தமிழில் சொல் இன்பம்!

524 views
Skip to first unread message

shylaja

unread,
May 27, 2013, 11:35:48 PM5/27/13
to mintamil, vallamai, பண்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல்
 
கோடையில்  நாலுநாள் வெளியூர் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். என்னதான்  கல்யாண சாவு என்று வயதான அந்தப்பெண்மணி  இறந்துபோனதை சொன்னாலும் துக்கவீட்டில் கலகலப்பாய் பேசக்கூடாது என்று வாயைக்கட்டிப்போட்டுக்கொண்டபோது  அந்த வீட்டின்பரணிலிருந்து பழையபுத்தக வாசனை வீசியது!
 
 ஆர்வமாய்  விழிகளை  நிமிர்த்தி , உயர(கவனிங்க உயர் இல்ல  உயர:):)வகைப்பெண்குலமாதலால் அதிக சிரமமில்லாமல் எட்டிப்பார்த்தபோது அங்கே கட்டுக்கட்டாய்  பழையபுத்தகங்கள் தூசிப்போர்வையில்  மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருப்பதைக்காண முடிந்தது.
 
“எல்லாம்  இந்தவீட்டுப்பெரியவங்க அந்த நாளில்(அதாவது19 70வருஷம் முதல்) வாங்கிப்படித்தபழைய  புத்தகங்கள் பத்திரிகைகள்... எல்லாத்தியும் பேப்பர்க்காரனுக்குப்போடலாம்னா அதுக்கு வேளையே வரலை.. வீடு மாத்தறபோது தூக்கிக்கடாசணும்” என்றாள் அந்தவீட்டு மருமகள்.
 
ஐயொ என பதட்டமாய் அலறியே விட்டேன்... ‘ஒரு பார்வை நான் அவைகளைப்பார்க்கலாமா?’ என்று கேட்டவுடன் அனுமதி கிடைத்தவுடன்  தூசிக்கட்டை இறக்கித்தட்டி போத்தீசின் புதிய டிசைன் பட்டுப்படவையை பார்க்கும் சேலைப்ரியாக்கள்  போல பரவசமானேன்.
 
 
பொக்கிஷங்கள் எல்லாம்  உயர்ந்த இடத்தில்  தான் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!
 
ஏகப்பட்ட  ரீடர்ஸ் டைஜஸ்ட்கள்  நடுவில்  , விகடன், கல்கி இதழ்களின்  பழைய  சிக்  வடிவம்!முதசுரபியும் கலைமகளும்  தூசி படிந்து  சற்றே நைந்துமிருக்க  ரகசியமாய்  காதல் என்ற பத்திரிகை  ஒன்று எட்டிப்பார்த்தது !
 
காதலை நகர்த்திவிட்டு.....
 
எட்டு தும்மலுடன்  நாலைந்து   இதழ்கள்  தேறினதை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னேன்
 
 
தமிழில் சொல் இன்பம் என்று நீதிபதி மகராஜன்  அவர்கள் எழுதி இருக்கிறார்  பாருங்கள்   ஆஹா  யாம் பெற்ற இன்பம்  இணையலோகமும்  பெறவேண்டுமல்லவா?
 
 
 
 அதாவது  கவிஞர்கள் உலக அனுபவங்களைத் தாயன்போடும் பரிவோடும் அனுபவித்து அவற்றைத் தமதாக்கிக்கொண்டு பின் தம் அபாரமான சொல்லாற்றலால் கவிதையாக்கி அவற்றை எடுத்துச்சொல்லும் போது  சொல் இன்பம் நமக்குக்கிடைக்கிறதாம்!
..
 
கோழி முட்டையிடுகிறது முட்டையை உடனே உடைத்துப்பார்த்தால் வெறும் தண்ணீர் போலத்தான் இருக்கும்  உள்ளே இருப்பதை 21 நாட்கள் எச்சரிக்கையோடு அடை காத்துக்குஞ்சு பொரிக்கிறது கோழி. அந்த 21நாட்களும்  ஓர் அற்புத நாடகம் நடக்கும். ஒருபக்கத்தில் உள்ள  நீர் அணுக்கள் மஞ்சள் நிறஅலகாகவும் வேறொரு பக்கத்தில் உள்ள அணுக்கள் சிவப்புநிறக்கால்களாகவும் மற்ற அணுக்கள் கோழிக்குஞ்சின் உடம்பாகவும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வரும். கடைசியில் கோழிக்குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறதாம்,,தூணைப்பிளந்துகொண்டு நரசிம்மம்  வந்ததுபோல!
 
இது  போலத்தான் ஒரு உண்மையான கவிஞனின் இதயத்திலே ஓர் உணர்ச்சி மிக்க கருத்து கருத்தரிக்கிறது சூல் கொண்ட நேரத்தில் அருவ நிலையில் இருக்கிறது. கவிஞன் அதை அடைகாத்துக்கொண்டே இருக்கிறான். சூடு ஏற ஏற கவிக்கரு நுண்ணுருவம்  பெறுகிறது. சொல்லுருவம் அடைகிறது. இப்படியாக முட்டைக்குள் நடந்த அற்புத நாடகம் கவிஞனின் இதயத்திற்குள் நடககிறது.
 
 
தமிழ்நாட்டின் ஆறுகளின் பெயர்களை சொல்லச்சொன்னால் பலசரக்குக்கடைப்பட்டியலைப்போல இருக்கும்.  பாரதிபோன்ற கவிஞர்கள் இவற்றை  வரிசைப்படுத்தும்போது எத்தனை அழகாய்  வருகிறது பாருங்கள்!
 
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
      கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
      மேனி செழித்த தமிழ்நாடு
 
 
நாம் தமிழ் நாட்டை நிலப்பரப்பாகப்பார்க்கி்றோம்    ஆறுகளை நீர்ப்பரப்புகளாய்ப்பார்க்கிறோம் ஆனால் கவிஞனின் பார்வையில்  தமிழ்நாடு என்பது திருமேனியாம்!ஆறுகளால் அது  செழித்துள்ளதாம்! உள்ளத்திலே இருந்த இன்பம் சொல்லிலே  பாய்ந்து ஆறுகளை  வரிசைப்படுத்தி நிறுத்துகிறது!
 
 
 

  மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே
 
 
இந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு  பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய  மென்மையான  ஒலிகளைப்பாடலில்  தூவிவிட்டுச் சொல்  இன்பத்தை  உண்டாக்குகிறார்  ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம்  ஜீவ்சு சொல்லுவார்)
 
சொல்லிலே இருக்கும் பொருள்  வேதனையைக்கொடுப்பதாக இருந்தாலும் கவிச்சொல்லின் ஒலி அந்த வேதனையையும் மாற்றிக்கேட்பவர்களுடைய இதயத்திலே இன்பத்தையே   கொடுக்கிறது. Beneditto Croce என்ற இத்தாலிய அழகியல் புலவர் ,’There is nothing like aesthetic pain' என்று சொன்னார். அதாவது வேதனையான பொருளைக்கூட கலைஞன் தன்  கலைத்திறனால் ஆனந்தத்தைக் கொடுக்கும் முறையிலே சொல்லிவிடுகிறான். இன்பத்தைக்கொடுக்கும் நிகழ்ச்சியை  கலைத்திறமை இல்லையெனில் துன்பத்தைக்கொடுக்கும் முறையில் சொல்லிவிடலாம்.
 
 
இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?பாண்டியன் கல்யாணத்தில் தான் பட்ட பாட்டை   அதாவது தொல்லையை சொல் இன்பத்தோடு நமக்குப்பரிமாறும்  பாடல் அது!
 
 
 

--
 
ஷைலஜா
 
 
 

துரை.ந.உ

unread,
May 27, 2013, 11:41:49 PM5/27/13
to தமிழ் சிறகுகள், mintamil, vallamai, பண்புடன், தமிழ் வாசல், தென்றல்
Inline image 1அருமை அக்கா ...
தொடர்க.....காத்திருக்கிறோம்


2013/5/28 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
16.gif

Hari Krishnan

unread,
May 27, 2013, 11:51:23 PM5/27/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்

2013/5/28 shylaja <shyl...@gmail.com>

ஐயொ என பதட்டமாய் அலறியே விட்டேன்.

பதற்றமாய்.

பதறுதல், பதற்றம்.

இப்படிக்உ,
நொட்டை சொல்லன். :)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

shylaja

unread,
May 27, 2013, 11:54:41 PM5/27/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்
பதற்றமாய்
பதற்றமாய்
பதற்றமாய்
 
இப்படிக்கு
சொன்னதை செய்பவள்:)


2013/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

துரை.ந.உ

unread,
May 27, 2013, 11:55:25 PM5/27/13
to தமிழ் சிறகுகள், vallamai, mintamil
ஐயொ , முதசுரபி - இதெல்லாம் என்னான்னு கேளுங்கய்யா :)
(#இதுபோல இன்னும் நிறையா இருக்கு :)

இப்படிக்கு
நொசொவின் அடிப்பொடி 




2013/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

shylaja

unread,
May 27, 2013, 11:57:22 PM5/27/13
to vallamai
தம்பி உடையாள் படைக்க அஞ்சாள்:)    திருத்திப்படைப்பேனே:):)(போட்டாக்கொடுக்கறீங்க தொர   இருக்கு உங்களுக்கு:):)


2013/5/28 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

Hari Krishnan

unread,
May 28, 2013, 12:05:16 AM5/28/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்

2013/5/28 shylaja <shyl...@gmail.com>

இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?பாண்டியன் கல்யாணத்தில் தான் பட்ட பாட்டை   அதாவது தொல்லையை சொல் இன்பத்தோடு நமக்குப்பரிமாறும்  பாடல் அது!

வண்டமிழைத் தேர்ந்த வழுதி கல்யாணத்(து)
உண்டபெருக்கம் உரைக்கக்கேள் - அண்டி 
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே 
சுருக்குண்டேன் சோறுண்டி லேன்.

பஞ்சு அஞ்சு நெஞ்சுன்னதும் வழக்கமா,

பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடியள் ஆகி,
அஞ்சொல்லிள மஞ்ஞைஎன அன்னம்என மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள். 

இந்தப் பாட்டுதான் பொதுவா நினைவுக்கு வரும்.  அதே கம்பன் ஆடிய இன்னொரு மெல்லினப் பாடல்.  (சீதை, ராமனை நினைத்து உருகுவது)

பஞ்சரங்கு தீயின் ஆவி பற்றநீடு கொற்ற வில்
வெஞ்சரங்கள் நெஞ்சரங்க, வெய்ய காமன் எய்யவே,
சஞ்சலங் கலந்தபோது தையலாரை உய்ய வந்து,
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே? 

அதுக்கும் மேலன்னா, சந்த ராட்சசன் அருணகிரி:

சந்த பந்த முந்து விந்தை செஞ்சொ லின்ப்ர பந்த நந்து 
சங்க மங்க லம்பொ ருந்து தமிழ்பாடியே 

தஞ்ச மென்று சென்று சென்று நஞ்சு விஞ்சு நெஞ்ச வஞ்சர் 
தங்கண் முன்பு நின்று நின்று மெலிவோ தியே 

சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி யங்கி 
சிந்தி யிந்த வெங்கு டம்பை அழிபோதுமா 

சிங்க முன்பு குந்த தந்தி யின்கு லங்க லங்கு பண்பொ 
சிந்த துன்ப மென்றொ ழிந்து கரையேறுவேன் 

அந்த ரங்கள் அண்டர் அண்டம் மண்ட லங்கு லுங்க நின்ற 
சைந்த சைந்து பந்தெ ழும்ப அசுராதியோர் 

அங்க டங்கள் துண்ட துண்ட கண்ட பந்தி கண்டை வந்த 
லைந்து ருண்டு மண்டை சிந்த அடர்கோபனே 

கந்த சந்த நுங்கு கும்ப கொங்கை யிந்தி ரன்ம டந்தை 
கங்க ணம்பு ரந்த வென்றி அணிநேயனே 

கம்பு மஞ்ச முந்தி கழ்ந்தி ருந்தி டுந்தி றஞ்செ றிந்து 
கஞ்ச நன்ற லர்ந்த செந்தின் முருகேசனே. 

--திருச்செந்தில் வகுப்பு.

வாய்விட்டுப் படிச்சுப் பாருங்க.

Hari Krishnan

unread,
May 28, 2013, 12:07:16 AM5/28/13
to vallamai

2013/5/28 shylaja <shyl...@gmail.com>

தம்பி உடையாள் படைக்க அஞ்சாள்:)    திருத்திப்படைப்பேனே:):)(போட்டாக்கொடுக்கறீங்க தொர   இருக்கு உங்களுக்கு:):)

அண்ணனுடையாள், ஆருக்குமஞ்சாள்.  ம்க்கும்.

shylaja

unread,
May 28, 2013, 12:11:34 AM5/28/13
to vallamai


2013/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

2013/5/28 shylaja <shyl...@gmail.com>
தம்பி உடையாள் படைக்க அஞ்சாள்:)    திருத்திப்படைப்பேனே:):)(போட்டாக்கொடுக்கறீங்க தொர   இருக்கு உங்களுக்கு:):)

அண்ணனுடையாள், ஆருக்குமஞ்சாள்.  ம்க்கும்.>>>>>  ஆஹா!  நன்றி யோட ம்க்கும் என்பதை மட்டும்  கொஞ்சம் அழுத்தமா சொல்லிடறேனே  ம்க்க்க்கும்:)



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 12:14:13 AM5/28/13
to தமிழ் சிறகுகள், vallamai, mintamil
  ஔவையார் பாட்டு  டக்கெனதத்ந்த அண்ணரே வாழி!    சூர்ப்பனைபாட்டை நீங்க முதலில்  9வருஷம் முன்பு மரத்தடி.காம்ல  அளித்தபோது  மகிழ்ந்தே போனேன்  பாட்டின் அழகில்!  ஆமாசீதை பாட்டுல கொற்றவில் வருதே  மெல்லினப்பாடலாகுமா அது?


2013/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

Hari Krishnan

unread,
May 28, 2013, 12:20:54 AM5/28/13
to vallamai, தமிழ் சிறகுகள், mintamil

2013/5/28 shylaja <shyl...@gmail.com>

ஔவையார் பாட்டு  டக்கெனதத்ந்த அண்ணரே வாழி!    சூர்ப்பனைபாட்டை நீங்க முதலில்  9வருஷம் முன்பு மரத்தடி.காம்ல  அளித்தபோது  மகிழ்ந்தே போனேன்  பாட்டின் அழகில்!  ஆமாசீதை பாட்டுல கொற்றவில் வருதே  மெல்லினப்பாடலாகுமா அது?

மெல்லினம் பெரிதும் பயிலும் பாடல் அது.  மெல்லின வர்க்கப் பாடலன்று.  அருணகிரிநாதரின் பாடல்கள், vertical symmetry உடையவை.  அதாவது முதலடி முதற்சீரின் மூன்றாம் எழுத்து (ஒரு உதாரணத்துக்காக சொல்றேன்) என்னவோ அதேதான் இரண்டாமடி, மூன்று, நான்காமடி முதற்சீரின்  மூன்றாம் எழுத்தாக இருக்கும்.  (அல்லது அந்தந்த வல்லின மெல்லின இடையின வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாக இருக்கும்).  இப்ப நான் கொடுத்த திருவகுப்பைக் கணக்குப் போட்டுப் பாருங்க.  ஒவ்வொரு எழுத்தும் மிகச் சரியா ஸெட் சேரும்.

shylaja

unread,
May 28, 2013, 12:26:40 AM5/28/13
to தமிழ் சிறகுகள், vallamai, mintamil
கணக்கு போட ஆரம்பிச்சிட்டேன் முடிச்சிட்டு  டவுட் இருந்தா  கேக்கறேன் நன்றி  


2013/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

Parvathy Ramachandran

unread,
May 28, 2013, 12:32:58 AM5/28/13
to vall...@googlegroups.com
படிக்கப் படிக்க பேரானந்தமாக இருக்கிறது. எத்தனை புண்ணியம் செய்தேன் தமிழைச்  சுவைக்க... பகிர்வுகள் அனைத்தையும் தொடர்ந்து ஆவலுடன் படிக்கக் காத்திருக்கிறேன்... மிக்க நன்றி.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

Sahul Hameed

unread,
May 28, 2013, 12:33:55 AM5/28/13
to thamiz...@googlegroups.com, mintamil, vallamai, பண்புடன், தமிழ் சிறகுகள், தென்றல்
 
 
கோழியில் இருந்து தான் முட்டை வருதுன்னு சொன்ன கருத்து நல்லா இருக்குக்கா
 
தினத்தந்தியில்  கன்னித்தீவு இருந்துதாக்கா
 
குமுதம் 6 வித்தியாசம் இருந்துதா
 
 
 
 
 
 
 


 
2013/5/28 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

shylaja

unread,
May 28, 2013, 12:37:42 AM5/28/13
to தமிழ் வாசல், mintamil, vallamai, பண்புடன், தமிழ் சிறகுகள், தென்றல்


2013/5/28 Sahul Hameed <sahu...@gmail.com>

 
 
கோழியில் இருந்து தான் முட்டை வருதுன்னு சொன்ன கருத்து நல்லா இருக்குக்கா >>>
 
இந்த பேருண்மையை மட்டும் வாசிச்சி  கருத்து சொன்ன கந்தசாமி சாகுலுக்கு  இருக்கு  மொத்து நேர்ல:0 
 
தினத்தந்தியில்  கன்னித்தீவு இருந்துதாக்கா >>>  தினத்தந்தி   இல்ல. மாவு சலிச்சி தூக்கிப்போட்டுடாங்களாம்:0
 
குமுதம் 6 வித்தியாசம் இருந்துதா
 >>. இருந்தது நானும் பொழுது போகாத போது   கண்டுபிடிச்சேன்:)



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 12:47:48 AM5/28/13
to தமிழ் சிறகுகள், vallamai, mintamil
கரெக்டா செட் சேருது! அற்புதம்!அருணகிரியார் சொல்லின்பத்தை  உண்டாக்கும் விதமே அலாதி!  சொற்களை இசை வெள்ளத்தில் மிதக்கவிடுவார். இசையமுதத்தில் முக்கிமுக்கிப்பிழியாமலேயே அவற்றைத்தன் பாடலிலே பொதித்துவிடுவார் என்பார்கள். 
 


2013/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

Innamburan S.Soundararajan

unread,
May 28, 2013, 12:58:24 AM5/28/13
to vall...@googlegroups.com, mintamil, thamizhvaasal, தமிழ் சிறகுகள்
இப்படித்தான் மூலநூல்களை சேர்க்கவேண்டும். என்னிடம் மிகப்பழைய ரீடர்ஸ் டைஜெஸ்ட் இருந்தன. 1902லிருந்து மாடர்ன் ரிவியூக்கள். ஊருக்கு ஊர் எடுத்துச்சென்ற பின், ராணிப்பேட்டை பள்ளி ஒன்றில் அடைக்கலம் ஆயின. 'காதல்' ஆசிரியர் திரு.அரு.நாமநாதன் நல்ல இலக்கிய நடையில் எழுதுவார்.


2013/5/28 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

coral shree

unread,
May 28, 2013, 1:50:20 AM5/28/13
to vall...@googlegroups.com
ஷைலுவிற்கும், ஹரிகிஜிக்கும் நன்றி... பல விசயங்கள் அறிந்து கொண்டேன்.

அன்புடன்
பவளா

2013/5/28 shylaja <shyl...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Nagarajan Vadivel

unread,
May 28, 2013, 2:15:53 AM5/28/13
to vallamai

2013/5/28 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

மாடர்ன் ரிவியூக்கள். ஊருக்கு ஊர் எடுத்துச்சென்ற பின், ராணிப்பேட்டை பள்ளி ஒன்றில் அடைக்கலம்

1980
​ களில் தி மு க வைச் சேர்ந்த ஒருவர் எங்களைச் சந்தித்து அவசரத் தேவைக்குப் பணம் வேண்டும் என்றும் அதற்க்கு ஈடாகத் தான் தொடக்ககாலத்தில் இருந்து வாங்கிப் பத்திரப்படுத்தியுள்ள திராவிட இலக்கியம் பத்திரிக்கைகளைத் தருவதாகச் சொன்னார்.  அதற்கு அவர் கேட்ட தொகை ரூ.3000/- மட்டுமே​


பணம்
​ பெரிதில்லையென்றாலும் அப்புதகங்களை வைக்க இடம் இல்லை என்பதால் தயக்கமாக இருந்தது.  ஒரு கட்டத்தில் அவர் அனைத்தையும் பழைய பேப்பர் விற்பவரிடம் எடைக்குப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்ல ஆரம்பித்தார்​


என்னுடைய
​ சமகாலப் பேராசிரியரும் நானும் தனியாக ஆய்வு நிறுவனம் நடத்தும் எங்கள் பேராசிரியரிடம் சென்று நிலையை விளக்கினோம்.  அவர் ரூ.3000 கொடுத்து புத்தகங்களை வாங்கி அவரது நீறுவனத்தின் நூலகத்தில் திராவிட இலக்கியப்பிரிவு என்றூ ஒரு பகுதியைத் தொடங்கி அங்கு அடுக்கி வைத்தார்.  நூலகத்தின் பொறுப்பு ​
அங்கு
​ ஆய்வாளராக இருந்த என் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது

உயிருய்டன்
​ இருந்த திராவிடப்பத்திரிக்கைகள் நடத்திய தலைவர்கள் குறிப்பாக நாவலர் எல்லாம் நூலகத்துக்கு வந்து பத்திரிக்கைகள் புத்தகங்கல் படிக்க ஆரம்பித்தனர்.

ஒரு விழாவில் கலைஞர் எங்கள் பேஎராசிரியரைச் சந்தித்தபோது அனைத்து திராவிட வளங்களையும் கலைஞர் கருவூலத்தில் வைக்க விரும்புவதாகச் சொன்னதும் எங்கள் பேராசிரியர் இலவசமாக எல்லாப் புத்தகங்களையும் கொடுத்தார்

அக்காலத்தில் அரிஞர்களும் அரசியல் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் தங்கள் வாழ்நாலில் சேர்த்த வளங்கல் அனைத்தையும் நூல் நிலையங்களுக்குக் கொடையாக அளிப்பதுண்டு

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல அரசியல் தலைவர்கள் அரிஞர்களின் சேகரிப்புகள் கொடையாகக் கொடுக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளது

தனியார் வளங்கள் அதிலும் குறிப்பாகப் பழைய அரிதான நூல்கல் அச்சு வளங்கள்  நூலகத்துக்குக் கொடையாக வழங்க ஊக்கப்படுத்த வேண்டும்

வவ​

shylaja

unread,
May 28, 2013, 2:39:27 AM5/28/13
to vallamai
பெங்களூர் நகரில் ஒரு பெண்கள் கல்லூரியில்  ஷாஸ்வதி என்ற பெயரில்  அருங்காட்சியகம் இருக்கிறது இங்கே பழமை பேசும்  பல விஷயங்கள்  உள்ளன  பழைய குமுட்டி அடுப்பு ஆட்டுக்கல் அம்மி  கையால் காபிக்கொட்டை அரைக்கும் மிஷின்  ஏந்திரம் என்று இப்படியும்...பழைய  பொருட்களைப்பலர் இங்கே கொண்டுவந்து  கொடுத்துவிடுகிறார்கள்.பழைய கடிகாரம் பழைய ஏடுகள் என சகலமும்  இருக்கும்.தேடித்தேடி மைசூர் முழுக்க  அருகே கிராமம் எல்லாம் அலைந்து  சேகரித்திருக்கிறார்கள்.
 
 பத்திரிகை ஒன்றிர்க்காக அங்கே பேட்டிகாணச்சென்றபோது அப்போதிருந்த  கல்லூரி முதல்வரும் எழுத்தாளரும் ்ஷாஸ்வதி நிறுவனருமான  திருமதி மங்களா வருத்தமுடன்  சொன்னார்,” ஓர் முதியபெண்மணி இங்கே வந்து  ,’என்னையும்  ஆதரியுங்கள்  வீட்டில்  மருமகள் கொடுமைதாங்கவில்லை’ என்றாராம்!


2013/5/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

DEV RAJ

unread,
May 28, 2013, 2:55:03 AM5/28/13
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் சிறகுகள்
On Tuesday, 28 May 2013 09:24:41 UTC+5:30, shylaja wrote:
பதற்றமாய்
பதற்றமாய்
பதற்றமாய்


உண்மையாகவே மூணு தரக்க
தட்டச்சு செய்தீங்களா ?
படி எடுத்து  ஒட்டுனீங்களா ?
பதறாம சொல்லுங்க


தேவ்

shylaja

unread,
May 28, 2013, 3:11:40 AM5/28/13
to vallamai
ஆஹா  தேவ் ஜீ:):) படி எடுத்து என்றால் காப்பி பேஸ்ட்டா?  பெரிய படி சின்னப்படி தெரியும்  இதென்ன படியோ?:) 


2013/5/28 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

Nagarajan Vadivel

unread,
May 28, 2013, 3:36:30 AM5/28/13
to vallamai

2013/5/28 shylaja <shyl...@gmail.com>

படி எடுத்து என்றால் காப்பி பேஸ்ட்டா?  பெரிய படி சின்னப்படி தெரியும்  இதென்ன படியோ?:) 


படி
​ என்றாலே படியெடுத்தல்தான்.  அச்சில் உள்ளதை உள்வாங்கி நகலாக வைத்துக்கொள்வது

அதெப்படி சின்னப்படி பெரியபடி தெரிந்தவருக்கு இந்தப்படி தெரியவில்லை

வவ​

shylaja

unread,
May 28, 2013, 3:38:40 AM5/28/13
to vallamai
நான் அரிசி அளக்கற படியை சொன்னேன்  பேராசிரியரே! எங்க அம்மாவீட்டில் பெரியபடியை பக்காப்படின்னு சொல்வாங்க  சின்னபடி  ஒண்ணும் இருக்கு... 


2013/5/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

coral shree

unread,
May 28, 2013, 4:15:07 AM5/28/13
to vall...@googlegroups.com
அப்பறம் ஆழாக்கு, கால் வீசம்படி, அரைக்கால் வீசம்படி இப்படியெல்லாம் கூட இருக்கே..

