அஷ்டசாசிரம் = எண்ணாயிரம் ~ காளமேகத்தின் ஊர்

332 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 29, 2016, 8:43:19 PM7/29/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, dorai sundaram, Ramachandran Nagaswamy


On Wednesday, July 13, 2016 at 6:40:27 PM UTC-7, N. Kannan wrote:
2016-07-14 8:11 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

​மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த 
கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன் 
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே; 
இவனுக்கூர் எண்ணா யிரம்! 

>>>

அருமையான பாடலாக இருக்கிறது. திருமோகூர் பெருமாள் பெயர் "காளமேகம்".
இங்கு இவனுக்கூர் எண்ணாயிரம் என்றுதான் சொல்கிறார். திருச்சித்திரக்கூடமாக இருக்கலாம். வைணவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. திருப்பாணாழ்வார் போல் அரங்கனைக் "கண்ணனாக"க் காண்கிறார். அவனை இராமர் என்போர் உண்டு.

நா.கண்ணன்

ஆமாம். அவனுக்கு ஊர் அரங்கம் ஒண்ணே ஒண்ணுதான், எனக்கூர் 8000 என்று நகைச்சுவையாகச் சொல்லிய வெண்பா
காஞ்சிபுரம் கோவில் ராஜகோபுரக் கல்வெட்டு. இரா. நாகசாமி தலைமையில் இயங்கிய குழு கண்டுபிடிப்பு.
அவர் எனக்குத் தந்த கல்வெட்டு வெண்பா இது,

         மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த 
         கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன் 
         அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே; 
         இவனுக்கூர் எண்ணா யிரம்! 

இந்த வெண்பா அறியப்படாதிருந்த காலத்திலேயே, உவேசா இதுபோல் நகைத்துணுக்கு சொல்லியுள்ளார்கள்.
அவர் குலம் அஷ்டசஹஸ்ரம் தான்.
“அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்
தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.” (உவேசா, என் சரித்திரம்).

வேதக்கல்லூரி இயங்கிய “எண்ணாயிரம்” 

அருகே எசாலத்தில் கிடைத்த சோழன் செப்பேடு:

அஷ்டசகசிரம் - அஷ்டசாசிரம் என்று பேச்சுவழக்கில் ஆகும். கன்னடத்தில்
சாசிரம் என்றால் தான் ஆயிரம். தமிழிலும் சஹஸ்ரம் > சாசிரம் > ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்.
கன்னடத்திலே கூட, சாயிரம் என்று சாசிரத்தை (1000) சொல்கின்றனர்.
இது, ஆசிருதம் என்னும் வடசொல் ஆசிதம் என்றாகி ஆயிதம்/ஆய்தம் என ஆய்த எழுத்துக்கு ஆவதுபோல.
அஷ்டசாசிர பிராமணர்களின் குலதெய்வ ஊர் எண்ணாயிரம் தான்.

காளமேகத்தின் முன்னோர்கள் இந்த எண்ணாயிரம் பெருமாள் கோயிலில் வழிபட்டிருப்பர்:

எண்ணாயிரம் என்ற ஊரில் ஸ்ரீவைஷ்ணவ பிராமண குலத்தில் பிறந்து,
சீரங்கத்தில் மடைப்பள்ளியில் பரிசாரகராய் பணிபுரிந்து, ஆனைக்கா தாசியிடம் உறவாடி, 
பின்னர் கொங்குநாடு போந்து, பாசூர் மட தீக்ஷிதர்கள் பரிந்துரையின் பேரில் நிலக்கொடை பெற்று
வாழ்ந்தவர் காளமேகம். இன்றும் அவர் வாழ்ந்த ஊர் காளமங்கலம்
என விளங்குகிறது. காளமேகமங்கலம் சுருங்கிக் காளமங்கலம் ஆகிவிட்டது.
கற்றான்காணியாக அளித்த நிவந்தம். மங்கலம் என்பது பிராமணர்களுக்கு
அளித்த நிலக்கொடை: சதுர்வேதிமங்கலம், .... போன்றன. காளமேகம்,
பாசூர் மடம் தொடர்புகளை திருச்செங்கோடு அஷ்டாவதானி முத்துசாமிக்
கோனாரவர்கள் “கொங்குநாடு” என்னும் நூலில் ஒரு நூற்றாண்டுமுன்னர்க்
குறிப்பிட்டுள்ளார்கள். தமிழின் மிகப் பெரிய satirist பாசூர் வந்தவரலாறு.
அங்கே அவர் எழுதிய சித்திரமடல் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்
கவுண்டர் சுவடி, ம. பெ. தூரன் அவர்கள் வழியாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் அச்சிட்டது. யாராவது அதனை பிடிஎப் ஆக்கி அளிக்கலாம்.

நா. கணேசன்
பாசூர் மடத்து ஆதரவில் கவி காளமேகம்: திருச்செங்கோடு அ. முத்துசாமிக்கோனார், 

seshadri sridharan

unread,
Jul 29, 2016, 11:09:50 PM7/29/16
to vall...@googlegroups.com
மங்கல் என்றால் ஒழிந்த என்ற பொருளது இதாவது, வரி ஒழிந்த விளைநிலம என்று பொருள். வேந்தர்கள், மன்னர்கள் தமது ஆட்சியின் கீழ்  வரும் பகுதிகளில் ஆங்காங்கே   விளைநிலங்களை பேணினர். ஆனால் இந்நிலங்கள் அவருக்குக் கீழ்ப்பணிந்த அதியரைசர், கிழார் கோன்களின் வரிவிதிப்பு வட்டத்தில் வந்ததால் அவை வரியொழிந்த நிலங்கள் என்று குறிக்கப்பட்டன. ஏனென்றால் அதியரைசர்கள், கிழார்கோன்கள் இவற்றுக்கு வரி விதிக்கக் கூடாது  என்பதாலேயே. வேந்தர்கள், மன்னர்கள் மங்கல் என்ற பெயரில்  இந்நிலங்களை ஏன் பேணினர் என்றால்  அவற்றை போரில் தனக்கு வெற்றி தேடித் தரும் பட்டன்களை (தளபதிகள்) பாராட்டி அதற்கு பரிசாக  இந்த மங்கல்களை ஈவதற்கே. அவ்வாறு வழங்கப்பட்ட மங்கல்களை எவருக்கு ஈகின்றனரோ அவர் பெயரிலேயே வழங்கினர். இதாவது, காளன் என்ற பட்டனுக்கு வழங்கப்பட்ட மங்கல் காளமங்கலம் என்று அழைக்கப்பட்டது. காளமேக மங்கலம் காளமங்கலம் என்றானதாக சொல்லுவது மிகத்  தவறு. மங்கலகளை  வேந்தர், மன்னர் தவிர அவரது மனைவியரும் மக்களும், உடன்பிறந்தாரும், வைப்பாட்டியரும் கூட மன்னரது இசைவைப் பெற்று தானமாக  வழங்குவது உண்டு. அதற்கான கல்வெட்டு கீழே.  

பிராமணருக்கு வழங்கப்பட்ட மங்கல் ஒரு  பெரிய பிராமணக் குடியிருப்பு. அதை  தனி ஆள் பெயரில் வழங்காமல் சதுர்வேதி மங்கலம் என்பர். மங்கலத்திற்கும் சதுர்வேதி மங்கலத்திற்கும் உள்ள வேறுபாடு  இதுவே.  ஆதலால் காளமங்கலத்திற்கும் காளமேகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.      
   
ஸ்வாதி ஸ்ரீ விஜயாதித்ய சத்யஸ்ரைய ஸ்ரீ பிரித்வி வல்லப மகாராஜாதிராஜ படாரர உயிர்தலைவி (பிராணவல்லபே)  வினாபோடிகள் எனும் சுள்ளையர். இவரது முது தாய் (அம்மைக்கு அம்மை) விரேவமஞ்சல் கலாவரா மகள் குசிபோடி களாவர மகள் வினாபோடிகல் இங்கே (இல்லியே) ஹிரண்யகர்ப்பம்  இழுத்து எல்லா தானமும்  கொடுத்து தெய்வத்திற்கு பீடம் அங்கிசுவினை கட்டி  வெள்ளி மாலை கட்டி மங்கல் உள்ளே 800 சேத்திரம்  கொடுத்தோள். இதனை அழிவோனுக்கு மாபாவம் மிகும். 



 கண்டன் 

N. Ganesan

unread,
Jul 30, 2016, 9:55:51 AM7/30/16
to மின்தமிழ், vallamai


On Saturday, July 30, 2016 at 4:26:25 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

மங்கல் என்றால் ஒழிந்த என்ற பொருளது இதாவது, வரி ஒழிந்த விளைநிலம என்று பொருள். 

மங்கலம் என்பது மனைமாட்சி” இதில் அந்தப்பொருள் இருப்பதாக தோணலையே 

மங்கலம் என்பது வேதியர்களுக்கும், மற்றவர்களுக்கும் இறையிலியாக அளிக்கும் நிலத்திற்குப் பெயர்.
வள்ளுவர் காலத்தில் அம்முறை ஏற்படாத காலம். மங்கலம் - மஞ்சள் (பொன்) என்னும் சொல். தமிழில் இருந்து வடமொழி பெற்றுள்ளது.

காளமங்கலம் என்பது பாசூர் அருகே. காளமேகத்துக்கு அளிக்கப்பட்ட ஊர் என்று தி. அ. முத்துசாமிக்கோனாரவர்கள் 1909-ல்
குறிப்பிட்டிருக்கிறார். “கொங்குநாடு” நூலிலும் எழுதியுள்ளார்.  பாசூர் திருமடத்தின் பெருமை, இவர்கள் கொங்குநாடுவந்த
பழைய சோழியர்கள்:

சேசாத்திரி குறிப்பிடும் “மங்கல்” தமிழ்நாட்டில் இல்லை. அது கர்நாடகத்தில் உள்ள "மங்கல-”.

ஒரு சாளுக்ய காதல் கல்வெட்டு:

சளுக்கர்கள் தாம் முதன்முதல் கற்றளிகள் சிவனுக்கு எடுத்தவர்கள். 2 நூற்றாண்டு கழித்து பல்லவர்கள் பின்பற்றலாயினர்.
சளுக்கரை வேளிர் என்கின்றன தமிழ் நிகண்டுகள் (உ-ம்: பிங்கலந்தை)

நா. கணேசன்

 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jul 30, 2016, 10:24:23 AM7/30/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

 பெருமாளுக்கு  ஊர் அரங்கம் ஒண்ணே ஒண்ணுதான், எனக்கூர் 8000 என்று நகைச்சுவையாகச் சொல்லிய வெண்பா
காஞ்சிபுரம் கோவில் ராஜகோபுரக் கல்வெட்டு. இரா. நாகசாமி தலைமையில் இயங்கிய குழு கண்டுபிடிப்பு.

         மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த 
         கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன் 
         அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே; 
         இவனுக்கூர் எண்ணா யிரம்! 

இந்த வெண்பா அறியப்படாதிருந்த காலத்திலேயே, உவேசா இதுபோல் நகைத்துணுக்கு சொல்லியுள்ளார்கள்.
அவர் குலம் அஷ்டசஹஸ்ரம் தான்.
“அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்
தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.” (உவேசா, என் சரித்திரம்).


இவ்வெண்பா கல்வெட்டில் கிட்டியதால், எண்ணாயிரம் ஊரார் காளமேகத்துக்கு சிலை, மணிமண்டபம் வேண்டும் என்கின்றனர். அண்மையில் தொல்காப்பியர் சிலை குமரிமாட்டத்தில் வைக்கப்பட்டது போல, எண்ணாயிரம் கிராமத்தில் காளமேகம் மணிமண்டபம் வரும்.

”காளமேகப் புலவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படுமா? 

ஆசுகவி என்றழைக்கப்பட்ட காளமேகப் புலவருக்கு எண்ணாயிரம் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.”

--------------  

அருகே, எசாலத்தில் இராசேந்திரன் செப்பேடுகள் கிடைத்த அனுபவத்தைச் சொல்லும் ஒரு கட்டுரை:

நா. கணேசன்



N. Ganesan

unread,
Jul 30, 2016, 10:32:00 AM7/30/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
• காளமேகம்

விசயநகர மன்னர் விருபாட்சராயர் காலத்தில் (1466 - 1485) தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நிருவாகம் செய்தவர் திருலைராயர். திருமலைராயரைக் குறிக்கும் கல்வெட்டு திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவிலும், திருவரங்கத்திலும் காணப்படுகிறது. அவர் காலத்தில் எண்ணாயிரம் என்ற ஊரில் கவி காளமேகம் வாழ்ந்தார் என்று கல்வெட்டுப் பாடல் ஒன்று கூறுகிறது.

N. Ganesan

unread,
Jul 30, 2016, 11:48:08 AM7/30/16
to மின்தமிழ், raju.ra...@gmail.com, vallamai


On Saturday, July 30, 2016 at 8:39:57 AM UTC-7, பண்டன் wrote:
016-07-30 16:56 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மங்கல் என்றால் ஒழிந்த என்ற பொருளது இதாவது, வரி ஒழிந்த விளைநிலம என்று பொருள். 

மங்கலம் என்பது மனைமாட்சி” இதில் அந்தப்பொருள் இருப்பதாக தோணலையே 

 கெடுகை என்பது ஒழிகை என்ற பொருளது தானே.

பண்டன்  


மன்னர்கள் ஊர்களைக் கொடையாகப் கொடுக்கும் மங்கலங்களுக்கு “கெடுகை” என்று பொருள் இல்லை.

மாலையில் அடிக்கும் மஞ்சள்வெயில் பொன்போல் பொலிவது. மங்கலம் = பொலிவு.
மங்கலவாழ்த்து சேர மன்னர் இளங்கோ படியுள்ளார். கொங்குவேளாளர் திருமணங்களில் 
புலவர்கள் மங்கலம், வாழி பாடுவார்கள். அந்த மங்கலவாழ்த்து இணையத்தில் கொடுத்துள்ளேன்.

தி. அ. மு. கோனார் குறிப்பிடும் காளமங்கலம் (< காளமேகமங்கலம் என்கிறார் தி.அ.மு. புலவரின் குடும்பம், சுற்றம் பெற்ற மங்கலம் ஆக இருக்கலாம்.)
போன்றவற்றில் அக் கவிஞரும், உற்றாரும் பொலிந்து வாழ வழங்கிய கொடை எனப் பொருள். 

மங்கல் = கெடுதல், கெடுகை என்று யாரும் ஒரு ஊரையே தானம் கொடுக்கமாட்டார்கள்.

நா. கணேசன்
 
 Inline image 1

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2016, 5:23:55 PM7/30/16
to N. Ganesan, மின்தமிழ், vallamai
மங்கு எனும் வினையின் பெயர் மங்கல்.
மங்கல் வேறு மங்கலம் வேறு

30 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:48 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Jul 30, 2016, 5:36:18 PM7/30/16
to வல்லமை, mint...@googlegroups.com


On Saturday, July 30, 2016 at 2:23:55 PM UTC-7, வேந்தன் அரசு wrote:
மங்கு எனும் வினையின் பெயர் மங்கல்.
மங்கல் வேறு மங்கலம் வேறு


ஆம். ஏன் மங்கலத்தை மங்கல் என ஹிந்திப் பெயர் போல் சொல்கிறார் திரு. சேசாத்திரி எனப் பார்த்தேன்.
மங்குதல் என்ற பொருள் மங்கலம் என்பதில் இல்லை. உ-ம்: ஊர்ப்பெயர்கள், மங்கல வாழ்த்து.

அடிப்படையில் சூரியனின் மங்கலொளி மஞ்சள், மங்கலம் போன்ற பெயர்களைக் கொடுத்திருக்கும்.
பொன்னோடு உவமையாக்கி பொலிகிற நிறம் என வைத்திருப்பர்.

ஒருவகைப் பாணர்களின் முன்னோர்களை மங்கலன் என்றழைப்பது வழக்கம். பாணர்களின்
இசைக்கருவிகள், மங்கல வாழ்த்து - நாட்டுக் கவிராயர் இல்லையெனில் - பாடுவது மங்கலப் பாணர்கள்.
மங்கலை² maṅkalai , n. Fem. of மங்கலன். Woman of the barber caste; அம்பட்டச்சி. (W.)


நா. கணேசன்

seshadri sridharan

unread,
Jul 30, 2016, 11:22:51 PM7/30/16
to vall...@googlegroups.com
  2016-07-31 2:53 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மங்கு எனும் வினையின் பெயர் மங்கல்.
மங்கல் வேறு மங்கலம் வேறு

மங்கல் + அம் = மங்கலம். பிறருக்கு தானம் ஈந்த பின் மங்கல் > மங்கலம் ஆகிறது. ஒரே சொல்லுக்கு மங்கலப் பொருளும் இழி பொருளும் உண்டு.  தமிழில் பல சொற்கள் நேர் பொருளும் எதிர்மறை பொருளும் கொண்டுள்ளன என்பது வேரியல் ஆராய்ச்சியால் விளங்கும்.

ஸ்வஸ்திஸ்ரீ விஜயாதித்ய ஸத்யாஸ்ரய ஸ்ரீப்ருதிவீ 
வல்லப மஹாராஜாதி ராஜ பரமேஸ்வர படா 
ரரா ப்ரணவல்லபே வினாபோடிகலென்வோர்ஸுளே  
யரெ இவரா முதுதாய் விரேவமஞ்சல்கலாவரா 
மகள் திர்குசிபோடி களவரா மகளு வினாபோ 
டிகளள் இல்லியே ஹிரண்யகர்பமிழுது எல்லா தான
மும் கொட்டு தேவனா பீடமாங்கிஸு வினே கட்டி பெள்ளியா 
கோதே யனெறிஸேயே மங்கலுள்ளே அஷ்டஸதம் க்ஷே 
தரம் கோட்டோள் இதானளிதோன் பஞ்சமஹாபாதகனக்கும்

இந்த கன்னட கல்வெட்டு சமற்கிருத இலக்கண மரபை அல்லாமல் தமிழ் இலக்கண மரபையே பின்பற்றுகிறது. இது பண்டு கன்னடத்திற்கு என்று தனி இலக்கண மரபு இல்லாமையையே காட்டுகிறது. இதில் மங்கல் உள்ளே 800 வயல் (க்ஷேத்திரம்) கொடுத்தோள் என இயம்புகிறது. உள்ளே 800 வயலென்பது அவளுக்கு வேந்தன் ஒதுக்கிய பங்கை தான் குறிக்கிறது என்றால் மங்கல் என்பது வரி ஒழிந்த / கெட்ட விளை நிலத்தை அல்லவா குறிக்கிறது. 800 வயல் அவளது பங்கு என்றால் அந்த மங்கல் ஊர் போன்று பெரியதாக அல்லவா இருத்தல் வேண்டும்.  
 

 
30 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:48 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
 தி. அ. மு. கோனார் குறிப்பிடும் காளமங்கலம் (< காளமேகமங்கலம் என்கிறார் தி.அ.மு. புலவரின் குடும்பம், சுற்றம் பெற்ற மங்கலம் ஆக இருக்கலாம்.) போன்றவற்றில் அக் கவிஞரும், உற்றாரும் பொலிந்து வாழ வழங்கிய கொடை எனப் பொருள்.  மங்கல் = கெடுதல், கெடுகை என்று யாரும் ஒரு ஊரையே தானம் கொடுக்கமாட்டார்கள். - நா. கணேசன்
 

காளமேகர் காலத்தில் ஊர்க்கொடை கொடுக்கும் முறை அழிந்துவிட்டது அப்போது கன்னட விசய நகர ஆட்சி நடந்தது. அதோடு காளமேகர் பிராமணர் நீங்கள் சொல்லும் தி. அ. மு. கோனார் ஒரு இடையர். நீங்கள் கூறும் கருத்தில் பொருத்தம் இல்லையே.

வேந்தரும் மன்னவரும் தமக்காக பேணிய விளை நிலம் வரி கெட்டதாக இருந்தது. வரிகள் வேந்தர் மன்னவருக்கு செலுத்தப்படுவதால் தம்முடைய நிலத்திற்கே வரி விதிப்பது சட்டையின் ஒரு பையில் இருந்து  சட்டையின் மறு பைக்கு மாற்றுவது போலத் தானே. அதை தானம் கொடுத்த பின்னும் அந்த வரி கெட்ட நிலை தொடர்ந்திருக்கலாம்.

கண்டன்    

Inline image 1


N. Ganesan

unread,
Jul 31, 2016, 10:45:29 AM7/31/16
to வல்லமை, மின்தமிழ்


30 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 11:48 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
 தி. அ. மு. கோனார் குறிப்பிடும் காளமங்கலம் (< காளமேகமங்கலம் என்கிறார் தி.அ.மு. புலவரின் குடும்பம், சுற்றம் பெற்ற மங்கலம் ஆக இருக்கலாம்.) போன்றவற்றில் அக் கவிஞரும், உற்றாரும் பொலிந்து வாழ வழங்கிய கொடை எனப் பொருள்.  மங்கல் = கெடுதல், கெடுகை என்று யாரும் ஒரு ஊரையே தானம் கொடுக்கமாட்டார்கள். - நா. கணேசன்
 

On Saturday, July 30, 2016 at 8:22:51 PM UTC-7, சேசாத்திரி wrote:  

காளமேகர் காலத்தில் ஊர்க்கொடை கொடுக்கும் முறை அழிந்துவிட்டது அப்போது கன்னட விசய நகர ஆட்சி நடந்தது. அதோடு காளமேகர் பிராமணர் நீங்கள் சொல்லும் தி. அ. மு. கோனார் ஒரு இடையர். நீங்கள் கூறும் கருத்தில் பொருத்தம் இல்லையே.


கொங்குநாட்டு வரலாற்றைப் படித்தால் அவ்வாறு அழியவில்லை என தெரியும். காளமேகம் 14-ஆம் நூற்றாண்டு. அப்போது ஊரை மங்கலமாகக் கொடை கொடுக்கும் முறை இருந்தது. பல கொங்குநாட்டு ஊர்கள் மங்கலம் என்றிருக்கும். உ-ம்: வேதாந்த தேசிகர் வாழ்ந்த சத்திய மங்கலம். நரசிங்க மங்கலம், குமார மங்கலம், ... இவையெல்லாம் விஜயநகர ஆட்சிக் கால ஊர்கள். அதற்கு முன் வரலாறு இல்லா ஊர்கள்.

மங்கலம் - திருமங்கலம் என்ற மதுரை அருகே ஊரும் நாயக்கர் காலத்தில்.
தமிழகச் சிற்றூர்களின் பெயர்கள் நாயக்கர் காலத்தில் மாறி விட்டன. பாடி, சேரி, பள்ளி, சிறுகுடி, ஊர், பட்டினம், பாக்கம், குறிச்சி என்றெல்லாம் பெயர் இறுதியில் இடம்பெற்ற சொற்கள் மறைந்தன. இவற்றிற்குப் பதிலாக் கோட்டை, மங்கலம், சமுத்திரம், புரம், குளம் போன்ற சொற்கள் ஊர்ப்பெயர்களின் பின்னால் சேர்ந்தன. எடுத்துக்காட்டாக நிலக்கோட்டை, திருமங்கலம், அம்பாசமுத்திரம், சமயபுரம், பெரியகுளம் போன்ற ஊர்ப் பெயர்களைக் குறிப்பிடலாம். 

 
ஆமாம், தி.அ.மு. கோனார் காளமேகம் காலம் என்றா சொன்னேன்? தி. அ. மு. கோனார் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தமிழ் அறிஞர்.
பல அரிய நூல்களை ஏட்டிலிருந்து பதிப்பித்தவர். கொங்குநாட்டு வரலாற்றை முதன்முதலாக எழுதியவர். பின்னர் கோவைகிழார், மு. ஆரோக்கியசாமி, மயிலையார், எஸ். ஆர். சின்னசாமிக்கவுண்டர், புலவர் அ.மு. குழந்தை, .. கல்வெட்டுகளால் ஐராவதம் இரா. நாகசாமி, ரா. கிருஷ்ணமூர்த்தி, புலவர் செ. இராசு, ... சமுதாய ஆவணங்கள் (ஓலைகள்) மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், ...
இளங்கோ அடிகள் ஊர் என கொங்கு வஞ்சியைச் சொல்வதற்கு அடிப்படை அமைக்க ரா. ராகவையங்கார் சேரர் வஞ்சி எது எனக் காட்டிய அரிய ஆய்வு நூல். 

வேந்தரும் மன்னவரும் தமக்காக பேணிய விளை நிலம் வரி கெட்டதாக இருந்தது. வரிகள் வேந்தர் மன்னவருக்கு செலுத்தப்படுவதால் தம்முடைய நிலத்திற்கே வரி விதிப்பது சட்டையின் ஒரு பையில் இருந்து  சட்டையின் மறு பைக்கு மாற்றுவது போலத் தானே. அதை தானம் கொடுத்த பின்னும் அந்த வரி கெட்ட நிலை தொடர்ந்திருக்கலாம்.


மீண்டும்: மங்கலம் என்றால் பொலிதல் என்ற பொருள். ஒரு குடும்பமும், குலமும் சுற்றமும் தழைத்துப் பொலிதல் வேண்டும் என வழங்குவது மங்கலம் என்ற ஊர்கள்.
கெடுதல் கெட்டுப் போதல் என்ற பொருள் சதுர்வேதிமங்கலம் என்பது போன்ற ஊர்ப்பெயர்களில் இல்லை.

நா. கணேசன்
 
கண்டன்    

N. Ganesan

unread,
Jul 31, 2016, 10:48:05 AM7/31/16
to வல்லமை, minT...@googlegroups.com
மேடைமங்கலம் - இது நாயக்கர் காலத்தில் அமைந்த ஊர்:

N. Ganesan

unread,
Aug 2, 2016, 8:51:10 PM8/2/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com

தமிழின் எண்ணுப்பெயர் 1000: ஆயிரம் < சாயிரம் < சாசிரம் (ஸஹஸ்ரம்)

 

கல்நாடு என நிலவியலமைப்பால் அழைக்கப்பட்ட கர்நாடகத்திற்கும், இன்றைய தமிழ்நாட்டுக்கும் உள்ள 2500 ஆண்டுத் தொடர்புகள் இன்னும் முறையாக ஆராயப்படவில்லை. முக்கியமான சான்று, வடக்கே உருப்பெற்ற ப்ராமி கர்நாடகம் வழியாக,  கொங்குநாட்டு கொடுமணம், பொருந்தல் போன்ற ஊர்களில் விரிவாவதும், அதன் பின்னர் மதுரை சென்று சேர்வதும், தொல்லியலால் நிரூபணம் ஆகிவருகிறது. உ-ம்: பேரா. கா. ராஜன், பாண்டிச்சேரிப் பல்கலை, கொங்குநாட்டு முதல்  பானையோடுகளில் ப்ராமி - BTW, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துக்களில் இதுதான் தொன்மையானது.

 

இலக்கியம் என்று பார்த்தால், தமிழின் முதல் நாவல் என வஞ்சி ஊரின் சேரமன்னர் இளங்கோ அடிகள் செய்த சிலப்பதிகாரம். இதில் புகார்க்காண்டத்தின் இறுதியில் கோவலன் கொலையுறுகிறான் எனக் காட்ட, அப்பிரதக்சிணமாக (anti-clockwise) தெய்வக்காவிரி நாட்டை - சோழர் ஆட்சியில் இருந்தது என்றும் குறிப்பிடுகிறார் - நாடுகாண் காதையில் காட்டிவிட்டு, பிறகு மதுரைக்காண்டம் தொடங்குகிறார்.

 

கன்னட நாட்டில், இளங்கோ தலைநகர் ஆகிய வஞ்சிக்கு அருகே சமணம் பயின்ற அடிகள், அம் மதத்தை விளக்குமுகத்தான்  கௌந்தி அடிகள் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து நாடுகாண் காதையில் http://tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=12 காவிரிநாட்டையே காட்டி, அந்நதியால்  உண்டாகும் வேளாண்மை வளத்தைப் பாடுகிறார். அவரே காவிரி பாயும் நாடு முழுதும் பாடுகிறேன் என்று குறித்துள்ளார். நாடு காண் காதையில் இளங்கோ அடிகள் பாடுவது வெறும் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் மட்டுமல்ல என்பது தெளிவு. இதனைப் புரிந்துகொள்ள சுதனன் என்னும் செட்டி கலியாணமித்திரர்களை சந்திக்கச் செல்லும் கண்டவியூக சூத்திரம் பார்த்தால் அறிந்துகொள்ளலாம். கோவலன், கண்ணகி செட்டியார் ஜாதி எனப் பாடியது கண்டவியூகத்தில் சுதனன் என்னும்  வணிக  இளைஞன் வகுப்பால் ஏற்பட்ட தாக்கம். கண்டவியூகம் முழுதும் பார்க்க போரோபுதூர் (இந்தோனேசியா) இருக்கிறது.

 

பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,

விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,

ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்

குடியும், கூழின் பெருக்கமும், அவர்-தம்

தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்,

பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்;  (நாடுகாண் காதை - கட்டுரை)

 

மேற்குத்தொடர்ச்சி மலைகளில் புதுப்புனல் பொழிதலால் தெய்வக் காவிரி நாடு வளம்பெறுதல் முழுதும் வர்ணிக்க ஒருவழியாக கவுந்தி அடிகள் தவப்பள்ளியை மதுரைக்கு வடக்கே ~360 மைல் (= 30 காவதம்) என்கிறார். காவதம்/காதம் என்னும் கர்நாடகத்தில் வழங்கும் நீட்டலளவையைத் தமிழில் அறிமுகம் செய்பவர் இளங்கோ அடிகள் தாம். காவதம்/காதம் என்ற சொல் கன்னடம் பேசும் கன்னாட்டில்  12 முதல் 14 மைல்கள் எனப் பல அறிஞர்கள் காட்டியுள்ளனர். காவதம்/காதம் என்னும் வார்த்தை எருதுகளைப் பூட்டி ஒருநாள் ஓட்டும் தொலைவு என்னும் பொருள் அமைந்த வடமொழிச் சொல் ஆகும். எனவே, 30 காதம் = ~ 360 மைல் எனச் சிலம்பு குறிப்பிடுகிறது.

https://groups.google.com/forum/#!msg/mintamil/k2vENrVBilc/vQkiC6BABwAJ


இன்னொரு முக்கியமான கர்நாடக-தமிழகத் தொடர்பு:

ஆயிரம் < சாயிரம் < சாசிரம் (ஸஹஸ்ரம்)

 

ஸஹஸ்ர- என்னும் சம்ஸ்கிருதச் சொல் ஹசார் என்று பெர்சியா/உர்து போன்ற மொழிகளில் வழங்கும் இந்தோ-இரானிய மொழியின் சொல். ஸஹஸ்ர > சாசிரம்/சாவிரம் > ஆயிரம். பார்க்க: Thomas Burrow, pg. 151, Collected Papers on Dravidian Linguistics, Annamalai University, 1968. ஆனால், பேரா. பர்ரோ அவர்கள் சாயிரம் என்ற சொல்லும் கன்னடத்தில் இருப்பதனை மேற்கோள் காட்டவில்லை. இந்தக் கன்னடச் சொல்லே, சாயிரம் > ஆயிரம் எனத் தமிழில் ஆகியுள்ளது. கன்னடத்தில், சமணர் > அமணர் (தமிழில்) வழங்குவது போல.

http://srilalitambikaiparnasalai.blogspot.com/2012/05/blog-post.html

“ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது.  இப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு 'ஸிம்ஹளம்'என்பது 'ஈழம்'என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையம் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய் விடும்.  'ஸீஸம்' என்பதுதான் 'ஈயம்'என்றாயிருக்கிறது. 'ஸஹஸ்ரம்'என்பது கன்னடத்தில் 'ஸாஸிரம்' என்றாயிருக்கிறதென்றால், அந்த 'ஸாஸிரம்' தமிழில் 'ஆயிரம்'என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.” (பர்ரோவை தமிழில் சொல்கிறார் காஞ்சி முனிவர்.)

 

Kittel's Kananda dictionary:

ಸಾಸಿರ sāsira.

Tbh. of ಸಹಸರ. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. ಆಯಿರ). [ತಮಬತತಾರು ಸಾಸಿರ ಗೋಪಕುಮಾರರಡನ ಕೂಡಿ ಕಳಿಪಿ Pb. 9, 12 va.]. ದೇವರಕಲ ಸಾವಿರ ಯುಗಂಗಳು ಬರಹಮನ ದಿವಸ (Hlā. I, 115). ಸುರರ ರಡು ಸಾಸಿರ ಯುಗಂ ಬರಹಮಂಗ ದಿನಮ ನಿಕಕುಂ (Mr. 71). - ಸಾಸಿರಗಯಯ. -ಕಯಯ. the sun (ಬಿಸಿಗದಿರ, etc., ಸಪತಾಶವ Kk.).

 

sāsira sāsira.

Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).

 

------------------

 

ಸಾಯಿರ sāyira.

Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).

 

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

 

ஸஹஸ்ரம் என்னும் இந்தோ-ஈரானியச் சொல் கன்னட நாட்டிலும், அதன்பின்னர் தமிழ்நாட்டிலும் சாயிரம் > ஆயிரம் என அடையும் மாற்றம் இது.

 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:30:21 AM8/16/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham

*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர். 
நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.

பழைய தமிழ்ப் பேராசிரியர்கள் பலரும்  ஆராய்ந்து எழுதியிருப்பது ஸஹஸ்ரம் என்பது தமிழில் ஆயிரம் ஆயிற்று என. 
ஒப்பீடு: ஸமணர்  அமணர் என்று தமிழில் ஆவது போல. நான் பார்த்தவரை கடல் போன்றவற்றின் மணலுக்கும் ஸஹஸ்ரம் ஆயிரம் ஆவதற்கும் தொடர்பு ஒன்றுங் காணோம்.
தமிழின் மூத்த பேராசிரியர்கள் ஆயிரம் என்ற சொற்பிறப்பை எழுதியிருப்பது சரிதான் என்பது என் துணிபு. அவர்கள் கன்னடத்தில் சாயிரம் என ஆயிரம் வழங்குதலைக் கொடுக்கவில்லை.
அதையும் சேர்த்தால் மேலும் உறுதிப்படுகிறது: எனவே தான் கிட்டலின் கன்னட இலக்கியச் சான்று அளித்துள்ளேன்.

ஸஹஸ்ர- : பாரசீக மொழி, ஸம்ஸ்கிருதம் என மிகப் பரந்த நிலங்களில் வழங்கும் இந்தோ-ஈரானியச் சொல். தமிழில் ஆயிரம் என மருவி வழங்குகிறது
என்பது தமிழின் பழம்பேராசிரியர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர். 
ஆச்சார்ய- என்னும் சம்ஸ்கிருதச் சொல், ஜைநர்கள் சொல்லும் வணக்கத்திலே ஆயிரிய- என வழங்குகிறது.
ஆச்ரிதம் என்னும் சொல் ஆய்தம்/ஆயிதம் என்று ஃ எழுத்துக்குப் பெயராக தொல்காப்பியத்தில் வழங்குவது அறிவோம். ஆச்ரிதம் = விசருக்கம்.

சென்னைப் பல்கலை அகராதியில், கன்னடத்தின் சாவிரத்துடன், சாயிரம் என்ற ஸஹஸ்ரம் பற்றியும் குறிப்பிடல் சிறப்பு. சொற்பிறப்பு சட்டென மாணவர்க்குப் புரியும்.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, sāyira M. āyiram.] The number 1,000; 

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 10:19:42 AM8/16/16
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, Santhavasantham

2016-08-16 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர். 
நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.

கன்னடத்தில் 'ஸாவிரா' என்றால் ஆயிரம்.  கன்னடத்துச் சொற்கள் -ன், ர், ம் போன்ற மெய்யெழுத்துகளோடு முடிவதில்லை.  அது 'ஸாயிரா' கூட இல்லை; ஸாவிரா.  ஸாவிரா=ஆயிரம்; ஸாவிரத=ஆயிரத்து.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:38:17 AM8/16/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham
2016-08-16 7:19 GMT-07:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-08-16 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சென்னைப் பல்கலைத் தமிழ்ப் பேராகராதி விளக்கத்தை மொழியியல் பேராசிரியர் Th. பர்ரோ போன்றோரும் எழுதியுள்ளனர். 
நான் கொடுத்திருப்பது சாயிரம் என்ற சொல் கன்னடத்தில் இருப்பது என்பதற்கான இலக்கிய, நிகண்டு ஆதாரம்.

கன்னடத்தில் 'ஸாவிரா' என்றால் ஆயிரம்.  கன்னடத்துச் சொற்கள் -ன், ர், ம் போன்ற மெய்யெழுத்துகளோடு முடிவதில்லை.  அது 'ஸாயிரா' கூட இல்லை; ஸாவிரா.  ஸாவிரா=ஆயிரம்; ஸாவிரத=ஆயிரத்து.

ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்
 



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 10:44:56 AM8/16/16
to santhavasantham, மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

2016-08-16 20:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்

கர்நாடகாவில் பதினோறு ஆண்டுகளாக இருக்கிறேன்.  ஒந்து ஸாவிரா, எரடு ஸாவிரா என்று உச்சரிக்கிறார்களே தவிர, ஸாயிர, ஸாயிரம் என்று யாரும் உச்சரித்துக் கேட்டதில்லை.  கன்னடக்காரர்களுடைய உச்சரிப்பு தவறானதென்று ஏதேனும் மேற்கோள் இருக்கலாம்.

N. Ganesan

unread,
Aug 16, 2016, 8:04:54 PM8/16/16
to சந்தவசந்தம், mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 7:44:56 AM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-16 20:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஸாயிர, ஸாவிர : கிட்டல் அகராதி, இலக்கிய மேற்கோள் முழுதும் கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்

கர்நாடகாவில் பதினோறு ஆண்டுகளாக இருக்கிறேன்.  ஒந்து ஸாவிரா, எரடு ஸாவிரா என்று உச்சரிக்கிறார்களே தவிர, ஸாயிர, ஸாயிரம் என்று யாரும் உச்சரித்துக் கேட்டதில்லை.  கன்னடக்காரர்களுடைய உச்சரிப்பு தவறானதென்று ஏதேனும் மேற்கோள் இருக்கலாம்.


பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

 

sāsira sāsira.

Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).

NG 


N. Ganesan

unread,
Aug 16, 2016, 8:38:16 PM8/16/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tuesday, August 16, 2016 at 8:38:26 AM UTC-7, Trichy Pulavar Ramamoorthy wrote:

காளமேகத்தின் ஊர். ஏண்ணாயிரம் பிம்மதேசம். என்று பிற்காலச் சோழர்களால் அந்தணர்களுக்கு பிரம்மதேயமாய் அளிக்கப்பெற்றது. இப்போது அஷ்டசகஸ்ரம் (அஷ்டசாஸ்திரம்)என்ற அந்தணர் பிரிவு உள்ளது. அப்பிரிவைச் சேர்ந்தோரே. டாக்டர் உ.வே.சா. கி. வா.ஜ. ஆகியோர்.- புலவர் இராமமூர்த்தி.



அஷ்டசாசிரம் என்பதில் ஸாஸிரம் (=1000) என்றால் என்ன ஸ்ரீமான் பொதுஜனத்திற்கு விளங்காததால் அஷ்டசாஸ்திரம் ஆகிவிட்டது :) 

எண்ணாயிரம் சிவன் கோயில் - கீலமடைந்த நிலையில்,

எல்லோரும் சேர்ந்தால் கட்டிவிடலாம்.

----------

நன்றி, புலவர் ஐயா. என் சரித்திரத்தில் தன் குலத்தைப் பற்றி தமாஷாக உவேசா அவர்களே சொல்லியிருக்கிறார்.
காளமேகம் எங்கே சித்திரமடல் பாடினார் என திருச்செங்கோடு அஷ்டாவதானம் முத்துசாமிக் கவிராயர்
ஒரு நூற்றாண்டு முன்னர் எழுதிய வரலாற்றைக் குறிப்பிட்ட மடலில் என் சரித்தரம்” உவேசா எழுதினதும் தந்தேன்.
கடிச்சம்பாடியார் தந்த பட்டியலுடன் பட்டணம் சுப்பிரமணிய ஐயரும் சேர்த்தலாம். மண்கொம்பு (MSS) - பட்டர்கள்,
எம். எஸ். சுவாமிநாதன் சி.எஸ். அமைச்சராக இருந்த காலத்தில் எங்கள் இல்லம் வந்திருக்கிறார்.
அவர்கள் குலதெய்வம்: மண்கொம்பிலம்மா http://orkut.google.com/c33756112-t12c9fd73249108eb.html

அவனுக்கு ஊர் அரங்கம் ஒண்ணே ஒண்ணுதான், எனக்கூர் 8000 என்று நகைச்சுவையாகச் சொல்லிய வெண்பா
காஞ்சிபுரம் கோவில் ராஜகோபுரக் கல்வெட்டு. இரா. நாகசாமி தலைமையில் இயங்கிய குழு கண்டுபிடிப்பு.
அவர் எனக்குத் தந்த கல்வெட்டு வெண்பா இது,

         மண்ணில் இருவர் மணவாளர், மண்ணளந்த 
         கண்ணன் அவன்,இவன்பேர் காளமுகில் - கண்ணன் 
         அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே; 
         இவனுக்கூர் எண்ணா யிரம்! 

இந்த வெண்பா அறியப்படாதிருந்த காலத்திலேயே, உவேசா இதுபோல் நகைத்துணுக்கு சொல்லியுள்ளார்கள்.
அவர் குலம் அஷ்டசஹஸ்ரம் தான்.
“அஷ்ட ஸகஸ்ரப் பிராமணர் ஒருவரும், சிதம்பர தீக்ஷிதர் ஒருவரும் அவர் வீட்டில் உணவருந்தினார்களென்றும், எண்ணாயிரவரும், தில்லை மூவாயிரவரும் சேர்ந்து உண்டதையே அவர் சாதுரியமாகப் பதினோராயிரவரென்று கூறினாரென்றும் உணர்ந்து கொண்டவராம். இந்தக் கதை உண்மையோ பொய்யோ எப்படி யிருந்தாலும், இத்தகைய தந்திரத்தை விநோதார்த்தமாக நானும் உபயோகித்த துண்டு. “நான் ஒருவனாக இருந்தாலும் எண்ணாயிரம்” என்று சிலேடை தோன்றச் சில இடங்களிற் சொல்லியிருக்கிறேன் அதைக் கேட்ட ஒவ்வொருவரும் தத்தமக்குத்
தோன்றியபடி அர்த்தம் செய்து கொள்வார்கள். “பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவன் நான்” என்று சொன்ன பிறகே யாவரும் என்னுடைய சிலேடையைத் தெளிவாக உணர்வார்கள். அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்களை ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் யாவரும் வழங்கியிருக்க வேண்டும். பிறகு அவர்கள் பல இடங்களிற் பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாகப் பெருகிய காலத்திலும் அஷ்டஸகஸ்ரமென்ற பெயரே அவர்களுக்கு நிலைத்து விட்டது. ஸ்மார்த்தப் பிராமணர்களுள் ஒரு வகையாராகிய இந்த வகுப்பினர் தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.” (உவேசா, என் சரித்திரம்).

[...]

அஷ்டசகசிரம் - அஷ்டசாசிரம் என்று பேச்சுவழக்கில் ஆகும். கன்னடத்தில்
சாசிரம் என்றால் தான் ஆயிரம். தமிழிலும் சஹஸ்ரம் > சாசிரம் > ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்.
கன்னடத்திலே கூட, சாயிரம் என்று சாசிரத்தை (1000) சொல்கின்றனர்.
இது, ஆசிருதம் என்னும் வடசொல் ஆசிதம் என்றாகி ஆயிதம்/ஆய்தம் என ஆய்த எழுத்துக்கு ஆவதுபோல.
அஷ்டசாசிர பிராமணர்களின் குலதெய்வ ஊர் எண்ணாயிரம் தான்.

காளமேகத்தின் முன்னோர்கள் இந்த எண்ணாயிரம் பெருமாள் கோயிலில் வழிபட்டிருப்பர்:

எண்ணாயிரம் என்ற ஊரில் ஸ்ரீவைஷ்ணவ பிராமண குலத்தில் பிறந்து,
சீரங்கத்தில் மடைப்பள்ளியில் பரிசாரகராய் பணிபுரிந்து, ஆனைக்கா தாசியிடம் உறவாடி, 
பின்னர் கொங்குநாடு போந்து, பாசூர் மட தீக்ஷிதர்கள் பரிந்துரையின் பேரில் நிலக்கொடை பெற்று
வாழ்ந்தவர் காளமேகம். இன்றும் அவர் வாழ்ந்த ஊர் காளமங்கலம்
என விளங்குகிறது. காளமேகமங்கலம் சுருங்கிக் காளமங்கலம் ஆகிவிட்டது.
கற்றான்காணியாக அளித்த நிவந்தம். மங்கலம் என்பது பிராமணர்களுக்கு
அளித்த நிலக்கொடை: சதுர்வேதிமங்கலம், .... போன்றன. காளமேகம்,
பாசூர் மடம் தொடர்புகளை திருச்செங்கோடு அஷ்டாவதானி முத்துசாமிக்
கோனாரவர்கள் “கொங்குநாடு” என்னும் நூலில் ஒரு நூற்றாண்டுமுன்னர்க்
குறிப்பிட்டுள்ளார்கள். தமிழின் மிகப் பெரிய satirist பாசூர் வந்தவரலாறு.
அங்கே அவர் எழுதிய சித்திரமடல் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்
கவுண்டர் சுவடி, ம. பெ. தூரன் அவர்கள் வழியாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் அச்சிட்டது. யாராவது அதனை பிடிஎப் ஆக்கி அளிக்கலாம்.

நா. கணேசன்
பாசூர் மடத்து ஆதரவில் கவி காளமேகம்: திருச்செங்கோடு அ. முத்துசாமிக்கோனார், 

N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:17:53 PM8/16/16
to சந்தவசந்தம், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
கல்கி கலைமகளில் எழுதிய சிறுகதை. ஆண்டு தெரியவில்லை.

அஷ்டசஹஸ்ரம் - சொல் வருகிறது.

ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம், கல்கி,

நா. கணேசன்

உவேசா  நகைத்துணுக்கு சொல்லியுள்ளார்கள். அவர் குலம் அஷ்டசஹஸ்ரம் தான்.

N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:48:16 PM8/16/16
to சந்தவசந்தம், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
மேலும், இரு அஷ்டசகசிரவரைப் பற்றி அறிவோம்.

கம்பராமாயண அறிஞர் V. வசிஷ்டபாரதி (1872 - 1945).
கம்பன் எண்ணாயிரர் (அஷ்டசாசிரம்) பற்றிய பாடலைத் தந்துள்ளார்:

இருபிறப்பாளர் எண்ணா
   யிரர்.
மணிக் கலசம் ஏந்தி.
அரு மறை வருக்கம் ஓதி.
   அறுகு நீர் தெளித்து வாழ்த்தி.
வரன்முறை வந்தார். கோடி
   மங்கல மழலைச் செவ் வாய்ப்
பரு மணிக் கலாபத்தார். பல்
   லாண்டு இசை பரவப் போனான். - கம்பர்


கனம் கிருஷ்ணையர்: உவேசாவின் உறவினர்,
மும்மணிகளில் முதலானவர் புகழ் பெற்ற இசைப் புலவர் கிருஷ்ணையர். இசைத் துறையில் மிகக் கடினமான கன மார்க்கத்தில் சிறந்து விளங்கியதால், ‘கனம் கிருஷ்ணையர்’என்றழைக்கப்பட்டவர்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 9:54:29 PM8/16/16
to vallamai, சந்தவசந்தம், mintamil
2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது.  ஸாயிர என்று இல்லை.


கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).



இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  வாழ்த்துகள்.

N. Ganesan

unread,
Aug 16, 2016, 9:54:30 PM8/16/16
to சந்தவசந்தம், minT...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
அஷ்டசகஸ்ரப் பாட்டி ஒருவர் உவேசாவுக்கு சோற்றுத்துறை என்னும் ஊரைப் பற்றிச் சொல்லிய புராணம்.

அன்னம் படைத்த வயல் *


* கலைமகள்

கும்பகோணத்தில் நான் இருந்த காலத்தில் ஒருமுறை திருவையாற்றில் நடைபெறும் ஸப்த ஸ்தானஉத்ஸவத்திற்குப் போகவேண்டு மென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. இற்றைக்குச் சற்றேறக் குறைய 45 வருஷங்களுக்குமுன் நிகழ்ந்த செய்தி இது. ஸப்தஸ்தானம் சித்திரை மாதத்துப் பௌர்ணிமையில் நடைபெறும்.

ஸப்தஸ்தானத்திற்கு முதல்நாள் நான் புறப்பட்டேன். ஐயம்பேட்டை என்னும் ரெயில்வே ஸ்டேஷனில் இறங்கிக் காவிரிக்கரை மார்க்கமாகச் சென்றேன். இடையிலேயுள்ள ஸ்தலங்களில் சில நேரம் தங்கி அந்த அந்த ஸ்தல சம்பந்தமான விஷயங்களை விசாரித்து நன்கு தெரிந்து கொண்டேன். எந்த ஊருக்குப் போனாலும் அவ்வூரில் இருந்த புலவர்கள் பிரபுக்கள் முதலியவர்கள் வரலாறுகளையும், சரித்திரம் புராணம் என்பவற்றையும், கர்ண பரம்பரைச் செய்திகளையும் விசாரித்துத் தொகுப்பது எனது வழக்கம். இதனால் பலநாளாகத் தெரியாமலிருந்த பல அரிய விஷயங்கள் மிக எளிதில் விளங்கியதுண்டு.

போகும் வழியில் திருச்சோற்றுத்துறை யென்பதொரு சிவஸ்தலம் உண்டு. திருச்சத்துறையென்று இப்பொழுது அது வழங்குகிறது. அது தேவாரப் பாடல் பெற்றது. * ஓதனவனமென வடமொழியிற் கூறப்படும். அங்கே எழுந்தருளியுள்ள ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீஓதனவனேசுவர ரென்பது; அம்பிகையின் திருநாமம் அன்னபூர்ணி யென்பது. திருவையாற்றோடு சம்பந்தப்பட்ட ஸப்தஸ்தான க்ஷேத்திரங்களுள் அதுவும் ஒன்று. அத்தலத்தைப் பற்றிய சில வரலாறுகளை நான் முன்பே அறிந்திருந்தேன். கௌதம மகரிஷி அங்கே இருந்து தவம் புரிந்ததாக ஓர் ஐதிஹ்யம் உண்டு. அதனால் அத்தலம் கௌதமா சிரமமென்றும் வழங்கப்படும்.
------
* ஓதனம் - அன்னம்.

பஞ்சகாலம் ஒன்றில் அம்பிகை அங்கே பல ஏழைகளுக்கு அன்னம் படைத்ததாகச் சொல்வார்கள். சில வயல்களில் அன்னமே விளைந்ததாம். இது பழைய வரலாறு. இவ்வரலாற்றுக்குரிய அடையாளங்களாகச் சில இடங்கள் அத்தலத்தில் உள்ளன. எல்லாவற்றையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது என்னுடைய அவா.

வழியிலே சந்தித்த சில பேரை " ஸ்தல சம்பந்தமாக ஏதாவது தெரியுமா?" என்று கேட்டேன். அவர்களிற் சிலர் என் கேள்விகளுக்கு விடையே சொல்ல வில்லை. சிலர், " குருக்களையாவைக் கேளுங்கள்" என்று சொல்லிவிட்டார்கள். கோவிலைப்பற்றித் தெரிந்தவர் குருக்களை யன்றி வேறில்லை யென்பது அவர்கள் எண்ணம் போலும்!

நான் அவ்வூர் அக்கிரகாரத்திற்குச் சென்றேன். அங்கே ஓர் ஓட்டுவில்லை வீடு இருந்தது. அவ்விடம் சென்று வெளியில் நின்றபடியே உள்ளே இருப்பவர்களைப் பார்த்தேன். ஸப்த ஸதான உத்ஸவத்தின் பொருட்டு வருவோர் போவோர்களுக்கு உபசாரம் செய்து உணவளிக்கும் காரியத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

"யார் ஐயா உள்ளே? " என்று நான் கூப்பிட்டேன். யாரோ ஒருவர் வந்தார். வரும்போதே, "தீர்த்தம் வேணுமா?" என்று கேட்டுக்கொண்டு வந்தார். அதைத்தான் நான் கேட்பேனென்று அவர் நினைவு. நான், "அதுவுந்தான் வேணும்" என்றேன்.

அவர் தீர்த்தம் கொணர்ந்து கொடுத்துவிட்டு, "வேறு என்ன வேணும்?" என்று கேட்டார்.

" ஒன்றும் இல்லை. இந்த ஸதலத்தைப் பற்றிச் சில சமாசாரங்கள் தெரியவேண்டும். இங்கே அம்பிகை ஒரு சமயம் எல்லோருக்கும் அன்னம் அளித்துண்டாம். அதைப்பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்ல வேண்டும்" என்றேன்.

" அதுதான், நீங்களே சொல்லுகிறீர்களே; நான் வேறு என்ன சொல்லவேண்டும்?"

"அது சம்பந்தமான அடையாளம் ஏதாவது இந்த ஊரில் இருக்கிறதா? தெரிந்தால் அநுகூலமாக இருக்கும்"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது" என்று சொல்லிவிட்டு அவர் தம்முடைய வேலையைக் கவனிக்க உள்ளே சென்றார்.

அப்பொழுது, "யாரையா அது?" என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. வெயிலிலே வந்த களைப்பினால் என் கண்கள் சரியானபடி பார்க்கும் சக்தியை இழந்திருந்தன. சற்று நிதானித்தேன்.

"என்ன ஐயா தெரிந்துகொள்ளவேணும்?" என்று மறுபடியும் ஒரு கேள்வி வந்தது. திரும்பிப் பார்த்தேன். எனக்கு அருகில் இருந்த நீளமான திண்ணையின் ஒரு கோடியில் ஒரு கிழவி காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அந்தக் கிழவிதான் என்னைக் கேட்டாளென்பதை உணர்ந்தேன்.

"என்னைத்தான் கேட்கிறீர்களா?" என்று சொல்லிக்கொண்டே அந்தத் திண்ணையின் கோடிக்குச் சென்றேன்.

"ஆமாம்" என்றாள் கிழவி.

அவளுடைய பிராயம் எண்பதுக்குமேல் இருக்கும். கண் ஒளி இல்லை; ஒரு தடிக்கம்பை அருகிலே வைத்துக் கொண்டு சில கந்தைத் துணிகள், ஒரு கொட்டாங்கச்சியில் ஜபம் செய்வதற்கான கூழாங் கற்கள், ஓர் அழுக்கடைந்த செம்பு, ஏதோ தின்பண்டத்தை மூடிவைத்திருந்த சிறிய தகரப் பாத்திரம் ஒன்று ஆகிய இவற்றோடு அக்கிழவி அங்கே வீற்றிருந்தாள். அவளுக்குத் திரையிட்டது போல ஒரு நிரைச்சல் இருந்தது. அதன்மேல் வெள்ளை அழுக்குப் புடைவை யொன்று காய்வதற்காகக் கட்டப்பட்டிருந்தது. கிழவி எதையோ மென்றுகொண்டே கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்து எண்ணி ஜபம் செய்து கொண்டிருந்தாள்.

நான் அருகில் நின்றேன்.

"என்னவோ உள்ளே கேட்டீரே; என்ன கேட்டீர்?" என்று என் காலடி யோசையை அறிந்து கிழவி வினவினாள்.

"இந்த ஊரைப்பற்றித்தான் கேட்டேன். கோவிலைப்பற்றி விசாரித்தேன்" என்றேன்.

"இப்படி உட்காரும். அதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது; அவர்களுக்குத் தலை பின்னிக் கொள்ளத் தெரியும்; பூ வைத்துக் கொள்ளத் தெரியும். கோவிலாவது! குளமாவது! அதெல்லாம் எனக்குத் தான் தெரியும். உங்களுக்கு அவர்கள் பதில் சொன்னார்களா?"

"தெரியாதென்று சொல்லிவிட்டார்கள்."

"அவர்களுக்குத்தான் தெரியாதென்று சொல்கிறேனே. நீர் அவர்களைப் போய்க் கேட்கப்போனீரே! என்னை யார் லக்ஷியம் பண்ணுகிறார்கள்? ஏதோ பசித்த வேளைக்குச் சோறு போடுவதோடு சரி. என்னைக் கேட்டு என்ன காரியம் நடக்கிறது? பழைய காலமா?"

பாட்டி சிறிது நேரம் பேசவில்லை. அவளுடைய மனோரதம் பழைய காலத்தில் சஞ்சாரம் செய்வதாகத் தெரிந்தது. மறுபடியும் பாட்டி நிகழ்காலத்துக்கு வந்தாள்.

"குழந்தைக்கு ஜ்வரம் வரட்டும்; அப்பொழுது பாட்டி வேணும்; மருந்து, மாத்திரை, பச்சிலை சொல்ல வேணும். சரி, அது கிடக்கட்டும். உமக்கு எந்த ஊர்?"

"நான் உத்தமதானபுரம்."

"உத்தமதானபுரமா? அங்கே எங்களுக்குக்கூடச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களே. நீர் என்ன ?"

"நான் அஷ்டஸஹஸ்ரம்."

"அடே! எங்கள் ஜாதிதான். நீர் யார் பிள்ளை?"

நான் சொன்னேன். விரைவிலே ஸ்தல வரலாறுகளைக் கேட்டுக்கொண்டு திருவையாறு போகலாமென்றெண்ணிய நான் அந்தக் கிழவியின் பேச்சுக்கும்
கேள்விகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டியதாயிற்று. என்ன செய்வது!

"எங்கள் தகப்பனாருடைய பாட்டியின் மாமியார் இந்த ஊரிலே பிறந்தவள்" என்று நான் சொன்னேன்.

"சரிதான். எல்லாம் பந்துக்களாகத் தான் இருக்கும். கிட்டி முட்டிப் பார்த்தால் சொந்தமாய்விடும். இந்தக் காலத்தில் உறவு, ஒட்டு இதெல்லாம் யார் கவனிக்கிறார்கள்? பழைய காலமா? இப்பொழுது ரயில் போட்டுவிட்டான் வெள்ளைக்காரன். பம்பாயாம், கல்கத்தாவாம், அங்கெல்லாம் சம்பந்தம் செய்கிறார்கள்.
பக்கத்தில் இருக்கிற பந்துக்களை யார் ஐயா கவனிக்கிறார்கள்?"

பாட்டிக்கு உத்ஸாகம் உண்டாகிவிட்டது. அவளோடு யாரும் பேசுவதில்லை! எத்தனையோ நாட்களாகக் கட்டுக் கிடையாக மனத்துக்குள் புதைத்து வைத்திருந்த அபிப்பிராயங்களை யெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துவிட ஆரம்பித்தாள். பொறுமையோடு கேட்பதற்கு நான் ஒருவன் அகப்பட்டுக் கொண்டேன்.

பேசாமல் எழுந்துபோய் விடலாம். அப்படிச் செய்ய என் மனம் துணியவில்லை. 'கல உமி தின்றால் ஓர் அவலாவது கிடைக்காதா?' என்று எதிர்பார்ப்பவன் நான்; முதியவர்களிடத்திலே பொறுமையோடு விசாரித்தால் பல செய்திகளை அறியலாமென்பது என் அனுபவம். ஆதலால் நான் அந்தக் கிழவியின் கேள்விகளுக்கெல்லாம் தக்கபடி பதில் சொல்லி வந்தேன்.

ஊர், சாதி, குலம், கோத்திரம், வேலை, சம்பளம், குழந்தை, கல்யாணம், குடும்ப சமாசாரம் முதலிய பல விஷயங்களை அந்தக் கிழவியிடம் நான் சொல்ல வேண்டி யிருந்தது.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் இந்தக் கிழவியின் கேள்விகளுக்கும் பிரசங்கத்துக்கும் ஒரு முடிவு இராதென் றெண்ணி, "பாட்டீ, இந்த ஊரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டும்" என்று ஞாபகப் படுத்தினேன்.

"ஆமாம். ஞாபகம் இருக்கிறது. சொல்லுகிறேன்: இங்கே அம்பிகை ஒரு பஞ்ச காலத்திலே ஏழைகளுக்கெல்லாம் பெரிய வயல் ஒன்றில் அன்னம் போட்டாளாம். அந்த வயல்கூட இருக்கிறது. அதற்கு அன்னம் படைத்த வயல் என்று பேர்."

நான் எதிர்பார்த்த விஷயம் வெளிவந்தவுடன்
எனக்கு, 'இவ்வளவு நேரம் வீணாகப் பேச்சிலே கழிந்ததே?' என்றிருந்த வருத்தம் மறைந்து விட்டது.

"அப்படியா! அந்த வயல் எங்கே இருக்கிறது?" என்று ஆவலுடன் கேட்டேன்.

"எனக்குக் கண் தெரிந்தால் நான் அழைத்துக் கொண்டு போய்க் காட்டிவிடுவேன்" என்று சொல்லிவிட்டு அந்த வயல் உள்ள இடத்திற்குரிய அடையாளங்களைமட்டும் அந்தக் கிழவி சொன்னாள்.

"இந்த ஊரில் சோறுடையான் வாய்க்காலென்று தெற்கே ஒன்று இருக்கிறது. சோறுடையான் என்பது இந்த ஊர் ஸ்வாமி பெயர்" என்று மற்றொரு செய்தியை வெளியிட்டாள் கிழவி. இப்படி அந்தக் கண்ணில்லாத முதியாள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல நான் கேட்டு என் மனத்துள் தொகுத்துக் கொண்டேன். இடையிடையே எனக்கு வேண்டாத சமாசாரங்களும் பாட்டியால் விரிவாகச் சொல்லப்
பட்டன. அவற்றை அந்த நிமிஷத்திலேயே மறந்து விட்டேன்.

"இந்தக்காலத்தில் இப்படிப்பட்ட கர்நாடக சமாசார மெல்லாம் யார் கேட்கிறார்கள்? கேட்டாலும் யார் சொல்லப்போகிறார்கள்? ஏதாவது பழுத்த கட்டையா யிருந்தால் உளறிக் கொண்டிருக்கும்" என்று கிழவி பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னாள்.

அவளுடைய பேச்சிலே இரக்கத்தொனி இருந்தது. அந்தப் 'பழுத்த கட்டை' உளறிய செய்திகளை நான் அப்பால் குறித்து வைத்துக் கொண்டேன். அவற்றை வேறு வகையால் அறிதல் இயலாத காரியம்.

பிறகு அந்தப்பாட்டி, "இன்னும் ஏதாவது தெரிய வேணுமா?" என்று கேட்டாள்.

அவளுக்குச் சலிப்பில்லை. எனக்கோ திருவையாற்று ஞாபகம் வந்துவிட்டது. "நான் போய் வருகிறேன்" என்று விடை பெற்றுக் கொண்டேன். அப்பொழுது என்னை அறியாமலே எனக்கு அந்தக் கிழவியிடத்தில் ஓர் அன்பும், காரணந்தெரியாத
துக்கமும் உண்டாயின. அவளைப் போன்ற 'பழுத்த கட்டைகள்' எவ்வளவு பேர், எத்தனை விஷயங்களைக் கேட்பார் இல்லாமல் மனத்துக்குள்ளே புதைத்து
வைத்து மறைந்தார்களோ!

[குறிப்பு:- இத்தலத்தில் இப்பொழுது வழங்கும் செய்திகளைக் குறித்து எழுதிக் கேட்டபோது, திருவையாற்று ராஜா காலேஜில் தமிழாசிரியராகவுள்ள ஸ்ரீமான் வித்துவான் டி.ஜி. சோமசுந்தர தேசிகரவர்கள் தெரிவித்த விஷயங்கள் வருமாறு:-

திருவையைற்றுப் புராணத்தில் இத்தலத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கின்றது. அன்னாவதாரஸ்தலம் என்பதும் இதன் பெயர். இங்கே கௌதமர் தவம் புரிந்தனர்; பன்னிரண்டு வருஷம் பஞ்சம் உண்டான காலத்தில் சிவபெருமானைப் பிரார்த்தித்து இத்தலத்திற் சில வயல்களில் அரிசியாகவே விளைய அவர் வேண்டினார். அங்ஙனமே இறைவன் வரமருள, கௌதமர் அவ்வாறு விளைந்த அரிசியினால் அன்னதானம் செய்து வந்தார். கோயிலுக்குத் தென்மேற்கிலுள்ள அல்லிக்குளத்தின் கரையில் இருக்கும் வயலொன்றை அரிசி விளைந்த வயலாகக் கூறுகின்றனர். சோறுடையான் வாய்க்காலென்பது சோடறான் வாய்க்காலென்று இப்போது வழங்குகின்றது]
------------------- 

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:01:12 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 6:54:29 PM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது.  ஸாயிர என்று இல்லை.


கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).



இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  வாழ்த்துகள்.

நான் கொடுத்திருப்பது கிட்டெல் பற்றி அறிமுகம் ஆக விக்கிபீடியா எண்ட்ரி.

அவரது கன்னட அகராதியில் இருந்து ஸாவிர, ஸாயிர - இலக்கியச் சான்றுகளை கிட்டல் கொடுதுள்ளவாறு அறிய:

Kittel's Kananda dictionary:

ಸಾಸಿರ sāsira.

Tbh. of ಸಹಸರ. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. ಆಯಿರ). [ತಮಬತತಾರು ಸಾಸಿರ ಗೋಪಕುಮಾರರಡನ ಕೂಡಿ ಕಳಿಪಿ Pb. 9, 12 va.]. ದೇವರಕಲ ಸಾವಿರ ಯುಗಂಗಳು ಬರಹಮನ ದಿವಸ (Hlā. I, 115). ಸುರರ ರಡು ಸಾಸಿರ ಯುಗಂ ಬರಹಮಂಗ ದಿನಮ ನಿಕಕುಂ (Mr. 71). - ಸಾಸಿರಗಯಯ. -ಕಯಯ. the sun (ಬಿಸಿಗದಿರ, etc., ಸಪತಾಶವ Kk.).

 

sāsira sāsira.

Tbh. of sahasara. a thousand. (Śmd. 225. 226; Cpr. 6, 37; T. āyira). [tamabatatāru sāsira gōpakumāraraḍana kūḍi kaḷipi Pb. 9, 12 va.]. dēvarakala sāvira yugaṁgaḷu barahamana divasa (Hlā. I, 115). surara raḍu sāsira yugaṁ barahamaṁga dinama nikakuṁ (Mr. 71). - sāsiragayaya. -kayaya. the sun (bisigadira, etc., sapatāśava Kk.).

 

------------------

 

ಸಾಯಿರ sāyira.

Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).

 

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

 


ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.

நா. கணேசன்



 
--

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:07:39 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 6:54:29 PM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-17 5:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பேச்சுமொழியில் இருக்கலாம். கன்னட இலக்கிய, இலக்கணங்களில் ஸாயிர, சாவிர தான். காட்டு: சென்னை அகராதி.
*ஆயிரம் āyiram, n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது.  ஸாயிர என்று இல்லை.


கிட்டல் பாதிரி ( https://en.wikipedia.org/wiki/Ferdinand_Kittel ) கொடுக்கும் இலக்கிய உதாரணங்கள்:

sāyira sāyira.

Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).



இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.
 

கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  வாழ்த்துகள்.

Thanks. 

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 10:24:23 PM8/16/16
to vallamai, சந்தவசந்தம், mintamil

2016-08-17 7:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

திரு கணேசன்,


*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

இது நீங்கள் கொடுத்த சென்னைப் பேரகராதி அல்லது அகராதியின் சுட்டி.  இதில் ஸாயிர என்ற காட்டு இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள்.  எங்கே இருக்கிறது?  

ಸಾಯಿರ sāyira.

Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71

இதில் ஸாயிர என்றுதான் எழுதியிருப்பதாக மைசூரில் பிறந்து வளர்ந்த என் மனைவி தெரிவிக்கிறார்.


ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.


அடேயப்பா.  கன்னட இலக்கிய இலக்கணங்களிலெல்லாம் கரைகண்டிருப்பதற்குப் பாராட்டு, வாழ்த்து.  (ஸாவிர என்பதே சரி.  நான் தட்டியது தவறுதான்.)

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:25:42 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 6:54:29 PM UTC-7, Hari Krishnan wrote:

நீங்கள் கொடுத்திருக்கும் சென்னை அகராதி சுட்டியில் ஸாவிர என்று மட்டும்தான் இருக்கிறது.  ஸாயிர என்று இல்லை.



இதனையே நானும் இன்றைய முதல் மடலிலே குறிப்பிட்டுள்ளேன்.
சாவிரம் என்பதுடன் சாயிரம் என்ற சொல்லும் சேர்த்தால் ஆயிரம் < சாயிரம் என சட்டெனப் புரியும் என எழுதினேன்.

MTL, and following it, Th. Burrow missed mentioning the word, saayira (=1000) in Kannada as leading to Tamil's aayiram. They only mention saavira from Kannada.
In addition to saavira, we must include the Kannada attestation of saayira as well to understand the formation of aayira in Tamil.

Kittel's dictionary of Kannada language gives "saayira" and literary usage:

sāyira sāyira. Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

( I have converted Kannada script to Roman ISO 15919 standard)


நா. கணேசன்

Hari Krishnan

unread,
Aug 16, 2016, 10:26:47 PM8/16/16
to vallamai, சந்தவசந்தம், mintamil

2016-08-17 7:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.

கணேசன்,

இந்தப் பிழைநோண்டும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம்.  ஸாயிரா, ஸாவிரா என்று இல்லை என்று நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தில் நான் ஸாயிர என்றுதான் தட்டியிருக்கிறேன். 

N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:35:44 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 7:26:47 PM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-17 7:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இந்தச் சுட்டி ஃபெர்டினான்ட் கிட்டலைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சொல்கிறது.  இந்தப் பக்கத்தில் ஸாயிர, ஸஹஸ்ர போன்ற சொற்கள் இல்லை.


Kittel's Kannada dictionary has saayira and saavira literary examples. No Kannada literature has saayiraa or saaviraa. FYI.

கணேசன்,

இந்தப் பிழைநோண்டும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம்.  ஸாயிரா, ஸாவிரா என்று இல்லை என்று நீங்கள் சொல்லியிருக்கும் இடத்தில் நான் ஸாயிர என்றுதான் தட்டியிருக்கிறேன். 


யார் பிழைநோண்டுவது? ஸாவிர, ஸாயிர என்று கிட்டல் அகராதி தரும் இலக்கியக் குறிப்புகளை முதல் மடலிலேயே கொடுத்துள்ளேன்.

ஸாவிரா என்று தாங்கள் எழுதி,  ”கன்னட மொழியில் கன்னடர்களுக்கே இல்லாத தேர்ச்சியைத் தாங்கள் அடைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.  வாழ்த்துகள்.” 
உங்கள் வாழ்த்து கிடைத்தது.

ஸாயிரம் என்ற வார்த்தையின் முக்கியத்துவம் ஆயிரம் என்ற சொல்லுக்கு இருக்கிறது. ஸாவிரா, ஸாயிரா என்று இருந்தால் கன்னடத்தில்
தமிழில் ஆயிராம் என்றல்லவா ஆகும்?

ராதாகிருஷ்ணா, பண்டாரநாயகா என்றெல்லாம் பேச்சிலே இருந்தாலும், ராதாகிருஷ்ண, பண்டாரனாயக என்று கன்னடம், தெலுங்கில் எழுதுகிறார்கள்.

நா. கணேசன்



N. Ganesan

unread,
Aug 16, 2016, 10:47:11 PM8/16/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, August 16, 2016 at 7:24:23 PM UTC-7, Hari Krishnan wrote:

2016-08-17 7:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

திரு கணேசன்,

*ஆயிரம் āyiram , n. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000; 

இது நீங்கள் கொடுத்த சென்னைப் பேரகராதி அல்லது அகராதியின் சுட்டி.  இதில் ஸாயிர என்ற காட்டு இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள்.  எங்கே இருக்கிறது?  

ಸಾಯಿರ sāyira.

Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71

இதில் ஸாயிர என்றுதான் எழுதியிருப்பதாக மைசூரில் பிறந்து வளர்ந்த என் மனைவி தெரிவிக்கிறார்.

ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம் கன்னட இலக்கிய, இலக்கணங்களில் இல்லை, ஸாவிர, ஸாயிர மட்டும் தான் உள்ளது.


அடேயப்பா.  கன்னட இலக்கிய இலக்கணங்களிலெல்லாம் கரைகண்டிருப்பதற்குப் பாராட்டு, வாழ்த்து.  (ஸாவிர என்பதே சரி.  நான் தட்டியது தவறுதான்.)

காலையி இருந்து கன்னடியர்கள் பேச்சில் ஸாவிரா என்று சொல்வதை எழுதிக் கொண்டுள்ளீர்கள். ஸாவிரா, ஸாயிரா என்றெல்லாம்
கன்னடியர்கள் பேச்சு சரியெனில், கன்னட இலக்கண, இலக்கிய, நிகண்டுகள் ஏன் அவ்வாறு எழுதுவதில்லை. இன்றைய கன்னட நூல்களிலும் காணோம்.

ஸாவிரா, ஸாயிரா என்பதெல்லாம் நீங்கள் குறிப்பிடுவது சரியாயின், தமிழ் 1000 = ஆயிராம் எனச் செய்திருக்கும்.
எனவே தான், ஸாயிர என்ற சொல்லும் சேர்த்தால் ஆயிரம் என்ற சொல் தமிழில் பிறப்பு விளங்கும் என எழுதியுள்ளேன்.

அன்புடன்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 17, 2016, 9:17:26 AM8/17/16
to சந்தவசந்தம், vall...@googlegroups.com, mint...@googlegroups.com, housto...@googlegroups.com
அயிர் என்றால் நுண்ணிய மணல். மணல் ஓரத்திலே, நீரின் அடியிலே உள்ள மீன்கள் அயிரை. சில அயிரை மீன்கள் உப்பங்கழியில் வாழும்,
பல அயிரை மீன்கள் ஆற்று நன்னீரிலே வாழும். அயிரை (அ) நொய்ம்மீன் இனங்கள்: https://en.wikipedia.org/wiki/Cypriniformes 

“பெருங்கடற்கரையது சிறு வெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்” (ஐங்குறுநூறு)

“கடலங் காக்கை  செவ்வாய்ச் சேவல்
கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்கு
இருஞ்சேற்று அயிரை தேரிய தெண்கழிப்
பூவுடைக் குட்டந் துழவுந் துறைவன் ” (நற்றிணை)

அயிரை என்பது மணலை, சேறை ஒட்டி வாழும் எல்லா மீன்களுக்குமான பொதுப்பெயர். அயிர் = மணல். கொக்கு, நாரை, ... என்பதில் பல ஜாதிகள் போல,
அயிரை என்பதும் பொதுப் பெயர். சில அயிரை இனங்கள் இன்று அழிந்திருக்கும். அகில், யா மரம், ... புதா/போதா (adjutant) ... இன்றும் தமிழ்நாட்டில் இல்லை.
அதுபோல, சில அயிரை மீன்வகைகளும் இன்று இருக்காது.

அயிரை = all fishes that live near the mud, sand.
Some are fresh water fishes, while others live in brackish waters. This has nothing to do with establishing Kumari as a major river in Adiyarkku Nallar's 14th century. He is from Kongu region
and Kumari is only the Cape, and the river is a myth.

In my view, the Himalayn geese (annam), sea gulls (ciRu veN kAkkai), sea crows (cormarants, kaTalaG kAkkai)  eating "ayirai" means several species of both fresh and brackish bayous.
Some "ayirai" (mudskippers, loaches, ...)

Some brackish water "ayirai":

அயிர் = நுண் மணல். கடற் கரையிலோ, வேறெங்குமோ நுண்ணிய மணல் இருக்கும் இடத்தில் ஒரு கைப் பிடியளவு எடுத்துக்கொண்டு,
அதில் எவ்வளவு அயிர் உள்ளன என எண்ணிப்பார்த்தால் தெரியும். லக்ஷம், மில்லியன் கணக்கில் கைப்பியிலே வரும். அப்பொழுது
கடற்கரையில் உள்ள மணலின் எண்ணிக்கை எவ்வளவு பேரெண்ணாக இருக்கும்? - என்று யோசிக்கலாம். இதனால் தான்,
அயிர் என்ற சொல்லுக்கும், ஸாயிரம் > ஆயிரம் என்ற சொல்லுக்கும் எத் தொடர்புமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
என தமிழ் மொழியியற் பேராசிரியர்கள் விளக்குகின்றனர். கடல்மணல் ஃஜில்லியன் கணக்கில் என்று சங்ககாலச் சான்றோர் அறியாரா?
அறிவிற் சிறந்த சங்கப் புலவோர் கடல் மணல் தான் ஸாயிரம்/ஆயிரம் என ஒருக்காலும் எண்ணார். எண்ணிப் பார்த்து கன்னட
நாட்டு வடசொல்லை ஆண்டவர்கள் அப் புலவோர்.

மேலும், இந்த அயிர் “நுண் மணல்” இதிலிருந்து ஆயிரம் என்பவர்கள் கூறும் கூற்று ச்+ ஆயிரம் சாவிரம், சகஸ்ரம் என்றாயிற்று என்பர்.
இதுவும் தவறே. திடீர் என்று ஏன் ச் என்னும் மெய்யெழுத்து ஆயிரத்தோடு சேர்கிறது? சாயிரம் > ஆயிரம், சமணர் > அமணர் என்பதுபோல.
நீர் > ஈரம், நுண்ணி > உண்ணி, மலர் > அலர், மாசு > ஆசு, விடங்கர் > இடங்கர் “முதலை, இலிங்கம்”, யாமை > ஆமை, யானை > ஆனை ....
ச், ந், ம், வ், ய் என்னும் சொன்முதல் எழுத்துக்கள் மறைவது தமிழில் இயங்கும் பண்டை விதி.

சாவிரம் = 1000 என புரந்தரதாசர் ஏராளமாகப் பாடியுள்ளார். ஹரியை முன்வைத்து பாடிய அழகான பாடல். 
’ஹத்து சாவிர ஹொன்னு’ = 10,000 பொன் என வருகிறது. எம்.எஸ். பிறந்தநாள் இன்று. இப்பாடலைப் பாடியுள்ளாரா எனப் பார்க்கணும்.
எம்எல்வி பாடியிருப்பார். http://dasar-songs.blogspot.com/2014/03/blog-post.html

சிலப்பதிகாரம் பிற்கால நூல். சீனம், ஜப்பானிய மொழிகளில் எழுந்த நாவல்கள் போல, முத்தமிழில் எழுந்த முதல் நாவல். சமணர் ஆன
இளங்கோ அடிகள் தலைநகர் வஞ்சிக் கருவூரில் (கொங்குநாடு) இருந்து எழுதியது. இது வடமொழியின் பிருகத்கதாவை கொங்குவேளிர்
பெருங்கதை என்னும் இலக்கியம் ஆக்கிய பின்னர் இளங்கோ அடிகள் எழுதின இலக்கியம் என்பார் பேரா. எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள்.
அதற்கடுத்து வந்த மணிமேகலையிலே சங்க கால குட்டுவன் என்னும் அரசனுக்கு 9 தலைமுறை கழித்துப் பிறந்தவன் கோவலன் என்று
காலத்தைக் கணிக்கும் செய்தி இருக்கிறது. மேலும், செங்குட்டுவன் என்ற பேரே சங்க இலக்கியத்தில் இல்லை. தமிழ்ச் சொற்கள் மிகப்
பிற்கால வளர்ச்சியை சிலம்பில் காட்டுகின்றன. வடமொழிச் சொற்களும், நடையும் மிகுந்து வருவன இரட்டைக் காவியங்கள். எனவே,
சங்க காலத்திற்குப் பின்னர் உருவாவது தமிழின் காவியகாலம். சிலப்பதிகாரத்திலே (சங்க கால நூலுக்கு வடமொழிச் சொல்லில் பெயர் வைப்பரோ?
கணிகையர் வசம் இசையும் நாட்டியமும் இருந்ததாக சங்கப் பாடல்களில் உண்டோ?) உள்ள வடசொல்: காவதம். இது எருதுகளைப்
பூட்டி ஓட்டும் போது ஒரு நாள் கடக்கும் தூரம். 9 - 18 மைல் என்பது பண்டைக் கணக்கு. சுமார் 12 மைல் எனக் கொள்ளலாம். சென்னைப் பேரகராதி
காவதம் ~10 மைல் என்கிறது.  காவதம் என்பது தமிழ்ச் சொல் என்பது பிழை, ஸாயிரம் > ஆயிரம் என்பதை
தமிழ்ச்சொல் எனக் காட்டும் முயற்சி போல என்க. காவதம் - நீட்டலளவையும், வடசொல்லின் சொல்லாய்வும்:

காவதம் என்ற வடசொல்லின் பொருளையும், அதன் அளவையும் தந்தவர்களில் பி. எல். ரைஸ் என்னும் கன்னட இலக்கிய, கல்வெட்டு அறிஞர்
முக்கியமானவர். அவரது எபிக்ராபிக்கா கர்நாட்டிக்கா நூலில் - பல கல்வெட்டுக்களில் ஸாயிர- என்னும் சொல் இருக்கிறது. பழங்கன்னடத்தில்
சாயிரம். தற்போது சாவிரம் என்றாகிவிட்டது போலும். பழங்கன்னட காலத்தில் கர்நாடக - தமிழக தொடர்பு காரணமாக, உ-ம்: ப்ராமி எழுத்தை
கன்னட நாடு கொங்குநாட்டுக்கு தருகிறது. உ-ம்: கொடுமணம், அங்கிருந்து மதுரைக்கு ப்ராமி, சமண சமயம் செல்கிறது - 
பழங் கன்னடத்தில் சாயிரம் என்ற சொல்லைக் கல்வெட்டுக்களில் இருந்து தொகுக்க வேண்டும். இலக்கியச் சான்றுகளில் ஒன்றை
கிட்டல் தன் கன்னட - ஆங்கில அகராதியில் கொடுத்துள்ளார். முதல் மடல் SV ggroup thread,

நா. கணேசன்

சாயிரம், பின்னர் சாவிரம் = 1000. புரந்தரர் பாட்டைப் படிப்போம்.



N. Ganesan

unread,
Aug 23, 2016, 10:24:06 AM8/23/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Monday, August 22, 2016 at 6:55:28 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

2016-08-17 10:06 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
அதாவது அதிக எண்ணிக்கையைப் பற்றிக் கூறுமிடத்து, மணலையே அதற்கு அளவையாகக் கொள்வர்.

கணேசர் ஐயா

சஹஸ்ர என்பதற்கு என்னென்ன பொருளுண்டு என்பதைக் கீழே காணவும்.

Literal meaning of Sahasra

Sanskrit word Sahasra literally means thousand, infinite or any very large number. Sahasra is variation of Sahasrada is a 325<sup>th</sup> name of Lord Shiva as The Bestower In Plenty - The ever Bountiful Lord Shiva bestows everything in plenty.



இதற்கான சுட்டி இதோ கீழே:

http://www.pitarau.com/meaning-of-sahasra

ஆயிரத்திற்கும் அயிருக்கும் தொடர்புண்டு என்பதை இனியேனும் நம்புவீரா?



அயிர் என்னும் மணலுக்கும் ஸாயிரம் > ஆயிரம் என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. ஸஹஸ்ர > ஸாயிர > ஆயிர. 

எண்ணுப் பெயர்களில் ஆயிரம்/ஸஹஸ்ர என்றால் பற்பல எண்கள், அதாவது பேரெண் என்று ஒரு பொருளுண்டு என்பதறிவேன்.
அதே போல், நீட்டல்/தூர ளவையில் காவதம்/காதம் என்றால் ஒரு காவதம் என்ற பொருள் தவிர, பற்பல காவதங்கள் என்ற பொருளுமுண்டு.
இதனை, அழகாக இளங்கோ அடிகள் ஆள்கிறார். பல புராணங்களிலும் காவதம் என்றால் நெடிய தொலைவில் உள்ள ஊர்களுக்கு
வருகின்றது. ஜைநநாடாகிய கல்நாட்டில் வடபெருங்கோடு (மேற்குத்தொடர்ச்சிமலை) உள்ள தவப்பள்ளியில் கவுந்தி அடிகளைக்
காண்கின்றனர் கண்ணகி-கோவலன் தம்பதியர். அது மதுரைக்கு வடக்கே 30 காத தொலைவு. இருபொருள் பட
கோவலன் மறைவாக கண்ணகிக்குச் சொல்கிறான். சுமார் 360 மைல் போகணும் என்கிறான். கவுந்தியின் கன்னாட்டுப் பள்ளியை
அடைதல் நெடுந்தொலைவு. வடபெருங்கோட்டில் இருப்பது. அதனைக் காவதம் = நெடுந்தொலைவு என்ற சொல்லால் குறித்தார் அடிகள்.
ஸஹஸ்ர > ஆயிரம் என்றால் பெரிய எண் என்பதுபோல, காவதம் என்றால் பெரிய தூரம் என்று குறித்தார் கவுந்தியடிகளின்
தவச்சாலையை. கர்நாடகாவின் ஜைனக் குரத்தியார் கவுந்தி அடிகள் என்னும் கதாபாத்ரம் இளங்கோவுக்கு தன் ஜைந சமயம்
பரப்பத் தேவையாய் இருந்தது. பின் தெற்கு நோக்கி வரும்போது காவிரி நாட்டு வளம் பாடி, சீரங்க பட்டினத்தில், கர்நாடகாவின்
தென்கோடியில் அந்த சாரணரை விண்ணில் இருந்து இறக்கி ஜைந ஸமய போதனை அருளுகிறார் அடிகள்.

ஆயிரம் = அனந்தம், பெரிய எண். காவதம் = பெரிய தொலைதூரம். அறிவேன்.

நா. கணேசன்

 
--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

N. Ganesan

unread,
Aug 24, 2016, 9:51:16 AM8/24/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, pira...@googlegroups.com
அயிர் என்னும் மணலுக்கும் ஸாயிரம் > ஆயிரம் என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. ஸஹஸ்ர > ஸாயிர > ஆயிர. 

ஸ்ரீ ராதாகிருஷ்ண வாரியர் கருத்துக்களும் நான் அனுப்பிய மடலும்:
On Sun, Aug 21, 2016 at 9:45 PM, Radhakrishna Warrier <radwa...@hotmail.com> wrote:
Would be interesting to know what other words ancient Tamil (as in the Sangam classics) uses for thousand besides āyiram.  Also, what are the words used in ancient Tamil for lakh, crore etc.?
 

I think Jainism had an impact on using IA saayira/saasira/aayiram in Karnataka and Tamizakam for 1000. Only aayiram and Sanskrit words written as cakaciram (Post-Sangam) are found in Tamil. There is a group of Brahmins called aSTasahasram, with their main town, eNNAyiram gifted by Later Chola kings. Agricultural scientist M.S. Swaminathan, Sangam texts editor UVS, ... belong to this branch. Like Kannada saasira for 1000, aSTa-sahasram is called aSTa-cAciram in Tamil. Since cAciram '1000' gets forgotten, nowadays people make it into aSTa-caasthram too :)

Starting from PaavaaNar, people in Tamil e-lists connect ayir "fine sand" to aayiram and add s- word-initially and try to derive sahasra/saasira from Tamil! This is impossible as saayira/saasira > aayiram are related words. How come s- gets added, why not other consonants like m-, n-, v-, y-, k- ...? Instead of "sand", if at all Tamil had a native word for 1000, it may have been related to viyal/vEl as Telugu has that word.

V. Blažek, Dravidian Numerals, 2009
" Telugu vēyi, veyi, veyyi, pl. vēlu “1000”, vēna-vēlu “thousands by thousands”.
 Derived from a Proto-Dravidian root, attested in such forms as Tamil viyam “extensiveness, height”, viyal “greatness, width, expansion”, viyaṉ “greatness, vastness, excellence”, Malayalam viyam “extension”, Gondi weeya “high” ([DEDR: 5404]).

N. Ganesan
 
Also interesting to know would be the word for thousand in Sinhala, an Indo Aryan language that was not as much influenced by Persian as the north Indian languages.
 
Thanks and regards,
Radhakrishna Warrier
 



On Sun, Aug 21, 2016 at 6:10 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

Madras Tamil Lexicon gives

ஆயிரம் āyiramn. < sahasra. [K. sāvira, M. āyiram.] The number 1,000;

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.0:1:6529.tamillex.2422057

This info is mentioned by Th. Burrow, pg. 151, Collected Papers on Dravidian Linguistics, Annamalai University, 1968. Bh.K. mentions this also in pg. 266, The Dravidian Languages (2003):

The languages of South Dravidian I have borrowed the word for ‘thousand’ from Prakrit sāsira (< sahasira- < Skt. sahasra-): Ta. Ma. āyiram, Ko.  āire (for loss of s- see section 4.5.1.3), Ko. cāvrm, To. sōfer, Ka. sāvira, sāsira, Tu. sāvira, sāra [DEDR, Appendix11]. Numerals higher than a thousand, like laka ‘hundred thousand’ and kōṭi ‘a crore, 100 lakhs’, are borrowed into all the literary languages from Sanskrit.”

In pg. 471, BhK talks about the native term, wEyi for 1000, and the different stages of borrowing sahasra fron I-A in non-Telugu southern languages.

In all these three reference works on Dravidian languages, the cognate given for Tamil’s aayiram in Kannada is sāvira. I think this is modern Kannada, while we have a closer form, sāyira in old Kannada. See Kittel’s dictionary:

ಸಾಯಿರ sāyira. Tbh. of ಸಹಸರ. one thousand. [ಸಾಯಿರ ಗದಯಾಣದ ಪನನೇ ಸಾಲಗುಂ Pb. 6, 71 va.]. ಸಾಯಿರ ಮನಗಳ (Śmd. 111).

[ISO 15919]:

sāyira sāyira. Tbh. of sahasara. one thousand. [sāyira gadayāṇada pananē sālaguṁ Pb. 6, 71 va.]. sāyira managaḷa (Śmd. 111).

 

Adding the data on saayira in Kannada for aayiram in Tamil will be more direct than Ka. saavira. There are 3 instances of saayira in old Kannada inscriptions that are in Epigraphica Carnatica volumes. https://www.google.com/search?tbm=bks&q=s%C4%81yira

There must be more. Collecting all examples of sāyira in old Kannada inscriptions will help in understanding how Tamil aayiram gets formed. Some thing like samaNar > amaNar for Jains, a religion coming to Tamizhakam from Kannada country.

 

N. Ganesan





எண்ணுப் பெயர்களில் ஆயிரம்/ஸஹஸ்ர என்றால் பற்பல எண்கள், அதாவது பேரெண் என்று ஒரு பொருளுண்டு என்பதறிவேன்.
அதே போல், நீட்டல்/தூர அளவையில் காவதம்/காதம் என்றால் ஒரு காவதம் என்ற பொருள் தவிர, பற்பல காவதங்கள் என்ற பொருளுமுண்டு.

N. Ganesan

unread,
Aug 24, 2016, 9:23:31 PM8/24/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, pira...@googlegroups.com

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என ஐந்து நெடிலில் தொடங்கும் வார்த்தைகளும் உதாரணம் தரலாம்.

 

சா- > ஆ- காட்டுகள்:

(1)   சாயிரம் > ஆயிரம்

(2)   சாடா/சாடீ (வடசொல்) > ஆடை ‘dress in Tamil’. Cf. saree in English from IA.

(3)   சாய்தல் – வளைதல். சாய்வம் > சாவம் ‘வில்’ > ஆவம் 

சாவம் சாபம் என்று தமிழ்ச்சொல் வடசொல் ஆகிறது. கோவணம்/கோமணம் > கோபன- கௌபீனம் என வடசொல் ஆகும்போதும் தமிழின் –வ- -ப- ஆகிறது. ஹைப்பர்கரெக்‌ஷன்.

 

சீ- > ஈ- காட்டுகள்:

(1)   சீந்து > ஈந்து (= ஈங்கு, ஈஞ்சு). சீ- = Date palm tree. சீழம் > ஈழம், சீந்து : சிந்து (நதி/நிலம்). Cf. ப்ராகிருதம், கூர்மம்:கும்மம். கீர்ண:கிண்ண, …

 

சூ- > ஊ- காட்டுகள்:

(1)   சூழ்- > ஊழ். ஒருவனைச் சூழும் விதி.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். (குறள்).

கன்னடத்தில் சூழ்- என்றால் காலம், பருவம், பருவச் சுழற்சி. ஊழி = யுகம்.

 

இந்த Fate, Karma என்று பொருள்படும் ஊழினின்றும்

மூழ்- > ஊழ்- கிழடு ஆதல், முதிர்ந்து வெடித்தல் (உழுந்துப் பயிர்) வேறு சொல்.

 

சே- > ஏ- காட்டுகள்:

(1)    சேண்- > ஏணி (ச்ரேணி)

(2)   சேமம் > ஏமம்

(3)   சேர்- > ஏர்  ‘கலப்பை உழவு’ (Cf. செல் கெழு குட்டுவன். கெல் இரும்பொறை – சங்கச் சேரர் காசுகளில். செல்லாயி – உழவர் குலதெய்வம். சேரன் – நாஞ்சில் படை பலராமன் கலப்பை கொண்டவன். பனை மரத்தடியில் கட்கிண்ணம் வைத்திருப்பவன். கல் ‘stone’ என்பதும் கெல்லு- > கல்லு-, கலப்பை என்பதும் வேறான தாதுக்கள் எனலாம்.)


சோ- > ஓ- காட்டுகள்:

(1)   சோணம் > ஓணம் (நக்ஷத்ரம்).

ஸ்ராவணம் > ஸ்ரோணம் > சோணம் > ஓணம்.

( Cf. ஸ்வஸ்திகம் > சோத்திகம் )

 

இன்னும் பல இருக்கும். 


நா. கணேசன்

 

குறில் காட்டுகள்:

சுவணம் (சுபர்ண) > உவணம்

சிறை > இறை

சிறகு > இறகு

சுலவு > உலவு

சுருள் > உருள்

சுழல் > உழல்

சுண்ணம் > உண்ணம் (> உஷ்ணம்)

https://groups.google.com/d/msg/mintamil/x_CxuwmOwkU/L0jrq6T5oUQJ

சமை > அமை

சுளுக்கு > உளுக்கு

சிப்பி > இப்பி

சமணர் > அமணர்

சமர் > அமர்

சிமை > இமை (சிமையம் > இமையம்)

சிமிழ் > இமிழ்

 

 


On Wednesday, August 24, 2016 at 6:51:18 AM UTC-7, N. Ganesan wrote:
அயிர் என்னும் மணலுக்கும் ஸாயிரம் > ஆயிரம் என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. ஸஹஸ்ர > ஸாயிர > ஆயிர. 

ஸ்ரீ ராதாகிருஷ்ண வாரியர் கருத்துக்களும் நான் அனுப்பிய மடலும்:

N. Ganesan

unread,
Aug 24, 2016, 9:29:44 PM8/24/16
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, pira...@googlegroups.com


On Saturday, August 20, 2016 at 10:35:42 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
சாகாரம் ஆகாரமான இடம் வேறு உண்டா?

N. Ganesan

unread,
Aug 26, 2016, 10:31:35 AM8/26/16
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Friday, August 26, 2016 at 1:38:54 AM UTC-7, mukunthan wrote:
அன்பின் கணேசன் ஐயா,
அப்படியானால் இதையும் பாருங்கள். நீங்கள் கற்பனை என்று கூறியவை அவர்கள் வரலாறாகக் கூறுகின்றார்களே? அதையும் ஏற்கின்றீர்களா?



அன்பின் முகுந்தன்,

கிழக்கிலங்கையில் தாங்கள் என்ன பணியில் இருக்கின்றீர்கள் என அறிந்துகொள்ள ஆவல். 
தங்கள் கேள்விகள் சுவையானவை, Rhetoric வகையில். ஆனால் இலக்கிய வரலாறு, Philology ( https://en.wikipedia.org/wiki/Philology )
ஆய்வுகள் இவ்வாறு மேற்கொளப்படுதலில்லை. இ-மெயில்களுக்கு உடனே பதில்சொல்ல நேரம்?

இன்னும் பல ஆண்டுகள் தமிழ் இலக்கியம் படித்தால் தெரிந்துகொள்வீர்கள் என எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்.

சக- சாக்ய இரண்டும் வேறா? சள-/சளுக- சாளுக்ய தொடர்பில்லையா? யோசிப்போம்.

 


http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011121.htm
இளங்கோ சேரவேந்தன் சேரலாதனின் இளைய மகன்; மூத்தவன் சேரன் செங்குட்டுவன். இவர் இளவரசன் ஆதலால் இளங்கோ என அழைக்கப்பட்டார்; துறவு பூண்டதால் அடிகள் என்ற சிறப்புப் பெயருடன் இளங்கோ அடிகள் எனச் சிறப்பிக்கப் பெற்றார்.

http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011122.htm
 கண்ணகிக்குச் சிலை செய்ய இமயத்தில் கல் எடுத்துக் கங்கையில் புனித நீராட்டிக் கொண்டுவந்து வஞ்சியில் கோயில் எடுப்பதே நோக்கமானாலும், தமிழர் வீரத்தை நிலை நாட்டுவதற்காகவும் சேரன் படை எடுத்துச் செல்கிறான். வழியில் பல மன்னர்கள் திறைப் பொருளுடன் சேரனை வரவேற்கின்றனர்; வாழ்த்துகின்றனர். எதிர்த்த மன்னர்களைச் சேரன் வெல்கிறான்.

கண்ணகி சிலை வடிக்க, இமயத்தில் கல் எடுத்து, தமிழர் தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்து, கங்கை ஆற்றில் புனித நீராட்டுகிறான். அப்போது அங்கு வந்த மாடல மறையோன் சேரனின் வெற்றியைப் புகழ்கிறான்.


http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311553.htm
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்

இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன் ஆவான். ஒரு சமயம் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவையில் இருக்கும்போது ஒரு நிமித்திகன் வந்து அவனிடம் உன் இளைய மகன் இளங்கோவே ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு உரிய தகுதி உடையவன் என்று கூறினான். அதைக் கேட்ட இளங்கோவடிகள் மூத்தோன் இருக்க இளையோன் அரசனாதல் அறம் இல்லை என்று கூறிக் குணவாயில் கோட்டம் புகுந்து தவக்கோலம் பூண்டார். பின்பு முறைப்படி செங்குட்டுவன் ஆட்சிக்கு வந்தான் என்று கூறுவர்.

......
 இவ்வாறு இவன் பெற்ற வெற்றிகள் பலப்பல. ஆயினும் அவை எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்த வெற்றிகள் இரண்டு.

ஒன்று, இவனின் தாய் இறந்தவுடன் அவளது படிமத்தைக் கங்கையில் நீராட்டச் சென்றபோது அவனை எதிர்த்த வட இந்திய மன்னர்களை வெற்றி கொண்டதாகும். மற்றொன்று, கண்ணகிக்காகச் சிலை செய்ய வேண்டிக் கல் கொணர இமயம் சென்றபோது, எதிர்த்த கனக விசயர் என்ற மன்னரை வென்று, அவரது தலை மீது கல்லை ஏற்றித் தமிழகம் கொண்டு வந்ததாகும்.




Look at how Kavunti AtikaL does not accept the Vaidika views, and guides Kovalan.
Explanations of Karma vinai to Kannaki and Kovalan.
கவுந்தியடிகளுக்கும்  இளங்கோவடிகளுக்கும் என்ன சம்பந்தம்?

இருவரும் அடிகள். “அடிகள் என்பது துறத்தலான்” http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html
தொல்காப்பிய உரையில் முதலாமவர் இளம்பூரண அடிகள். அதுபோல,
இளங்கோ அடிகள். அவர் படைத்த பாத்திரம், கர்நாடகா பொழில் மண்டிலம், வடபெருங்கோடு
ஆகிய சைய மலையின் சிறையகத்திருந்த கவுந்தி அடிகள். பல சமய கதாபாத்ரங்கள்
சிலம்பில் இருப்பினும், கவுந்தி அடிகளுக்கு உள்ள சிறப்பு யாருக்குமில்லை. நீங்கள்
குறிப்பிடும் இளங்கோ அடிகள் பிராமணரா? - என்ற கட்டுரையில் குறிப்பிடும்
கேரக்டர்ஸ்’ எல்லாரும் “கழிபெருஞ் சிறப்பின் கவுந்தி அடிகளுக்கு” அடுத்த நிலையே.

கனக விசயர் ஏன் ஹரி(க்ருஷ்ணர்) - அர்ஜுனர் பெயரைத் தேர்ந்தெடுத்தார் என்று
சிந்தித்தால் இளங்கோ அடிகள் சமணர் என்பது விளங்கிவிடும். மாதவி - முல்லைத் திணை
கோபியர் அவள். கணிகைகுல மாது. முல்லைக்கு ஸப்ஸ்டிட்யூட் மாதவி மலர், இரண்டும்
இணைந்தே சங்கப் பாட்டில் வரும் என பல்லாண்டு முன்னரே விளக்கியுள்ளேன்.
கனக விஜயர் என்னும் கற்பனைப் பாத்திரங்களின் பெயர்க்காரணம் கி.பி. ஐந்தாம்
நூற்றாண்டு வாக்கில் இளங்கோ அடிகள் எழுதிய செய்தியும் பார்ப்போம்.

சோழன் ஆளுமையில் தெய்வக் காவிரி நாடு முழுதும் என்றும், அவ்வாறு காவிரியை
வைத்திருக்க சோழ அரசர்களுக்கு இருந்த காரணமும் பேசினேன். இதைக் குறித்துவிட்டுத்தான்
கண்ணகியும், கோவலனும் கவுந்தி அடிகளை பொழில்மண்டிலம், வடபெருங்கோடு
எனும் கல்நாட்டு (கருநாடக) மலையில் இருந்த சிறையகத்தில் முதன்முறை சந்திக்கின்றனர்.
பொழில்மண்டிலம், ஐம்பொழில் உள்ள வடபெருங்கோட்டு நாடு, வணிகர்களுக்கும் “பொழில்”
என்னும் சொல்லுக்கும் உள்ள தொடர்பு பற்றிச் சொல்லவேண்டும்.
அங்கிருந்து மதுரை பயணம். காவதம் என்னும் வடசொல் பொருள் காட்டினேன்.
~12 மைல் என்று குறைந்தபட்சமாக எடுப்பினும் கவுந்தி அடிகள் தவப்பள்ளி மதுரைக்கு
வடக்கே 360 மைல் என்று இளங்கோ அடிகள் குறிப்பிடும் 30 காவதம் தெரிவிக்கிறது.
மேலும், கல்நாட்டின் காவிரிக்கரை ஓரமாக பயணிக்கும்போது உழவர்களின் வேளாண்மை வளம்
பாடி, சீரங்கபட்டினத்தில் அந்நாட்டின் சிறப்பாகிய அந்தசாரணர் சந்திப்பும், தொழுகையும்,
அருகரின் வணக்கமும் விரிவாகப் பாடி பிறகு தெற்கே பல மைல்கற்கள் வந்து திருச்சி (உறையூர் =
கோழியின் பரியாயப் பெயரான வாரணம் என்கிறார்) அருகன் கோட்டம் அடைந்து,
பின்னர் கோவலன் காடடைவதால், மதுரைக் காண்டத்தைக் காடுகாண் காதை என்று தொடங்குகிறார்.

கண்டவியூகம் மாடலில் அமைந்தது சிலம்பு - முக்கியமாக நாடுகாண் காதையும், காடுகாண் காதையும்.
கண்டவியூகமும், சிலம்பின் காதைகளும் என்ற ஒப்பீட்டுக் கட்டுரை யாரும் எழுதவில்லை.
யாழ், பேராதனை, கொழும்பு பல்கலை மாணவர்கள் ஒரு எம்.ஏ தீஸிஸ் செய்யலாம். யாராவது முன்வந்தால்
ஏராளமான ஆய்வுநூல்கள் பற்றிய செய்திகள், ரெபரன்ஸஸ் தரத் தயாராக உள்ளேன்.
20+ ஆண்டுகளுக்கு முன் ஸ்விட்சர்லாந்தில் முனைவர் பட்ட ஏடு (அதனை கையெழுத்தில் எழுதியுள்ளனர்!)
படித்தேன். ஈரான்காரர். கண்டவியூக இடங்கள். சுதனன் என்னும் செட்டி இளைஞன் கலியாணமித்திரர்களை
இந்தியாவை வலஞ்செய்து சந்திக்கிறான். என்ன இடங்கள் என்ற ஆராய்ச்சி? ஆனால், வடக்கே உள்ள இடங்கள்
சரி. தென்னிந்தியா பற்றி, தமிழக இடங்கள் பற்றி அவர் அறியார். யாராவது இவ்வாய்வைத் தொடர்தல் அவசியம்.

----------------------------

இளங்கோ அடிகள் சமண சமயி என்பதறிய, பேரா. ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் ஆய்வுநூல்கள் உங்கட்கு
உதவும். இலங்கையின் விசுவநாதபிள்ளை குமாரர் வி. கனகசபை வஞ்சி என்பது எந்த இடம் என்று பாலக்காடு
அருகே திருக்கரூர் என எழுதினார். பேரியாற்றங்கரையில். பின்னர் கனகசபையின் எடுகோளுக்கு திருத்தங்கள்
வந்தன. ரா. ராகவையங்கார் வஞ்சி ஆன்பொருனை ஆற்றங்கரையில் என்றல்லவா சங்க இலக்கியம்
புகலுகிறது? என்று இன்றைய கருவூர் ஆனது வஞ்சி நகரம். பின்னர் ஏராளமான தொல்லியற் சான்றுகள்.
இந்த வஞ்சி நகரின் கிழக்கே அமைந்த திருக்குணவாயில் என்னும் அருகத் தானத்தில் இளங்கோ அடிகள்
துறவியாக இருந்திருக்கிறார். இதற்கு அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் இருவரும் திருக்குணவாயில்
விளக்கம் உதவும்.

இளங்கோ அடிகள் சமயம் - ஜீவபந்து T. S. ஸ்ரீபால். இந்த நூலைப் படித்து அருளுக.

ஜைந இளைஞர் மன்றத்தின் பழமையான “முக்குடை” இதழில்
கண்டவியூகமும், சிலம்பின் கவுந்திஅடிகள், கோவல கண்ணகியர் கல்நாட்டின் காவிரி ஊர்களில்
தொடங்கி சீரங்கபட்டினத்தில் அந்தசாரணர் என்னும் சித்தர்களைச் சந்தித்து, 
கற்புக் கடம் பூண்ட பத்தினித் தெய்வம் எல்லாக் கருமவினைகளும் சூழ்ந்து பின்னர் வானுறை
தெய்வம் ஆன கதை பற்றி ஆய்வுக்கட்டுரை எழுத ஆவல். ஏற்கெனவே, ஆத்திசூடியின் கடவுள் வாழ்த்து
பற்றிய என் கட்டுரையை அவர்களே தேர்ந்து அச்சிட்டுள்ளனர். வரும் ஆண்டுகளில் செய்வோம்.
 
நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 3, 2016, 2:23:40 PM9/3/16
to வல்லமை, housto...@googlegroups.com
நான் தொடங்கிய இழை இது. இதன் மையக் கருத்துகள் இரண்டு:

(1) சகஸ்ரம் என்னும் இந்தோ-இரானியச் சொல் சாசிரம், சாயிரம் எனப் பழங்கன்னட கல்வெட்டுகளில் வருகிறது.
அதிலும், சாயிரம் என்னும் சொல்லைப் பல அறிஞர்கள் இன்னும் பார்க்கவில்லை. எனவே சான்றுகள் கொடுத்தேன்.
சாயிரம் > ஆயிரம். எவ்வாறெனில், சமணர் > அமணர்.

(2) அஷ்டசகஸ்ரம் என்னும் பிராமணப் பிரிவினர் ஊர் எண்ணாயிரம். அஷ்டசகஸ்ரம் பிற பிராகிருதங்கள் போல,
அஷ்டசாசிரம் என்றாகும். சாசிரம் = 1000 என்னும் எண்ணுப்பெயர் அறியாதார் அதனை அஷ்டசாஸ்திரம் என்பர்.
இணையத்தில் பார்க்கலாம். திருச்சிப் புலவர் இரா, இராமமூர்த்தி அஷ்டசாஸ்திரம் என எழுதியபோது குறிப்பிட்டேன். 
தலைப்பிலும் பயன்படுத்தியுள்ளேன், பார்க்கலாம்.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages