழுத்தைப் பார்க்காத தலைமுறையில் தான் நான் இருக்கின்றேன். எனக்கு அடுத்த தலைமுறையும் இதனை தமிழில் பயன்படுத்துவதில்லை. ஐரோப்பாவில் இயங்கும் எல்லா தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்த எழுத்து தெரியாது...
தமிழர் புலம்பெயர்ந்த நாடுகள் அனைத்திலும் இதே நிலைதான்.

இப்போது புதிதாக 
ஶ எழுத்தை வலிந்து அறிமுகப்படுத்திக்  கொண்டிருக்கின்றார் கணேசனார். 
அவர் சொல்லும் காரணங்கள் பற்றி அதிகம் விவாதித்தாகிவிட்டது. 

ஆரிய எழுத்து என்று ஒன்று சொன்னார். அது என்ன என்று கேட்டேன். பதில் அளித்தாரா எனத் தெரியவில்லை.
ஆனால் இழையில் பல இடங்களில் ஆரிய எழுத்து என்ற சொல்லாடல் வளரத்தொடங்கி விட்டது.


விரிவாகச் சொல்லியுள்ளேன். தமிழ் எழுத்து என நாம் இன்று பயன்படுத்துவது முழுதுமாக கிரந்த எழுத்துத் தான்.
அதனால், அதனில் உள்ள எழுத்துக்களை திராவிட எழுத்துகள், ஆரிய எழுத்துகள் என்று பகுத்தால் தெளிவு கிடைக்கும்.

All the 5 (Indo)Aryan letters are used by various communities among Tamils, for different purposes. In addition to Dravidian letters.
Because of their usage they are found in Govt. of India, Tamil Nadu and International Standards (ISO 10646) etc.,

நா. கணேசன்
 
இப்படித்தான் இழைகள் காட்டாற்று வெள்ளம் போல வளர்வதில் பல விஷயங்கள் வலிந்து திணிக்கப்பட்டு அவை பின்னர் அதிக கூகள் தேடலில் கிடைக்க வாய்ப்பாகி ஏதோ உண்மை போல ஒரு மாயக் காட்சியை பிம்பத்தை அளித்து விடுகின்றது. 

இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்போமா? 

தேமொழியிடம் ஒரு அனுபு வேண்டுகோள்.  இந்தப் பிரச்சனையை விவரித்து மின் தமிழ் அறிஞர் குழு இந்த எழுத்து தொடர்பில் எக்கருத்தினை முன்வைக்கின்றோம் எனப்தை சிறுபதிவாக எழுதி விடுங்கள்.  அது மீண்டும் மீண்டும் குழப்பம் எழும்போது reference  ஆகப் பயன்படும்.

நன்றி
சுபா






சிலரும், மாறுபாடு பேசியே இன்பம காணும் (இகலின் மிகல் இனிது என்பான் - குறள்856) சிலரும் புழக்கத்தில் இல்லாத இந்த எழுத்துக்கு ஆதரவாக எழுதுகிறார்கள்.

தமிழில் தேவையானது
நிற்கும். தேவையில்லாதது அழிந்துபோகும். வீணான பதிவினைப் புறந்தள்ளுவோம்.

டிரான்ஸ்லிட்ரேசனில் ஶ எழுத்து தெரியவில்லை. இல்லையென்று எண்ணுகிறேன். இவ்வெழுத்தை வெட்டி ஒட்டியுள்ளேன் :)

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்




On Aug 14, 2018 10:22 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
திரு. கணேசன். 

 "ஶ" இது தமிழர் பெருவாரியாகப் புழங்கிய, புழங்கும் ஒரு வடவெழுத்தா  <<< இது கேள்வி.

[...]

இப்படிப்பட்டவர்கள் (உ.வே.சா போன்றோர் திரு rnk போன்றோர்) எத்தனை பேர் இருக்கிறார்கள்?

இது தான் கேள்வி

கற்பனைப் பண்ணி உண்மையான வரலாற்றை எழுத முடியாது

வரலாற்றை எழுதுவதற்கு தேவையானது உறுதிச் செய்தி (அதாவது FACTS)  <<< இது ழான் அவர்கள் விளக்கமாகக் கூறியது.


ஆகவே, பெருவாரியாக  என்பதற்குச் சான்று இருந்தால் கொடுக்கவும்.

உண்மையற்ற செய்தியை,  உண்மையற்ற தகவலை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மை நிலை என்று மக்களை ஏமாற்ற நினைப்பது கோயபல்சின் செயற்பாடு என்றே பேர் வைத்து அழைக்கும் முறை 

அவருக்குப் போட்டியாக ஏன் முயல வேண்டும்?


இண்பிட் குழு தீர ஆய்வு செய்தார்கள் என்றீர்களே ...

அவ்வாறு செய்திருந்தால் கிரந்தத் தொகுதியில் உள்ளதைத் தமிழுக்கும்  கொண்டு வந்து ஏன்  திணிக்க வேண்டும்?

இண்பிட் குழு ஆய்வாளர்களுக்கு இந்த அடிப்படையே தெரியாதா?

அவர்களுக்கு தமிழ்ப் பள்ளியில் படிப்பவர்கள் படிக்கும் எழுத்துகளும்  என்னவென்றும் தெரியாது

அவர்களுக்குத் தமிழ் மக்களின் புழக்கத்தில் பெருவாரியாக  உள்ள வடவெழுத்துகளும்  எவையெவை என்று  தெரியாது

அவர்களுக்கு ஒருங்குறியின் கட்டமைப்பிலேயே பிற தொகுதியில் தேவைக்கு அந்த எழுத்து இருக்கிறது என்பதும் கூடத் தெரியாது 

என எதுவுமே தெரியாது தெரியாது என்ற நிலை கேட்க நன்றாகவா இருக்கிறது?  

இதில் அவர்கள் தமிழில் புழங்காத ஒரு எழுத்தை தமிழ்ப்பகுதியில் வகைப்படுத்த ஆய்வு செய்த முறை என்ன என்று குழுவில் இருந்தவருக்கும் தெரியாது.

அதே  ஆய்வை  நூறாண்டுகளுக்கு முன்னர் செய்தார்கள் என்று சொல்வதற்குச் சான்றும் தெரியாது.  

இவை எதுவுமே தெரியாது, ஆனால்  தமிழுக்கு என்ன வேண்டும் என்ற சொல்ல ஒரு குழு!!! 

இதில் செய்த தவறான முடிவை மறைக்க வரலாற்றைக் காக்கும் முயற்சி என்ற ஒரு போர்வை.

தமிழர்கள் பசுத்தோல் போர்த்திய புலி என்றும் கோடரிக் காம்பு என்று சொல்லிவரும் பழமொழிக்கு புதிய எடுத்துக்காட்டு கிடைத்துள்ளது  என்பது மட்டுமே  தெளிவாகத் தெரிகிறது. 

அந்த எழுத்தைத் தமிழில் பெருவாரியாக மக்கள் பயன்படுத்திய எழுத்து என்று  நாங்கள் குறிப்பிட்டது ஒரு "வரலாற்றுப் பிழை"  என்று இண்பிட் தமிழர்களுக்கு ஒரு அறிக்கையைத் திறந்த கடிதமாக வெளியிடுவது  சரியான முறையாக இருக்கும்.

இப்பொழுது உறுப்பினர் பதவிகளைத் துறந்தவர்களின் செய்கைக்குக் காரணம் மனசாட்சியின் அடிப்படையில் பழியைத் தவிர்க்க அவர்கள் கண்ட வழியாகத்தான் என்னால் காண முடிகிறது. 

..... தேமொழி 



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

தேமொழி

unread,
Aug 16, 2018, 5:07:49 AM8/16/18
to mintamil, N. Ganesan, வல்லமை, jean-luc....@univ-paris-diderot.fr, nkantan r
திரு கணேசன்,

சான்றுகள் கொடுப்பது மட்டுமே நீங்கள் சொல்வதை உறுதிப்படுத்த உதவும்.

என்னிடம் " Sangita_Sampradaya_Pradarsini_Tamil"  என்ற நூல் வரிசையில் 2 நூல்கள் என்னிடம் உள்ளது.


இந்த நூலுக்குத் தமிழக இசை வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் குறித்து நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

 [ தெரியாதோருக்கு: தேவையானால் இங்கு சென்று எனது கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் 
இசையறிஞர் சுப்பராம தீட்சிதர்

இந்த நூல் தமிழில் வெளிவர பெரும்பங்காற்றியவர் சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதன் அவர்கள், மறைந்த வீணையிசைக் கலைஞர் கீதா பென்னட் அவர்களின் தந்தையார், இந்தக்கட்டுரை எழுதிய  சமயம் சில தகவல் கோரி அவருக்கு மடல் ஒன்று எழுதினேன், சுமார் 4 மாதங்கள் இருக்கலாம், அவரிடம் இருந்து மடல் வரவில்லை!!!  அப்பொழுது எனக்குக் காரணம் புரியவில்லை, இப்பொழுது புரிகிறது, நிற்க. ]

இந்த நூலின் முதல் 40 பக்கங்களை இங்கு இணைக்கிறேன்.
முழு நூலையும் இணைத்து, காப்புரிமைச் சிக்கலில் மாட்டிக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, தமிழின் முதல் இசை நூல் என்று கருதக் கூடிய இசை நூலில் "ஶ" உள்ளதா?

நன்றாகத் தேடிப்பார்த்து சொல்லவும் திரு. கணேசன். 

வேண்டுமானால் இந்த மடலில் இணைத்துள்ள பேரா ழான்,  rnkantan , திரு. கணேசன் ஆகியோருக்கு ஆய்வுக்காக  முழு நூலையுமே அனுப்பவும் தயார். 

இணைப்பைப் பார்வையிட்ட பிறகு பேரா ழான் மற்றும்  rnkantan  குழுமத்தில் உங்கள் முடிவை அறிவிக்கலாம். இசையில்  "ஶ" இருந்தது என்பதற்கும் நாம் ஒரு தீர்வு காணலாம். 

நன்றி.

..... தேமொழி

Sangita_Sampradaya_Pradarsini_Tamil– Vol– one.pdf

N. Ganesan

unread,
Aug 16, 2018, 5:27:18 AM8/16/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Thursday, August 16, 2018 at 2:07:49 AM UTC-7, தேமொழி wrote:
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த, தமிழின் முதல் இசை நூல் என்று கருதக் கூடிய இசை நூலில் "ஶ" உள்ளதா?


நீங்கள் கொடுத்திருப்பது தமிழின் முதல் இசை நூல் அன்று.
 
நன்றாகத் தேடிப்பார்த்து சொல்லவும் திரு. கணேசன். 


கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் - தியாகையர், தீக்ஷிதர், ஶியாமா சாஸ்திரி - கீர்த்தனைகளில்
திராவிட எழுத்துகளும், ஆரிய எழுத்துகளும் நிரம்ப உண்டு. எனவே, ஸங்கீத போதினி நூல்களைஅச்சிடும்போது 100+ ஆண்டுகளாகப்
புழக்கத்தில் உள்ளன.

ஆர்என்கே மின்தமிழ் மடலொன்றில் சங்கீத போதினி நூல்களில் ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ - ஐந்து எழுதும் பயன்படுவதைக்
குறிப்பிட்டார். அதற்கு உதாரணமாக, புஸ்தகம் ஒன்று கொடுத்தேனே. நீங்கள் பார்த்து ஐந்து ஆர்ய அக்‌ஷரங்களும் உள்ளனவா என்று தெரிவிக்கவும்:
There are many Sangeetha Bodhini texts, employing Tamil script.
For example, Muthuswamy Dikshitar's krithis use the 5 consonants of Sanskrit.
See an example from Carnatic Music library of books, An example book printed in 1957:

தமிழ் எழுத்து என நாம் இன்று பயன்படுத்துவது முழுதுமாக கிரந்த எழுத்துத் தான்.
அதனால், அதனில் உள்ள எழுத்துக்களை திராவிட எழுத்துகள், ஆரிய எழுத்துகள் என்று பகுத்தால் தெளிவு கிடைக்கும்.

All the 5 (Indo)Aryan letters are used by various communities among Tamils, for different purposes. In addition to Dravidian letters.
Because of their usage they are found in Govt. of India, Tamil Nadu and International Standards (ISO 10646) etc.,

NG
 

Jean-Luc Chevillard

unread,
Aug 16, 2018, 6:40:06 AM8/16/18
to mintamil, தேமொழி, N. Ganesan, வல்லமை, nkantan r
அன்பின் தேமொழி;

Sangita_Sampradaya_Pradarsini_Tamil அனுப்பினதுக்கு நன்றி

நான் உங்களுக்கு என்கிட்டேயிருக்கின்ற நூலுள் இருக்கின்ற 86-ஆம் பக்கத்தை
இப்பொழுது அனுப்புகின்றேன்

வே. ராகவன் இசைக்கட்டுரைகள்
On 16/08/2018 11:07, தேமொழி wrote:
> *சான்றுகள் கொடுப்பது மட்டுமே நீங்கள் சொல்வதை உறுதிப்படுத்த உதவும்.*
>
> என்னிடம் " *Sangita_Sampradaya_Pradarsini_Tamil*"  என்ற நூல் வரிசையில் 2
V_Raghavan_icaik_kaTTuraikaL_p_86.pdf

தேமொழி

unread,
Aug 16, 2018, 7:01:52 AM8/16/18
to வல்லமை
நன்றி பேரா ழான்.

1. இசையறிஞர் சுப்பராம தீட்சிதர் இசை நூலில் 
2. 1904 இல் வெளியிட்ட ஒரு  துவக்ககால இசை நூலில் 
3. சென்னை மியூசிக் அக்காடமி வெளியிட்ட பலபக்கங்கள் கொண்ட  ஒரு இசை நூலில் 
"ஶ" இல்லை என்பதன்  அடிப்படையில் இசையில் பெருவாரியாக "ஶ" பயன்படவில்லை என்ற நிலையை எடுத்திருக்கிறேன். 

..... தேமொழி

N. Ganesan

unread,
Aug 16, 2018, 10:04:27 AM8/16/18
to மின்தமிழ், vallamai
மிக அருமை.

ஆரிய பஞ்சாக்‌ஷரங்கள் தமிழில் 5:  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ.
ஆரிய எழுத்து ஷகார அடிப்படையில் உள்ள க்ஷ பற்றிக் காட்டியுள்ளீர்கள்.
ஆரிய எழுத்து  ஶகார அடிப்படையில் உள்ள ஸ்ரீ பற்றி அனைவரும் அறிவர்.

அன்புடன்,
நா. கணேசன்


2018-08-16 2:52 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

சொ. வினைதீர்த்தான் <karuannam@gmail.com>

14 Aug (2 days ago)
to mintamil
///நீங்களே 125 வருடத்திற்கு முந்திய பயன்பாடு க்ஷ என்று எழுதியுள்ளீர்கள். தற்போதையப் பயன்பாடு குறித்தே இழை.
தற்போது சத்திரிய என்ற சொல் வெகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டது.
தற்போது ஶ பயன்பாடு இல்லை என்பதே இழை///

இவ்விழையில் நான் பின்வரும் சான்றுகளைப் பதிவது இன்றும் 'க்ஷ ' வழக்கிலுள்ளது என்பதைக் காட்ட மட்டுமே.தமிழ்ச் சமூகத்தின் ஒரு அணு போன்ற என் இருப்பிற்கும் அடையாளம் இருக்கிறது என்பதே என் அழுத்தமான பதிவு.என் முன்னோர் கடந்து வந்த பாதை அப்படிப் பேசச்  சொல்கிறது.
திருத்தம்.பொன்.சரவணன் போன்ற மென்மையான மனம் கொண்டவர்கள் என்னுடைய மடலால் இனஉணர்வு தூண்டப்படுவதாகக் குறிப்பிட்டதாலும்  நான் சொல்லவந்த கருத்துக்கள் சொல்லி முடிக்கப்பட்டதாலும்; வெறும் மொழியாளராகிய என் கடமை முடிந்ததாகக் கருதுகிறேன்.

தமிழ்க் கப்பலைச் செலுத்தும் சுக்கானைக் கையில் வைத்திருக்கும் கணினி நிபுணர்களின் காரசாரமான வேகம் மிகுந்த விவாதம் முழுதாகப் புரியவில்லை என்றாலும் விறுவிறுப்பாக இருந்தது.

கண்மணி     


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 16, 2018, 10:40:01 AM8/16/18
to மின்தமிழ், vallamai
2018-08-16 1:39 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:



2 நாட்கள் அலுவலகப் பயணம் சென்று மீண்டும் வந்து பார்க்கின்றேன். இந்த இழை ஓடிக்கொண்டிருக்கின்றது.  
 
ஶ எழுத்தைப் பார்க்காத தலைமுறையில் தான் நான் இருக்கின்றேன். எனக்கு அடுத்த தலைமுறையும் இதனை தமிழில் பயன்படுத்துவதில்லை. ஐரோப்பாவில் இயங்கும் எல்லா தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்த எழுத்து தெரியாது...
தமிழர் புலம்பெயர்ந்த நாடுகள் அனைத்திலும் இதே நிலைதான்.

இப்போது புதிதாக 
ஶ எழுத்தை வலிந்து அறிமுகப்படுத்திக்  கொண்டிருக்கின்றார் கணேசனார். 
அவர் சொல்லும் காரணங்கள் பற்றி அதிகம் விவாதித்தாகிவிட்டது. 

ஆரிய எழுத்து என்று ஒன்று சொன்னார். அது என்ன என்று கேட்டேன். பதில் அளித்தாரா எனத் தெரியவில்லை.
ஆனால் இழையில் பல இடங்களில் ஆரிய எழுத்து என்ற சொல்லாடல் வளரத்தொடங்கி விட்டது.


விரிவாகச் சொல்லியுள்ளேன். தமிழ் எழுத்து என நாம் இன்று பயன்படுத்துவது முழுதுமாக கிரந்த எழுத்துத் தான்.
அதனால், அதனில் உள்ள எழுத்துக்களை திராவிட எழுத்துகள், ஆரிய எழுத்துகள் என்று பகுத்தால் தெளிவு கிடைக்கும்.

All the 5 (Indo)Aryan letters are used by various communities among Tamils, for different purposes. In addition to Dravidian letters.
Because of their usage they are found in Govt. of India, Tamil Nadu and International Standards (ISO 10646) etc.,

நா. கணேசன்
 
9 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்விழைத் தலைப்பில் உள்ள தமிழர் புழங்கும் பெரிவாரியான ஐந்து எழுத்துகளை
ஆரிய எழுத்துகள் என மின்தமிழ் குழுவில் விளக்கியுள்ளேன். அவ்விழையைப் படிக்கலாம்:


ஆரிய எழுத்துக்கள் மொத்தம் ஐந்து - ஜ, ஶ, ஷ, ஸ, ஹ.

திராவிடர் - ஆரியர் தொடர்புகள், தமிழ் எழுத்து ஆந்திர தேசப் பல்லவர்கள் பிற்காலத்தில்
கிரந்த எழுத்தில் இருந்து உருவானவை தொல்லியல் சான்றுகளுக்கு நேரெதிராக
சொல்லப்பட்டாலும், ஆரிய எழுத்துகள் இவை எனக் கூறும் இணையப் பல்கலை
வலைப்பக்கம்:

வடஇந்தியருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் வடஇந்தியர் எனக் கூறப்படும் ஆரியர் தமிழகத்தில் நுழையலானார்கள். இவ்வாரியர்கள் தமிழ் மொழியைக் கற்கலானார்கள். தமிழ் மொழியைக் கற்றதும் நாளடைவில் தம்முடைய ஆரிய எழுத்துகளின் ஒலிகளையும், ஆரிய மொழிச் சொற்களையும் தமிழில் நுழைக்கலாயினர். ஆரிய எழுத்து ஒலிகளும், சொற்களும் தமிழில் கலந்தாலும் அவற்றுக்கு எனத் தமிழர் ஒரு ஒதுக்கிடத்தையே அளித்தனர். இதன் காரணமாக அவற்றைத் தமிழில் பயன்படுத்துவதற்கு என்று தனி இலக்கண விதிகளைக் கடைப்பிடிக்கலாயினர். ஆரிய மொழியின் கூட்டெழுத்து வடிவங்கள், எழுத்துப் புணர்ச்சி முறைகள், சொற்சேர்க்கை மரபுகள் தமிழில் இடம்பெறவில்லை. அந்த ஆரிய எழுத்து ஒலிகளையும் சொல் அமைப்புகளையும் தமிழில் சேர்ப்பதற்காகவே பிற்காலத்தில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டன.

ஆரிய, தமிழ் மொழிகளுக்குள் ஏற்பட்ட கலப்பினால் பிராகிருதம் என்ற புதுமொழி ஒன்றும் உருவாயிற்று. அச்சமயத்தில் திராவிட மொழிகள் வழங்கும் இடங்கள் யாவற்றிலும் பிராகிருத மொழி பரவி வந்தது.

தமிழரின் மொழி, இலக்கியம் ஆகிய துறைகள் எல்லாவற்றிலும் ஆரியர்கள் தலையிட்டு அவற்றைத் தம் இயல்புக்கு ஏற்ப மாற்றிவிட முனைந்தனர். அதற்குச் சான்றாக மக்கள் பெயர்கள், கடவுளரின் பெயர்கள், ஊர்கள், ஆறுகள், மலைகள் முதலியவற்றின் பெயர்கள் யாவும் தமிழ் வடிவத்தை இழந்தன என்பர். இதற்கு மாறாக அப்பெயர்கள் எல்லாம் ஆரிய வடிவத்தை ஏற்றன. அதே சமயத்தில் காலப்போக்கில் ஆரியர் தாம் பேசிவந்த சமஸ்கிருதத்தையே மறந்துவிட்டனர். தமிழையே தம் தாய்மொழியாக ஏற்றுக் கொள்ளலாயினர். இவ்வாறாக அயலவர் தொடர்பால் பல மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டன.

4.5.2. சமயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்

வட இந்தியராகிய ஆரியர் பண்டைய தமிழகத்தில் இருந்த சமயக் கோட்பாடுகளையும், தெய்வ வழிபாட்டு முறைகளையும் மாற்ற முற்பட்டனர்.

ஆரியரின் கடவுள்ர் தமிழகத்தில் சிறு தெய்வங்களாகவே இருந்தனர். பண்டைய தமிழரின் மாயோனும், சேயோனும் தொடர்ந்து தெய்வங்களாக இருந்தனர். ஆனால் நாள்பட நாள்பட ஆரிய மதக் கொள்கைகளைத் தமிழர்கள் பின்பற்றலாயினர். ஆரியரின் முயற்சியால் கடவுளர்களின் தமிழ்ப் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன.

----------------

ஆரியர் - த்ராவிடர் (தொல்தமிழர்) தொடர்புகள் மிகப் பழமையானவை. இவை பற்றி ஆராய்ந்து இந்தாலஜிஸ்ட்ஸ் உலக மாநாட்டில் வெளியான கட்டுரை:
On Indus valley religion in Iron Age Tamil country, an archaeological and philological perspective:

தமிழ் எழுத்து வரலாறு முழுமையாக அப்போது தெரியவில்லை. ஆனால், 4000 ஆண்டு முன் தமிழர்கள் சிந்துவெளியில் உயிர்மெய் அமைத்தனர்
என்கிறார் மறைமலை அடிகள். இது தவறான கருத்து. சிந்துவெளியில் உயிர், மெய் என்றெல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் பட எழுத்து தான்.
அதில் மீன் சின்னத்தின் முக்கியத்துவத்தை ஹென்றி ஹெராஸ் எழுதினார்கள். மீன் இருந்தால் மகரம் (முதலை) இருக்கணுமே என நினைத்து
ஆழ ஆராய்ந்தேன். சிந்துவெளி எழுத்தில் மகரம் என்னும் குறியீடு சிக்கியது. அது எப்படி மழுவாள் நெடியோன் என்னும் நெய்தல் நிலக் கடவுள்,
சாவுக்குக் கடவுள் ஆகிறது என்பதே என் கட்டுரை. Anthropomorphic Axe என்னும் மோட்டூர், உடையாநத்தம், சித்தண்ணவாசல், ... ஊர்களில் கிடைக்கும்
சிற்பம் தமிழ் - சிந்து தொடர்புகளை காட்டுவது.

நா. கணேசன்

தமிழ் எழுத்துகளைக் கண்டு ஆரியர் தம் எழுத்துகளை முறைப்படுத்தினர்

  இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன்னரே தமிழர் அழகிற் சிறந்த எழுநிலை மாடங்களும், உயர்ந்த கற்கோட்டைகளும் கட்டுவித்து வாழ்ந்தனராயின், அவ்வரிய பெரிய கட்டடங்கள் அமைப்பதற்கு இன்றியமையாப் பெருஞ்செல்வ வளமும், அவை தம்மைத் திருத்தமுறக் கட்டுவித்து முடிப்பதற்கு உரிய நூல் உணர்வும், அவற்றுள் நடத்தப்படும் பல திறப்பட்ட ‘இலௌகிக’ கருமங்களும் உடையராய் இருந்தாராதல் தெற்றனத் துணியப்படும். இத்துணைப் பெரிய நாகரிக வாழ்க்கை இனிது நடைபெறுவதற்கு இன்றியமையாது வேண்டப்படும் தமிழ் மொழியினை இலக்கண இலக்கிய அமைதியோடு முற்றக் கற்று வந்தார் என்பதூஉம், இதனால் நிலைநிறுத்தப்படும் முடிபொருளாம். ஆகவே, ஓரிடத்தில் நிலைபெறமாட்டாது திரிதரு வாழ்க்கையுடையராய் இந்தியாவினுள் புகுந்த ஆரியர் கங்கையாற்றுக் கரைப் பக்கங்களில் நிலைபெற்ற வாழ்க்கை நடத்திச் செங்கோல் ஓச்சிய தமிழ் மக்களால் நெறிப்படுத்தப்பட்ட இலக்கண முறை கண்டு தாமும் உயிர்மெய் எழுத்துக்களை முறைப்படுத்தினார் என்று துணிக.

– தமிழ்க் கடல் மறைமலையடிகள்



N. Ganesan

unread,
Aug 16, 2018, 9:19:18 PM8/16/18
to மின்தமிழ், vallamai
எம். ராகவாச்சாரியார், ஸங்கீதானந்த போதினி, 1934
(Teacher, Corporation School, Triplicane)

இதனிலும் ஆர்ய அக்ஷரங்கள் ஐந்தும் உள்ளன.

NG

2018-08-16 4:22 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
அன்பின் தேமொழி

நான் இப்பொழுது அனுப்பின பக்கத்தில்
ஶ அதனை ஐந்து தடவை பார்க்கலாம்

.... ஶ்ரயாஶ்ரயா

... பேஸ்நகர்
என்ற இடத்தில் ஒரு கருடஸ்தம்பம் கட்டி, அதன் மேல் ஒரு
ஶிலா ஶாஸனமாய் வரைந்திருக்கிறான். ....

.... காந்த ஶத்தியும் ....
On 16/08/2018 12:58, தேமொழி wrote:
நன்றி பேரா ழான்.

1. இசையறிஞர் சுப்பராம தீட்சிதர் இசை நூலில் 
2. 1904 இல் வெளியிட்ட ஒரு  துவக்ககால இசை நூலில் 
3. சென்னை மியூசிக் அக்காடமி வெளியிட்ட பலபக்கங்கள் கொண்ட  ஒரு இசை நூலில் 
"ஶ" இல்லை என்பதன்  அடிப்படையில் இசையில் பெருவாரியாக "ஶ" பயன்படவில்லை என்ற நிலையை எடுத்திருக்கிறேன். 

..... தேமொழி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thevan

unread,
Aug 16, 2018, 9:55:19 PM8/16/18
to vall...@googlegroups.com
நான் என் பள்ளிக் காலம் முதல், எழுத்துத் துறையில் பணி செய்யத் துவங்கிய
கடந்த 23 ஆண்டுகளில் நான் இந்த "ஶ" எழுத்தைப் பார்த்தது கூட கிடையாது.

ஒருவேளை சமஸ்கிருதம் சார்ந்த தனிச்சுற்றுப் புத்தகங்களில் இருந்திருக்கலாம்.

17/8/18 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
>> *"ஶ" *இல்லை என்பதன் அடிப்படையில் இசையில் பெருவாரியாக *"ஶ" *பயன்படவில்லை
>> email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like
>> to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/
>> how2contribute.html To post to this group, send email to
>> minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@
>> googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups
>> "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>> email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "வல்லமை" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to vallamai+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
அ. பெருமாள் தேவன்

Alternative No.75400 78380

Working Hours : 10 am to 7 pm

https://www.facebook.com/apthevan

http://perumalthevan.blogspot.in/

https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw

N. Ganesan

unread,
Aug 17, 2018, 9:36:26 AM8/17/18
to மின்தமிழ், vallamai
2018-08-16 3:58 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நன்றி பேரா ழான்.

1. இசையறிஞர் சுப்பராம தீட்சிதர் இசை நூலில் 
2. 1904 இல் வெளியிட்ட ஒரு  துவக்ககால இசை நூலில் 
3. சென்னை மியூசிக் அக்காடமி வெளியிட்ட பலபக்கங்கள் கொண்ட  ஒரு இசை நூலில் 
"ஶ" இல்லை என்பதன்  அடிப்படையில் இசையில் பெருவாரியாக "ஶ" பயன்படவில்லை என்ற நிலையை எடுத்திருக்கிறேன். 

..... தேமொழி



சங்கீத சம்பிரதாய ப்ரதர்சினி - தமிழ் நூல் இரண்டும் வலையில் உள்ளதா? வலைக்கண் தாருங்கள்.
ஶகாரம் பால் பிரஸ்களில் இராது. அதற்குப் பதிலாக வேறொன்றைப் போட்டிருப்பார்கள்.
இதில் ச எழுத்தை அடிக்கோடிட்டுக் காண்பித்துள்ளனர். அவ்வளவுதான். சுப்பராம தீட்சிதர்
எழுதிக் கொடுத்த மேன்யுஸ்க்ரிப்ப்டில்  ஶகாரம் இருக்கும்.

சங்கீத சம்பிரதாய ப்ரதர்சினி - தெலுங்கிலும் வந்திருக்கிறது. அதில்  ஶகாரம்  உண்டு:
 
இணையத்தில்  ஶ உள்ள தீக்ஷிதர் கிருதிகள் பக்கங்கள் பல. அதுபோல், சுப்பராமர் புத்தகமும் ஒரு பதிப்பு ஏற்படவேண்டும்.

நா. கணேசன்



On Thursday, August 16, 2018 at 3:40:08 AM UTC-7, Jean-Luc Chevillard (ழான்) wrote:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 17, 2018, 10:15:04 AM8/17/18
to மின்தமிழ், vallamai


2018-08-16 3:58 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
நன்றி பேரா ழான்.

1. இசையறிஞர் சுப்பராம தீட்சிதர் இசை நூலில் 
2. 1904 இல் வெளியிட்ட ஒரு  துவக்ககால இசை நூலில் 

சுப்பராம தீக்‌ஷிதர் 1904-ல் எழுதிய நூல் தெலுங்கு எழுத்தில் வெளியானதாகும்.

N. Ganesan

unread,
Aug 17, 2018, 10:21:35 AM8/17/18
to மின்தமிழ், vallamai
சுப்பராம தீக்ஷிதர் மறைந்தபோது பாரதியார் பாடிய இரங்கற்பாக்கள்:


 சுப்பராம தீட்சிதர்

 அகவல்

கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும்
வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப.

ஈட்டிய செல்வம் இறந்தமை யானனும்
ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும்
மாண்டன பழம்பெவரு மாட்சியார் தொழிலெலாம்;
தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில்
மேவிய குரக்கர் விளங்குதல் போல.

நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செறிந்துநிற் கின்றார்;
இவரிடை
சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்,
அரக்கர்தங் குலத்திடை வீடண னாகவும்,

சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்,
போற்றதற் குரிய புனிதவான் குலத்தில்
நாரத முனிவன் நமர்மிசை யரளால்
பாரத நாட்டில் பழமாண் புறுகென
மீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன,

நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்
இன்னான் தானும் எமையகன் றேகினன்;
என்னே நம்மவர் இயற்றிய பாவம்!

இனியிவ னனையரை எந்நாட் காண்போம்?
கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம்
அந்தோ மறலிநம் அமுனைக் கவர்ந்தான்!
நொந்தோ பயனிலை நுவல யா துளதே?

விருத்தம்

கன்னனொடு கொடைபோயிற்று;உயர்கம்ப

நாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம்
அகன்றதென உரைப்பர் ஆன்றோர்;
என்னகநின் றகலாதோன் அருட் சுப்ப
ராமனெனும் இணையி லாவிற்
பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனும்
அகன் றதெனப் பகர லாமே.

கலைவிளக்கே!இளசையெனும் சிற்றூரில்
பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும்
மலைவிளக்கே!எம்மனையர் மனவிருளை
மாற்றுதற்கு வந்த ஞான
நிலைவிளக்கே!நினைப்பிரிந்த இசைத்தேவி
நெய்யகல நின்ற தட்டின்
உலைவிளக்கே யெனத்தளரும்;அந்தோ!நீ
அகன் றதுயர் உரைக்ற் பாற்றோ?

மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்க லாதேன்
தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்;
உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்
எனக்கருதி வந்தேன்;அந்தோ!
இன்னமொரு காலிளசைக் கேகிடின்,இவ்
வெளியன்மனம் என்ப டாதோ?



Jean-Luc Chevillard

unread,
Aug 17, 2018, 10:24:07 AM8/17/18
to vallamai
என்கிட்டே இருக்கிற இன்னொரு புத்தகத்தில்
ஶ என்னும் எழுத்து அச்சகத்தில் கிடைக்காத காலத்தில்
வேறொரு Typeface-இல் ச என்னும் எழுத்தைப் பயன்படுத்தினார்கள்

dāśarathē என்னும் சொல்லைப் பாருங்கள்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
es_irAmanAtan_1965-1967.pdf

N. Ganesan

unread,
Aug 17, 2018, 10:52:13 AM8/17/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, உதயன் மு, Lalitha Suryanarayanan, SUBBAIER RAMASAMI, Ramamoorthy Ramachandran, Pas Pasupathy, VETTAI ANANTHANARAYANAN
2018-08-17 7:23 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
என்கிட்டே இருக்கிற இன்னொரு புத்தகத்தில்
ஶ என்னும் எழுத்து அச்சகத்தில் கிடைக்காத காலத்தில்
வேறொரு Typeface-இல் ச என்னும் எழுத்தைப் பயன்படுத்தினார்கள்

dāśarathē என்னும் சொல்லைப் பாருங்கள்


Yes. Many presses did not have this letter. SO, they use some substitutes.
It is like 19th century Tamil print books, not aesthetic.

Now, thanks to Unicode, we have an evolving form of the Tamil  ś.
I still think instead of 90 degree turns, more cuving form - something close to Malayalam form for  ś -
will suit Tamil well. No doubt because this IA letter was encoded, beautiful fonts have evolved
when compared to early days of printing. No need for substitutes anymore when translierating
texts of non-Tamil, but Indic languages in Tamil script. 

I wrote about the handwritten style of Kavignar Kannadasan getting Unicode font in SV group.
You can read the thread. Poet SIva Suuri wrote exquisite verses blessing the font maker, Naanaa.

Naanaa sent his font, I mentioned the ś shape, he sent a revised version.
It is almost a month, I have not checked it out yet.  My fault.

See the attached Kannadasan ezutturu poem in PDF.

-----------

Tamil fonts have evolved good thanks to Unicode. See Udhayan's fonts.
Vattezuttu existed until 19th century - there should be a font for, say, 15-16th century Vattezuththu form also
which incorporates all these 5 Aryan letters as well.

Also, I like the Gran-Tamil pages, may be they use dynamic fonts for display.
The style is beautiful simplifying classic Grantha into linear format borrowing from Tamil lipi style,
and using puLLi. That's the way to go for linear Grantha to write non-Tami & India's languages.
When fully developed, & be able to use as Unicode font, we will have an eye-pleasing
and diacritic-less  Grantha-Tamil style of writing Indian languages. A natural evolution.

NG
 
On 17/08/2018 15:35, N. Ganesan wrote:
Nana SeyyuL.pdf

N. Ganesan

unread,
Aug 17, 2018, 11:00:14 AM8/17/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, உதயன் மு, Lalitha Suryanarayanan, SUBBAIER RAMASAMI, Ramamoorthy Ramachandran, Pas Pasupathy, VETTAI ANANTHANARAYANAN
I will send some pages with Kannadasan handwriting font to see how it works for the 5 Aryan aksharams present in Tamil script.  will use few lines each of Vishnu Sahasranamam, Devi Bhagavatham, Saundaryalahari, Dheekshitar Krithis.

N. Ganesan

unread,
Aug 18, 2018, 12:12:56 AM8/18/18
to மின்தமிழ், vallamai


2018-08-13 5:27 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
தமிழால் கிரந்தத்துக்கு  பெருமை சேரும்.  இது உறுதி .

அதனால் தான் பல்லவர்கள் தொடங்கி, சோழர்கள் கிரந்த எழுத்தை தமிழ் எழுத ஆக்கித் தந்துள்ளார்கள்.
 
 தேவைக்கேற்ப  பயன்படுத்த வேண்டியது; தெளிவான கருத்துப் பரிமாற்றம் தானே நம் நோக்கம்.
ஷேக்ஸ்பியர் என்ற நாடக ஆசிரியரை 'சேக்குசுப்பியர்' என்றோ அல்லது இன்னும் வேறுமாதிரி மாற்றியோ (ஒரு காலத்தில் அவரை செகப்பிரியர்  என்றுகூடத் தமிழ்ப்படுத்தினர்.)வழங்கும் போது கருத்துப்பரிமாற்றம் 100% சிறப்பாக இல்லையே .வேறு ஒரு நபராக புரிந்து கொள்ளக்கூடிய தவறு நிகழாமல் தடுக்கத்தானே 5கிரந்தங்களைப் பயன் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. (இந்த ஐந்தை நான்காக்குவதும் /மாற்றுவதும் வேறு பிரச்சினை).   தேவை இல்லாத இடத்தில்  விட்டு  விடலாம் என்று தான் முந்தைய மடலில் கூறினேன்.
கண்மணி  


ஆம். நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரம் தமிழர்களுக்கு தலையாயது. அதுபோல், பிற இந்திய மொழிகளை எழுத இந்த பஞ்சாட்சரங்கள் உதவுகின்றன.
தேவை இருப்போர் பயன்கொள்வர்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Aug 18, 2018, 12:54:52 AM8/18/18
to மின்தமிழ், vallamai
2018-08-16 2:52 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

சொ. வினைதீர்த்தான் <karuannam@gmail.com>

14 Aug (2 days ago)
to mintamil
///நீங்களே 125 வருடத்திற்கு முந்திய பயன்பாடு க்ஷ என்று எழுதியுள்ளீர்கள். தற்போதையப் பயன்பாடு குறித்தே இழை.
தற்போது சத்திரிய என்ற சொல் வெகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டது.
தற்போது ஶ பயன்பாடு இல்லை என்பதே இழை///

இவ்விழையில் நான் பின்வரும் சான்றுகளைப் பதிவது இன்றும் 'க்ஷ ' வழக்கிலுள்ளது என்பதைக் காட்ட மட்டுமே.தமிழ்ச் சமூகத்தின் ஒரு அணு போன்ற என் இருப்பிற்கும் அடையாளம் இருக்கிறது என்பதே என் அழுத்தமான பதிவு.என் முன்னோர் கடந்து வந்த பாதை அப்படிப் பேசச்  சொல்கிறது.
திருத்தம்.பொன்.சரவணன் போன்ற மென்மையான மனம் கொண்டவர்கள் என்னுடைய மடலால் இனஉணர்வு தூண்டப்படுவதாகக் குறிப்பிட்டதாலும்  நான் சொல்லவந்த கருத்துக்கள் சொல்லி முடிக்கப்பட்டதாலும்; வெறும் மொழியாளராகிய என் கடமை முடிந்ததாகக் கருதுகிறேன்.

தமிழ்க் கப்பலைச் செலுத்தும் சுக்கானைக் கையில் வைத்திருக்கும் கணினி நிபுணர்களின் காரசாரமான வேகம் மிகுந்த விவாதம் முழுதாகப் புரியவில்லை என்றாலும் விறுவிறுப்பாக இருந்தது.

கண்மணி     

வினைதீர்த்தான் அவர்கள் பிறமொழி நூல்களை தமிழ் எழுத்தில் எழுதும்போது ஆரிய எழுத்துகல் ஐந்தும் பயன்படுவதை இணையத்தில் காணவேண்டும். இன்னும் பார்த்ததில்லை போலத் தெரிகிறது.

க்ஷ கூட்டெழுத்து போலவே, ஸ்ரீ என்பதும் கூட்டெழுத்தே. பல லட்சம் முறை காரக் கூட்டெழுத்து  ஸ்ரீ  இணையத்தில் உண்டு. இதனைப் பலரும் அறியார். கணிமை என்றால் தெரியாதோர் தான் அறபி, தமிழ் அல்லது ஆங்கிலம், தமிழ் மாதிரி கிரந்தம், தமிழ் எழுத்துகளை விலக்கவேண்டும் என்பர். கிரந்தத்தில் இருந்துதான் தற்கால தமிழ் எழுத்து முக்கியமாகச் சோழர்களால் தரப்பட்டுள்ளது என அறியாமலே ஆர்ய பஞ்சாட்சரம் ஆகாது என்போர் உள்ளனர். ஆனால், வேகமாக வளரும் விஞ்ஞானத்தை இவ் ஆரிய எழுத்துகள் இல்லாமல் எப்படி விஞ்ஞானிகள் எழுத முடியும்? ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் எழுதித் தந்து, நாங்கள் தமிங்கிலத்தை எதிர்க்கிறோம் என்றால் ஆங்கிலம் வளராமல் இருக்குமா? விஞ்ஞானி ஜெயபாரதன் போல இன்றைய சுருங்கிவரும் உலகில் அறிவியல் சொற்களை அப்படியே எழுத தொல்காப்பியர் தரும் திராவிட/தமிழ் எழுத்துகள் போதுமானதாக் இல்லை என்பதே எதார்த்தம். கிரந்தம், தமிழ் இரண்டும் மிக நெருங்கிய ஸ்க்ரிப்டுகள். கிரந்தம் டிம்பக்டுவிலா உருவானது? தென்னிந்திய மொழிகளை எழுத உருவானது பிற மொழிப் பெயர்ச்சொற்கள், சமய நூல்கள் (உ-ம், வேதம், குரான், விவிலியம், ...) விஞ்ஞான டெக்னிகல் வார்த்தைக் களஞ்சியங்கள், ... என இவற்றின் பயன் மிகுதி. 

நன்னூல் பவணந்தி முனிவர் சார்பெழுத்துகளில் முதலாச் சொல்வது உயிர்மெய்கள் தாம். அவற்றை சார்பெழுத்தாய், மெய் அக்‌ஷரம் + மாத்திரை (யூனிகோட் டெர்மினாலஜி) வைப்பதை உறுதி செய்ய,
‘நேம்ட் ஸிக்குவென்ஸஸ் லிஸ்ட்’’டில் சேர்த்தலாம் என்றேன். அவ்வாறு எந்த மொழிக்கும் சேர்த்துதல் அரிது. இப்போது இல்லை என்றே சொல்லலாம்.
தமிழ் உயிர்மெய்களும், ஸ்ரீ, க்ஷ கூட்டெழுத்துகளும் சார்பெழுத்துகளாகக் கணி இணையத்தில் உருவாகும் முறை:

ஸ்ரீ என்னும் கூட்டெழுத்து  ஶகாரத்தில் இருந்து பிறத்தல்:




டையாக்கிரிடிக்ஸ் எதுவும் இல்லாமல் கிரந்-தமிழ் முறையில் எழுதலாம் - இந்தியாவின் எந்த மொழி வலைப்பக்கத்தையும். படிக்க அழகாகவும், எளிதாகவும் உள்ளது.

நா. கணேசன்
# Additions for Tamil.
# Provisional 2008-02-08, Approved 2009-08-14
#
# A visual display of the Tamil named character sequences is available
# in the documentation for the Unicode Standard. See Section 12.6, Tamil in
# http://www.unicode.org/versions/latest/

TAMIL CONSONANT K;  0B95 0BCD
TAMIL CONSONANT NG; 0B99 0BCD
TAMIL CONSONANT C;  0B9A 0BCD
TAMIL CONSONANT NY; 0B9E 0BCD
TAMIL CONSONANT TT; 0B9F 0BCD
TAMIL CONSONANT NN; 0BA3 0BCD
TAMIL CONSONANT T;  0BA4 0BCD
TAMIL CONSONANT N;  0BA8 0BCD
TAMIL CONSONANT P;  0BAA 0BCD
TAMIL CONSONANT M;  0BAE 0BCD
TAMIL CONSONANT Y;  0BAF 0BCD
TAMIL CONSONANT R;  0BB0 0BCD
TAMIL CONSONANT L;  0BB2 0BCD
TAMIL CONSONANT V;  0BB5 0BCD
TAMIL CONSONANT LLL;0BB4 0BCD
TAMIL CONSONANT LL; 0BB3 0BCD
TAMIL CONSONANT RR; 0BB1 0BCD
TAMIL CONSONANT NNN;0BA9 0BCD
TAMIL CONSONANT J;  0B9C 0BCD
TAMIL CONSONANT SH; 0BB6 0BCD
TAMIL CONSONANT SS; 0BB7 0BCD
TAMIL CONSONANT S;  0BB8 0BCD
TAMIL CONSONANT H;  0BB9 0BCD
TAMIL CONSONANT KSS;0B95 0BCD 0BB7 0BCD

TAMIL SYLLABLE KAA; 0B95 0BBE
TAMIL SYLLABLE KI;  0B95 0BBF
TAMIL SYLLABLE KII; 0B95 0BC0
TAMIL SYLLABLE KU;  0B95 0BC1
TAMIL SYLLABLE KUU; 0B95 0BC2
TAMIL SYLLABLE KE;  0B95 0BC6
TAMIL SYLLABLE KEE; 0B95 0BC7
TAMIL SYLLABLE KAI; 0B95 0BC8
TAMIL SYLLABLE KO;  0B95 0BCA
TAMIL SYLLABLE KOO; 0B95 0BCB
TAMIL SYLLABLE KAU; 0B95 0BCC

TAMIL SYLLABLE NGAA; 0B99 0BBE
TAMIL SYLLABLE NGI;  0B99 0BBF
TAMIL SYLLABLE NGII; 0B99 0BC0
TAMIL SYLLABLE NGU;  0B99 0BC1
TAMIL SYLLABLE NGUU; 0B99 0BC2
TAMIL SYLLABLE NGE;  0B99 0BC6
TAMIL SYLLABLE NGEE; 0B99 0BC7
TAMIL SYLLABLE NGAI; 0B99 0BC8
TAMIL SYLLABLE NGO;  0B99 0BCA
TAMIL SYLLABLE NGOO; 0B99 0BCB
TAMIL SYLLABLE NGAU; 0B99 0BCC

TAMIL SYLLABLE CAA; 0B9A 0BBE
TAMIL SYLLABLE CI;  0B9A 0BBF
TAMIL SYLLABLE CII; 0B9A 0BC0
TAMIL SYLLABLE CU;  0B9A 0BC1
TAMIL SYLLABLE CUU; 0B9A 0BC2
TAMIL SYLLABLE CE;  0B9A 0BC6
TAMIL SYLLABLE CEE; 0B9A 0BC7
TAMIL SYLLABLE CAI; 0B9A 0BC8
TAMIL SYLLABLE CO;  0B9A 0BCA
TAMIL SYLLABLE COO; 0B9A 0BCB
TAMIL SYLLABLE CAU; 0B9A 0BCC

TAMIL SYLLABLE NYAA; 0B9E 0BBE
TAMIL SYLLABLE NYI;  0B9E 0BBF
TAMIL SYLLABLE NYII; 0B9E 0BC0
TAMIL SYLLABLE NYU;  0B9E 0BC1
TAMIL SYLLABLE NYUU; 0B9E 0BC2
TAMIL SYLLABLE NYE;  0B9E 0BC6
TAMIL SYLLABLE NYEE; 0B9E 0BC7
TAMIL SYLLABLE NYAI; 0B9E 0BC8
TAMIL SYLLABLE NYO;  0B9E 0BCA
TAMIL SYLLABLE NYOO; 0B9E 0BCB
TAMIL SYLLABLE NYAU; 0B9E 0BCC

TAMIL SYLLABLE TTAA; 0B9F 0BBE
TAMIL SYLLABLE TTI;  0B9F 0BBF
TAMIL SYLLABLE TTII; 0B9F 0BC0
TAMIL SYLLABLE TTU;  0B9F 0BC1
TAMIL SYLLABLE TTUU; 0B9F 0BC2
TAMIL SYLLABLE TTE;  0B9F 0BC6
TAMIL SYLLABLE TTEE; 0B9F 0BC7
TAMIL SYLLABLE TTAI; 0B9F 0BC8
TAMIL SYLLABLE TTO;  0B9F 0BCA
TAMIL SYLLABLE TTOO; 0B9F 0BCB
TAMIL SYLLABLE TTAU; 0B9F 0BCC

TAMIL SYLLABLE NNAA; 0BA3 0BBE
TAMIL SYLLABLE NNI;  0BA3 0BBF
TAMIL SYLLABLE NNII; 0BA3 0BC0
TAMIL SYLLABLE NNU;  0BA3 0BC1
TAMIL SYLLABLE NNUU; 0BA3 0BC2
TAMIL SYLLABLE NNE;  0BA3 0BC6
TAMIL SYLLABLE NNEE; 0BA3 0BC7
TAMIL SYLLABLE NNAI; 0BA3 0BC8
TAMIL SYLLABLE NNO;  0BA3 0BCA
TAMIL SYLLABLE NNOO; 0BA3 0BCB
TAMIL SYLLABLE NNAU; 0BA3 0BCC

TAMIL SYLLABLE TAA; 0BA4 0BBE
TAMIL SYLLABLE TI;  0BA4 0BBF
TAMIL SYLLABLE TII; 0BA4 0BC0
TAMIL SYLLABLE TU;  0BA4 0BC1
TAMIL SYLLABLE TUU; 0BA4 0BC2
TAMIL SYLLABLE TE;  0BA4 0BC6
TAMIL SYLLABLE TEE; 0BA4 0BC7
TAMIL SYLLABLE TAI; 0BA4 0BC8
TAMIL SYLLABLE TO;  0BA4 0BCA
TAMIL SYLLABLE TOO; 0BA4 0BCB
TAMIL SYLLABLE TAU; 0BA4 0BCC

TAMIL SYLLABLE NAA; 0BA8 0BBE
TAMIL SYLLABLE NI;  0BA8 0BBF
TAMIL SYLLABLE NII; 0BA8 0BC0
TAMIL SYLLABLE NU;  0BA8 0BC1
TAMIL SYLLABLE NUU; 0BA8 0BC2
TAMIL SYLLABLE NE;  0BA8 0BC6
TAMIL SYLLABLE NEE; 0BA8 0BC7
TAMIL SYLLABLE NAI; 0BA8 0BC8
TAMIL SYLLABLE NO;  0BA8 0BCA
TAMIL SYLLABLE NOO; 0BA8 0BCB
TAMIL SYLLABLE NAU; 0BA8 0BCC

TAMIL SYLLABLE PAA; 0BAA 0BBE
TAMIL SYLLABLE PI;  0BAA 0BBF
TAMIL SYLLABLE PII; 0BAA 0BC0
TAMIL SYLLABLE PU;  0BAA 0BC1
TAMIL SYLLABLE PUU; 0BAA 0BC2
TAMIL SYLLABLE PE;  0BAA 0BC6
TAMIL SYLLABLE PEE; 0BAA 0BC7
TAMIL SYLLABLE PAI; 0BAA 0BC8
TAMIL SYLLABLE PO;  0BAA 0BCA
TAMIL SYLLABLE POO; 0BAA 0BCB
TAMIL SYLLABLE PAU; 0BAA 0BCC

TAMIL SYLLABLE MAA; 0BAE 0BBE
TAMIL SYLLABLE MI;  0BAE 0BBF
TAMIL SYLLABLE MII; 0BAE 0BC0
TAMIL SYLLABLE MU;  0BAE 0BC1
TAMIL SYLLABLE MUU; 0BAE 0BC2
TAMIL SYLLABLE ME;  0BAE 0BC6
TAMIL SYLLABLE MEE; 0BAE 0BC7
TAMIL SYLLABLE MAI; 0BAE 0BC8
TAMIL SYLLABLE MO;  0BAE 0BCA
TAMIL SYLLABLE MOO; 0BAE 0BCB
TAMIL SYLLABLE MAU; 0BAE 0BCC

TAMIL SYLLABLE YAA; 0BAF 0BBE
TAMIL SYLLABLE YI;  0BAF 0BBF
TAMIL SYLLABLE YII; 0BAF 0BC0
TAMIL SYLLABLE YU;  0BAF 0BC1
TAMIL SYLLABLE YUU; 0BAF 0BC2
TAMIL SYLLABLE YE;  0BAF 0BC6
TAMIL SYLLABLE YEE; 0BAF 0BC7
TAMIL SYLLABLE YAI; 0BAF 0BC8
TAMIL SYLLABLE YO;  0BAF 0BCA
TAMIL SYLLABLE YOO; 0BAF 0BCB
TAMIL SYLLABLE YAU; 0BAF 0BCC

TAMIL SYLLABLE RAA; 0BB0 0BBE
TAMIL SYLLABLE RI;  0BB0 0BBF
TAMIL SYLLABLE RII; 0BB0 0BC0
TAMIL SYLLABLE RU;  0BB0 0BC1
TAMIL SYLLABLE RUU; 0BB0 0BC2
TAMIL SYLLABLE RE;  0BB0 0BC6
TAMIL SYLLABLE REE; 0BB0 0BC7
TAMIL SYLLABLE RAI; 0BB0 0BC8
TAMIL SYLLABLE RO;  0BB0 0BCA
TAMIL SYLLABLE ROO; 0BB0 0BCB
TAMIL SYLLABLE RAU; 0BB0 0BCC

TAMIL SYLLABLE LAA; 0BB2 0BBE
TAMIL SYLLABLE LI;  0BB2 0BBF
TAMIL SYLLABLE LII; 0BB2 0BC0
TAMIL SYLLABLE LU;  0BB2 0BC1
TAMIL SYLLABLE LUU; 0BB2 0BC2
TAMIL SYLLABLE LE;  0BB2 0BC6
TAMIL SYLLABLE LEE; 0BB2 0BC7
TAMIL SYLLABLE LAI; 0BB2 0BC8
TAMIL SYLLABLE LO;  0BB2 0BCA
TAMIL SYLLABLE LOO; 0BB2 0BCB
TAMIL SYLLABLE LAU; 0BB2 0BCC

TAMIL SYLLABLE VAA; 0BB5 0BBE
TAMIL SYLLABLE VI;  0BB5 0BBF
TAMIL SYLLABLE VII; 0BB5 0BC0
TAMIL SYLLABLE VU;  0BB5 0BC1
TAMIL SYLLABLE VUU; 0BB5 0BC2
TAMIL SYLLABLE VE;  0BB5 0BC6
TAMIL SYLLABLE VEE; 0BB5 0BC7
TAMIL SYLLABLE VAI; 0BB5 0BC8
TAMIL SYLLABLE VO;  0BB5 0BCA
TAMIL SYLLABLE VOO; 0BB5 0BCB
TAMIL SYLLABLE VAU; 0BB5 0BCC

TAMIL SYLLABLE LLLAA; 0BB4 0BBE
TAMIL SYLLABLE LLLI;  0BB4 0BBF
TAMIL SYLLABLE LLLII; 0BB4 0BC0
TAMIL SYLLABLE LLLU;  0BB4 0BC1
TAMIL SYLLABLE LLLUU; 0BB4 0BC2
TAMIL SYLLABLE LLLE;  0BB4 0BC6
TAMIL SYLLABLE LLLEE; 0BB4 0BC7
TAMIL SYLLABLE LLLAI; 0BB4 0BC8
TAMIL SYLLABLE LLLO;  0BB4 0BCA
TAMIL SYLLABLE LLLOO; 0BB4 0BCB
TAMIL SYLLABLE LLLAU; 0BB4 0BCC

TAMIL SYLLABLE LLAA; 0BB3 0BBE
TAMIL SYLLABLE LLI;  0BB3 0BBF
TAMIL SYLLABLE LLII; 0BB3 0BC0
TAMIL SYLLABLE LLU;  0BB3 0BC1
TAMIL SYLLABLE LLUU; 0BB3 0BC2
TAMIL SYLLABLE LLE;  0BB3 0BC6
TAMIL SYLLABLE LLEE; 0BB3 0BC7
TAMIL SYLLABLE LLAI; 0BB3 0BC8
TAMIL SYLLABLE LLO;  0BB3 0BCA
TAMIL SYLLABLE LLOO; 0BB3 0BCB
TAMIL SYLLABLE LLAU; 0BB3 0BCC

TAMIL SYLLABLE RRAA; 0BB1 0BBE
TAMIL SYLLABLE RRI;  0BB1 0BBF
TAMIL SYLLABLE RRII; 0BB1 0BC0
TAMIL SYLLABLE RRU;  0BB1 0BC1
TAMIL SYLLABLE RRUU; 0BB1 0BC2
TAMIL SYLLABLE RRE;  0BB1 0BC6
TAMIL SYLLABLE RREE; 0BB1 0BC7
TAMIL SYLLABLE RRAI; 0BB1 0BC8
TAMIL SYLLABLE RRO;  0BB1 0BCA
TAMIL SYLLABLE RROO; 0BB1 0BCB
TAMIL SYLLABLE RRAU; 0BB1 0BCC

TAMIL SYLLABLE NNNAA; 0BA9 0BBE
TAMIL SYLLABLE NNNI;  0BA9 0BBF
TAMIL SYLLABLE NNNII; 0BA9 0BC0
TAMIL SYLLABLE NNNU;  0BA9 0BC1
TAMIL SYLLABLE NNNUU; 0BA9 0BC2
TAMIL SYLLABLE NNNE;  0BA9 0BC6
TAMIL SYLLABLE NNNEE; 0BA9 0BC7
TAMIL SYLLABLE NNNAI; 0BA9 0BC8
TAMIL SYLLABLE NNNO;  0BA9 0BCA
TAMIL SYLLABLE NNNOO; 0BA9 0BCB
TAMIL SYLLABLE NNNAU; 0BA9 0BCC

TAMIL SYLLABLE JAA; 0B9C 0BBE
TAMIL SYLLABLE JI;  0B9C 0BBF
TAMIL SYLLABLE JII; 0B9C 0BC0
TAMIL SYLLABLE JU;  0B9C 0BC1
TAMIL SYLLABLE JUU; 0B9C 0BC2
TAMIL SYLLABLE JE;  0B9C 0BC6
TAMIL SYLLABLE JEE; 0B9C 0BC7
TAMIL SYLLABLE JAI; 0B9C 0BC8
TAMIL SYLLABLE JO;  0B9C 0BCA
TAMIL SYLLABLE JOO; 0B9C 0BCB
TAMIL SYLLABLE JAU; 0B9C 0BCC

TAMIL SYLLABLE SHAA; 0BB6 0BBE
TAMIL SYLLABLE SHI;  0BB6 0BBF
TAMIL SYLLABLE SHII; 0BB6 0BC0
TAMIL SYLLABLE SHU;  0BB6 0BC1
TAMIL SYLLABLE SHUU; 0BB6 0BC2
TAMIL SYLLABLE SHE;  0BB6 0BC6
TAMIL SYLLABLE SHEE; 0BB6 0BC7
TAMIL SYLLABLE SHAI; 0BB6 0BC8
TAMIL SYLLABLE SHO;  0BB6 0BCA
TAMIL SYLLABLE SHOO; 0BB6 0BCB
TAMIL SYLLABLE SHAU; 0BB6 0BCC

TAMIL SYLLABLE SSAA; 0BB7 0BBE
TAMIL SYLLABLE SSI;  0BB7 0BBF
TAMIL SYLLABLE SSII; 0BB7 0BC0
TAMIL SYLLABLE SSU;  0BB7 0BC1
TAMIL SYLLABLE SSUU; 0BB7 0BC2
TAMIL SYLLABLE SSE;  0BB7 0BC6
TAMIL SYLLABLE SSEE; 0BB7 0BC7
TAMIL SYLLABLE SSAI; 0BB7 0BC8
TAMIL SYLLABLE SSO;  0BB7 0BCA
TAMIL SYLLABLE SSOO; 0BB7 0BCB
TAMIL SYLLABLE SSAU; 0BB7 0BCC

TAMIL SYLLABLE SAA; 0BB8 0BBE
TAMIL SYLLABLE SI;  0BB8 0BBF
TAMIL SYLLABLE SII; 0BB8 0BC0
TAMIL SYLLABLE SU;  0BB8 0BC1
TAMIL SYLLABLE SUU; 0BB8 0BC2
TAMIL SYLLABLE SE;  0BB8 0BC6
TAMIL SYLLABLE SEE; 0BB8 0BC7
TAMIL SYLLABLE SAI; 0BB8 0BC8
TAMIL SYLLABLE SO;  0BB8 0BCA
TAMIL SYLLABLE SOO; 0BB8 0BCB
TAMIL SYLLABLE SAU; 0BB8 0BCC

TAMIL SYLLABLE HAA; 0BB9 0BBE
TAMIL SYLLABLE HI;  0BB9 0BBF
TAMIL SYLLABLE HII; 0BB9 0BC0
TAMIL SYLLABLE HU;  0BB9 0BC1
TAMIL SYLLABLE HUU; 0BB9 0BC2
TAMIL SYLLABLE HE;  0BB9 0BC6
TAMIL SYLLABLE HEE; 0BB9 0BC7
TAMIL SYLLABLE HAI; 0BB9 0BC8
TAMIL SYLLABLE HO;  0BB9 0BCA
TAMIL SYLLABLE HOO; 0BB9 0BCB
TAMIL SYLLABLE HAU; 0BB9 0BCC

TAMIL SYLLABLE KSSA;  0B95 0BCD 0BB7
TAMIL SYLLABLE KSSAA; 0B95 0BCD 0BB7 0BBE
TAMIL SYLLABLE KSSI;  0B95 0BCD 0BB7 0BBF
TAMIL SYLLABLE KSSII; 0B95 0BCD 0BB7 0BC0
TAMIL SYLLABLE KSSU;  0B95 0BCD 0BB7 0BC1
TAMIL SYLLABLE KSSUU; 0B95 0BCD 0BB7 0BC2
TAMIL SYLLABLE KSSE;  0B95 0BCD 0BB7 0BC6
TAMIL SYLLABLE KSSEE; 0B95 0BCD 0BB7 0BC7
TAMIL SYLLABLE KSSAI; 0B95 0BCD 0BB7 0BC8
TAMIL SYLLABLE KSSO;  0B95 0BCD 0BB7 0BCA
TAMIL SYLLABLE KSSOO; 0B95 0BCD 0BB7 0BCB
TAMIL SYLLABLE KSSAU; 0B95 0BCD 0BB7 0BCC

TAMIL SYLLABLE SHRII; 0BB6 0BCD 0BB0 0BC0


Jalasayanan

unread,
Aug 18, 2018, 5:02:57 AM8/18/18
to vall...@googlegroups.com, மின்தமிழ்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Jalasayanan

unread,
Aug 18, 2018, 5:19:37 AM8/18/18
to vall...@googlegroups.com, மின்தமிழ்

 

From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of N. Ganesan
Sent: 18 August 2018 09:42
To:
மின்தமிழ்; vallamai
Subject: [
வல்லமை] Re: [MinTamil] Re: தமிழர் பெருவாரியாகப் புழங்கும் ஐந்து வடவெழுத்து: ஜ, ,, ,

 

 

 

2018-08-13 5:27 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

--

N. Ganesan

unread,
Aug 19, 2018, 1:27:48 PM8/19/18
to மின்தமிழ், vallamai
2018-08-19 9:42 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
அதாவது 'ஶ' தமிழ் எழுத்து இல்லை என்று பிரகடனப்படுத்தி, கிரந்த எழுத்து பக்கத்திற்குப் போய் அங்கு இந்த எழுத்து இடத்தைத் தேடி அல்லது online help மூலம் இதன் U+ குறியீட்டெண்ணைத் தட்டி (நீங்கள் உபயோக்கிக்கும் Font முழு u+ encoding கொண்டதாயிருக்க வேண்டும் என்று தமிழ்க்கடவுள் முருகனையும் வடக்கடவுள் ஶிவனையும் வேண்டி, அப்படி இருக்கும் பக்ஷத்தில்) வெற்றிகரமாக இந்த எழுத்தின் வரிவடிவத்தை நுழைத்து, கன்னித்தமிழின் கற்பைக் காப்பாற்றிய பெருமையுடன் தமிழ் எழுதலாம். சிறுகச்சிறுக பாண்டியராஜன் சாரின் 'ஜ' வையும், சுபாஷிணீ அம்மையின் 'ஷ' வையும், ஸங்கீதத்தின் 'ஸ' வையும், கண்மணி அம்மையின் பள்ளிப் பெயரிலிருந்து 'க்ஷ' வையும் நீக்கி தனித்தமிழோங்க முயற்சி செய்வோம்.

