தெலுங்கர் பொ வேல்சாமி அலி மலிகாஃஊர் ஆந்திரா கருநாடக வேந்தர்களை வீழ்த்தித்தான் தமிழகம் வந்தான். அந்த வடுகர்களை அலி என்று இழிக்காமல் தமிழரை மட்டும் இழிப்பதேன்?
புக்கர் அரிகரர் இசுலாமிய படையெடுப்பால் இசுலாமியர் ஆக்கப்பட்டவர்கள். அவர்களை வித்யாரண்யர் மீண்டும் இந்துக்களாக்கி தன்னிடம் இருந்த செல்வத்தை கொடுத்து அரசமைக்க செய்தார்.
இராஜராஜன் காலத்தில் கோவில்களில் தான் சமசுகிருதம் கற்பிக்கப்பட்டது. அதனால் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் தமிழ்க் கல்வி பற்றி கல்வெட்டுகள் இல்லை. அதனால் தமிழக கல்வி இல்லை என்று சொல்ல முடியாது.
தமிழ் பிராமி கல்வெட்டில் மாங்குளம் கல்வெட்டு முதல் 20 கல்வெட்டுகள் பிராமணர் தொடர்புடைய கல்வெட்டுகள்.