--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
கிரௌஞ்ச பட்சி பற்றிய எனது படைப்பு கீழே இணைப்பில்:
இல்லை. கம்பர் இவற்றைப் பாடவில்லை.
கிரவுஞ்ச விருத்தாந்தம், கிரவுஞ்ச *வதம்* அல்ல.
வால்மீகி ராமாயணம், ராமனின் கல்யாண குணங்களைப் பறறிய நாரதர் வால்மீகி சம்வாதத்துடன் தொடங்குகிறது. பிறகு ராமாயணத்தின் சுருக்கமான வடிவத்தை நாரதர் வால்மீகிக்குக் கூறுதல், வால்மீகி கிரவுஞ்சப் பறவைகளை வீழ்த்திய வேடனை சபித்துப் பின் வருந்துதல், வால்மீகியில் சோகத்திலிருந்து சுலோகம் பிறந்ததாக (சோகம் சுலோகத்வமாகத:) பிரம்மன் வந்து வரமளித்தல், வால்மீகி காவியத்தை எழதி முடித்தல், பிறகு குசலவர்கள் (இந்தச் சொல்ல்லுக்கு பாடகர்கள் என்பதே பொருள்) இனிமையாகப் பாடி அதை நாடெங்கும் பரப்புதல் ஆகிய வர்ணனைகள் உள்ளன. அதன் பிறகு அயோத்தி நகர வர்ணனை தொடங்குகிறது. இந்த விஷயங்கள் காவியம் பிறந்த களத்தை விவரிப்பதால் முக்கியமானவை.
கம்பர் இவற்றை நேரடியாகப் பாடவில்லை. ஆனால், சிறப்பாகக் குறிப்புணர்த்துகிறார் -
முற்குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக்கடல் ஆடுதல் நன்று அரோ.
நடையின் நின்று உயர் நாயகன் தான்தரு
இடைநிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
இந்த வரிகளில் ராமனின் கல்யாண குணங்களே இந்தக் காவியத்தின் ஊற்றுமுகம் என்பதைச் சொல்லி விடுகிறார்.பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக்கவி மாட்சி தெறிக்கவே
என்பதில் வால்மீகி மகரிஷியின் பெருமையையும் அவரது கவிதை தெய்வத் தன்மை கொண்டது என்பதையும் கூறுகிறார்.
இல்லை. கம்பர் இவற்றைப் பாடவில்லை.
கிரவுஞ்ச விருத்தாந்தம், கிரவுஞ்ச *வதம்* அல்ல.
வால்மீகி ராமாயணம், ராமனின் கல்யாண குணங்களைப் பறறிய நாரதர் வால்மீகி சம்வாதத்துடன் தொடங்குகிறது. பிறகு ராமாயணத்தின் சுருக்கமான வடிவத்தை நாரதர் வால்மீகிக்குக் கூறுதல், வால்மீகி கிரவுஞ்சப் பறவைகளை வீழ்த்திய வேடனை சபித்துப் பின் வருந்துதல், வால்மீகியில் சோகத்திலிருந்து சுலோகம் பிறந்ததாக (சோகம் சுலோகத்வமாகத:) பிரம்மன் வந்து வரமளித்தல், வால்மீகி காவியத்தை எழதி முடித்தல், பிறகு குசலவர்கள் (இந்தச் சொல்ல்லுக்கு பாடகர்கள் என்பதே பொருள்) இனிமையாகப் பாடி அதை நாடெங்கும் பரப்புதல் ஆகிய வர்ணனைகள் உள்ளன. அதன் பிறகு அயோத்தி நகர வர்ணனை தொடங்குகிறது. இந்த விஷயங்கள் காவியம் பிறந்த களத்தை விவரிப்பதால் முக்கியமானவை.
கம்பர் இவற்றை நேரடியாகப் பாடவில்லை. ஆனால், சிறப்பாகக் குறிப்புணர்த்துகிறார் -
முற்குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக்கடல் ஆடுதல் நன்று அரோ.
நடையின் நின்று உயர் நாயகன் தான்தரு
இடைநிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
இந்த வரிகளில் ராமனின் கல்யாண குணங்களே இந்தக் காவியத்தின் ஊற்றுமுகம் என்பதைச் சொல்லி விடுகிறார்.பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக்கவி மாட்சி தெறிக்கவே
என்பதில் வால்மீகி மகரிஷியின் பெருமையையும் அவரது கவிதை தெய்வத் தன்மை கொண்டது என்பதையும் கூறுகிறார்.
On Tuesday, June 28, 2016 at 12:59:07 AM UTC+5:30, N. Ganesan wrote:
இல்லை. கம்பர் இவற்றைப் பாடவில்லை.