rnk

அன்பின் ஆர்என்கே,

-னி, -ணி வேறுபாடுண்டு. இதனை அம்பாளின் ஸஹஸ்ரநாமங்களில் கேட்கிறோம். பாதிரி மலயாளம், பாதிரி தமிழ் எனக் காலேஜ்களில் கேட்டிருப்பீர்கள்.
ஆழமாக ஆராய்ந்து அவர்கள் கூறியதே தேம்பாவணி இத்தாலி பெஸ்கி செய்யவில்லை. தமிழ்ப்புலவர் சுப்பிரதீபக் கவிராயர் போன்றோர்
செய்தது. கிறித்துவக் கதையைக் கூறி, பணமும் தந்து எழுதச் சொல்லியிருக்கலாமே தவிர, அவர் எழுதவில்லை என்று. இவ்வாய்வு முடிபைப்
பல நூல்களில் காண்லாகும். மு. அருணாசலம் ஐயா இதுபற்றி தி ஹிண்டு ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரை எழுதினார். அந்த பேப்பர் கட்டிங்
என் நூலகத்தில் உண்டு. தேடி எடுத்து இணையத்தில் தரவேண்டும். ஃழான் கேட்டது போல, வே. ராகவன் எழுதிய நூல்கள், கட்டுரைகள்
எண்ணிக்கை பார்த்தால் தெரியும். அது போல தான் பெஸ்கியின் தேம்பாவணியும். மேலைநாட்டார் தமிழைப் பார்த்தால் ஆயிரக்கணக்கில்
விருத்தங்கள் பெஸ்கி செய்யமுடியுமா? அவர் மிக முசுவாக இருந்தது பல்லாயிரக்கணக்கான தமிழமக்களை - முக்கியமாக, ஏழைகளை -
கன்வெர்ஷன் செய்யும் தொண்டு. இதில் விருத்தம் எழுத எங்கே நேரம்? ஆயிரக்கணக்கில் விருத்தங்கள் பாட எதுகை தானாக அமைய
தமிழ்வளம் அறிந்தவரா பெஸ்கி என தமிழ்ப்புலவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

தமிழல்லா பிற பாரத பாஷைகளை எவ்வாறு தமிழில் எழுதுவது என நன்கு ஆழ ஆராய்ந்து 100 ஆண்டுமுன் தமிழறிஞர்கள் ஆர்யாக்ஷரம் ஐந்தனை
தமிழ்லிபிக்கு அருளினர். ஆர்யாக்க்ஷரங்கள் பல கிரந்தத்தில் உண்டு. அவற்றில் தமிழுக்கு பெருவாரியான தேவை என்ன என தமிழறிஞர் முடிபாய் ஏற்றவை
ஐந்தே.  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ . யூனிகோட் குறியேற்றத்தில் உள்ள எவையும் ஜ்யான் - லூக் குறிப்பிடுவதுபோல, டிப்பிரிக்கேட் செய்யப்பட மாட்டாது
என உறுதியளிக்கிறேன். யாரை வேண்டுமானாலும் கேட்டு என் போன்ற எளிய மாணவர்க்கு அறிவிக்கலாம். சில குறிப்புகள்:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 20, 2018, 12:07:55 AM8/20/18
to மின்தமிழ், vallamai
ஸ்ரீ தேவி பாகவதம்: தொகுதி 1 & 2,
மந்திரங்களில்  ஶகார உயிர்மெய்கள் விரவியுள்ளன.


மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
    அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே  -அப்பர் அடிகள்

ஆரியனாகவும், த்ராவிடனாகவும் சிவபெருமான் விளங்குகிறான் என்கிறார் அப்பர் அடிகள்.
இதனை, தமிழ் எழுத்துக்கு 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழறிஞர்கள்
அளித்த எழுத்துகளாகவும் பார்க்கலாம். தமிழ் இலிபியிலே ஆர்யாக்ஷரம், த்ராவிடாக்ஷரம் 
இரண்டும் உள்ளதால்தான் இந்திய ஸுபாஷைகளை எழுதவியலுகிறது.

கிரந்த எழுத்தே சோழர் காலத்தில் இப்போது புழங்கும் தமிழெழுத்தாக ஆனது. எனவே தான்,
என்றும் தமிழ்மக்கள்  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ பயன்கொள்ளலாம்.
They will never be deprecated from Unicode/ISO 10646.

NG

N. Ganesan

unread,
Aug 20, 2018, 9:47:29 AM8/20/18
to மின்தமிழ், vallamai


2018-08-20 1:49 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
நீங்கள் அப்படிச் செய்வதாக நான் சொல்லவில்லையே. நான் எழுதியதையும் படியுங்கள்.

கடவுள் உடுக்கையடித்து வந்ததோ, அல்லது சிவன் உருவாக்கி சங்கம் வைத்து (முருகனே) காத்ததோ, எல்லா மொழியும் பேச்சுவழியிலிருந்து பல நூற்றாண்டுக்குப்பின்னரே எழுத்து வந்தது.

சொல்லப்போனால் தேவமொழிக்கும் எழுத்து மாறியதே. தேவநாகரி மிக சமீபமானதே.

எழுத்து மாறும்.

தமிழ் எழுத்து நூற்றாண்டு நூற்றாண்டுக்கு மாறி வருவது. 

பெரியார் முன்வைத்த உ, ஊ உயிர்மெய்களைப் பிரித்து எழுதுதல் தமிழில், கணினியில் வரவேண்டும். தமிழ் சிறுவர்களுக்குக் கற்பிக்க உதவும்.
இரண்டு முறைகளும் இருக்கலாம். மலையாளத்தில் பாருங்கள்.

ஆங்கில கான்வெண்ட் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. இந்திய மொழிகளை ஆங்கில எழுத்தில் (ISO 15919) முறையும் கற்பிக்கப்படவேண்டும்,
India as a Linguistic Area மக்களிடையே பரவும். இந்திய மொழிகளுக்கான உறவுகளை இளைஞர்கள் சமுதாயம் அறிந்துகொள்ள ரோமன் எழுத்தில்
எழுதுதல் சிறப்பு. மிக உதவும்.

அரசியல்வாதிகளுக்குத் தான் இந்திய இலிபிகள் மிக உதவுகின்றன. உதாரணம்: கிரந்த எழுத்து தமிழுக்குத் தந்த பெருமன்னர்கள்
- ராஜராஜ சோழன் - போன்றோரை மறந்துவிட்டு, தமிழறிஞர்கள் தந்த ஐந்து வட எழுத்துகளை பயன்படுத்த கூடாது என்போருக்கு உதவும்.
பெருவாரியாக, மக்கள் எழுத ரோமன் எழுத்தும் வரவேண்டும்.

கிரந்த-தமிழ் முறை என்பதும் இருக்கிறது. கிரந்த எழுத்தில் எழுதுதலை எளிமையாக்கி தமிழ் போலச் செய்துள்ளனர்.
டையாக்கிரிட்டிஸ் குறிகளே இல்லை. அழகாக உள்ளது. ஹிந்தி,, தெலுங்கு, மலையாளம், ... போன்ற மொழி நூல்கள்
எழுத அம்முறை சிறப்பு.

நா. கணேசன்

 

rnk

N. Ganesan

unread,
Aug 20, 2018, 9:52:42 AM8/20/18
to மின்தமிழ், vallamai
இப்படியும் எழுதலாம். இது தனித்தமிழ் முறை ஆகும். பழைய காலம் போல இலக்கியங்கள் படைப்போர் பயன்படுத்துவது.

ஆனால், சுருங்கிவரும் உலகத்தில் பிற இந்திய மொழிகளின் வார்த்தைகளை, விஞ்ஞானத்தில் பயன்படும் சொற்களை,
குரான், வேதம், ... போன்ற சமய நூல்களை எழுத பயன்படுபவை  ஜ, ஶ ,ஷ, ஸ, ஹ. இவ்வைந்தும்
இருக்கிற ஏராளமான் ஆரிய எழுத்துகளில் பெருவாரியாகத் தேவையானவை எனத்
தமிழறிஞர்கள் பல காலம் முன்னரே தெரிந்தெடுத்துத் தமிழர்களுக்குத் தந்தவை.

நா. கணேசன்

2018-08-19 22:19 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
சன கண மன அதிநாயக செயகே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குசராத மராட்டா
திராவிட உத்கல வங்கா
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல சலதி தரங்கா
தவசுப நாமே சாகே
தவசுப ஆசிச மாகே
காயே தவசய காதா
சன கண மங்கல தாயக செயகே
பாரத பாக்ய விதாதா
செயகே சயகே சயகே
சய சய சய சயகே

----
தமிழ் உச்சரிப்பில்:

Stanza 1 (National Anthem of India):

Chana kaNa Mana Athinaayak sayakey,
Paarat paakya Vithaathaa
Panjaab chindhu kusarata Maraat-taa,
Thiraavida Utkal vankaa
Vindhiya imaachala Yamuna kangaa,
Uchchhal chalathi Tharanga
Thava chupa Naamey chaakey,
Thava chupa Aachicha Maankey
Kaakey Thava chayakaathaa
Chana kana Mangala thaaayaka,
Chaayakey paarat paakya Vithaathaa
Chayakey, chaya key, chaya key,
Chaya chaya chaya, chaya key

rnk

N. Ganesan

unread,
Nov 6, 2018, 9:43:01 AM11/6/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, kanmani tamil

1915-ல் க்ஷத்திரிய நாடார் வித்தியாபிவிருத்தி சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.
தனியார்களின் முயற்சியால் நூலகம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது இதுவே முதல்முறை,

பேரா. கண்மணி அவர்கள் அளித்த இவ்வாண்டு பயன்பாட்டுக்கு நூறாண்டுகளாக
இப்பயன்பாடு உள்ளது எனக் காட்டும் ஆதாரம்.

நா. கணேசன்

 
12004044_847290145386173_5291613802372040187_n.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages