_________________________________________
சதிராடும் சமாச்சாரங்கள் தானே
அங்கே ஈக்கள் மொய்த்தது போல்
வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த
"கணிப்பொறி"க் கச்சாத்துகளுக்குப்
ஒரு ஒப்பற்ற விஞ்ஞானத்தின்
கிலுகிலுப்பை ஆட்டிக்கொண்டிருக்கிறது
__________________________________________