யாதுமாகி நின்றாய் - சிறுகதைத் தொகுப்பு

74 views
Skip to first unread message

coral shree

unread,
Jan 3, 2014, 12:21:32 PM1/3/14
to மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல், erode-...@googlegroups.com


​அன்பு நண்பர்களே,​

​எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. ​



--
ஓயாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிற இந்த உலகத்தில் ஏதேதோ நடந்து கொண்டுதானிருக்கிறது.  அடடா.. இப்படியும்கூட நடக்குமா?  அறிவியல் வெகு தூரம் முன்னேறிவிட்ட இந்த காலகட்டத்தில்கூட இப்படியெல்லாம் நடக்கிறதா? இது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற பகுத்தறிவான வினாக்களுக்கு இன்று வரை சரியான விடை கிடைத்ததாகத் தெரியவில்லை. காரணம் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சில சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களும் கிடைக்கத்தான் செய்கிறது. முடிவில்லாத இந்த வினாக்களுக்கு அவரவர் மனதின் மூலமே விடை காண இயலும் என்பதும் உண்மை.  நாம் ஏதோ ஒரு விசயத்தை மனதில் அசை போட்டுக்கொண்டு அதைப்பற்றி ஒரு நண்பரிடம் விரிவாக பேச வேண்டும் என்று வரும்போது, அவரும் அந்தச் சூழலுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அந்த விசயம் பற்றியே பேசும்போது ஆச்சரியத்தில் அசந்து விடுகிறோம். மனவியல் தொடர்பாக இதற்கு பல பெயர்கள் வைத்திருக்கிறார்கள். ஆயினும் அந்த உள்மன சக்தியின் ஆற்றலை நம்மால் முழுமையாக  உணர்ந்து கொள்ள முடிவதென்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் புதிராகவே உள்ளது. அந்த வகையில் இது போன்ற சம்பவங்கள் கற்பனை எனும் அரிதாரம் பூசி சிறுகதை என்ற நாமகரணம் சூடி அழகு குழந்தையாக வலம் வருவது மகிழ்ச்சியான விசயம் இல்லையா. 

சிறுகதைகள் என்பதே அக்காலத்தின் சமூக வாழ்வியலின் பிரதிபிம்பம் காட்டும் கண்ணாடி என்பதே சத்தியம். இன்று ஆச்சரியமாகத் தோன்றும் சில விசயங்கள் பிற்காலத்தில் வேடிக்கையாகவும் தோன்றலாம். கால மாற்றத்தின் பரிணாமங்கள் அவைகள். இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் தோன்றிய காலந்தொட்டே முற்பிறவி தொடர்பான செய்திகள் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டியார் போன்ற முக்கிய கதாப்பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றளவிலும் அந்த நம்பிக்கைகள் பிரகாசமாக இருப்பதுடன், பல மேலை நாட்டு அறிஞர்களும் தங்கள் ஆய்வுகளின் மூலமான ஆதாரங்களை சமர்ப்பித்துக் கொண்டிருப்பதும் இதனை வலுவாக்குகிறது.  நம் இந்து மதத்தில் இதற்கான ஆதாரங்கள் பல இருந்தாலும், இந்த நம்பிக்கையும் அது குறித்த அச்சமும்தான் மக்களிடையே பாவச் செயல்களை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்தி வைக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. 

இலக்கியங்கள் என்பது அந்தந்தக் காலங்களின் கலாச்சாரங்கள், பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, இன்னல்கள் என அனைத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நச்சென்று வார்த்தைகளால், பளிச்சென்று தம் கருத்தை முன் வைக்கும் கட்டுரைகள் ஒரு விதம் என்றால், அலங்கார வார்த்தைகள் என்ற ஒப்பனையுடன் அழகாகத் தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சற்றே கற்பனை கலந்து சுவையான பண்டமாக வழங்கக்கூடியது சிறுகதை. ஆரம்பக் காலங்களில் சிறுகதைகளுக்கு பரவலான அங்கீகாரம் இருந்திருக்கவில்லை. ஆங்கில இலக்கியங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழி இலக்கியங்களுக்கு கிடைப்பது அரிதாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இலக்கியவாதிகளாக கருதப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் பிரவேசத்தினால் நமக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவமே சிறுகதை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்களில் பல சிறுகதைகள் கிளைக்கதைகளாக வேரூன்றியிருக்கும். நாயன்மார்களின் வரலாறுகள் இன்றளவிலும் இறை நம்பிக்கையை ஊக்குவிக்கக்கூடிய திறன் பெற்றவையாகவே விளங்குவது சிறப்பு. மாபெருங்காவியங்களான இவைகளின் தாக்கம் இன்றைய வாழ்வியலிலும் காண முடிகிறது.


ஹட்சன் என்ற பிரபல எழுத்தாளர், ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடியது நல்ல சிறுகதை என்கிறார். ஒரு சிறு அனுபவமோ, வாழ்க்கையில் நடக்கும் சுவையான நிகழ்ச்சிகளோ, கிடைத்த வெற்றிகள், அதனால் ஏற்படும் சிறு சிக்கல்கள், கவர்ச்சியான காட்சிகள் இப்படி எதுவும் நல்ல சிறுகதையின் அடிப்படையாகலாம் என்கிறார் மு. வரதராசனார். கல்கி காலத்தில் சிறுகதைகள் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது. மணிக்கொடி போன்ற அச்சிதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்கான பெரும் பணியாற்றியுள்ளது. ரா. கி. ரங்கராஜன் அவர்களின் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்ற நூலும், அகிலனின் ‘கதைக்கலை’ என்ற நூலும், மகரம் என்பவரின் தொகுப்பான, ‘எழுதுவது எப்படி’ போன்ற நூல்கள் சிறுகதை எழுதும் கலையை பயிற்றுவித்திருக்கின்றது. எது எப்படியிருந்தாலும், படைப்புத் திறன் என்பது நம்முடனேயே பிறந்து வளர்வது என்பதும் உண்மை. அதனை வளர்த்துக்கொள்வது அவரவர் திறமையைப் பொருத்தது. 


இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பல, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சிறிது கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ளது.  சில சம்பவங்கள் நடந்ததற்கான முகாந்திரம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போகும்போது, உலக நடப்புகளின் அடிப்படையில் இப்படித்தான் நடந்திருக்கக்கூடும் என்ற கணிப்புடன் எழுத வேண்டியதாகிறது. வாசகர்களின் கற்பனையையும் சேர்த்து அத்தோடு பயணித்து முடிவு காணலாம் என்கிறபடியான சம்பவங்களும் உண்டு. அந்த வகையில் வாசகர்களின் கற்பனையையும் ஊக்குவித்து புதுக்கதை வடிக்கச் செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கக்கூடிய சம்பவங்களின் தொகுப்பே இச்சிறுகதைகள். 

​அன்புடன்
பவள சங்கரி​


Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Ranjani Narayanan

unread,
Jan 3, 2014, 12:24:29 PM1/3/14
to vall...@googlegroups.com
மனமுவந்த வாழ்த்துக்கள் பவளா! உங்கள் எழுத்துப்பணி மேலும் மேலும் சிறக்கட்டும்!


2014/1/3 coral shree <cor...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

Ramalakshmi Rajan

unread,
Jan 3, 2014, 12:36:38 PM1/3/14
to tamizhsiragugal, மின்தமிழ், vallamai, தென்றல், தமிழ் வாசல், erode-...@googlegroups.com
மகிழ்ச்சி:)! நல்வாழ்த்துகள் பவளா!


2014/1/3 coral shree <cor...@gmail.com>


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
அன்புடன்
ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/

amaithi cchaaral

unread,
Jan 3, 2014, 12:51:55 PM1/3/14
to வல்லமை, tamizhsiragugal, மின்தமிழ்
ஆஹா.. அடுத்த சிக்ஸரா!! வாழ்த்துகள்.


2014/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

தேமொழி

unread,
Jan 3, 2014, 2:12:52 PM1/3/14
to vall...@googlegroups.com


பாராட்டுகள் பவளா.

அன்புடன்
..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Jan 3, 2014, 2:15:59 PM1/3/14
to vallamai
மிக்க மகிழ்ச்சி, பாராட்டுகள் பவளா,

ஒரு பிரதி எனக்கு அனுப்புங்கள்.  காத்திருக்கிறேன்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்




2014/1/3 தேமொழி <them...@yahoo.com>

--

Megala Ramamourty

unread,
Jan 3, 2014, 5:48:11 PM1/3/14
to vall...@googlegroups.com


தலைப்பே அசத்தல்தான்! இன்னும்பல நூல்கள் படைத்துப் புகழொளி பரப்ப என் அன்பான வாழ்த்துக்கள் பவளா!!

அன்புடன்,
மேகலா


2014/1/3 coral shree <cor...@gmail.com>

--

பழமைபேசி

unread,
Jan 3, 2014, 5:55:30 PM1/3/14
to mint...@googlegroups.com, vallamai, தமிழ் சிறகுகள்
அமெரிக்கா எப்ப வர்றீங்க? பாராட்டு விழா எடுக்கக் காத்திருக்கிறோம்!! வாழ்த்துகள்!!

Megala Ramamourty

unread,
Jan 3, 2014, 6:25:01 PM1/3/14
to vall...@googlegroups.com
பழமைபேசியை நான் வழிமொழிகிறேன்.




2014/1/3 பழமைபேசி <pazam...@gmail.com>

--

Megala Ramamourty

unread,
Jan 3, 2014, 6:27:19 PM1/3/14
to vall...@googlegroups.com
பவளா, தேமொழி இருவருக்கும் சேர்த்தே பாராட்டுவிழா எடுத்துவிடுவோம். என்ன சொல்கிறீர்கள் பழமைபேசி?


2014/1/3 Megala Ramamourty <megala.r...@gmail.com>

பழமைபேசி

unread,
Jan 3, 2014, 6:42:24 PM1/3/14
to vall...@googlegroups.com
பிறந்த வீடு, புகுந்த வீடு என இரண்டு வீட்டையும் சிறப்பிப்பதுதானே முறை?! :-)

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jan 3, 2014, 7:24:25 PM1/3/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!


2014/1/4 பழமைபேசி <pazam...@gmail.com>

coral shree

unread,
Jan 3, 2014, 7:46:17 PM1/3/14
to vallamai
தங்களுடைய அன்பான முதல் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி மேடம்.

அன்புடன்
பவளா


2014/1/3 Ranjani Narayanan <ranjanid...@gmail.com>

coral shree

unread,
Jan 3, 2014, 7:46:59 PM1/3/14
to தமிழ் வாசல், tamizhsiragugal, மின்தமிழ், vallamai, தென்றல், erode-...@googlegroups.com
மிக்க நன்றி ராம லஷ்மி.

அன்புடன்
பவளா


2014/1/3 Ramalakshmi Rajan <ramalaks...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.

coral shree

unread,
Jan 3, 2014, 7:48:17 PM1/3/14
to vallamai, tamizhsiragugal, மின்தமிழ்
அன்பின் சாந்தி,

நல்ல மனம் படைத்த உங்கள் வாழ்த்து அப்படியே பலிக்க இறைவனை வேண்டுகிறேன்.

அன்புடன்
பவளா


2014/1/3 amaithi cchaaral <amaithi...@gmail.com>

coral shree

unread,
Jan 3, 2014, 7:50:21 PM1/3/14
to vallamai
மிக்க நன்றி என் இனிய தோழி தேமொழி - தேன்மொழி!

அன்புடன்
பவளா


2014/1/4 தேமொழி <them...@yahoo.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.

coral shree

unread,
Jan 3, 2014, 7:51:40 PM1/3/14
to vallamai
மிக்க நன்றி ஐயா. தங்களுக்கு ஒரு பிரதி அனுப்ப முயல்கிறேன் ஐயா.

அன்புடன்
பவளா


2014/1/4 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>



--

coral shree

unread,
Jan 3, 2014, 7:54:03 PM1/3/14
to vallamai
மிக்க நன்றி அன்பு மேகலா.

அன்புடன்
பவளா


2014/1/4 Megala Ramamourty <megala.r...@gmail.com>



--

coral shree

unread,
Jan 3, 2014, 7:55:01 PM1/3/14
to vallamai, மின்தமிழ், தமிழ் சிறகுகள்
மிக்க நன்றி அன்புத் தம்பி பழமைபேசி. இந்த வார்த்தைகளே உள்ளம் குளிர்ந்தது!! 

அன்புடன்
பவளா


2014/1/4 பழமைபேசி <pazam...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--

                                                               
                 

Take life as it comes.

coral shree

unread,
Jan 3, 2014, 7:55:35 PM1/3/14
to vallamai
ஆகா, மேகலா, நன்றி.. நன்றி!!

அன்புடன்
பவளா


2014/1/4 Megala Ramamourty <megala.r...@gmail.com>



--

coral shree

unread,
Jan 3, 2014, 7:56:53 PM1/3/14
to vallamai
ஆமாம் சில பேர் சில இரகசியங்களை இப்படி பொத்தி வைத்திருக்கிறார்களே? நியாயமா தேமொழி? வாங்க வெளியே!

அன்புடன்
பவளா


2014/1/4 Megala Ramamourty <megala.r...@gmail.com>
பவளா, தேமொழி இருவருக்கும் சேர்த்தே பாராட்டுவிழா எடுத்துவிடுவோம். என்ன சொல்கிறீர்கள் பழமைபேசி?



--

coral shree

unread,
Jan 3, 2014, 7:57:53 PM1/3/14
to vallamai
அருமையாகச் சொன்னீர்கள் பழமைபேசி.. நம் தேமொழி எங்கே.. அமைதிப் புயலே, வருக, வெளியே!!

அன்புடன்
பவளா


2014/1/4 பழமைபேசி <pazam...@gmail.com>



--

coral shree

unread,
Jan 3, 2014, 7:58:59 PM1/3/14
to vallamai, மின்தமிழ்
மிக்க நன்றி, ஆதிரையான் அடிமலர்களை உறுதியாகப் பற்றியிருக்கும்  அன்புச் சகோதரி பார்வதி.

அன்புடன்
பவளா


2014/1/4 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>

Anna Kannan

unread,
Jan 3, 2014, 7:59:06 PM1/3/14
to Vallamai

மகிழ்ச்சி, வாழ்த்துகள், இந்தப் புத்தாண்டில் மேலும் மேலும் வெற்றிகள் சேரட்டும்.

coral shree

unread,
Jan 3, 2014, 8:00:45 PM1/3/14
to vallamai
மிக்க நன்றி, அன்புச் சகோதரரே. உங்களுடைய அன்பான வாசகங்களை இன்னும் அதே அன்புடன் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பதிப்பகத்தார். மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்
பவளா


On Sat, Jan 4, 2014 at 6:29 AM, Anna Kannan <annak...@gmail.com> wrote:

மகிழ்ச்சி, வாழ்த்துகள், இந்தப் புத்தாண்டில் மேலும் மேலும் வெற்றிகள் சேரட்டும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

shylaja

unread,
Jan 3, 2014, 8:23:59 PM1/3/14
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், erode-...@googlegroups.com
்    புத்தாண்டில் நம் தோழிகள் அனைவரின் படைப்புகள் நூலாகிவருவதில் மிக்க மகிழ்ச்சி...   பவழசங்கரிக்கு முத்தான  வாழ்த்துகள்!


2014/1/3 coral shree <cor...@gmail.com>


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--



Reply
Forward
 

coral shree

unread,
Jan 3, 2014, 8:29:43 PM1/3/14
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், erode-...@googlegroups.com
மிக்க நன்றி ஷைலு.

அன்புடன்
பவளா


2014/1/4 shylaja <shyl...@gmail.com>

seshadri sridharan

unread,
Jan 3, 2014, 9:23:15 PM1/3/14
to vall...@googlegroups.com
2014/1/3 coral shree <cor...@gmail.com>

​​எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது.

தை பிறந்தால் வழிபிறக்கும் என்று நூல் வெளியீட்டை வைத்துத்தான் சொன்னார்களோ!!


சேசாத்திரி 

துரை.ந.உ

unread,
Jan 3, 2014, 10:06:34 PM1/3/14
to தமிழ் சிறகுகள், மின்தமிழ், vallamai, தென்றல், தமிழ் வாசல், erode-tamizh
வாழ்க அக்கா .. மிக மகிழ்ச்சியான செய்தி ... 
Inline image 1
மிக அருமையான தலைப்பு 


2014/1/3 coral shree <cor...@gmail.com>


​அன்பு நண்பர்களே,​


--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/
0 art love.gif

coral shree

unread,
Jan 3, 2014, 10:58:47 PM1/3/14
to தமிழ் வாசல், தமிழ் சிறகுகள், மின்தமிழ், vallamai, தென்றல், erode-tamizh
மிக்க நன்றிங்க துரை தம்பி. கட்டாயம் புத்தகத்தையும் வாங்கிப் படித்துவிட்டு உங்களுடைய மற்ற கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தலைப்புக்கேற்றவாறு கதை இருக்கிறதா என்று பார்த்து சொல்ல வேண்டும் என்பது அக்காவின் அன்பு கட்டளை!

அன்புடன்
பவளா


2014/1/4 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
0 art love.gif

coral shree

unread,
Jan 4, 2014, 12:29:36 AM1/4/14
to erode-...@googlegroups.com, மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், தமிழ் வாசல்
மிக்க நன்றிங்க திரு அமரபாரதி.

அன்புடன்
பவளா


2014/1/4 Amarabharathi <amarab...@gmail.com>

வாழ்த்துக்கள் பவள சங்கரி அவர்களே, மேன்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள். 




On Jan 3, 2014, at 12:21 PM, coral shree <cor...@gmail.com> wrote:



​அன்பு நண்பர்களே,​

​எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. ​



--
ஓயாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிற இந்த உலகத்தில் ஏதேதோ நடந்து கொண்டுதானிருக்கிறது.  அடடா.. இப்படியும்கூட நடக்குமா?  அறிவியல் வெகு தூரம் முன்னேறிவிட்ட இந்த காலகட்டத்தில்கூட இப்படியெல்லாம் நடக்கிறதா? இது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற பகுத்தறிவான வினாக்களுக்கு இன்று வரை சரியான விடை கிடைத்ததாகத் தெரியவில்லை. காரணம் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சில சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களும் கிடைக்கத்தான் செய்கிறது. முடிவில்லாத இந்த வினாக்களுக்கு அவரவர் மனதின் மூலமே விடை காண இயலும் என்பதும் உண்மை.  நாம் ஏதோ ஒரு விசயத்தை மனதில் அசை போட்டுக்கொண்டு அதைப்பற்றி ஒரு நண்பரிடம் விரிவாக பேச வேண்டும் என்று வரும்போது, அவரும் அந்தச் சூழலுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அந்த விசயம் பற்றியே பேசும்போது ஆச்சரியத்தில் அசந்து விடுகிறோம். மனவியல் தொடர்பாக இதற்கு பல பெயர்கள் வைத்திருக்கிறார்கள். ஆயினும் அந்த உள்மன சக்தியின் ஆற்றலை நம்மால் முழுமையாக  உணர்ந்து கொள்ள முடிவதென்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் புதிராகவே உள்ளது. அந்த வகையில் இது போன்ற சம்பவங்கள் கற்பனை எனும் அரிதாரம் பூசி சிறுகதை என்ற நாமகரணம் சூடி அழகு குழந்தையாக வலம் வருவது மகிழ்ச்சியான விசயம் இல்லையா. 

சிறுகதைகள் என்பதே அக்காலத்தின் சமூக வாழ்வியலின் பிரதிபிம்பம் காட்டும் கண்ணாடி என்பதே சத்தியம். இன்று ஆச்சரியமாகத் தோன்றும் சில விசயங்கள் பிற்காலத்தில் வேடிக்கையாகவும் தோன்றலாம். கால மாற்றத்தின் பரிணாமங்கள் அவைகள். இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் தோன்றிய காலந்தொட்டே முற்பிறவி தொடர்பான செய்திகள் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டியார் போன்ற முக்கிய கதாப்பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றளவிலும் அந்த நம்பிக்கைகள் பிரகாசமாக இருப்பதுடன், பல மேலை நாட்டு அறிஞர்களும் தங்கள் ஆய்வுகளின் மூலமான ஆதாரங்களை சமர்ப்பித்துக் கொண்டிருப்பதும் இதனை வலுவாக்குகிறது.  நம் இந்து மதத்தில் இதற்கான ஆதாரங்கள் பல இருந்தாலும், இந்த நம்பிக்கையும் அது குறித்த அச்சமும்தான் மக்களிடையே பாவச் செயல்களை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்தி வைக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. 

இலக்கியங்கள் என்பது அந்தந்தக் காலங்களின் கலாச்சாரங்கள், பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, இன்னல்கள் என அனைத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நச்சென்று வார்த்தைகளால், பளிச்சென்று தம் கருத்தை முன் வைக்கும் கட்டுரைகள் ஒரு விதம் என்றால், அலங்கார வார்த்தைகள் என்ற ஒப்பனையுடன் அழகாகத் தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சற்றே கற்பனை கலந்து சுவையான பண்டமாக வழங்கக்கூடியது சிறுகதை. ஆரம்பக் காலங்களில் சிறுகதைகளுக்கு பரவலான அங்கீகாரம் இருந்திருக்கவில்லை. ஆங்கில இலக்கியங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழி இலக்கியங்களுக்கு கிடைப்பது அரிதாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இலக்கியவாதிகளாக கருதப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் பிரவேசத்தினால் நமக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவமே சிறுகதை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்களில் பல சிறுகதைகள் கிளைக்கதைகளாக வேரூன்றியிருக்கும். நாயன்மார்களின் வரலாறுகள் இன்றளவிலும் இறை நம்பிக்கையை ஊக்குவிக்கக்கூடிய திறன் பெற்றவையாகவே விளங்குவது சிறப்பு. மாபெருங்காவியங்களான இவைகளின் தாக்கம் இன்றைய வாழ்வியலிலும் காண முடிகிறது.


ஹட்சன் என்ற பிரபல எழுத்தாளர், ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடியது நல்ல சிறுகதை என்கிறார். ஒரு சிறு அனுபவமோ, வாழ்க்கையில் நடக்கும் சுவையான நிகழ்ச்சிகளோ, கிடைத்த வெற்றிகள், அதனால் ஏற்படும் சிறு சிக்கல்கள், கவர்ச்சியான காட்சிகள் இப்படி எதுவும் நல்ல சிறுகதையின் அடிப்படையாகலாம் என்கிறார் மு. வரதராசனார். கல்கி காலத்தில் சிறுகதைகள் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது. மணிக்கொடி போன்ற அச்சிதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்கான பெரும் பணியாற்றியுள்ளது. ரா. கி. ரங்கராஜன் அவர்களின் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்ற நூலும், அகிலனின் ‘கதைக்கலை’ என்ற நூலும், மகரம் என்பவரின் தொகுப்பான, ‘எழுதுவது எப்படி’ போன்ற நூல்கள் சிறுகதை எழுதும் கலையை பயிற்றுவித்திருக்கின்றது. எது எப்படியிருந்தாலும், படைப்புத் திறன் என்பது நம்முடனேயே பிறந்து வளர்வது என்பதும் உண்மை. அதனை வளர்த்துக்கொள்வது அவரவர் திறமையைப் பொருத்தது. 


இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பல, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சிறிது கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ளது.  சில சம்பவங்கள் நடந்ததற்கான முகாந்திரம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போகும்போது, உலக நடப்புகளின் அடிப்படையில் இப்படித்தான் நடந்திருக்கக்கூடும் என்ற கணிப்புடன் எழுத வேண்டியதாகிறது. வாசகர்களின் கற்பனையையும் சேர்த்து அத்தோடு பயணித்து முடிவு காணலாம் என்கிறபடியான சம்பவங்களும் உண்டு. அந்த வகையில் வாசகர்களின் கற்பனையையும் ஊக்குவித்து புதுக்கதை வடிக்கச் செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கக்கூடிய சம்பவங்களின் தொகுப்பே இச்சிறுகதைகள். 

​அன்புடன்
பவள சங்கரி​


Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "[ஈரோடு தமிழ்]" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to erode-tamizh...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

--
You received this message because you are subscribed to the Google Groups "[ஈரோடு தமிழ்]" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to erode-tamizh...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/groups/opt_out.

PRASATH

unread,
Jan 4, 2014, 10:58:52 AM1/4/14
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், erode-...@googlegroups.com
இந்த புத்தாண்டு புத்தகங்கள் ஆண்டாகப் பிறந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி...

புத்தகங்கள் யாருடையதாக இருந்தாலும் மகிழ்ச்சி என்றாலும், நண்பர்களின் புத்தகங்கள் என்னும் பொழுது சற்று கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கிறது, ஏனென்றால் நமக்கு இந்த ஆசிரியரைத் தெரியும் என அலுவல்க நண்பர்களிடமும் பிறரிடமும் சொல்லி கர்வப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகளை நண்பர்கள் வழங்குகிறார்களே...

யாதுமாகி நின்றாய்...

தலைப்பே ஆயிரம் கதைகள் சொல்கின்றன அக்கா....

மூன்று, முன்னூறாகி, மூவாயிரமாகி தங்கள் எழுத்துப் பணி மேலும் வளர பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் அக்கா..

(அடுத்த புத்தக மதிப்புரை போட்டியில் பகிரப்படும் புத்தகங்கள் யாவும் நமது நண்பர்களின் புத்தகங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...)


2014/1/3 coral shree <cor...@gmail.com>


coral shree

unread,
Jan 4, 2014, 11:04:52 AM1/4/14
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல், erode-...@googlegroups.com
அன்புத் தம்பியின் பாசமான வார்த்தைகளுக்கு பலம் அதிகம்! நல்ல மனம் கொண்ட  தங்கள் வாழ்த்து கட்டாயம் பலிக்கும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி பிரசாத்.

அன்புடன்
பவளா


2014/1/4 PRASATH <pras...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Kaviri Maindhan

unread,
Jan 4, 2014, 11:32:42 AM1/4/14
to vall...@googlegroups.com

அன்பிற்கினிய பவளசங்கரி அவர்களுக்கு..

காவிரிமைந்தன் வரைமடல்!

உங்களின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்புயாதுமாகி நின்றாய்’, வெளிவந்திருக்கிற இந்த சமயம் அதற்கான பதிவைத் தரவந்த நீங்கள் சிறுகதை என்பதைப்பற்றி பொழிந்த கருத்துமழை கவனத்தை ஈர்த்தது. இத்தனை விஷயங்களை அறிந்துவைத்திருக்கும் ஒருவரிடமிருந்து எத்தனைத்தரமான படைப்பு வெளிவந்திருக்கும் என்று அறிய முடிகிறது!  வல்லமையில் நீங்கள் வழிநடத்த எந்த அளவு தகுதிக்குரியவர் என்பதையும் அறியவைக்கிறீர்!  பரந்த வானம் விரிந்துகிடப்பதுபோல் உங்கள் எல்லைகள் கடற்பரப்பையும் தாண்டியல்லவா காட்சியளிக்கிறது!  கதை, சிறுகதை அதில் என்ன இருந்துவிட முடியும் என்று எண்ணுபவர்களுக்கு உங்களின் உரை உரைக்க வேண்டியதை உணர்த்திவிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை! தமிழ் இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கியத்தின்மீதும் உங்கள் கண்கள் பதிந்திருப்பதைக் கண்டு நான் வியந்துபோனதுமட்டுமின்றி பயந்துபோகிறேன்.. இவர்களுடனா சராசரி படைப்புகளை வைத்துக்கொண்டு நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்கிற எழத்தக்க ஐயம் இன்று வந்திருக்கிறது.  சிறுகதையின் கீர்த்திகள்.. அவை இதிகாசங்களிலிருந்தும்கூட கிளைகளாய் உருப்பெற்றிருக்கும் உண்மைகள்.. மனவியல் தொட்டு எழுதப்படும் ஒரு சிறுபொறிகூட சிறுகதைக்குத் தாயாகிவிடுவதுண்டு!   இதுவரை.. கதை, சிறுகதையில் ஆர்வம் காட்டாத எனக்குக்கூட இதுபோன்ற படைப்பாளர்களின் நூல்களைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தூண்டிவிட்டிருக்கிறீர்கள்!

இது போன்ற சம்பவங்கள் கற்பனை எனும் அரிதாரம் பூசி சிறுகதை என்ற நாமகரணம் சூடி அழகு குழந்தையாக வலம் வருவது மகிழ்ச்சியான விசயம் இல்லையா

 

இந்த நம்பிக்கையும் அது குறித்த அச்சமும்தான் மக்களிடையே பாவச் செயல்களை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்தி வைக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது

 

சத்திய வாசகங்கள்.. முத்திரை பதிக்கும் வகையில் உங்கள் எழுத்து பரிணமிக்கட்டும்! உலகமெங்கும் பவனி வரட்டும்! பழனியப்பா பிரதர்ஸ்..க்கு வாழ்த்துக்கள்! உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

அன்புடன்

காவிரிமைந்தன்



2014/1/3 coral shree <cor...@gmail.com>


​அன்பு நண்பர்களே,​

​எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. ​



--
ஓயாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிற இந்த உலகத்தில் ஏதேதோ நடந்து கொண்டுதானிருக்கிறது.  அடடா.. இப்படியும்கூட நடக்குமா?  அறிவியல் வெகு தூரம் முன்னேறிவிட்ட இந்த காலகட்டத்தில்கூட இப்படியெல்லாம் நடக்கிறதா? இது எந்த அளவிற்கு சாத்தியம் என்ற பகுத்தறிவான வினாக்களுக்கு இன்று வரை சரியான விடை கிடைத்ததாகத் தெரியவில்லை. காரணம் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சில சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களும் கிடைக்கத்தான் செய்கிறது. முடிவில்லாத இந்த வினாக்களுக்கு அவரவர் மனதின் மூலமே விடை காண இயலும் என்பதும் உண்மை.  நாம் ஏதோ ஒரு விசயத்தை மனதில் அசை போட்டுக்கொண்டு அதைப்பற்றி ஒரு நண்பரிடம் விரிவாக பேச வேண்டும் என்று வரும்போது, அவரும் அந்தச் சூழலுக்குத் துளியும் சம்பந்தமில்லாத அந்த விசயம் பற்றியே பேசும்போது ஆச்சரியத்தில் அசந்து விடுகிறோம். மனவியல் தொடர்பாக இதற்கு பல பெயர்கள் வைத்திருக்கிறார்கள். ஆயினும் அந்த உள்மன சக்தியின் ஆற்றலை நம்மால் முழுமையாக  உணர்ந்து கொள்ள முடிவதென்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் புதிராகவே உள்ளது. அந்த வகையில் இது போன்ற சம்பவங்கள் கற்பனை எனும் அரிதாரம் பூசி சிறுகதை என்ற நாமகரணம் சூடி அழகு குழந்தையாக வலம் வருவது மகிழ்ச்சியான விசயம் இல்லையா. 

சிறுகதைகள் என்பதே அக்காலத்தின் சமூக வாழ்வியலின் பிரதிபிம்பம் காட்டும் கண்ணாடி என்பதே சத்தியம். இன்று ஆச்சரியமாகத் தோன்றும் சில விசயங்கள் பிற்காலத்தில் வேடிக்கையாகவும் தோன்றலாம். கால மாற்றத்தின் பரிணாமங்கள் அவைகள். இராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் தோன்றிய காலந்தொட்டே முற்பிறவி தொடர்பான செய்திகள் ஸ்ரீராமர், சீதாப்பிராட்டியார் போன்ற முக்கிய கதாப்பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றளவிலும் அந்த நம்பிக்கைகள் பிரகாசமாக இருப்பதுடன், பல மேலை நாட்டு அறிஞர்களும் தங்கள் ஆய்வுகளின் மூலமான ஆதாரங்களை சமர்ப்பித்துக் கொண்டிருப்பதும் இதனை வலுவாக்குகிறது.  நம் இந்து மதத்தில் இதற்கான ஆதாரங்கள் பல இருந்தாலும், இந்த நம்பிக்கையும் அது குறித்த அச்சமும்தான் மக்களிடையே பாவச் செயல்களை ஓரளவிற்கேனும் கட்டுப்படுத்தி வைக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. 

இலக்கியங்கள் என்பது அந்தந்தக் காலங்களின் கலாச்சாரங்கள், பண்பாடு, நடைமுறை வாழ்க்கை, இன்னல்கள் என அனைத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நச்சென்று வார்த்தைகளால், பளிச்சென்று தம் கருத்தை முன் வைக்கும் கட்டுரைகள் ஒரு விதம் என்றால், அலங்கார வார்த்தைகள் என்ற ஒப்பனையுடன் அழகாகத் தாம் கண்டவற்றை, கேட்டவற்றை, சற்றே கற்பனை கலந்து சுவையான பண்டமாக வழங்கக்கூடியது சிறுகதை. ஆரம்பக் காலங்களில் சிறுகதைகளுக்கு பரவலான அங்கீகாரம் இருந்திருக்கவில்லை. ஆங்கில இலக்கியங்களுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழி இலக்கியங்களுக்கு கிடைப்பது அரிதாக இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து அறிந்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இலக்கியவாதிகளாக கருதப்பட்ட காலமும் இருந்திருக்கிறது. மேலை நாட்டவர்களின் பிரவேசத்தினால் நமக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவமே சிறுகதை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெரும் காவியங்களில் பல சிறுகதைகள் கிளைக்கதைகளாக வேரூன்றியிருக்கும். நாயன்மார்களின் வரலாறுகள் இன்றளவிலும் இறை நம்பிக்கையை ஊக்குவிக்கக்கூடிய திறன் பெற்றவையாகவே விளங்குவது சிறப்பு. மாபெருங்காவியங்களான இவைகளின் தாக்கம் இன்றைய வாழ்வியலிலும் காண முடிகிறது.


ஹட்சன் என்ற பிரபல எழுத்தாளர், ஒரே மூச்சில் படித்து முடிக்கக்கூடியது நல்ல சிறுகதை என்கிறார். ஒரு சிறு அனுபவமோ, வாழ்க்கையில் நடக்கும் சுவையான நிகழ்ச்சிகளோ, கிடைத்த வெற்றிகள், அதனால் ஏற்படும் சிறு சிக்கல்கள், கவர்ச்சியான காட்சிகள் இப்படி எதுவும் நல்ல சிறுகதையின் அடிப்படையாகலாம் என்கிறார் மு. வரதராசனார். கல்கி காலத்தில் சிறுகதைகள் தனிப்பொலிவுடன் மிளிர்ந்தது. மணிக்கொடி போன்ற அச்சிதழ்களும் சிறுகதை வளர்ச்சிக்கான பெரும் பணியாற்றியுள்ளது. ரா. கி. ரங்கராஜன் அவர்களின் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்ற நூலும், அகிலனின் ‘கதைக்கலை’ என்ற நூலும், மகரம் என்பவரின் தொகுப்பான, ‘எழுதுவது எப்படி’ போன்ற நூல்கள் சிறுகதை எழுதும் கலையை பயிற்றுவித்திருக்கின்றது. எது எப்படியிருந்தாலும், படைப்புத் திறன் என்பது நம்முடனேயே பிறந்து வளர்வது என்பதும் உண்மை. அதனை வளர்த்துக்கொள்வது அவரவர் திறமையைப் பொருத்தது. 


இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பல, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சிறிது கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ளது.  சில சம்பவங்கள் நடந்ததற்கான முகாந்திரம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போகும்போது, உலக நடப்புகளின் அடிப்படையில் இப்படித்தான் நடந்திருக்கக்கூடும் என்ற கணிப்புடன் எழுத வேண்டியதாகிறது. வாசகர்களின் கற்பனையையும் சேர்த்து அத்தோடு பயணித்து முடிவு காணலாம் என்கிறபடியான சம்பவங்களும் உண்டு. அந்த வகையில் வாசகர்களின் கற்பனையையும் ஊக்குவித்து புதுக்கதை வடிக்கச் செய்யும் வாய்ப்பும் அதிகரிக்கக்கூடிய சம்பவங்களின் தொகுப்பே இச்சிறுகதைகள். 

​அன்புடன்
பவள சங்கரி​


Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Sk Natarajan

unread,
Jan 4, 2014, 1:16:10 PM1/4/14
to தமிழ் வாசல், மின்தமிழ், vallamai, தமிழ் சிறகுகள், தென்றல்
பவளசங்கரி அவர்களுக்கு வாழ்த்துகள்


என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்


Reply all
Reply to author
Forward
0 new messages