கிரவுஞ்ச விருத்தாந்தம், கிரவுஞ்ச *வதம்* அல்ல.
வால்மீகி ராமாயணம், ராமனின் கல்யாண குணங்களைப் பறறிய நாரதர் வால்மீகி சம்வாதத்துடன் தொடங்குகிறது. பிறகு ராமாயணத்தின் சுருக்கமான வடிவத்தை நாரதர் வால்மீகிக்குக் கூறுதல், வால்மீகி கிரவுஞ்சப் பறவைகளை வீழ்த்திய வேடனை சபித்துப் பின் வருந்துதல், வால்மீகியில் சோகத்திலிருந்து சுலோகம் பிறந்ததாக (சோகம் சுலோகத்வமாகத:) பிரம்மன் வந்து வரமளித்தல், வால்மீகி காவியத்தை எழதி முடித்தல், பிறகு குசலவர்கள் (இந்தச் சொல்ல்லுக்கு பாடகர்கள் என்பதே பொருள்) இனிமையாகப் பாடி அதை நாடெங்கும் பரப்புதல் ஆகிய வர்ணனைகள் உள்ளன. அதன் பிறகு அயோத்தி நகர வர்ணனை தொடங்குகிறது. இந்த விஷயங்கள் காவியம் பிறந்த களத்தை விவரிப்பதால் முக்கியமானவை.
கம்பர் இவற்றை நேரடியாகப் பாடவில்லை. ஆனால், சிறப்பாகக் குறிப்புணர்த்துகிறார் -
2016-06-28 7:38 GMT+05:30 Jataayu B <jata...@gmail.com>:இல்லை. கம்பர் இவற்றைப் பாடவில்லை.
கிரவுஞ்ச விருத்தாந்தம், கிரவுஞ்ச *வதம்* அல்ல.
வால்மீகி ராமாயணம், ராமனின் கல்யாண குணங்களைப் பறறிய நாரதர் வால்மீகி சம்வாதத்துடன் தொடங்குகிறது. பிறகு ராமாயணத்தின் சுருக்கமான வடிவத்தை நாரதர் வால்மீகிக்குக் கூறுதல், வால்மீகி கிரவுஞ்சப் பறவைகளை வீழ்த்திய வேடனை சபித்துப் பின் வருந்துதல், வால்மீகியில் சோகத்திலிருந்து சுலோகம் பிறந்ததாக (சோகம் சுலோகத்வமாகத:) பிரம்மன் வந்து வரமளித்தல், வால்மீகி காவியத்தை எழதி முடித்தல், பிறகு குசலவர்கள் (இந்தச் சொல்ல்லுக்கு பாடகர்கள் என்பதே பொருள்) இனிமையாகப் பாடி அதை நாடெங்கும் பரப்புதல் ஆகிய வர்ணனைகள் உள்ளன. அதன் பிறகு அயோத்தி நகர வர்ணனை தொடங்குகிறது. இந்த விஷயங்கள் காவியம் பிறந்த களத்தை விவரிப்பதால் முக்கியமானவை.
கம்பர் இவற்றை நேரடியாகப் பாடவில்லை. ஆனால், சிறப்பாகக் குறிப்புணர்த்துகிறார் -
கிரெளஞ்ச வதம் என்பது கந்தபுராணத்து நிகழ்வு.பரசுராமர் கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படி அம்புவிட்டுத் துளைத்தார். முருகன் கிரெளஞ்ச மலையை வேலால் தூளடித்தான்.பரசுராமர் கிரெளஞ்ச மலையைத் துளைத்தது பற்றிய கம்பன் பாடல்:கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்,சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா,சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்;பால காண்டம், பரசுராமப் படலம்.
வேடுவனான ரத்நாகரன் பாடிய முதல் வரி "மா நிஷாத" எனத் தொடங்குவதாக உள்ளது. மா என்றால் வாழமாட்டாய், நிஷாத என்றால் வேடுவனே என்று பொருள். இதாவது, தன் எதிரே ஒரு வேடுவன் குலாவிக்கொண்டிருந்த அன்றில் சோடியில் ஒன்றினை வீழ்த்திவிடுகிறான். இது பெறாமலேயே இன்னொரு வேடுவனான ரத்நாகரன் உள்ளம் பதைத்து அவனை சாவிக்கிறான்.புங்கன்
2016-06-28 0:59 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வால்மீகி இராமாயணத்தில் கிரவுஞ்ச வதம் முக்கியமானது:
கம்பர் அந்த நிகழ்ச்சியைப் பாடியுள்ளாரா? இல்லையா?------------------
பரசுராமர் கிரெளஞ்ச மலையை ஊடுருவும்படி அம்புவிட்டுத் துளைத்தார். முருகன் கிரெளஞ்ச மலையை வேலால் தூளடித்தான்.பரசுராமர் கிரெளஞ்ச மலையைத் துளைத்தது பற்றிய கம்பன் பாடல்:கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்,சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா,சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்;பால காண்டம், பரசுராமப் படலம்.இந்த சிமையக் கிரிதான் கிரெளஞ்ச பர்வதம். முற்றோதல் சமயத்தில் இந்தப் பாடலி உள்ள உரைவேற்றுமை குறித்து விவாதித்தது நினைவிருக்கலாம்.
”கைலாசத்தில் உள்ள மானஸசரோவருக்கு அன்னங்கள் பறந்து செல்வதற்கு நுழைவாயிலாகப் பரசுராமரால் அமைக்கப்பட்ட ஹம்ஸத்துவாரம் இன்றும் அன்னப்றவைகளின் இடம்பெயர் வழியாக உள்ளது. இந்த நுழைவாயிலும் அதன் வழிச்செல்லும் அன்னப்பறவைகளும் கூட மாமல்லபுரத்து அர்ச்சுனன் தபசு சிற்பத்திலே செதுக்கப்பட்டுள்ளன.
Now we will see few important events depicted in this magnificent relief. We will start first at the upper part of the panel, middle fissure and two sides. Central theme of Shivaand the standing ascetic is already discussed in details above. The very obvious thing which come to a viewers mind is the movement of various figures towards the middle cleft. The two blue circles shows a couple and two geese which are moving towards the cleft, with their back to Shiva and the ascetic. As discussed above, if Pashupataweapon scene is the central theme then these should be moving in opposite direction...... themozhi
இணைப்பறவைகளாகிய அன்றில்களில் ஒன்றை வான்மீகி வேடன் கொன்றான்!அதனால் அவனை நாரதர் ராம நாமம் கூறச்சொன்னார்! அதனைக் கம்பர் எழுத வேண்டியதேவை இல்லை! வான்மீகியின் பாடலைக் கம்பர் அறிவார்!''முன் இணை யாகிய அன்றிலின்மோகம்கொள் ஆணினைக் கொன்றனைமன் நெடு நாள் இனி வாழ்கலைவாழ்கலை வாழ்கலை வேடனே !''என்ற பாடல் காண்டேகரின் கிரௌஞ்ச வாதம்புதினத்தின் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழி பெயர்ப்பில் படித்துள்ளேன்!கிரௌஞ்சம் பறவையைக் குறிக்கும்! கிரௌஞ்சம் போல் பழங்காலத்தில்இறக்கையுடன் பறந்து வந்த மலை ''க்ரௌஞ்ச மலை'' ஆகி இருக்கலாம்!கம்பர் இராமாயணம் எழுதும் போது வான்மீகியின் வரலாற்றை எழுதியிருந்தால்அன்றில் பறவை பற்றி எழுதியிருக்கலாம் அந்த வாய்ப்பே இல்லை!நன்றி அன்புடன் புலவர் இரா.இராமமூர்த்தி.
The Tamil Sangam literature mentions a bird named the "anril" which was described as having a curved bill and calls from atop palmyra palms (Borassus sp.). Madhaviah Krishnan identified the bird positively as the black ibis and ruled out suggestions that this might be a sarus crane, an alternate interpretation. He mentions a line that talks about how at dusk the anrils arrive at palmyra palms and call. He also pointed out ibises to locals and asked them for the name and noted that a few did refer to it as "anril". The Sangam poetry mentions that the birds mated for life and always walked about in pairs.[24][25]
You can see makamtril bird in my aticle abt Lala Lajpat Rai as told by Bharathi. Book: பாரதியின் பேரறிவு. புலவர் இராமமூர்த்தி.
On Jun 27, 2016 8:06 AM, "Ramamoorthy Ramachandran" <rawmu...@gmail.com> wrote:அன்றில் சங்கஇலக்கியத்தில் மகன்றில் எனப்பட்டது. Love birds போன்றது. புலவர் இராமமூர்த்தி.
கிரவுஞ்சம் = அன்றில் என்பன பழைய இலக்கியங்கள்.
”இலவத் தீவினின் உறைபவர், இவர்கள்; பண்டு இமையாப் புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப் பொருதார்; நிலவைச் செஞ் சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார்; உலவைக் காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார். 12
'அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்கு என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேருக் குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் குலைந்தோர் சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று இரந்திடத் தீர்ந்தோர்”
அன்றில் குருகினம். அன்றிலைக் குருகு என்கிறது பண்டை இலக்கியங்கள்.பழைய இலக்கியங்களில் பார்க்கவும்.க்ரௌஞ்சம் = ஒரு குருகு, அதனால் தான் க்ரௌஞ்ச பக்ஷியை அன்றில் என்றார் கம்பர்.
On Jun 27, 2016 7:05 AM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
வால்மீகி ராமாயணத்தில் தொடக்கம் ஒரு சுலோகத்தில் இருக்கிறது. க்ரௌஞ்ச பட்சிகளில் ஒன்றை வேடன் அம்பெய்தி வீழ்த்திவிடுகிறான்.இந்த சுலோகமோ, கதையோ கம்பன் சொல்கிறாரா? அப்படியென்றால், எந்த இடத்தில் - பால காண்டத்திலா?ஒரு பாட்டா? பல பாட்டா? குருகு (அ) அன்றில் (அ) கிரவுஞ்சம் - எந்த வார்த்தையைப் பய்ன்படுத்துகிறார் கம்பர்?கிரவுஞ்சம் என்னும் பறவையை அன்றில் என்று காட்டி மொழிபெயர்க்கிறார் கம்பர்.க்ரௌஞ்ச த்வீபம் என்பதை அன்றில் தீவு எனச் சொல்கிறார்:அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை அமரர்க்குஎன்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக்குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் குலைந்தோர்சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று இரந்திடத் தீர்ந்தோர்.”அன்றில் தீவு - அன்றில் பறவைகள் நிறைந்த தீவாகலின்
இப்பெயர் பெற்றது. இதனைக் கிரௌஞ்சம் என்பர் வடமொழியாளர். ”நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
உலகத்திலேயே பழமையான மிக நீண்ட புடைப்புச் சிற்பம் மாமல்லபுரத்தில் தான். Largest monolithic bas-relief sculpture in the World.அதனில் சிமைய (> ஹிமாலய) பர்வதத்தின் கணவாய் அருகே காட்டப்படுவது மூன்று முக்கிய பறவைகள்.உயர்பறவை என கம்பன் பாடும் அன்னம் (BH geese) உயரத்தில் பறக்கிறது, யோகி, சிவனார் அருகே.வலப்புறத்தில் அன்றில் பறவைகள் (க்ரௌஞ்ச பக்ஷிகள், = Indian black ibis). அருணகிரிநாதர் சொல்லும் தலைமீது செஞ்சூடு உள்ளதைக்
குறிக்க சூடு செய்துள்ளார் பல்லவ பெருந்தச்சன். அதற்கும் வலப்புறமும், கிராதார்ஜுனீய பெருஞ்சிற்பத்தில் பல
வணக்கம்.
தகவலுக்காக....
திருப்பூவணப் புராணத்தில் உள்ள
முருகக் கடவுள் வாழ்த்தில் கிரவுஞ்சகிரி இடம் பெற்றுள்ளது.
தலம்புகழ்வச்சிரத்தடக்கையிந்திரன்றந்தருள்பாவைதன்னேர்வள்ளி
நலம்புகழ்செவ்வேளரற்குஞானவுபதேசமருண்ஞானமைந்தன்
றுலங்குகிரவுஞ்சகிரிதுளைபடவெஞ்சூரனுரங்கிழியவேலை
கலங்கவயில்வேல்விடுத்தகந்தனைப்பந்தனையகற்றிக்கருத்துள்வைப்பாம்
வணக்கம்.
தகவலுக்காக....
20 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 2:54 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:இதைத்தான் "சேற்றில் இறங்குவதல்ல சமத்துவம்" என குறிப்பிட்டேன் வேந்தே.
உலகில் எந்த நாட்டில் பெண்கள் பலதாரமணம் செய்து விடுதலை அடைந்திருக்கிறார்கள்? எத்தனை ஆண்கள் தன் மனைவிக்கு இரண்டாம் கல்யாணம் செய்து சக்களத்தனாக வாழ முன்வருவார்கள்???????
வரமாட்டார்கள். ஆண் இன்னும் விலன்ஹ்குநிலையிலேயே இருக்கீறான்.புல் உண்ணும் ஆண்விலங்குகள் பெட்டைகளுக்காக சண்டையிடும்புலால் உண்ணும் விலங்குகள் பெட்டைக்காகவும் பேட்டைக்காகவும் சண்டை யிடும்.
இன்னொரு ஆணின் குட்டிகளைக்கொன்றும் விடும்
ம்னித இனத்தின், ஒராண்மணம் என்பது விலங்கில் இருந்து நாம் பெற்ற பண்பாடு.
Krauñca Bird of the Rāmāyaṇa: Its Identification from Sanskrit and Tamil sources
Dr. Nagamanickam Ganesan (naa.ganesan@gmail.com)
Houston, Texas, USA
Abstract: There have been many efforts to identify the Krauñca bird mentioned in Sanskrit texts. In the paper, 'A Bird Bereaved: Identity and Significance of Vālmīki’s krauñca' (JIP, 1998), Dr. Julia Leslie focusses on ornithological data, and on an important verse in the Rāmāyaṇa’s Southern Recension and concludes that Krauñca is Indian Sarus crane. First suggested by K. N. Dave in his book on birds in Sanskrit literature, this sarus crane idea as Krauñca is developed by J. Leslie and then by Niels Hammer. However, my paper brings in new data for the Krauñca bird identification through the comparison between Sanskrit and Dravidian classical texts and the writings of the ornithologists. The Krauñca bird has a Dravidian name, aṉṟil in Sangam Tamil texts such as Akanāṉūṟu, Naṟṟiṇai and Kuṟuntokai. In the Tamil version of the Skandapurana mythology, Skanda-Murukan splits open the asura who stood in the form of Krauñca mountain which is called “aṉṟil kuṉṟu" in the Bhakti period literature. Ornithologists like Dr. M. Krishnan and S. T. Baskaran have recorded that the ibises are still called aṉṟil in the villages of Tamil Nadu. Julia Leslie did a detailed analysis of seven common bird names: snipes, curlews, egrets, herons, storks, flamingos, and cranes. However, she misses taking into account another important family of waterbirds. Among the wading birds of India, three species of Ibis are extant. The epithet tāmraśīrṣa referred to in the description of Krauñca bird refers to the Indian Black ibis (Pseudibis papillosa) with a red head. While the head of the sarus crane is not red on top, and its range does not extend to South India, Indian epics describe Krauñca birds in Hampi, Karnataka. Ibises are a major class of waders, and the red-headed Ibis is identified as the Krauñca bird showing its identity from 2000 years of Tamil literature. Also, in Dakshina Karnataka district, there is a place called Kariñja and also one near Bombay. In addition to Aryan etymologies for Krauñca, a Dravidian etymology with the meaning, 'black bird' is suggested by using these toponyms and old Tamil texts. The relationship of Krauncha bird with Palmyrah palm trees and the name of the island in Hindu cosmology and nineteenth lunar mansion in Indian archaeo-astronomy is discussed.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Tree is mentioned at two places, after Valmiki's shloka:Page 44, para 3: वाल्मीकी के दुःख का कारण क्या था ? क्या किसी चक्रवर्ति राजा की मृत्यु ? अथवा प्रकृति सहज उत्पात ? नहीं । एक क्रौंचयुगल सुखासक्त हो कर एक पेड़ पर प्रणयक्रीडा का अनुभव ले रहा था । निषाद का बाण उनमें से एक को आ लगा । ...Page 49-50, last para of page 49 and first para of page 50: प्रोफेसरसाहब ने आँखें बंद करलीं । उनके अंतश्चक्षु के सामने वही श्लोक दिखाई पड़ा । मेघ जिस तरह देखते देखते तरह तरह के स्वरूप धारण कर लेता है उसी तरह श्लोक भी आकृतियां में परिणत हो गया । -- क्या वह पेड़ पर का क्रौंचदंपति है ?I have marked the word पेड़ (pE.D = tree) in red.Meaning of first excerpt: What was the reason for Valmiki's sorrow (दुःख duHkh = sorrow)? Was it any emperor's death? Or was it some natural disturbance (उत्पात utpaat = disturbance)? No. A krauncha couple was enjoying lovemaking on a tree. The arrow of the nishaada hit one of them. ...Meaning of second excerpt: Professor closed his eyes. He saw the same shloka through his internal eyes (अंतश्चक्षु antazcakSu). Just as clouds change shape as we keep looking at them, the shloka was also taking various shapes. Is that the krauncha couple on the tree?...Maybe, our Narayan Prasad would be able to give a better translation.
On Sat, Jun 23, 2018 at 6:18 AM, Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:On 23 June 2018 at 18:34, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:Namaskaram. I read Khandekar's Kraunhca Vadha novel (1942) in Tamil.Translation by Kaa. Sri.Sri (1953).There are three places in which Valmik's famous shloka,as quoted by Bhavabhuti verbatim, occurs at the beginning.In the second and third instances, Khandekar says theKrauncha bird pair is sitting on a branch of a tree.Three places where "maa nishaada" shloka is used by V. S. Khandekar:pg. 34:pg. 43:pg. 49:Can you please read & tell me the statement where Krauncha birdsare infatuated with love (kAma-mOhitam) on a branch of a tree?तस्य अभ्याशे तु मिथुनम् चरन्तम् अनपायिनम् |
ददर्श भगवान् तत्र क्रौङ्चयोः चारु निस्वनम् || १-२-९There godly sage Valmiki saw a couple of lovely krouncha birds, in the vicinity of that river's foreshore, flying there about in togetherness, [and of course, fearless of any calamity,] and calling charmingly [1-2-9]http://www.valmikiramayan.net/utf8/baala/sarga2/bala_2_frame.htmநீங்கள் வால்மீகி ராமாயணத்திலிருந்து கேட்பதாக எண்ணுகிறேன்.விரிவான கட்டுரை எழுதியுள்ளேன். அனுப்புகிறேன். 17-ஆம் உலக ஸம்ஸ்கிருத மாநாட்டில் படிக்கும் கட்டுரை.நூற்றுக்கணக்கான சம்ஸ்கிருத அறிஞர்களை இந்திய அரசாங்கம் அனுப்புகிறது: வான்கூவர், கனடாவுக்கு.அவர்கள் முன்னிலையில்.சோகம் > ச்லோகம் ஆன வரலாற்றைச் சொல்லும் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், இரண்டாம் சர்க்க வரலாறு.சீதைப் பிராட்டி தான் வால்மீகியின் பிரியமானவள். அவள் அவரது ஆசிரமத்தில் குச, லவர்களை ஈன்றெடுத்தாள்.குயிலுவர் > குசீலவர் (பாணர்கள்). யாழ் வாசிப்போர். இவ்வார்த்தை உடைக்கப்பட்டு குச, லவர் என்று சீதையின்புத்திரர் பெயர்.அன்றில் பறவைகள் இரவில் சோக கீதம் (விளரிப்பாலை = தோடி அராகம்) பாடும் - பிரிவால்.இது நெய்தல் திணைத் தலைவி தலைவன் மீண்டுவர இசைக்கும் பண். வேத இலக்கியத்தில் இதற்கு கிரௌஞ்சப் பண் எனப் பெயர்.கம்போடியாவில் 7-ஆம் நூற்றாண்டில் வால்மீகி, யாழ்ப் பாணன், வேடன், கிரவுஞ்சம் சிற்பம் உள்ளது.துரதிஷ்டவசமாக - இந்தியாவில் சிலைகள் உடைப்பு, திருட்டு, கடத்தல் போல - வால்மீகியின் முகம்சிதைக்கப்பட்டுவிட்டது. கல்வெட்டும் உண்டு.-----------உங்கள் மறுமொழிக்கு வருகிறேன்:ராமாயணத்தின் புகழ்மிக்க சுலோகம் “மா நிஷாத” இதை அப்படியே பவபூதி உத்தரராமசரிதத்தில் கூறுகிறார்.ஷெல்லி பாலக்கின் (கொலம்பியா பல்கலை) மொழிபெயர்ப்புக் கொடுத்திருந்தேன். அதில் பார்க்கலாம்.இதனை மூன்று முறை காண்டேகர் சுலோகத்தைப் பயன்படுத்துகிறார். இரண்டாம், மூன்றாம் முறை சுலோகத்தைதொடர்கையில் கிரவுஞ்சம் மரக்கிளையில் இருப்பது இருக்கும். என்ன வாசகம் ஹிந்தியில் என அறிந்துகொள்ள விருப்பம்.ராவணன் மனைவியர் அரற்றுதலை கரு அன்றில் பேடைகள் என்பான் கம்பன். ஸாருஸ் கிரேன் எப்பது கறுப்பு நிறம் ஆகும்?? :-)ஸாரஸ் க்ரேன் மரத்தில் அமராது. அங்கே வான்மீகி கூறும் காம மோஹிதமான புணர்ச்சியும் அதற்கு இல்லை.அன்றில்/கிரௌஞ்சத்தின் தலை “செந்தலை அன்றில்” என்கிறார் அருணகிரிநாதர். இதனை மகாபலிபுரம்கிராதார்ஜுனீயம்/அருச்சுனந்தபசு புடைச்சிறபத்திலும் காண்க.வால்மீகி சிலை அருகே உள்ள கிரௌஞ்சம் பாருங்கள். ஸாரஸ நாரைக்கு கழுத்து மிக நீளம். அப்படி இல்லாமல்,அன்றில் கிரௌஞ்சம் இருக்கிறது. கிரவுஞ்சம் கோழியின் அளவுள்ள பறவை என்கிறது பிங்கலம்.Bin chicken என்பர் ஆஸ்திரேலியாவில்.
Three places where "maa nishaada" shloka is used by V. S. Khandekar:pg. 34:pg. 43:pg. 49:Can you please read & tell me the statement where Krauncha birdsare infatuated with love (kAma-mOhitam) on a branch of a tree?It should be there around/after pg. 43 & pg. 49.அன்புடன்,நா. கணேசன்
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வாழ்த்துக்கள், Dr கணேசன்!! வடமொழியாளர்களின் மூக்கு நுனிக்கு அப்பால் ஒரு பெரிய உலகமே இருப்பதையும் அதற்கு பெயர் தமிழ் என்பதையும் உங்கள் ஆய்வுக் கட்டுரை எடுத்தோதும் என்று நம்புகிறேன். வெற்றியுடன் வருக!!
ஒரு முறை நீங்கள் அன்றில் தீவைப் பற்றி கேட்டிருந்தீர்கள். வேலையில் ஈடுபட்டிருந்ததால் அப்போது சொல்ல முடியவில்லை. க்ரௌஞ்ச த்வீபம் (அன்றில் தீவு) என்பது விஷ்ணு புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
जम्बूप्लक्षाह्वयौ द्वीपौ शाल्मलश्चापरो द्विज।
कुशः क्रौञ्चस्तथा शाकः पुष्करश्चैव सप्तमः ।। 2.2.5 ।।
एते द्वीपाः समुद्रैस्तु सप्त सप्तभिरावृताः ॥
लवणेक्षुसुरासर्पिर्दाधिदुग्धजलैः समम् ॥ 2.2.6 ।।
விஷ்ணு புராணத்திற்கு எங்களாள்வான் என்ற ஆசாரியர் அருளிய 'விஷ்ணுசித்தீயம்' என்கிற சம்ஸ்கிருத வியாக்கியானம் உண்டு. காஞ்சி சுவாமிகள் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் பதிப்பித்தது. இதனுக்கு ஒரு தமிழாக்க நூல் உண்டு என்றும் கேள்வி. நான் பார்த்ததில்லை.
சுலோகங்களின் பொருள்:
இவ்விடம் பராசரர் மைத்திரேயருக்கு எடுத்துக் கூறுகிறார்:
இந்த பூமண்டலம் என்பது ஜம்பூ (நாவல்), ப்லக்ஷ (அரசு), ஶால்மலி (இலவு), குஶ (தருப்பை), க்ரௌஞ்ச (அன்றில்), ஶாக (தேக்கு), புஷ்கர (?) என்ற ஏழு தீவுகளின் சமூஹம். இத்தீவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடலினால் சூழ்ந்திருப்பனவாம். இவை முறையே உப்பு, கரும்புச் சாறு, சுரா பானம், நெய், தயிர், பால் மற்றும் தூய நீர் கடல்களாம்.
இவ்விடம் கூறிய அன்றில் தீவு என்பது அன்றில் மலையைக் குறிக்கும் என்றும் சொல்வார்கள்.
அன்புடன்,
LNS
வாழ்த்துகள் ஐயா!இரா.பா
"மா நிஷாத"-->சிலேடை விளக்கம்
வால்மீகி முனி திருவாய் மலர்ந்தருளிய முதல் ஸ்லோகம் என்று கொண்டாடப்படுகின்ற இந்த ஸ்லோகத்தின் விஷேத்தினை கவிதைச்சிறப்பு பேசப்படுகின்ற இந்தக் குழுமத்தில் எழுதவேண்டியது அவசியம். அப்படி என்ன கவிதைச்சிறப்பு இந்தப் பாடலுக்கு?வேட்டையாடி பிழைத்துவந்த வால்மீகி, நாரதமுனியோடு உரையாடி இராமகாதையை சுருக்கமாக அறிந்தபின், தமஸா நதியில் காலை நேர நீராட்டத்திற்காகச் சென்று மீண்டு வருகையில், ஒரு வேடன் எய்திய அம்பில், காமமோஹிதமாய் இருந்த இரண்டு பக்ஷிகளில் ஒன்றான ஆண்பறவை கீழே விழுந்து கதற அதைக் கண்ட முனிவருக்கு தன்னை அறியாமல் கோப உணர்ச்சி பொங்கி அந்த வேடனைச் சபித்து விடுவதுபோல் அமைந்த பாடல் இது.இதுவரை வேடனாக இருந்தவர். கவிபாடும் திறமை பெற்றிலருமல்லர். இருப்பினும் தம்மை அறியாமல் அவரிடமிருந்து வெளிப்பட்ட பாடல் கவிதை இலக்கணத்துக்குரித்தான 'சந்தஸ்' பிறழாமல் இருந்ததைக் கண்டு தாமே வியந்தார். இத்திறமை எங்ஙனம் வந்தது என்ற மகிழ்ச்சியுடன், அடடா, இது என்ன முதல் வாக்கியமே ஒரு வேடனை சபிக்குமாறு அமைந்துவிட்டதே என்ற வருத்தமும் சேர்ந்தே இருந்தது. மேலும் முதலெழுத்தும் 'மா' என்ற சிறப்பற்ற (வடமொழியில், மா என்றால் நிஷேதம்; அதாவது எதிர்மறைப் பொருளில் வரும் சொல்).இதைத் தொடர்ந்து அங்கு வந்த ப்ரும்மாவிடம் முறையிட, அவரோ கலைமகளின் கணவர், வாக்சாதுர்யத்துக்குக் கேட்கவா வேண்டும்.'முனிவரே! ஏன் மனம் கலங்குகிறீர்? ஶ்ரீமந்நாராயணனைப் பாடும் அழகான துதி அல்லவா இது? மங்கலகரமாக அமைந்த இந்தப் பாடலையே வைத்து ஶ்ரீராமாயணம் மேலே தொடர்ந்து எழுதும்' என்று பணித்தார்.முனிவர் ஒன்றும் புரியாது திகைத்தார். தம்மை அறியாமலேயே, இந்தப்பாடல் ஒரு சிறந்த சிலேடைப் பாடலாகவும் அமைந்து, மங்கல வாழ்த்தாகவும் அமைந்த விதத்தை எண்ணி மனம் பூரித்தார்.என்ன இது ஒரு சிலேடைப் பாடலா? இந்த சிறப்புச் செய்தியைச் சொல்லாமல், ஏதேதோ அன்றிலா, மன்றிலா, குருகா என்று கவிதைநயத்திற்கு தொடர்பில்லாத விவரங்கள் பேசப்பட்டு வருகின்றதே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.முதலில் பாடலைப் பார்ப்போம்.मा निषाद प्रतिष्ठां त्वमागम: शाश्वतीसमा: |यत्क्रौञ्चमिथुनादेकमवधी: काम मोहितं ||இதை நேரிடையாகப் பொருள் கொண்டால், ஏ வேடனே! (निषाद!) காம மோஹிதமாய் இருந்த இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளில் ஒன்றைக் கொன்ற உனக்கு ஆயுட்காலம்வரை (प्रतिष्ठां तु मा गम:) நல்ல நிகழ்வுகள் ஒன்றுமில்லாமல் போகட்டும்.சாதாரணமாக இதை ஒரு கதைவடிவில் படிப்போருக்கு இதுதான் பொருள்.பறவைகளாக உருவகப்பட்டவர்கள் இராமனும், சீதையும். இவர்களைப் பிரித்த வேடனாகிய இராவணன் அழிந்துபடட்டும் என்று சூசகமாய் இராமாயணத்தின் கருப்பொருளை உணர்த்துவதாகத்தான் பொருள் கொள்வர்.ஆனால் கவித்துவம் நிறைந்த பண்டிதர்களோ, இதில் உள்ள சொற்களைப் பிரித்து வேறுவிதமாக அந்வயித்து, இந்தப் பாடலை ஒரு மங்கலப்பாடலாகவும் பொருள் கொள்வர்.मा निषाद!--मा என்ன்னும் சொல் மஹாலக்ஷ்மியைக் குறிக்கும்; निषाद! இலக்குமிதேவி நித்யவாஸம் செய்கின்ற திருமார்பை உடையவன் திருமால், அதாவது ஶ்ரீநிவாஸன் என்று சொல்லப்படுபவன். ஏ வேடனே! என்று பொருள் சொல்லப்பட்ட முறை இப்பொழுது மாறிப்போய், ஹே ஶ்ரீநிவாஸ! என்று அழைப்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்மங்கை உறைமார்பன் என்பது ஆழ்வார் வாக்கு. எனவே, முதலெழுத்து மங்கல எழுத்தாகவும் அமைகிறது.இங்கே பறவைகளாக உருவகிக்கப்பட்டவர்கள் இராவணனும், மந்தோதரியும். காமமோஹிதமாய் இருந்த ஆண்பறவையான இராவணனை வதம் செய்த இராமனுக்கு மங்கலம் உண்டாகுக என்று பொருள் கொள்ள வேண்டும். प्रतिष्ठां त्वमागम: என்பதை, प्रतिष्ठां त्वं आगम: என்று பிரித்து பொருள் கொள்ள வேண்டும்சௌந்தர்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.