2013/5/28 shylaja <shyl...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.

Nagarajan Vadivel

unread,
May 28, 2013, 4:26:12 AM5/28/13
to vallamai
அந்தக் காலத்தில் கிராமங்களில் எண்ணெய் விற்கும் கடைகளீல் நீங்கள் சொல்லும் அளவுள்ளபாத்திரங்கள் இருக்கும்

பக்காப்படி என்பது தானியங்காளை அளக்கப் பயன்படும்

பக்காப்படியாய் முக்காப்படியாய் அளக்கிறன் என்று ஒரு பாடல் வரி திரைப்படத்தில் வரும்

வவ


2013/5/28 coral shree <cor...@gmail.com>

Hari Krishnan

unread,
May 28, 2013, 4:36:17 AM5/28/13
to vallamai

2013/5/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

பக்காப்படியாய் முக்காப்படியாய் அளக்கிறன் என்று ஒரு பாடல் வரி திரைப்படத்தில் வரும்

அக்காப்படிக்குப் பக்காப்படிய அளக்குறான்... சந்திரபாபு பாட்டு.  அரைகுறையாய் நினைவில் இருக்கிறது.

shylaja

unread,
May 28, 2013, 4:36:39 AM5/28/13
to vallamai

////பக்காப்படியாய் முக்காப்படியாய் அளக்கிற///

அந்தப் பாட்டு குலேபகாவலி படத்துல வருது.

பக்காப்படிய முக்கப்படியா அளக்கிறான்
அந்தப் பாளாப்  போனவன் என்னயப் பாத்து மொறக்கிறான்

அப்படின்னு வரும், சந்திரபாபுவும் ஈவிசரோஜாவும் நடிச்சிருக்காங்க. பெண் குரல் ரத்னமாலான்னு நெனக்கிறேன்..
 
எல்லாம் எங்களுக்கும்  சில பழையபாடல் தெரியும்  என்ன யுட்யுப்ல தேடி அளிக்கத்தான் பொறுமை இல்லை  அதை பொ சிகர பேராசிரியர்  செய்வாரே:):)


2013/5/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 4:37:51 AM5/28/13
to vallamai
கரீக்ட் அண்ணாச்சி ஜீ:):0


2013/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 4:39:12 AM5/28/13
to vallamai
அக்கா மகளுக்கு சட நீளம்
அதுதான் அவளுக்கு அடயாளம்
பக்காப்படியில முக்காப்படி
பாத்தா இருப்பா அதிகப்படி..

அப்படின்னு ஒரு நாட்டுப் பாடல் இருக்குது.


2013/5/28 shylaja <shyl...@gmail.com>



--
 
ஷைலஜா
 
 
 

Sahul Hameed

unread,
May 28, 2013, 4:42:40 AM5/28/13
to thamiz...@googlegroups.com, mintamil, vallamai, பண்புடன், தமிழ் சிறகுகள், தென்றல்
 
:))) ஹ ஹ ஹ

 
 
 
 
 
2013/5/28 shylaja <shyl...@gmail.com>


2013/5/28 Sahul Hameed <sahu...@gmail.com>
 
 
கோழியில் இருந்து தான் முட்டை வருதுன்னு சொன்ன கருத்து நல்லா இருக்குக்கா >>>
 
இந்த பேருண்மையை மட்டும் வாசிச்சி  கருத்து சொன்ன கந்தசாமி சாகுலுக்கு  இருக்கு  மொத்து நேர்ல:0 
 
தினத்தந்தியில்  கன்னித்தீவு இருந்துதாக்கா >>>  தினத்தந்தி   இல்ல. மாவு சலிச்சி தூக்கிப்போட்டுடாங்களாம்:0
 
குமுதம் 6 வித்தியாசம் இருந்துதா
 >>. இருந்தது நானும் பொழுது போகாத போது   கண்டுபிடிச்சேன்:)
 
 
 
 
 
 


 
--

shylaja

unread,
May 28, 2013, 5:02:15 AM5/28/13
to vallamai
பாவேந்தர் பாரதி தாசன் பாட்டு ஒண்ணு...

/////நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி   
/////

இப்படித் தொடங்கும் அதில்  வரும் வரிகள்,

பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி (நூலைப்)
 
எப்படி?:)


2013/5/28 shylaja <shyl...@gmail.com>



--
 
ஷைலஜா
 
 
 

Nagarajan Vadivel

unread,
May 28, 2013, 5:22:17 AM5/28/13
to vallamai

2013/5/28 shylaja <shyl...@gmail.com>

என்ன யுட்யுப்ல தேடி அளிக்கத்தான் பொறுமை இல்லை  அதை பொ சிகர பேராசிரியர்  செய்வாரே:):)

shylaja

unread,
May 28, 2013, 5:29:28 AM5/28/13
to vallamai
பொறுமையின் சிகரத்திற்கு  மிக்க நன்றி!  ஈவி சரோஜா  எலிமெண்ட்ரி ஸ்கூலேருந்து அப்படியே வந்துட்டாங்களா?:)
படம்னா  மழைத்தூறலா தெரியுமே: முன்னலாம்?:)


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

S Ravi

unread,
May 28, 2013, 5:51:08 AM5/28/13
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், mintamil

சற்றே தாமதமாகக் கலந்து கொள்வதற்கு மன்னிக்கவும்.

( away from my Laptop).

நண்பர் ஹரிகியிடம் தொலைபேசியில் பகிர்ந்துகொண்டதை சபைக்குச்

சமர்ப்பிக்கிறேன்:

 

1.கட்டளைக்கலித்துறை எழுதினாலும் அதிலும் சந்தம் துள்ளுவது என்சத்குருநாதர் அருணகிரியின் தமிழில்தான்:

 

“ தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக்கும் சுத்த ஞானமென்னும்

  தண்டையம் புண்டரி கந்தருவாய்! சண்ட தண்டவெஞ்சூர்

  மண்டலங் கொண்டு பண்டண்டரண்டங் கொண்டு மண்டிமிண்டக்

  கண்டுருண் டண்டர்விண்டோடாமல் வேல்தொட்ட காவலனே!

                                            ( கந்தரலங்காரம்)

 

என்று மிரட்டுபவர்

  “காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருள்வாய்

  தூவிக் குலமயில் வாகனனே! துணையேதுமின்றித்

  தாவிப் படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடிபோல்

  பாவித் தனிமனம் தள்ளாடிவாடிப் பதைக்கின்றதே!

என்று உருக்கவும் செய்வார்!

 

சீதையின் தனிமொழிப் பாடலில் “ பெண்மையின் மென்மையான நெஞ்சரங்கத்தில்

வெஞ்சரங்கள் விடுக்கும் வெய்யகாமனுக்குத் துணைநிற்பதால் அந்த வன்மையை

  உணர்த்து முகமாகக் “கொற்றவில்” என்ற வல்லினப் பிரயோகம் வந்ததோ?

 

தமிழின் சொல்லின்பம் தனிதான்!

 

சு.ரவி

 

Thanks & Regards,

 

S.Ravi

Vice President – IT

Description: Description: Description: Description: Description: Description: cid:image001.jpg@01CB6C62.93D33B80

Alicon Castalloy Limited

Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,

Dist. Pune 412 208  Maharashtra, India

 

Tel:           +91 2137  677100

Fax:          +91 2137  677130

Mobile:     +91 9561011689

E-Mail:      s.r...@alicongroup.co.in  

Homepage: www.alicongroup.co.in 

 

Description: Description: Description: Description: Description: Description: cid:image004.jpg@01CBA8DB.136743F0

 

           Together,We make it happen

P  Before printing, think about the environment

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

image001.jpg
image002.jpg

shylaja

unread,
May 28, 2013, 5:57:03 AM5/28/13
to vallamai, தமிழ் சிறகுகள், mintamil
ஆஹா அருணகிரியின் சொல் அலங்காரம்  தமிழுக்கே ஆரம்  ! அளித்தமைக்கு நன்றி  அந்தa ்கொற்றவில்  விளக்கமும்  சரிதான்!!!


2013/5/28 S Ravi <s.r...@alicongroup.co.in>



--
 
ஷைலஜா
 
 
 
image002.jpg
image001.jpg

DEV RAJ

unread,
May 28, 2013, 9:25:41 AM5/28/13
to vall...@googlegroups.com
On Tuesday, 28 May 2013 09:05:48 UTC+5:30, shylaja wrote:
 
மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே
 
 
இந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு  பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய  மென்மையான  ஒலிகளைப்பாடலில் 
தூவிவிட்டுச் சொல்  இன்பத்தை  உண்டாக்குகிறார்  ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம்  ஜீவ்சு சொல்லுவார்)


ஜீவ்சு ஐயா ,
கோவப்படாமெ இங்கிட்டு வந்து அருத்தம் சொல்லுங்க.
மவராசர் ஐயா என்னமா ஒரு பாட்ட எடுத்துப்
போட்டிருக்காக !

பஞ்சும் அஞ்சும் பதப் பாவை நல்லாய் - சற்றுப் புரிகிறது.
மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் -
உக்ர பாண்டியரா ?


தேவ்

shylaja

unread,
May 28, 2013, 9:28:35 AM5/28/13
to vallamai
நானே சொல்லட்டுமா தேவ் ஜீ?  ஜீவ்சுக்கு இன்னிக்கு  தமிழ் விடுமுறையாம் கணிணிக்கன்னி  சதி செய்கிறாளாம்!:)
 
மகராஜர்  எழுதின து  மக்கிப்போனாலும்  சொக்கவைக்கிறது  கஷ்டப்பட்டு  டைப் அடிச்சிடறேன்(அதுக்கு நாலு பேர் கைதட்டமாட்டாgஙகளாஎன்ன?:):)


2013/5/28 DEV RAJ <rde...@gmail.com>
On Tuesday, 28 May 2013 09:05:48 UTC+5:30, shylaja wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

Innamburan S.Soundararajan

unread,
May 28, 2013, 9:31:23 AM5/28/13
to vall...@googlegroups.com
Inline image 1
2013/5/28 shylaja <shyl...@gmail.com>
நானே சொல்லட்டுமா தேவ் ஜீ?  ஜீவ்சுக்கு இன்னிக்கு  தமிழ் விடுமுறையாம் கணிணிக்கன்னி  சதி செய்கிறாளாம்!:)

shylaja

unread,
May 28, 2013, 9:32:40 AM5/28/13
to vallamai
ஒருத்தர் ஆச்சு   ...நன்றி இசார்..  கைதட்டல் ஒலி வரல  பரவால்ல  இதே  உனக்கு அதிகம் என்கிறது  மனசு:)


2013/5/28 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>



--
 
ஷைலஜா
 
 
 

DEV RAJ

unread,
May 28, 2013, 9:36:14 AM5/28/13
to vall...@googlegroups.com
On Tuesday, 28 May 2013 18:58:35 UTC+5:30, shylaja wrote:
நானே சொல்லட்டுமா தேவ் ஜீ?  ஜீவ்சுக்கு இன்னிக்கு  தமிழ் விடுமுறையாம் கணிணிக்கன்னி  சதி செய்கிறாளாம்!:)


அவுக வூட்டு லைட்டு எரியுதுங்களே :))
ஐயா உள்ளாறதேன் இருக்காக.

சரி, நீங்களே சொல்லுங்க.
நெம்ப ரோசன பண்ணி பாத்தாச்சு;
மண்டையில ஏறல


தேவ்

Nagarajan Vadivel

unread,
May 28, 2013, 9:47:25 AM5/28/13
to vallamai
இதே  உனக்கு அதிகம் என்கிறது  மனசு:)

மனசுக்கேத்த மத்தாப்புங்க அப்பு

வவ


2013/5/28 shylaja <shyl...@gmail.com>
clapping.gif

shylaja

unread,
May 28, 2013, 9:49:02 AM5/28/13
to vallamai
ஒரு கவிஞர் சேர நாட்டுக்குச்சென்றார். பரராசசேகரன் மலை நாட்டுக்கு அரசனாக இருந்த காலம் தாராலமாக வாரி வாரி வழங்க்கிக்கொண்டிருந்த வள்ளல் அவன்.  மஞ்சுகள் அதாவது மேகங்கள் கூட அவனுடைய வள்ளல் தன்மை கண்டு வெட்கிப்போகுமாம். அதைத்தான் மஞ்சும் அஞ்சுங்கைப்பரராசசேகர மன்னன் என்னும் வரி சொல்கிறது  அவனுடைய வெற்பிலே அதாவதுமலைநாட்டிலே வாழ்ந்த பெண்கள் சிறந்த அழகிகள். அவர்களின் பாதங்கள் பஞ்சுபோல மென்மை ஆனவை. அவர்களின் கண்களோ மன்மதப் பாணங்கள் போல  கூர்மையானவை.
கடலினும் பெரியவை கடல்மீன்கள் போன்ற வடிவம் உடையவை. நஞ்சு தோய்ந்த வேல்களைப்போல உயிர்களையேப் பருகும் ஆற்றலுடையவை. அந்தப்பெண்க்ளைப்பார்த்து கவிஞர் பாடுகிறார் இப்படி என மகராஜன்  சொல்லி இருக்கார்( ஒண்ணும் காபி பேஸ்ட்  இல்லை  டின்னர்கூட செய்யாமகஷடப்பட்டு தட்டச்சிங்காக்கும்:):))
 


2013/5/28 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 9:51:12 AM5/28/13
to தமிழ் சிறகுகள், mintamil, vallamai, பண்புடன், தமிழ் வாசல், தென்றல்
ஒரு கவிஞர் சேர நாட்டுக்குச்சென்றார். பரராசசேகரன் மலை நாட்டுக்கு அரசனாக இருந்த காலம் தாராளமாக வாரி வாரி வழங்க்கிக்கொண்டிருந்த வள்ளல் அவன்.  மஞ்சுகள் அதாவது மேகங்கள் கூட அவனுடைய வள்ளல் தன்மை கண்டு வெட்கிப்போகுமாம். அதைத்தான் மஞ்சும் அஞ்சுங்கைப்பரராசசேகர மன்னன் என்னும் வரி சொல்கிறது  அவனுடைய வெற்பிலே அதாவதுமலைநாட்டிலே வாழ்ந்த பெண்கள் சிறந்த அழகிகள். அவர்களின் பாதங்கள் பஞ்சுபோல மென்மை ஆனவை. அவர்களின் கண்களோ மன்மதப் பாணங்கள் போல  கூர்மையானவை.
கடலினும் பெரியவை கடல்மீன்கள் போன்ற வடிவம் உடையவை. நஞ்சு தோய்ந்த வேல்களைப்போல உயிர்களையேப் பருகும் ஆற்றலுடையவை. அந்தப்பெண்க்ளைப்பார்த்து கவிஞர் பாடுகிறார் இப்படி என மகராஜன்  சொல்லி இருக்கார்( ஒண்ணும் காபி பேஸ்ட்  இல்லை  டின்னர்கூட செய்யாமகஷடப்பட்டு தட்டச்சிங்காக்கும்:):))


2013/5/28 ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் <jee...@gmail.com>
முறையா இது முறையா ? எனக்கு என்னத் தெரியும்னு மாட்டி விட்டீங்க.

மஞ்சும் அஞ்சும் கைப்பரராச  சேகர மன்னன் வெற்பில்
பஞ்சும் அஞ்சும் பதப் பாவை,  நல்லாய் படை வேள் பகழி
அஞ்சும் அஞ்சும் கயலஞ்சும் கடலஞ்சும் மஞ்சும்
நஞ்சும் அஞ்சும் வெற்றி வேலோ உமது நயனங்களே

*மஞ்சு, (p. 835) [ *mañcu, ] s. Beauty, gracefulness, அழகு. W. p. 632. MANJU. 2. A cloud, மேகம். 3. Dew, fog, பனி. 4. A jewel, ஆபரணம். 5. A shed or barn for grain, &c., களஞ்சியம். 6. Strength, force, வலி. 7. Youthfulness, juvenility, இளமை. 8. The ridge of a roof, முகடு. 9. The back of an elephant, யானை முதுகு. 1. A cot, or bedstead, கட்டில். (See மஞ்சம்.) 11. A board-partition or gable carried above the wall. See மச்சு.

அஞ்சு = ஐந்து, பயப்படுதல்
வெற்பு = மலை
பஞ்சு = துணி, அல்லது பருத்தி
பதம் = கால் , செய்யுளின் அடி, மிழி, இடம், பதவி,
பாவை = பெண், பொம்மை
பகழி = அம்பு
கயல் -= மீன்

:( புரியல.

மேகங்களும் அஞ்சி செல்லும் கைப்பரராச சேகர மன்னனின் மலையில், பஞ்சும் அஞ்சும் படியான மென் பாதம் உடைய பாவையைக்( கண்ணைக் )  கண்டு, கூரிய வேல், அம்பு, போன்றவை அஞ்சும் கயல்மீனும் அஞ்சும், கடலும் அஞ்சும், நஞ்சும் அஞ்சும் வெற்றி வேலோ? உமது நயனங்களே..


# நல்லா உளறிட்டேன்னு மட்டும் தெரியுது




On Tuesday, May 28, 2013 9:05:48 AM UTC+5:30, shylaja wrote:
 
  மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே
 
 
இந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு  பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய  மென்மையான  ஒலிகளைப்பாடலில்  தூவிவிட்டுச் சொல்  இன்பத்தை  உண்டாக்குகிறார்  ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம்  ஜீவ்சு சொல்லுவார்)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 9:52:08 AM5/28/13
to vallamai
:):)  நன்றி புரப்சர் ஜீ:)


2013/5/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--
 
ஷைலஜா
 
 
 

DEV RAJ

unread,
May 28, 2013, 12:54:15 PM5/28/13
to vall...@googlegroups.com

மிக்க நன்றி, ஷைலஜா & ஜீவ்ஸ்.
ஜீவ்ஸ் சார் சரியாகவே சொல்லியிருக்கிறார்.


மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே

மஞ்சு  பஞ்சு அஞ்சு நஞ்சு - தீந்தமிழ்ச் சொல்லின்பம்
மிக நன்றாகத்தான் இருக்கிறது. தனிப்பாடல்
திரட்டில் உள்ள பாடலாக இருக்கலாம்.


Rajashekhara Varman (820- 844 AD)

http://en.wikipedia.org/wiki/Chera_Dynasty

9ம் நூற்றாண்டு என்றால் சேரமான் பெருமாள் நாயனார்
காலமாக இருக்கலாம். இயற்றியவர் பெயர் தெரிந்தால் நல்லது


தேவ்

PRASATH

unread,
May 28, 2013, 2:53:50 PM5/28/13
to vallamai, mintamil, பண்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல்
நல்ல இழை அக்கா...

அடுத்து இது மாதிரி ஒரு இழை எப்ப வரும்...:)))


2013/5/28 shylaja <shyl...@gmail.com>
 

PRASATH

unread,
May 28, 2013, 2:55:06 PM5/28/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள்
நல்லதோர் பகிர்வுக்கு நன்றீ ஐயா...


2013/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

PRASATH

unread,
May 28, 2013, 2:57:35 PM5/28/13
to vallamai, தமிழ் சிறகுகள், mintamil
அருணகிரிநாதரின் பாடலுக்கு நன்றி ஐயா...


2013/5/28 S Ravi <s.r...@alicongroup.co.in>

PRASATH

unread,
May 28, 2013, 3:19:44 PM5/28/13
to vallamai, Groups, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், mintamil
மஞ்சும் அஞ்சும் பாடல் சான்ஸே இல்லை...

அர்த்தத்தை, ஒவ்வொரு வார்த்தைக்கும் தனியே பொருள் தேடிப் பிடித்துப் பின் அதனை கோர்வையாக்கி புரிந்து கொண்டேன்...

ஹ்ம்ம்...


Hari Krishnan

unread,
May 28, 2013, 9:06:16 PM5/28/13
to vallamai, Groups, தமிழ் வாசல், mintamil

2013/5/29 PRASATH <pras...@gmail.com>

கோர்வையாக்கி புரிந்து கொண்டேன்...

கோவையாக்கி.  நோ ர்.

அன்புள்ள,
நொட்டை சொல்லி. :)

shylaja

unread,
May 28, 2013, 9:15:04 PM5/28/13
to vallamai
தேவ்காரு!  பாடல் இயற்றிய கவிஞர் பெயரை நீதிபதி சொல்லவே இல்லை...இதுசரியோ முறையோ நீதிதானோ என்று  அவர்கிட்டயே கேட்கவேண்டியதுதான்!!!


2013/5/28 DEV RAJ <rde...@gmail.com>



தேவ்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 9:16:44 PM5/28/13
to தமிழ் வாசல், vallamai, mintamil, பண்புடன், தமிழ் சிறகுகள், தென்றல்


On 29 May 2013 00:23, PRASATH <pras...@gmail.com> wrote:
நல்ல இழை அக்கா...>>>நனி நன்றி தம்பி

அடுத்து இது மாதிரி ஒரு இழை எப்ப வரும்...:)))>>>>>>வெளிநாடு போய் நல்லா உடம்புல கொ...ஏறிப்போயிருக்கு பிசாத்துக்கு  இதுமாதிரி இழையிலேயே  இப்பவே கம்பர் வரப்போறார் பாரு:)


2013/5/28 shylaja <shyl...@gmail.com>
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 9:17:43 PM5/28/13
to vallamai, Groups, தமிழ் வாசல், mintamil
தவறு திருத்தின்னு  பேரை மாத்திக்கோங்களேன்.....  !! 


2013/5/29 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 9:18:37 PM5/28/13
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், mintamil, vallamai, பண்புடன், தென்றல்
தொரபோட்ட அருவிப்படத்தை இப்பதான் பார்த்தேன்  ...அழகு ரொம்ப துரை(படத்தை சொல்றேன்:):)


2013/5/28 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
Inline image 1அருமை அக்கா ...
தொடர்க.....காத்திருக்கிறோம்


2013/5/28 shylaja <shyl...@gmail.com>
 
கோடையில்  நாலுநாள் வெளியூர் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். என்னதான்  கல்யாண சாவு என்று வயதான அந்தப்பெண்மணி  இறந்துபோனதை சொன்னாலும் துக்கவீட்டில் கலகலப்பாய் பேசக்கூடாது என்று வாயைக்கட்டிப்போட்டுக்கொண்டபோது  அந்த வீட்டின்பரணிலிருந்து பழையபுத்தக வாசனை வீசியது!
 
 ஆர்வமாய்  விழிகளை  நிமிர்த்தி , உயர(கவனிங்க உயர் இல்ல  உயர:):)வகைப்பெண்குலமாதலால் அதிக சிரமமில்லாமல் எட்டிப்பார்த்தபோது அங்கே கட்டுக்கட்டாய்  பழையபுத்தகங்கள் தூசிப்போர்வையில்  மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருப்பதைக்காண முடிந்தது.
 
“எல்லாம்  இந்தவீட்டுப்பெரியவங்க அந்த நாளில்(அதாவது19 70வருஷம் முதல்) வாங்கிப்படித்தபழைய  புத்தகங்கள் பத்திரிகைகள்... எல்லாத்தியும் பேப்பர்க்காரனுக்குப்போடலாம்னா அதுக்கு வேளையே வரலை.. வீடு மாத்தறபோது தூக்கிக்கடாசணும்” என்றாள் அந்தவீட்டு மருமகள்.
 
ஐயொ என பதட்டமாய் அலறியே விட்டேன்... ‘ஒரு பார்வை நான் அவைகளைப்பார்க்கலாமா?’ என்று கேட்டவுடன் அனுமதி கிடைத்தவுடன்  தூசிக்கட்டை இறக்கித்தட்டி போத்தீசின் புதிய டிசைன் பட்டுப்படவையை பார்க்கும் சேலைப்ரியாக்கள்  போல பரவசமானேன்.
 
 
பொக்கிஷங்கள் எல்லாம்  உயர்ந்த இடத்தில்  தான் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!
 
ஏகப்பட்ட  ரீடர்ஸ் டைஜஸ்ட்கள்  நடுவில்  , விகடன், கல்கி இதழ்களின்  பழைய  சிக்  வடிவம்!முதசுரபியும் கலைமகளும்  தூசி படிந்து  சற்றே நைந்துமிருக்க  ரகசியமாய்  காதல் என்ற பத்திரிகை  ஒன்று எட்டிப்பார்த்தது !
 
காதலை நகர்த்திவிட்டு.....
 
எட்டு தும்மலுடன்  நாலைந்து   இதழ்கள்  தேறினதை எடுத்துக்கொண்டு நன்றி சொன்னேன்
 
 
தமிழில் சொல் இன்பம் என்று நீதிபதி மகராஜன்  அவர்கள் எழுதி இருக்கிறார்  பாருங்கள்   ஆஹா  யாம் பெற்ற இன்பம்  இணையலோகமும்  பெறவேண்டுமல்லவா?
 
 
 
 அதாவது  கவிஞர்கள் உலக அனுபவங்களைத் தாயன்போடும் பரிவோடும் அனுபவித்து அவற்றைத் தமதாக்கிக்கொண்டு பின் தம் அபாரமான சொல்லாற்றலால் கவிதையாக்கி அவற்றை எடுத்துச்சொல்லும் போது  சொல் இன்பம் நமக்குக்கிடைக்கிறதாம்!
..
 
கோழி முட்டையிடுகிறது முட்டையை உடனே உடைத்துப்பார்த்தால் வெறும் தண்ணீர் போலத்தான் இருக்கும்  உள்ளே இருப்பதை 21 நாட்கள் எச்சரிக்கையோடு அடை காத்துக்குஞ்சு பொரிக்கிறது கோழி. அந்த 21நாட்களும்  ஓர் அற்புத நாடகம் நடக்கும். ஒருபக்கத்தில் உள்ள  நீர் அணுக்கள் மஞ்சள் நிறஅலகாகவும் வேறொரு பக்கத்தில் உள்ள அணுக்கள் சிவப்புநிறக்கால்களாகவும் மற்ற அணுக்கள் கோழிக்குஞ்சின் உடம்பாகவும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டே வரும். கடைசியில் கோழிக்குஞ்சு முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறதாம்,,தூணைப்பிளந்துகொண்டு நரசிம்மம்  வந்ததுபோல!
 
இது  போலத்தான் ஒரு உண்மையான கவிஞனின் இதயத்திலே ஓர் உணர்ச்சி மிக்க கருத்து கருத்தரிக்கிறது சூல் கொண்ட நேரத்தில் அருவ நிலையில் இருக்கிறது. கவிஞன் அதை அடைகாத்துக்கொண்டே இருக்கிறான். சூடு ஏற ஏற கவிக்கரு நுண்ணுருவம்  பெறுகிறது. சொல்லுருவம் அடைகிறது. இப்படியாக முட்டைக்குள் நடந்த அற்புத நாடகம் கவிஞனின் இதயத்திற்குள் நடககிறது.
 
 
தமிழ்நாட்டின் ஆறுகளின் பெயர்களை சொல்லச்சொன்னால் பலசரக்குக்கடைப்பட்டியலைப்போல இருக்கும்.  பாரதிபோன்ற கவிஞர்கள் இவற்றை  வரிசைப்படுத்தும்போது எத்தனை அழகாய்  வருகிறது பாருங்கள்!
 
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
      கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
      மேனி செழித்த தமிழ்நாடு
 
 
நாம் தமிழ் நாட்டை நிலப்பரப்பாகப்பார்க்கி்றோம்    ஆறுகளை நீர்ப்பரப்புகளாய்ப்பார்க்கிறோம் ஆனால் கவிஞனின் பார்வையில்  தமிழ்நாடு என்பது திருமேனியாம்!ஆறுகளால் அது  செழித்துள்ளதாம்! உள்ளத்திலே இருந்த இன்பம் சொல்லிலே  பாய்ந்து ஆறுகளை  வரிசைப்படுத்தி நிறுத்துகிறது!
 
 
 

  மஞ்சுமஞ் சுங்கைப் பரராச சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுமது நயனங்களே
 
 
இந்தப்பாடலை யாரும் கேள்விப்பட்டதுண்டா? மஞ்சு  பஞ்சு அஞ்சு நஞ்சு முதலிய  மென்மையான  ஒலிகளைப்பாடலில்  தூவிவிட்டுச் சொல்  இன்பத்தை  உண்டாக்குகிறார்  ஒரு கவிஞர்.(பாடலுக்கு அர்த்தம்  ஜீவ்சு சொல்லுவார்)
 
சொல்லிலே இருக்கும் பொருள்  வேதனையைக்கொடுப்பதாக இருந்தாலும் கவிச்சொல்லின் ஒலி அந்த வேதனையையும் மாற்றிக்கேட்பவர்களுடைய இதயத்திலே இன்பத்தையே   கொடுக்கிறது. Beneditto Croce என்ற இத்தாலிய அழகியல் புலவர் ,’There is nothing like aesthetic pain' என்று சொன்னார். அதாவது வேதனையான பொருளைக்கூட கலைஞன் தன்  கலைத்திறனால் ஆனந்தத்தைக் கொடுக்கும் முறையிலே சொல்லிவிடுகிறான். இன்பத்தைக்கொடுக்கும் நிகழ்ச்சியை  கலைத்திறமை இல்லையெனில் துன்பத்தைக்கொடுக்கும் முறையில் சொல்லிவிடலாம்.
 
 
இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?பாண்டியன் கல்யாணத்தில் தான் பட்ட பாட்டை   அதாவது தொல்லையை சொல் இன்பத்தோடு நமக்குப்பரிமாறும்  பாடல் அது!
 
 
 

--
 
ஷைலஜா
 
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 
16.gif

Hari Krishnan

unread,
May 28, 2013, 9:26:36 PM5/28/13
to vallamai, Groups, தமிழ் வாசல், mintamil

2013/5/29 shylaja <shyl...@gmail.com>

தவறு திருத்தின்னு  பேரை மாத்திக்கோங்களேன்.....  !! 

ஏன்?  ததின்னு சுருக்கினா, தத்தின்னு ஒலிக்கும்.  நான் தத்திங்கறத, நான் சொல்லித்தான் தெரியணுமாக்கு? :)

shylaja

unread,
May 28, 2013, 9:33:12 PM5/28/13
to vallamai, Groups, தமிழ் வாசல், mintamil
நொ. சொ...இப்பதான் கரெக்ட்டு:):) 


2013/5/29 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

sk natarajan

unread,
May 28, 2013, 10:08:06 PM5/28/13
to vall...@googlegroups.com, mintamil, பண்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், தென்றல்
என் வீட்டிலும் கட்டுக் கட்டாக  பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் உள்ளது
அருமை
தொடருங்கள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்


shylaja

unread,
May 28, 2013, 10:26:22 PM5/28/13
to தமிழ் வாசல், vallamai, mintamil, பண்புடன், தமிழ் சிறகுகள், தென்றல்
சாகி சாருக்கு  ஒருகிலோ மைபா தரேன் பதிலுக்கு ஒரு கட்டு புக்  தரீங்களா?:)


2013/5/29 sk natarajan <sknatar...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

Nagarajan Vadivel

unread,
May 28, 2013, 11:07:02 PM5/28/13
to vallamai

2013/5/29 shylaja <shyl...@gmail.com>

ஒருகிலோ மைபா தரேன் பதிலுக்கு ஒரு கட்டு புக்  தரீங்களா?:)

பழைய
​ பொருள் பண்டமாற்றா

வவ​

shylaja

unread,
May 28, 2013, 11:09:01 PM5/28/13
to mintamil, vallamai, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
நீதிபதி மகராஜன் மேலும் தொட்ர்கிறார்..
 
அந்தப்புரத்தில்(அந்தப்புரம் தான் சரி என்றாலும் அந்தப்புறமும் சரியாக இருக்கலாமே என்று பலநாளாய் சந்தேகம்  அகத்தில்:)) தசரதனோடு மன்றாடி வரங்களைப்பெற்றுவிடுகிறாள் கைகேயி.
சுமந்திரனை அனுப்பி இராமனை   அழைத்துவரச்சொல்லுகிறாள்.  சுமந்திரனுக்கோ அல்லது அயோத்தி மக்களுக்கோ அந்தப்புரத்தில் நடந்த நாடகமும் அதன் முடிவும் தெரியாது. ராமனைத்தேரில் அழைத்து வருகிறான் சுமந்திரன்.
 
தெருவில் உள்ள மக்கள் ராமனிடத்தில் அன்பு நிறைந்தவர்கள் அவர்கள் ராமனுக்கு பட்டாபிஷேகம் ஆகப்போகிறது என்று கண்ணாரக்கண்டு உருகி நிற்கிறார்கள். ராமனைக்காட்டுக்கு அனுப்பபோகிறாள் கைகேயி என்று கம்பனைப்படிக்கிற நமக்குத்தெரியும். நம்மைப்பார்த்தல்லவா பாடுகிறார் கம்பர் அயோத்தி மக்களைப் பார்த்து அல்ல.
 
பாடல் இதுதான்.
 
மின் பொருவு தேரின் மிசை
    வீரன் வரு போழ்தில்,
தன் பொரு இல் கன்று
    தனி தாவி வரல் கண்டு, ஆங்கு
அன்பு உருகு சிந்தையொடும்
    ஆ உருகுமாபோல்
என்பு உருகி நெஞ்சு உருகி

    நஞ்சு உருகி நிற்பார்

 

பாட்டை மொத்தமாகப் படிக்கும் போது உருகு  என்ற சொல் மாத்திரம் அல்ல பக்கத்திலே ்  துணையாக நிற்கின்ற   ‘மின்பொருவு’ ‘தன் பொருளில்’ போன்ற சொற்கள் கூடப் பொருளை இழந்துவிட்டு உருகவும் நம்மை உருக்கவும் செய்கின்றன அல்லவா?

 

இந்தப்பாடலில் நான் உருகி நிற்பதால் யாராவது  பொருள் கூற வாருங்கள்!

 
 
 
 


shylaja

unread,
May 28, 2013, 11:10:41 PM5/28/13
to vallamai
புதியன தந்து பழையனப்பெறுதல்:):)


2013/5/29 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

shylaja

unread,
May 28, 2013, 11:37:52 PM5/28/13
to பண்புடன், வல்லமை, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், mintamil
மஞ்சுளா  எனில் பனி போன்றவள்  என்று  பொருளாக  இருக்கலாம்
மஞ்சுநாத சுவாமி  கர்னாடகத்தில் பிரபலம்


2013/5/29 Srimoorthy.S <srimoo...@gmail.com>

தமிழில் பயன்படுத்தப்படாத பல சொற்கள் இன்னும் இதர திராவிட மொழிகளில் கலந்துள்ளன.
மஞ்சுவும் அதில் ஒன்று.
பனியை மஞ்ச்சு என்பர் கன்னடத்தில்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--
 
ஷைலஜா
 
 
 

DEV RAJ

unread,
May 28, 2013, 11:46:35 PM5/28/13
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

On Wednesday, 29 May 2013 08:39:01 UTC+5:30, shylaja wrote:
(அந்தப்புரம் தான் சரி என்றாலும் அந்தப்புறமும் சரியாக இருக்கலாமே என்று பலநாளாய் சந்தேகம்  அகத்தில்:))


antaHpura
अन्तःपुर
(H3) अन्तः--पुर [p= 43,1] [L=8008]     n. the king's palace , the female apartments , gynaeceum


அந்தப்புரம் தான் சரி;
அந்தப்புறம்னு சொன்னா இந்தப்புறம் எதுனு
சந்தேகம் வரும்

ஸ்ரீவைஷ்ணவம் - அந்த:புர ஸித்தாந்தம்


தேவ் 

DEV RAJ

unread,
May 29, 2013, 12:25:00 AM5/29/13
to vall...@googlegroups.com, பண்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், mintamil

On Wednesday, 29 May 2013 09:07:52 UTC+5:30, shylaja wrote:
மஞ்சுளா  எனில் பனி போன்றவள்  என்று  பொருளாக  இருக்கலாம்
 

charming, beautiful 

shylaja

unread,
May 29, 2013, 1:06:10 AM5/29/13
to vallamai, பண்புடன், தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், mintamil
வஞ்சுளா  என்றும் சொல்கிறார்களே!(வங்காளத்துல  வ  எல்லாம் ப  ஆகிடுமாம்:)


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

S Ravi

unread,
May 29, 2013, 1:19:13 AM5/29/13
to vall...@googlegroups.com

நாச்சியார் கோயில் தாயாருக்குத் திருநாமம்

“வஞ்சுளவல்லி”

 

சு.ரவி

 

Thanks & Regards,

 

S.Ravi

Vice President – IT

Description: Description: Description: Description: Description: Description: cid:image001.jpg@01CB6C62.93D33B80

Alicon Castalloy Limited

Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,

Dist. Pune 412 208  Maharashtra, India

 

Tel:           +91 2137  677100

Fax:          +91 2137  677130

Mobile:     +91 9561011689

E-Mail:      s.r...@alicongroup.co.in  

Homepage: www.alicongroup.co.in 

 

Description: Description: Description: Description: Description: Description: cid:image004.jpg@01CBA8DB.136743F0

 

           Together,We make it happen

P  Before printing, think about the environment

image001.jpg
image002.jpg

DEV RAJ

unread,
May 29, 2013, 1:25:17 AM5/29/13
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், mintamil
On Wednesday, 29 May 2013 10:36:10 UTC+5:30, Shylaja N wrote:
வஞ்சுளா  என்றும் சொல்கிறார்களே
 

vaJjulaa

http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=+%E0%A4%B5%E0%A4%9E%E0%A5%8D%E0%A4%9C%E0%A5%81%E0%A4%B2%E0%A4%BE&trans=Translate&direction=SE


நாச்சியார்கோவில் [திருநறையூர்]  தாயார் திருநாமம் வஞ்சுளவல்லி

DEV RAJ

unread,
May 29, 2013, 2:09:34 AM5/29/13
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், mintamil

[ஷைலஜா குறுக்கீடாகக் கருதமாட்டார் என நினைக்கிறேன்]



நாச்சியார்கோவில் [திருநறையூர்]  தாயார் திருநாமம் வஞ்சுளவல்லி


திருநறையூர்ப் பாசுரம் :

சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச் செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும்  மாமுனி யைமர மேழெய்த மைந்தனை,
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,
கனவில் கண்டே னின்றுகண் டமையாலென் கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே.

’ நறையூர் நின்ற நம்பியை, நனவிற் சென்றார்க்கும் நண்ணற்கரியானை
 அடியேன் இன்று கனவில் கண்டேன்’ என ஆழ்வார் பெருமிதம் கொள்ளுமிடம்
நயம் மிக்கது. மங்கை மன்னரின் கண்ணிணைகள் அன்று களிப்பெய்தின;
இதைக் கேட்போருக்கோ செவியிணைகள் என்றும் களிப்பெய்தும்.

மாலவனை இங்கு மாமுனி என்கிறார் திருமங்கை ஆழ்வார்;
ஸ்வாமி நம்மாழ்வாரும் பனுவலின் இறுதியில்
‘முனியே’ என விளிக்கிறார்: [முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா]

ஒருமுறை அரங்கனார் ‘முனி’ எனும் ஈரெழுத்தொரு மொழிக்கான
பொருளை உரைகளிலிருந்து எடுத்துத் தெளிவாக விளக்கியதைக்
கேட்கும் பேறு வாய்த்தது



தேவ்
 

shylaja

unread,
May 29, 2013, 2:27:23 AM5/29/13
to vallamai, mintamil, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்


2013/5/29 DEV RAJ <rde...@gmail.com>

[ஷைலஜா குறுக்கீடாகக் கருதமாட்டார் என நினைக்கிறேன்]>>>>>>>>நினைத்தால் அது பிழையன்றோ? ஆழ்வார் பாசுரம் என்றால் அகம்  மகிழ்ந்துபோகாதோ/
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம்  பரசமயப்
பஞ்சுக்கு அனலின் பொறி பரகாலன் பனுவல்களே!
 
தேவ்ஜீ  முனியே முக்கண்ணப்பா என்கிறார்  நம்மாழ்வார் ..ஆனால் எம்பாரும்  எங்கள் கதியே இராமானுஜமுனியே  சங்கைக்கெடுத்து ஆண்ட தவராசா  என்கிறாரே!  முனி என்ற  சொல்லுக்கு அரங்கனார்  சொல்லி  நீங்கள் கேட்டதை அளிக்க முடியுமா? 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 
 

Dhivakar

unread,
May 29, 2013, 2:33:47 AM5/29/13
to vallamai
//தேவ்ஜீ  முனியே முக்கண்ணப்பா என்கிறார்  நம்மாழ்வார் .//
ஷைலஜா!

முனியே! நான் முகனே! முக்கண்ணப்பா.. என் பொல்லாக்
கனிவாய் தாமரைக் கண் கரு மாணிக்கமே! என் கள்வா! 
தனியேன் ஆருயிரே..

இதில் ஏராளமான பொருள் பொதிந்துள்ளதே ஷைலஜா!.. இது அகத்தில் மெய்ப்பொருள் சிந்திக்க வைக்கும் பாசுரம்.



2013/5/29 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
May 29, 2013, 2:37:04 AM5/29/13
to vallamai
ஆமாம் திவாகர் ஆனால் முனி  என்பதன் பொருளை அதை இராமானுஜருக்கும்  அருளி இருப்பதால் அதை மட்டும் அறிய ஆவல் அதுவும் மோகனரங்கன் தேவ்ஜீயிடம்  விளக்கி இருப்பதை  தெரிந்துகொள்ளலாம் என்று கேட்டேன் 


2013/5/29 Dhivakar <venkdh...@gmail.com>



--
 
ஷைலஜா
 
 
 

Dhivakar

unread,
May 29, 2013, 2:42:23 AM5/29/13
to vallamai
யார் உடையவருக்கு முனி எனும் பொருளை அருளினார்கள் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?

நம்மாழ்வார் பாசுரங்களில் முனியும் முனிவரும் அடிக்கடி வருகின்றன. 
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்’ என்று சட்டென்று வந்ததை இங்கே போடுகிறேன்.  (உரைக்கின்ற முக்கட்பிரான் யானே எனும் தொடக்கப்பாடல்) (கடல்ஞாலம் செய்தேனும் யானும் - எனும் தொடக்கப் பதிகம்)


2013/5/29 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
May 29, 2013, 2:46:50 AM5/29/13
to vallamai
யார்  அருளினார்கள் என தெரியவில்லை
ஆனால் பாட்டு இருக்கு இப்படி சில

எங்கள் கதியே இராமானுச முனியே

சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்

மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்

தங்கு மனம் நீ எனக்கு தா

 

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன்

வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த பெரும்

சீரார் சடகோபன் செம் தமிழ் வேதம் தரிக்கும்

பேராத வுள்ளம் பெற



2013/5/29 Dhivakar <venkdh...@gmail.com>



--
 
ஷைலஜா
 
 
 

DEV RAJ

unread,
May 29, 2013, 8:56:31 AM5/29/13
to vall...@googlegroups.com
On Wednesday, 29 May 2013 12:12:23 UTC+5:30, Dhivakar wrote:
நம்மாழ்வார் பாசுரங்களில் முனியும் முனிவரும் அடிக்கடி வருகின்றன. 
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்’ என்று சட்டென்று வந்ததை இங்கே போடுகிறேன்.  


உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் - ப்ரஸித்தர்களான நாரதாதிமஹரிஷிகளும் நானே யென்கிறாள்;

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=3986:3403&catid=607:--6

உலகோர் புகழும் பெருமை படைத்த முனிவரர்களைச் சொல்கிறது.

வகுளாபரணர் பெருமாளை ஏன் ‘முனி’ என்கிறார் ?

இதை மிக விரிவாகப் பார்க்க / பகிர வேண்டும்


தேவ்




 

DEV RAJ

unread,
May 29, 2013, 9:27:55 AM5/29/13
to vall...@googlegroups.com
On Wednesday, 29 May 2013 12:16:50 UTC+5:30, shylaja wrote:

எங்கள் கதியே இராமானுச முனியே

ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமானுச முனி தன்



दुखेष्वनुद्विग्नमना सुखेषु विगतस्पृह:।
वीतरागभयक्रोध: स्थितधी: मुनिरुच्यते।।

து₃கே₂ஷ்வநுத்₃விக்₃நமநா ஸுகே₂ஷு விக₃தஸ்ப்ருʼஹ:।
வீதராக₃ப₄யக்ரோத₄: ஸ்தி₂ததீ₄: முநிருச்யதே||

கண்ணபிரான் கீதையில் இன்பங்களில் பற்று வைக்காமல்,
நிலையில் திரியாது அடங்கிய ஸ்திதப்ரக்ஞனை ’முநி’ என்கிறார் -,
முநி: உச்யதே

முநி - மநநசீலர் [மந் வேரிலிருந்து, அடுத்தது மௌநம்]

இதனடிப்படையில் அச்யுதனது இணையடிகளையே தியானிப்பவராகி
[அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹத:]மற்றவற்றைத் துரும்பாக
மதிக்கும் [தத் இதராணி த்ருணாய மேநே] ஸ்ரீ ராமாநுஜரை ‘முனி’
என்றனர் அடியார்கள்.


தமிழில் முனிதல் என்றால் சினம் கொள்ளுதல்;
அதோடு இந்த முனியைக் குழப்பிக்கொள்ளக்கூடாது.
நம்மாழ்வார் அதையும் சொல்லியுள்ளார்
‘எங்ஙனேயோ அன்னைமீர்காள் !
என்னை முனிவது நீர்’ பாசுரத்தில்



தேவ்

 

 

shylaja

unread,
May 29, 2013, 9:59:28 AM5/29/13
to vallamai
நல்ல  விவரங்கள் தேவ் ஜீ...
 
நன்றி மிக,,
 
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமானுஜஸ்ய சரணௌரனம் ப்ரபத்யே:
 
 


2013/5/29 DEV RAJ <rde...@gmail.com>

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 வளைக்கரம் பற்றிய வாள்முனைவென்றான்
  வளைக்கையில் தோற்றான் சொக்கன்
இளைத்த மெல்லிடையிலும் இணைவிழிக்கயலிலும்
  இளைப்புண்டு போயினான் சுப்பன்
களைத்துப்பாம்பணையிலே படுத்தான் ஆயினும்
  காதலின் நாதன் என் அப்பன்!
தளையறுக்கும் பரம் பொருளுக்கும் பெண்மையே
  தாயெனச் சொல்வதில் தப்பென்(ன)?
       ...ஸ்ரீனிவாசராகவன்.....
 

shylaja

unread,
May 29, 2013, 10:01:38 AM5/29/13
to vallamai


2013/5/29 shylaja <shyl...@gmail.com>
நல்ல  விவரங்கள் தேவ் ஜீ...
 
நன்றி மிக,,
 
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே:
 
(தவறினை திருத்தி மறுபடி) 

Innamburan S.Soundararajan

unread,
May 29, 2013, 10:02:51 AM5/29/13
to vall...@googlegroups.com
அதனால் தான் 'கம்'நு இருந்தேன்.


2013/5/29 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
May 29, 2013, 10:13:18 AM5/29/13
to vallamai
திருவாய்மொழியைப்பெற்ற  தாய்  நம்மாழ்வார் என்றும் வளர்த்த தாய்  ராமானுஜர் என்றும் ஒரு பாசுரம் கூறுகிறதாய் சொல்வார்கள்(எது என சட்டென நினைவில் இல்லை) திருவாய் மொழியை ஓதும் இடங்களில் எல்லாம்  ராமானுஜர்வீற்றிருப்பதாய்  அமுதனார் குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி  தேவ்ஜீ  பாசுரத்தை இட்டவுடனேயே  எதிராஜர் ஏற்றமுடன் இங்கு  எழுந்தருளிவிட்டார் போலும்!


2013/5/29 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>

DEV RAJ

unread,
May 29, 2013, 12:55:51 PM5/29/13
to vall...@googlegroups.com
On Wednesday, 29 May 2013 19:43:18 UTC+5:30, shylaja wrote:
திருவாய்மொழியைப்பெற்ற  தாய்  நம்மாழ்வார் என்றும் வளர்த்த தாய்  ராமானுஜர் என்றும் ஒரு பாசுரம் கூறுகிறதாய் சொல்வார்கள்


ஸ்ரீ பட்டர் அருளிச்செய்த தனியன் -

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன். 


காரிமாறப்பிரான் ‘முனியே’ என அழைத்ததற்கும்,
மாறன் வகுத்த மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த
கலியன் கண்ணனை ‘மாமுனி’ என்று கொண்டாடியதற்கும்
ஆழ்ந்த காரணம் உள்ளது.

உரைத் தேர்ச்சி பெற்ற அரங்கனார் அதை மீண்டும்
சொல்வாரானால் அன்பர்களோடு கூடியிருந்து
குளிரக் கேட்கலாம்


தேவ்

Mohanarangan V Srirangam

unread,
May 29, 2013, 2:27:57 PM5/29/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்



2013/5/29 DEV RAJ <rde...@gmail.com>
(தேவ் சார் காரணமாக நான் நிறைய மாட்டிக்கொள்கிறேன் என்று நினைக்கிறேன். அவர் தம்முடைய ஆழ்ந்த ஈடுபாட்டின் காரணமாக ஏதாவது கேட்கப் போய், நான் ஏதாவது சொல்லப் போய், அது என்னை நெடுக உள்ளே ஈர்த்துக்கொண்டு போக.. அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமோ என்று பயமாய் இருக்கிறது. 

இப்படித்தான் ஸ்ரீராமாநுஜ ஜயந்தி சமயத்தில் அவருடைய ஸ்தோத்திரம் சிலவற்றிற்கு நான் தமிழாக்கம் எழுதப் போக ஒரு ப்ரைவேட் ஸ்ரீவைஷ்ணவ குழுமத்தில் ‘நீ யார் இதையெல்லாம் எழுத? உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நெற்றியில் நாமம் அணிந்திருக்கிறாயா? ஸ்ரீவைஷ்ணவ தோர்றமே இல்லாமல் எப்படி இதையெல்லாம் எழுதலாம்?’ என்று ஒருவர் என்னைக் கடுப்படித்துக் குழ்மத்தை விட்டே வெளியேறும்படிச் செய்துவிட்டார். எனக்கும் ஒரு வேளை நான் எழுதுவது ஸ்ரீராமாநுஜருக்கே பிடித்தம் இல்லையோ என்றபடி மனத்தில் தோன்றிவிட்ட காரணத்தால் நானும் ‘நாம் ஏன் இந்த விஷயங்களில் தலையை விடணும்?’ என்று மனம் விட்டேத்தியாகப் போய்விட்டது. 

இது ஷைலஜா இழையா கொஞ்சம் பயமாகத்தான் இ ருக்கிறத் உ. இருந்தாலும் தேவ் சாராவது காப்பாத்த மாட்டாரா என்ற எண்ணத்தில் இந்த விஷயத்தைச் சொல்கிறேன்.) 

இரண்டு இடத்திலும் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் உரை பல கோணங்களில் முனி என்னும் சொல்லை அணுகுகிறது. 

ஆனால் பொதுவாக வேதாந்த சாத்திரம் கற்ற பின்னர்தான் திவ்யபிரபந்த வியாக்கியானம் கற்க வேண்டும் என்று சொல்வார்கள். அது ஏன் என்பது இந்த இடத்தில் நன்கு விளங்குகிறது. விஷயம் மிகவும் ஆழ்ந்தது. எழுதினால் கட்டுரை பெரிய கட்டுரையாக ஆகும். குறிப்பு மட்டும் தருகிறேன். (என்னத்தை எழுதி என்ன பண்றது.. ஆருக்கு எழுதுகிறோம்.. என்ற விரக்தி..) 

திருமங்கை மன்னன் பாசுரத்தில் மாமுனி என்னும் சொல்லுக்குப் பொருள் வேறு. அதாவது முனி என்றால் மனன சீலர் என்ற பொருள் அடிப்படை. ஆனால் அந்த அந்த இடம் பொருள் வைத்துச் சொல்லின் கோணம் மாறுபடுகிறது. 

‘...கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும்  மாமுனி யை..’ 

இந்த இடத்தில் - அறிந்தவர்களான யோகிகள் என்றும் எப்பொழுதும் தம் மனத்தில் நிலையாகக் கொண்டு மாறாமல் அன்பு செய்தவண்ணம் நிற்க, இவர்களின் அன்புக்கு நாம் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று என்ன என்னவோ செய்து பார்த்துவிட்டு அது அத்தனையும் போராமல் தான் பிரதியாக என்ன செய்தாலும் போதவில்லையே இந்த அன்புக்கு ஈடு என்ன செய்வது என்று பெரும் மனன சீலத்தில் ஆட்படுகிறான் எம்பெருமான் - என்பதை இங்கு மாமுனி என்னும் பதம் உணர்த்துகிறது. 

மாறன் சடகோபன் உரைத்த ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா...’ என்ற இடத்திலும் முனி என்றால் மனனசீலர். ஆனால் சொல்லின் கோணம் வேறு. பேசும் கட்டம் சிருஷ்டிக்கு முந்தைய கட்டம். அப்பொழுது அறிவு இல்லாத அசித் வஸ்துக்களுக்கும் தங்களுக்கும் ஒரு வேறுபாடு காணமுடியாத அளவிற்கு உயிர்கள் கரணங்கள் களேபரங்கள் எதுவுமின்றி (கரணம் -இந்திரியம், களேபரம் - உடல்) அறியாமை இருளில் தம்மை இழந்து தாம் இழந்துபட்டோம் என்ற உணர்வும் இன்றி தமஸில் மூடிக்கிடக்கும் அன்று,  இவை அனைத்தும் முக்த ஆத்மாக்களாய் ஆகி சீரும் சிறப்புமாக ஸ்ரீவைகுண்ட மாநகருக்குள் வாத்தியம், உபசாரம் முழங்கத் தம்மை வந்தடையும் அந்த நாளுக்கு என்ன வழி என்று எல்லாம் பாழாய்க் கிடக்கும் பிரளய காலத்தில் தீவிர சிந்தை வயத்தனாய் ஆகிநிற்கும் அந்த நிலையை முனியே என்று அழைக்கிறார் குருகூர் நம்பி. இவையெல்லாம் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் உரைநயங்கள். (தனக்காகவும் இவையெல்லாம் படித்தால் புரிய மாட்டேன் என்கிறது. சரி நாம்தான் எடுத்துக் கொஞ்சம் எளிமையாக விளக்குவோமே என்றால் அசூயையும், பொறாமையும் தாண்டவமாடுகிறது.... நாராயண...) 

கொசுறுத் தகவல் -- பாழாய்க் கிடக்கும் பிரளய காலத்தில் மனனசீலராய் நின்றமை முனி என்று சொன்னேனா? இந்தக் கருத்துக்கும், தற்கால தமிழிலக்கியவாதிகளான திரு ந பிச்சமூர்த்தி, கவிஞர் திருலோக சீதாராம் ஆகியோருக்கும் தொடர்பான சில தகவல்கள் உண்டு. ஆர்வம் என்றால் சொல்லுங்கள். அவை என்ன என்று சொல்கிறேன். 

நீ என்ன சொல்றது?.. எங்களுக்குத் தெரியாத தற்காலத் தமிழிலக்கியமா.... என்று சொன்னால் ரொம்ப சரி... வாழ்க வளர்க... 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

Innamburan S.Soundararajan

unread,
May 29, 2013, 2:39:36 PM5/29/13
to vall...@googlegroups.com, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
(என்னத்தை எழுதி என்ன பண்றது.. ஆருக்கு எழுதுகிறோம்.. என்ற விரக்தி..)
~ அப்படிப்பட்ட விரக்தி வந்தால் நான் என்றோ ஓடிப்போயிருப்பேன். காரணம் தெரியாமல் அலைந்து வருகிறேன்.

(தனக்காகவும் இவையெல்லாம் படித்தால் புரிய மாட்டேன் என்கிறது. சரி நாம்தான் எடுத்துக் கொஞ்சம் எளிமையாக விளக்குவோமே என்றால் அசூயையும், பொறாமையும் தாண்டவமாடுகிறது.... நாராயண...)
~ அதையெல்லாம் பொருட்படுத்தற ஆசாமியில்லையே நீர்.

இந்தக் கருத்துக்கும், தற்கால தமிழிலக்கியவாதிகளான திரு ந பிச்சமூர்த்தி, கவிஞர் திருலோக சீதாராம் ஆகியோருக்கும் தொடர்பான சில தகவல்கள் உண்டு. ஆர்வம் என்றால் சொல்லுங்கள். அவை என்ன என்று சொல்கிறேன்.
~ ஆர்வம். சொல்லிடுக.

Nagarajan Vadivel

unread,
May 29, 2013, 9:30:15 PM5/29/13
to vallamai

2013/5/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

இது ஷைலஜா இழையா கொஞ்சம் பயமாகத்தான் இ ருக்கிறத் உ


உங்களுக்குமா
​  கைவேறு தந்தியடிக்கிறது

வவ​

shylaja

unread,
May 29, 2013, 9:32:56 PM5/29/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
2013/5/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
2013/5/29 DEV RAJ <rde...@gmail.com>
On Wednesday, 29 May 2013 19:43:18 UTC+5:30, shylaja wrote:
திருவாய்மொழியைப்பெற்ற  தாய்  நம்மாழ்வார் என்றும் வளர்த்த தாய்  ராமானுஜர் என்றும் ஒரு பாசுரம் கூறுகிறதாய் சொல்வார்கள்


ஸ்ரீ பட்டர் அருளிச்செய்த தனியன் -

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்.  >>>>
இதத்தாய் இராமானுசன்! ஆஹா  சொல்லே இதமாக  இனிமையாக இருக்கிறதே! 


காரிமாறப்பிரான் ‘முனியே’ என அழைத்ததற்கும்,
மாறன் வகுத்த மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த
கலியன் கண்ணனை ‘மாமுனி’ என்று கொண்டாடியதற்கும்
ஆழ்ந்த காரணம் உள்ளது.

உரைத் தேர்ச்சி பெற்ற அரங்கனார் அதை மீண்டும்
சொல்வாரானால் அன்பர்களோடு கூடியிருந்து
குளிரக் கேட்கலாம்


தேவ் >>>>>>  குளிரவைக்க  அவரைக்கூட்டிவந்தமைக்கு முதலில் நன்றி தேவ்ஜீ


(தேவ் சார் காரணமாக நான் நிறைய மாட்டிக்கொள்கிறேன் என்று நினைக்கிறேன். அவர் தம்முடைய ஆழ்ந்த ஈடுபாட்டின் காரணமாக ஏதாவது கேட்கப் போய், நான் ஏதாவது சொல்லப் போய், அது என்னை நெடுக உள்ளே ஈர்த்துக்கொண்டு போக.. அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமோ என்று பயமாய் இருக்கிறது. >>>>>
 
    நம்ம  பாரதி என்ன  சொல்லி இருக்கார்  பாதகம் செய்பவரைக்கண்டால் பயம் கொள்ளலாகாது  என்றுதானே ?அடுத்தவரி இன்னும் அரகண்டா  இருக்கும் ஆனா அதான் சரி..நம்மை  மதிக்காதவர்களை போனால் போகிறதென விடலாம் மிதித்துப்போகிறவர்களை சும்மா விடலாமோ? 

இப்படித்தான் ஸ்ரீராமாநுஜ ஜயந்தி சமயத்தில் அவருடைய ஸ்தோத்திரம் சிலவற்றிற்கு நான் தமிழாக்கம் எழுதப் போக ஒரு ப்ரைவேட் ஸ்ரீவைஷ்ணவ குழுமத்தில் ‘நீ யார் இதையெல்லாம் எழுத? உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? நெற்றியில் நாமம் அணிந்திருக்கிறாயா? ஸ்ரீவைஷ்ணவ தோர்றமே இல்லாமல் எப்படி இதையெல்லாம் எழுதலாம்?’ என்று ஒருவர் என்னைக் கடுப்படித்துக் குழ்மத்தை விட்டே வெளியேறும்படிச் செய்துவிட்டார். எனக்கும் ஒரு வேளை நான் எழுதுவது ஸ்ரீராமாநுஜருக்கே பிடித்தம் இல்லையோ என்றபடி மனத்தில் தோன்றிவிட்ட காரணத்தால் நானும் ‘நாம் ஏன் இந்த விஷயங்களில் தலையை விடணும்?’ என்று மனம் விட்டேத்தியாகப் போய்விட்டது. >>>
 
அட சொல்றவங்களூக்கு   வேற வேலை என்ன?  வைஷ்ணவத்தோற்றத்தோடு   இருப்பவர்களில் பலருக்கு திருவாய்மொழி  நாலாவது தெரிந்திருந்தால் அதிசியம்!  உலகின் வாயைத்தைப்பது கடினம் உந்தன் செவிகளை  மூடுதல்  சுலபம் என்றார்  கவியரசு.  பிரபலமானால்  இதெல்லாம்  சகஜம்  மோகனரங்கன்! 

இது ஷைலஜா இழையா கொஞ்சம் பயமாகத்தான் இ ருக்கிறத் உ. இருந்தாலும் தேவ் சாராவது காப்பாத்த மாட்டாரா என்ற எண்ணத்தில் இந்த விஷயத்தைச் சொல்கிறேன்.) 
 
>>>என்னது ஷைலஜா இழைன்னா பயமா? அங்க ஒரு பேராசிரியர் நரி இடம்போனா என்ன வலம்போனா என்னவாம் என்கிட்ட எச்சரிக்கையா இருக்கணும் என்கிறார் நீங்களானா இப்படி.....ஏன் ஏன் இப்படி என் மேல மட்டும் பலருக்குக்கொலைவெறி?:) இதுக்கு பயந்து அஞ்சி குட் பை   சொல்வேன் எனப்பகல் கனவு காணவேண்டாம்:):)
இரண்டு இடத்திலும் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் உரை பல கோணங்களில் முனி என்னும் சொல்லை அணுகுகிறது. 

ஆனால் பொதுவாக வேதாந்த சாத்திரம் கற்ற பின்னர்தான் திவ்யபிரபந்த வியாக்கியானம் கற்க வேண்டும் என்று சொல்வார்கள். அது ஏன் என்பது இந்த இடத்தில் நன்கு விளங்குகிறது. விஷயம் மிகவும் ஆழ்ந்தது. எழுதினால் கட்டுரை பெரிய கட்டுரையாக ஆகும். குறிப்பு மட்டும் தருகிறேன். (என்னத்தை எழுதி என்ன பண்றது.. ஆருக்கு எழுதுகிறோம்.. என்ற விரக்தி..) >>
 
 
அடடா  விரக்தி வேண்டாமே ஒண்ணூ சொல்லட்டுமா   இவங்க என்ன எழுதிக்கிழிக்கிறாங்கன்னு பாக்க ஒரு கூட்டமே இருக்கும்..படிச்சதும் பயத்துல வாயை மூடிக்கும்   எல்லாம் பயபபக்தி தான்னு சந்தோஷப்பட்டுக்காம விரக்தியாமே விரக்தி!

திருமங்கை மன்னன் பாசுரத்தில் மாமுனி என்னும் சொல்லுக்குப் பொருள் வேறு. அதாவது முனி என்றால் மனன சீலர் என்ற பொருள் அடிப்படை. ஆனால் அந்த அந்த இடம் பொருள் வைத்துச் சொல்லின் கோணம் மாறுபடுகிறது. 

‘...கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும்  மாமுனி யை..’ 

இந்த இடத்தில் - அறிந்தவர்களான யோகிகள் என்றும் எப்பொழுதும் தம் மனத்தில் நிலையாகக் கொண்டு மாறாமல் அன்பு செய்தவண்ணம் நிற்க, இவர்களின் அன்புக்கு நாம் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று என்ன என்னவோ செய்து பார்த்துவிட்டு அது அத்தனையும் போராமல் தான் பிரதியாக என்ன செய்தாலும் போதவில்லையே இந்த அன்புக்கு ஈடு என்ன செய்வது என்று பெரும் மனன சீலத்தில் ஆட்படுகிறான் எம்பெருமான் - என்பதை இங்கு மாமுனி என்னும் பதம் உணர்த்துகிறது. 

மாறன் சடகோபன் உரைத்த ‘முனியே நான்முகனே முக்கண்ணப்பா...’ என்ற இடத்திலும் முனி என்றால் மனனசீலர். ஆனால் சொல்லின் கோணம் வேறு. பேசும் கட்டம் சிருஷ்டிக்கு முந்தைய கட்டம். அப்பொழுது அறிவு இல்லாத அசித் வஸ்துக்களுக்கும் தங்களுக்கும் ஒரு வேறுபாடு காணமுடியாத அளவிற்கு உயிர்கள் கரணங்கள் களேபரங்கள் எதுவுமின்றி (கரணம் -இந்திரியம், களேபரம் - உடல்) அறியாமை இருளில் தம்மை இழந்து தாம் இழந்துபட்டோம் என்ற உணர்வும் இன்றி தமஸில் மூடிக்கிடக்கும் அன்று,  இவை அனைத்தும் முக்த ஆத்மாக்களாய் ஆகி சீரும் சிறப்புமாக ஸ்ரீவைகுண்ட மாநகருக்குள் வாத்தியம், உபசாரம் முழங்கத் தம்மை வந்தடையும் அந்த நாளுக்கு என்ன வழி என்று எல்லாம் பாழாய்க் கிடக்கும் பிரளய காலத்தில் தீவிர சிந்தை வயத்தனாய் ஆகிநிற்கும் அந்த நிலையை முனியே என்று அழைக்கிறார் குருகூர் நம்பி. இவையெல்லாம் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளையின் உரைநயங்கள். (தனக்காகவும் இவையெல்லாம் படித்தால் புரிய மாட்டேன் என்கிறது. சரி நாம்தான் எடுத்துக் கொஞ்சம் எளிமையாக விளக்குவோமே என்றால் அசூயையும், பொறாமையும் தாண்டவமாடுகிறது.... நாராயண...) >>>>>>   விளக்கம் சிலிர்க்கவைக்கிறது    தேவ்ஜீ வாழ்க என இங்கே சொல்லிக்கொள்கிறேன் எத்தனை ஆத்மார்த்தமான   வார்த்தைகள்  உங்களிடமிருந்து!

கொசுறுத் தகவல் -- பாழாய்க் கிடக்கும் பிரளய காலத்தில் மனனசீலராய் நின்றமை முனி என்று சொன்னேனா? இந்தக் கருத்துக்கும், தற்கால தமிழிலக்கியவாதிகளான திரு ந பிச்சமூர்த்தி, கவிஞர் திருலோக சீதாராம் ஆகியோருக்கும் தொடர்பான சில தகவல்கள் உண்டு. ஆர்வம் என்றால் சொல்லுங்கள். அவை என்ன என்று சொல்கிறேன். >>>>>>>>
 
 
கடலளவு ஆர்வம் அதனால்தான் எதையாவது உளறிக்கொண்டே இருக்கிறேன்    நீங்கதான் உளறுபவர்களை கண்டுகொள்வதில்லையே! 

நீ என்ன சொல்றது?.. எங்களுக்குத் தெரியாத தற்காலத் தமிழிலக்கியமா.... என்று சொன்னால் ரொம்ப சரி... வாழ்க வளர்க... 

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 
 பனிக்கடலில் பள்ளி கோளைப்
  பழகவிட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல
 மாயமணாள நம்பீ!
தனிக்கடலே! தனிச்சுடரே!
தனி உலகே என்று என்று
உனக்கிடமாய் இருக்க என்னை
 உனக்கு உரித்து ஆக்கினையே!
 
பெரியாழ்வார்
 

shylaja

unread,
May 29, 2013, 9:35:50 PM5/29/13
to vallamai
அடிக்கும் அடிக்கும்:)     புரபசர்ஜீ   என்னைப்பத்தி என் உடன்பிறப்புகள்கிட்ட கேட்டு அப்றோமா பேசுங்க///தந்தியாம் அடிக்குதாம்:) தபாலாபீஸ்லயே தந்தியக்காணமாம்:0


2013/5/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 
ஷைலஜா
 

துரை.ந.உ

unread,
May 29, 2013, 10:59:50 PM5/29/13
to வல்லமை, தமிழ் சிறகுகள், mintamil
Inline image 1


2013/5/28 S Ravi <s.r...@alicongroup.co.in>

சற்றே தாமதமாகக் கலந்து கொள்வதற்கு மன்னிக்கவும்.

( away from my Laptop).

நண்பர் ஹரிகியிடம் தொலைபேசியில் பகிர்ந்துகொண்டதை சபைக்குச்

சமர்ப்பிக்கிறேன்:

 

1.கட்டளைக்கலித்துறை எழுதினாலும் அதிலும் சந்தம் துள்ளுவது என்சத்குருநாதர் அருணகிரியின் தமிழில்தான்:

 

“ தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக்கும் சுத்த ஞானமென்னும்

  தண்டையம் புண்டரி கந்தருவாய்! சண்ட தண்டவெஞ்சூர்

  மண்டலங் கொண்டு பண்டண்டரண்டங் கொண்டு மண்டிமிண்டக்

  கண்டுருண் டண்டர்விண்டோடாமல் வேல்தொட்ட காவலனே!

                                            ( கந்தரலங்காரம்)

 

என்று மிரட்டுபவர்

  “காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருள்வாய்

  தூவிக் குலமயில் வாகனனே! துணையேதுமின்றித்

  தாவிப் படரக் கொழுகொம்பிலாத தனிக்கொடிபோல்

  பாவித் தனிமனம் தள்ளாடிவாடிப் பதைக்கின்றதே!

என்று உருக்கவும் செய்வார்!

 

சீதையின் தனிமொழிப் பாடலில் “ பெண்மையின் மென்மையான நெஞ்சரங்கத்தில்

வெஞ்சரங்கள் விடுக்கும் வெய்யகாமனுக்குத் துணைநிற்பதால் அந்த வன்மையை

  உணர்த்து முகமாகக் “கொற்றவில்” என்ற வல்லினப் பிரயோகம் வந்ததோ?

 

தமிழின் சொல்லின்பம் தனிதான்!

 

சு.ரவி

 

Thanks & Regards,

 

S.Ravi

Vice President – IT

Description: Description: Description: Description: Description: Description: cid:image001.jpg@01CB6C62.93D33B80

Alicon Castalloy Limited

Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,

Dist. Pune 412 208  Maharashtra, India

 

Tel:           +91 2137  677100

Fax:          +91 2137  677130

Mobile:     +91 9561011689

E-Mail:      s.r...@alicongroup.co.in  

Homepage: www.alicongroup.co.in 

 

Description: Description: Description: Description: Description: Description: cid:image004.jpg@01CBA8DB.136743F0

 

           Together,We make it happen

P  Before printing, think about the environment

 

 

From: vall...@googlegroups.com [mailto:vall...@googlegroups.com] On Behalf Of Hari Krishnan
Sent: Tuesday, May 28, 2013 9:51 AM
To: vallamai
Cc:
தமிழ் சிறகுகள்; mintamil
Subject: Re: [
வல்லமை] தமிழில் சொல் இன்பம்!

 

 

2013/5/28 shylaja <shyl...@gmail.com>

ஔவையார் பாட்டு  டக்கெனதத்ந்த அண்ணரே வாழி!    சூர்ப்பனைபாட்டை நீங்க முதலில்  9வருஷம் முன்பு மரத்தடி.காம்ல  அளித்தபோது  மகிழ்ந்தே போனேன்  பாட்டின் அழகில்ஆமாசீதை பாட்டுல கொற்றவில் வருதே  மெல்லினப்பாடலாகுமா அது?


மெல்லினம் பெரிதும் பயிலும் பாடல் அது.  மெல்லின வர்க்கப் பாடலன்று.  அருணகிரிநாதரின் பாடல்கள், vertical symmetry உடையவை.  அதாவது முதலடி முதற்சீரின் மூன்றாம் எழுத்து (ஒரு உதாரணத்துக்காக சொல்றேன்) என்னவோ அதேதான் இரண்டாமடி, மூன்று, நான்காமடி முதற்சீரின்  மூன்றாம் எழுத்தாக இருக்கும்.  (அல்லது அந்தந்த வல்லின மெல்லின இடையின வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாக இருக்கும்).  இப்ப நான் கொடுத்த திருவகுப்பைக் கணக்குப் போட்டுப் பாருங்க.  ஒவ்வொரு எழுத்தும் மிகச் சரியா ஸெட் சேரும்.

 

--
அன்புடன்,
ஹரிகி.

 

நட்பும் சுற்றமும் நலமே என்பதை

மட்டும் கேட்க வாணி அருள்கவே.

God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
image001.jpg
image002.jpg
05 10.jpg

Mohanarangan V Srirangam

unread,
May 30, 2013, 10:54:45 AM5/30/13
to vallamai, min tamil, தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
திரு ந பிச்சமூர்த்தி ஸ்ரீரங்கத்தில் இருந்த காலத்து அவருக்கும் கவிஞர் திருலோக சீதாராம் அவர்களுக்குமிடையே அடிக்கடி பேச்சில் எழுவது இந்தப் பாழைப் பயிர் செய்யும் ஆதி உழவனைப் பற்றிய பேச்சு ஆழ்வார்களின் பாசுர வியாக்கியான தாக்கத்தால் எழுந்து இருவருக்கும் மிகவும் பிடித்துப் போன கருத்து இது. கவிஞரின் பள்ளிக்கூட வாத்யார் திரு நாராயணய்யங்கார் அவர்கள் எழுதி வைத்திருந்த நம்மாழ்வார் பற்றிய கட்டுரையை வாங்கித் தமது சிவாஜி பத்திரிக்கையில் சீரியலைஸ் பண்ணிப் போட்டார் திருலோகம். திருலோகம் பாடல் ஒன்றில் இந்தக் கருத்து அற்புதமாகக் கையாளப் பட்டிருக்கும். இப்பொழுதே போரடிக்கிறதோ? ஆர்வம் என்றால் அதையும் சொல்கிறேன். 

ஒரு கேள்வி --

’விடையடர்த்த பத்தியுழவன் பழம்புனத்து’ இந்தக் கருத்துக் கோவை எங்கு வருகிறது? 


***




2013/5/30 shylaja <shyl...@gmail.com>

shylaja

unread,
May 30, 2013, 11:01:32 AM5/30/13
to தமிழ் வாசல், vallamai, min tamil, தமிழ் சிறகுகள்

2013/5/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

’விடையடர்த்த பத்தியுழவன் பழம்புனத்து’

திவ்யபிரபந்தம்
 

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த

பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த

கார்மேக மன்ன கருமால் திருமேனி,

நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.


--

shylaja

unread,
May 30, 2013, 11:03:55 AM5/30/13
to தமிழ் வாசல், vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
பத்தி உழவனுக்கு  அசாத்தியப்பொருள் இருக்கவேண்டும் ஆர்வம் உள்ளதால் விளக்க வேண்டுகிறேன்


2013/5/30 shylaja <shyl...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
May 30, 2013, 11:12:09 AM5/30/13
to தமிழ் வாசல், vallamai, min tamil, தமிழ் சிறகுகள்



2013/5/30 shylaja <shyl...@gmail.com>


2013/5/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
’விடையடர்த்த பத்தியுழவன் பழம்புனத்து’

திவ்யபிரபந்தம் 

அருமை. எந்த அழ்வார்? 

:-)

 
 

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த

பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த

கார்மேக மன்ன கருமால் திருமேனி,

நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.


--

 
ஷைலஜா
 
 பனிக்கடலில் பள்ளி கோளைப்
  பழகவிட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல
 மாயமணாள நம்பீ!
தனிக்கடலே! தனிச்சுடரே!
தனி உலகே என்று என்று
உனக்கிடமாய் இருக்க என்னை
 உனக்கு உரித்து ஆக்கினையே!
 
பெரியாழ்வார்
 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Mohanarangan V Srirangam

unread,
May 30, 2013, 11:12:35 AM5/30/13
to தமிழ் வாசல், vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
2013/5/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



2013/5/30 shylaja <shyl...@gmail.com>

2013/5/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
’விடையடர்த்த பத்தியுழவன் பழம்புனத்து’

திவ்யபிரபந்தம் 

அருமை. எந்த அழ்வார்? 

:-) 


சாரி எந்த ஆழ்வார்? 

shylaja

unread,
May 30, 2013, 11:17:35 AM5/30/13
to தமிழ் வாசல், vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
திரு மங்கைஎன நினைக்கிறேன்  சரியாக தெரியவில்லையே):

Mohanarangan V Srirangam

unread,
May 30, 2013, 11:20:07 AM5/30/13
to vallamai, தமிழ் வாசல், min tamil, தமிழ் சிறகுகள்
திவ்ய ப்ரபந்தம் நூலில் செய்யுள் முதற்குறிப்பு அகராதி பார்க்கலாமே..:-)


2013/5/30 shylaja <shyl...@gmail.com>
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

shylaja

unread,
May 30, 2013, 11:20:57 AM5/30/13
to தமிழ் வாசல், vallamai, min tamil, தமிழ் சிறகுகள்
திருமழிசை

Nagarajan Vadivel

unread,
May 30, 2013, 11:23:03 AM5/30/13
to vallamai

Mohanarangan V Srirangam

unread,
May 30, 2013, 11:27:21 AM5/30/13
to தமிழ் வாசல், vallamai, min tamil, தமிழ் சிறகுகள்



2013/5/30 shylaja <shyl...@gmail.com>
திருமழிசை 

அருமை. நன்றி 

Mohanarangan V Srirangam

unread,
May 30, 2013, 11:28:50 AM5/30/13
to vallamai
மிக்க நன்றி திரு நாகராசன் ஐயா. அற்புதமான லிங்க். 

ஸ்வாமிகளுடைய விளக்கம்தான் என்ன அழகு! 




2013/5/30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

shylaja

unread,
May 30, 2013, 11:37:00 AM5/30/13
to vallamai
உங்க விளக்கம்  இப்ப வருமா?

Mohanarangan V Srirangam

unread,
May 30, 2013, 11:59:16 AM5/30/13
to vallamai



2013/5/30 shylaja <shyl...@gmail.com>

உங்க விளக்கம்  இப்ப வருமா?


திருலோகம் பாட்டு என்னது என்பதை வேண்டுமானால் சொல்கிறேன். இந்தப் பாட்டுக்கு உங்கள் ஸ்டைலில் ஒரு விளக்கம் தாருங்களேன். நாங்கள் ரசிக்கிறோம்... :-)
It is loading more messages.
0 new messages