Re: [MinTamil] மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடு ...23, 24 செப்டெம்பர் 2019, நியூ டெல்லி

21 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 22, 2019, 6:03:36 AM9/22/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Dr. John Samuel
 புது டெல்லி யுனெஸ்கோ அரங்கினில் நிகழ உள்ள மூன்றால் உலகத்
திருக்குறள் மாநாடு சிறப்புடன் அமைய நல்வாழ்த்துகள்.

முதல் உலகத் திருக்குறள் மாநாட்டுக் கட்டுரை (2017):
       Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts:  
Dravidian word for Gauṛ bison and Tibetan yak

இரண்டாம் உலகத் திருக்குறள் மாநாட்டுக் கட்டுரை (2018):
Aṉṉam - the Himalayan Superbird and Tirukkua  

Second International Conference on Tirukkuṟaḷ.

Souvenir, June 27-29, 2018, Liverpool, England.

 
நான் எழுதின 2007-ஆம் ஆண்டு சிந்துவெளி சமயம் மீதான ஆய்வுக் கட்டுரையைப்
பேரா. கண்மணி டெல்லி தன் ஆய்வுரையில் குறிப்பிட உள்ளார்.
Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian Religion
Dr. Naga Ganesan,
Museum of Fine Arts, Houston, TX, 2007

நா. கணேசன்

On Sun, Sep 22, 2019 at 1:07 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

நிகழ்ச்சி நிரலை இணைப்பில் காண்க.


மலர்விழிமங்கையும், கண்மணி கணேசனும் 

இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்கள்.


குறள்மாநாடு.jpg


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/55bd2376-d946-415d-86cf-f75e7d1ac01f%40googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 25, 2019, 11:56:50 AM9/25/19
to mintamil, vallamai
///நான் எழுதின 2007-ஆம் ஆண்டு சிந்துவெளி சமயம் மீதான ஆய்வுக் கட்டுரையைப்
பேரா. கண்மணி டெல்லி தன் ஆய்வுரையில் குறிப்பிட உள்ளார்.
Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian Religion
Dr. Naga Ganesan,
Museum of Fine Arts, Houston, TX, 2007
நா. கணேசன்/// 3நாட்களுக்கு முன்னர் எழுதியது 

எனிந்தக் குழப்பம் ? 
உங்கள் முதலைக்கட்டுரைக்கும் என் திருக்குறள் மாநாட்டுக் கட்டுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ஆசியப் பண்பாடு பற்றிய கருத்தரங்கக் கட்டுரைக்காகத் தான் முதலைக்கட்டுரை விபரம் தேவைப்பட்டது.
நன்றி 
சக 
       





On Tue, Sep 24, 2019 at 5:59 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வாழ்த்துக்களுக்கு நன்றி 
சக

On Mon, 23 Sep 2019 1:34 pm இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
vaalthukkal


On Saturday, 21 September 2019 23:07:36 UTC-7, தேமொழி wrote:

நிகழ்ச்சி நிரலை இணைப்பில் காண்க.


மலர்விழிமங்கையும், கண்மணி கணேசனும் 

இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்கள்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 25, 2019, 2:52:14 PM9/25/19
to மின்தமிழ், vallamai
On Wed, Sep 25, 2019 at 10:56 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///நான் எழுதின 2007-ஆம் ஆண்டு சிந்துவெளி சமயம் மீதான ஆய்வுக் கட்டுரையைப்
பேரா. கண்மணி டெல்லி தன் ஆய்வுரையில் குறிப்பிட உள்ளார்.
Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian Religion
Dr. Naga Ganesan,
Museum of Fine Arts, Houston, TX, 2007
நா. கணேசன்/// 3நாட்களுக்கு முன்னர் எழுதியது 

எனிந்தக் குழப்பம் ? 
உங்கள் முதலைக்கட்டுரைக்கும் என் திருக்குறள் மாநாட்டுக் கட்டுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ஆசியப் பண்பாடு பற்றிய கருத்தரங்கக் கட்டுரைக்காகத் தான் முதலைக்கட்டுரை விபரம் தேவைப்பட்டது.
நன்றி 
சக 


என் நீண்ட கால நண்பர், ஜி. ஜான் சாமுவேலும், ஆறுமுகம் பரசுராமனும் நடத்தும் டெல்லி யுனெஸ்கோ அரங்க மாநாட்டுக் கட்டுரைக்குத் தேவை என நினைத்துவிட்டேன். மன்னிக்கவும். 

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாநாடு எப்போது? அடுத்தவாரத்திற்கு மேல் என்றால், இன்னொரு சிறு கட்டுரை (brief communication) தருகிறேன். ஆங்கிலத்தில் இருக்கும். இந்தாலஜிஸ்ட்ஸ் படிக்க ஏதுவாக ஆங்கிலத்தில் சிறு கம்யூனிகேஷன் எழுதலாம் என எண்ணம். மணலூர், பெருமணலூர் என்று பல நூற்றாண்டுகளாகக் கல்வெட்டுகளில்
அறியப்படும் கீழடி பிரதேசத்தில் மகரவிடங்கர், நிலம் (அ) குளம் பானையோட்டில் கிடைத்துள்ளது அருமை.

அதையும், சாணூர், சூலூர் பகுதி பானைகளின் கிராஃபிட்டி குறியீடுகளுடன் ஒப்பிட்டு எழுதுகிறேன்.
இதுவரை கிடைத்துள்ள மகர சின்னங்களில் கீழடி அகழாய்வு ஒரு முக்கியமான இடம் அடைகிறது.

காளைராசன் குறிப்பிடுவது போல, மதுரை கீழடி அல்ல. இதன் பெயர் மணலூர்.
மகாபாரதத்திலேயே அறியப்படும் பெயர் இது.

மணலூரில் பாண்டியன் அரண்மனை ஒன்று இருந்துள்ளது. சுங்கம் போன்றவி வசூல்
செய்ய இருந்திருக்கலாம். அல்லது, பெரிய தலைநகர வாழ்க்கையை விட்டு கிராமப்புறத்திற்கு
ஓய்வு எடுக்க இருக்கலாம். இங்கே இருந்த பாண்டிய இளவரசியை அர்ஜுனன் மணந்தான் 
என்று மஹாபாரதத்தில் செய்தி உள்ளது. இது பற்றி சங்கப் பாடல்கள் இருந்திருக்கின்றன.
அவற்றில் ஒன்று மட்டும் கிடைக்கிறது. தெலுங்கு, கன்னட இலக்கியங்களில் (பெரு)மணலூரில்
நடந்த அர்ஜுனன் - இளவரசி காதல் பிரபலம். பல சினிமாக்கள் வந்துள்ளன.

தாய்லாந்து தமிழர்களின் பானையோடு 2000 ஆண்டு முந்தையது. 
அதனை ஐராவதம் காட்டினார். அவர் முருகு என்றார். முருகு ஒரு வயதான
கிழவனோ, செத்த பிணமோ அன்று. எனவே தான் மகர விடங்கர் என்று
காட்டினேன். சிந்து எழுத்தில் ஒரு குறியீடு எனத் தெரியலாயிற்று.

இப்போது கீழடி. தமிழின் முதல் காசாகிய பெருவழுதி என மதுரைப்
பாண்டியன் அசுவமேத யாகம் பண்ணி அச்சிட்ட கமாமெரேட்டிவ் காசுகள்
வெளிச்சமடைகின்றன. வேளிர் வடக்கே இருந்து வருகை
வேளாண்மை, குதிரை, நகரங்கள், எழுத்து - தமிழ்நாட்டில் தொடக்கம்
ஆதலுக்கு அரிய தொல்லியல் சான்றுகள்.

உங்கள் ஆய்வுக் கட்டுரையில், கீழடி (=மணலூர்), தாய்லாந்து, சாணூர்,
சூலூர் - மகரங்களைக் குறிப்பிடுங்கள். நாணயங்கள், பானையொடுகளின்
எழுத்துக்கள், ஆதிச்சநல்லூரில் வேளிர் இறந்தபின் சுட்டுக் குவித்தலில்
முதல்மகன் உடைத்த பானையின் ஓடு, திருப்பரங்குன்றம் பிராமி,
முதலைக்குளத்து வேம்பத்தூரார் குறிப்பு - கீழடிக் கால சமைய
நிலையை நமக்கு வெள்ளிடைமலையெனக் காட்டுகின்றன.

பிற பின்!
நா. கணேசன்



 
       





On Tue, Sep 24, 2019 at 5:59 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வாழ்த்துக்களுக்கு நன்றி 
சக

On Mon, 23 Sep 2019 1:34 pm இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
vaalthukkal

On Saturday, 21 September 2019 23:07:36 UTC-7, தேமொழி wrote:

நிகழ்ச்சி நிரலை இணைப்பில் காண்க.


மலர்விழிமங்கையும், கண்மணி கணேசனும் 

இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்கள்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1ee13d41-c795-40bd-bb18-0889ef2a9c15%40googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 25, 2019, 3:59:20 PM9/25/19
to மின்தமிழ், vallamai


On Wed, Sep 25, 2019 at 2:42 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Wednesday, September 25, 2019 at 11:52:16 AM UTC-7, N. Ganesan wrote:


On Wed, Sep 25, 2019 at 10:56 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///நான் எழுதின 2007-ஆம் ஆண்டு சிந்துவெளி சமயம் மீதான ஆய்வுக் கட்டுரையைப்
பேரா. கண்மணி டெல்லி தன் ஆய்வுரையில் குறிப்பிட உள்ளார்.
Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian Religion
Dr. Naga Ganesan,
Museum of Fine Arts, Houston, TX, 2007
நா. கணேசன்/// 3நாட்களுக்கு முன்னர் எழுதியது 

எனிந்தக் குழப்பம் ? 
உங்கள் முதலைக்கட்டுரைக்கும் என் திருக்குறள் மாநாட்டுக் கட்டுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் ஆசியப் பண்பாடு பற்றிய கருத்தரங்கக் கட்டுரைக்காகத் தான் முதலைக்கட்டுரை விபரம் தேவைப்பட்டது.
நன்றி 
சக 


என் நீண்ட கால நண்பர், ஜி. ஜான் சாமுவேலும், ஆறுமுகம் பரசுராமனும் நடத்தும் டெல்லி யுனெஸ்கோ அரங்க மாநாட்டுக் கட்டுரைக்குத் தேவை என நினைத்துவிட்டேன். மன்னிக்கவும். 

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாநாடு எப்போது? அடுத்தவாரத்திற்கு மேல் என்றால், இன்னொரு சிறு கட்டுரை (brief communication) தருகிறேன்.


முனைவர் கணேசன்.

கண்மணி ஒரு சிறந்த ஆய்வாளர் என்றுதான் நான் அறிவேன்.

இங்கு நீங்கள் எழுதியுள்ள முறை எனக்கு விளங்கவில்லை.

எனக்குப் புரிந்தது அவர் உங்களிடம் கேட்டுக்கொண்டது சிறிய தேடல் உதவி.

இங்கு நீங்கள்  கோவில் மண்டபத்தில்  எழுதிக் கொடுத்து  அதை அவர் அவையில் போய்  பேசிவிட்டு வருவதாக யாரும் தவறாகப் பொருள் கொள்ள  வழியில்லாமல் எழுதினால் நலம்.


கண்மணி நல்ல ஆய்வாளர். அவர் கேட்ட என் கட்டுரையைக் கொடுத்தேன்.
அது பழைய கட்டுரை.  

கீழடி ஆய்வில் கிடைத்துள்ள மகரவிடங்கர் பானையோட்டைப் பற்றி அதில் இல்லை.
அதனைக் குறிப்பிட்டேன். மதுரை கோவிலில் அல்ல. காளைராஜன் தான் கீழடி
மதுரை என்கிறார். கீழடியில் இருந்த சமயம் பற்றித் தெரிவிக்கும் பானை ஓடுகளைப்
பற்றி எழுதுவதாய் தெரிவிக்கும் மடல்.

கீழடியில் சமயம் இல்லை என்பது பிரச்சாரம். அதற்கான சான்றுகள் இல்லை.
சங்க காலத்தில் வெளியான முதுகுடுமிப் பெருவழுதி நாணயங்களைப் பார்க்கவும்.

தாய்லாந்து, கீழடி, சாணூர் - பானையோடுகள் அளிக்கும் செய்திகள் பல.
மண்ணில் இருந்து வெளிப்படும் புதிய செய்திகளை - தாய்லாந்து சிந்து
சின்னம் (ஐராவதம்), கீழடி - குறிப்பிடலாம். இளைய சமூகம் தமிழர்
வரலாறு அறியத் துணைசெய்யும்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Sep 25, 2019, 4:11:37 PM9/25/19
to மின்தமிழ், vallamai
On Wed, Sep 25, 2019 at 2:42 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
எனக்குப் புரிந்தது அவர் உங்களிடம் கேட்டுக்கொண்டது சிறிய தேடல் உதவி.


FYI.

கண்மணி அவர்கள் கேட்டுக்கொண்டது, என் பேப்பர் ரெஃபெரன்ஸ் எப்படிக்
குறிப்பிடுவது என்று கேட்டார். அதற்குத்தான் அது வெளியான விவரம் [1]
சைட்டேஷன் கொடுத்தேன். 12 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இப்போது நடக்கும் மாநாட்டில் செம்பியன் கண்டியூர் செர்ட் (கல் கோடாலி)
அதில் உள்ள மகரவிடங்கர், தாய்லாந்து, சூலூர், சாணூர், ... போன்றனவும்
குறிப்பிட வேண்டும் என பேரா. கண்மணியை வேண்டுகிறேன்.
கீழடியில் உள்ள லேட்டஸ்ட் இன்ஃபர்மேஷன் முக்கியமானது.
பெருவழுதி நாணயம் - சிந்துவெளி குறியீடு காட்டுவது.
இன்னும் சில நாளில் பேரா. கண்மணிக்குத் தருகிறேன்.

NG

[1] Gharial god and Tiger goddess in the Indus valley:

Some aspects of Bronze Age Indian Religion
Dr. Naga Ganesan,
Museum of Fine Arts, Houston, TX, 2007

kanmani tamil

unread,
Sep 25, 2019, 10:17:11 PM9/25/19
to mintamil, vallamai
///உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாநாடு எப்போது? அடுத்தவாரத்திற்கு மேல் என்றால், இன்னொரு சிறு கட்டுரை (brief communication) தருகிறேன். ஆங்கிலத்தில் இருக்கும். இந்தாலஜிஸ்ட்ஸ் படிக்க ஏதுவாக ஆங்கிலத்தில் சிறு கம்யூனிகேஷன் எழுதலாம் என எண்ணம். /// Dr.Ganesan wrote 1hr. ago.

It's not a conference; only a seminar. 
proposed dates - October 11th& 12th
Last date to submit the research paper= 30th September 2019

///உங்கள் ஆய்வுக் கட்டுரையில், கீழடி (=மணலூர்), தாய்லாந்து, சாணூர்,
சூலூர் - மகரங்களைக் குறிப்பிடுங்கள்.///

 As i've mentioned earlier i'm dealing with the objects in Nature which were worshipped by the early Tamils; i.e. the thinaimaanthar with the Sangam Literature as the primary source. Your essay serves as a secondary source. That is enough. I've mentioned that you have written that paper based on the report of the excavations.

Also i've proved that early Tamils never sacrificed kookai and they never worshipped the kookai .

If you are interested i'll send the mail i.d. to-morrow morning.
Sk
 

N. Ganesan

unread,
Sep 25, 2019, 10:38:48 PM9/25/19
to மின்தமிழ், vallamai
On Wed, Sep 25, 2019 at 9:17 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாநாடு எப்போது? அடுத்தவாரத்திற்கு மேல் என்றால், இன்னொரு சிறு கட்டுரை (brief communication) தருகிறேன். ஆங்கிலத்தில் இருக்கும். இந்தாலஜிஸ்ட்ஸ் படிக்க ஏதுவாக ஆங்கிலத்தில் சிறு கம்யூனிகேஷன் எழுதலாம் என எண்ணம். /// Dr.Ganesan wrote 1hr. ago.

It's not a conference; only a seminar. 
proposed dates - October 11th& 12th
Last date to submit the research paper= 30th September 2019

///உங்கள் ஆய்வுக் கட்டுரையில், கீழடி (=மணலூர்), தாய்லாந்து, சாணூர்,
சூலூர் - மகரங்களைக் குறிப்பிடுங்கள்.///

 As i've mentioned earlier i'm dealing with the objects in Nature which were worshipped by the early Tamils; i.e. the thinaimaanthar with the Sangam Literature as the primary source. Your essay serves as a secondary source. That is enough. I've mentioned that you have written that paper based on the report of the excavations.

Also i've proved that early Tamils never sacrificed kookai and they never worshipped the kookai .

If you are interested i'll send the mail i.d. to-morrow morning.
Sk

Thanks, No hurry. Please send the paper when you can.

Worshipping Nature - have you mentioned the two deities for which horns were worshipped by Sangam Tamils?
And, the corresponding verses.

> Also i've proved that early Tamils never sacrificed kookai and they never worshipped the kookai .

True. The hooting of Owls (kuukai = barn owl) were considered a bad omen and harbingers of death.
So, they were not worshipped by Sangam poets. In fact, they give bali piNDam with rat meat in order that
they stop hooting. Owls are said to be foolish, and inhabit burial and cremation grounds.
In fact, "paRazh" is appled to only that bird, apart from mammals. "parazh makan" occurs in Kalittokai.
All across India, owls are sacrificed during Deepavali - the corresponding astronomical event was
very important in Indus valley - hence my suspicion that the owl sacrifice is an ancient Indian tradition.
The Kinnara couple, surrogates used in yajnas, are shown as musicians in Indian art (e.g., Mahabalipuram
bas-relief monument). A. Parpola says these Gandharvas likely represent musicians sacrified in
Ashvamaeda like rituals.

NG
 

kanmani tamil

unread,
Sep 26, 2019, 2:25:32 AM9/26/19
to mintamil, vallamai
///Worshipping Nature - have you mentioned the two deities for which horns were worshipped by Sangam Tamils?
And, the corresponding verses.
சுறாவின் கோட்டை வழிபடுவது வருணனின் வழிபாடு என்பது உரையாசிரியரின் extra fitting& your அனுமானம் .
வேறு எந்தக் கோடும் என் பார்வையில் அகப்படவில்லை.   
True. The hooting of Owls (kuukai = barn owl) were considered a bad omen and harbingers of death.
So, they were not worshipped by Sangam poets. In fact, they give bali piNDam with rat meat in order that
they stop hooting. 
நான் இதை ஆதாரங்களோடு மறுத்துரைக்கிறேன்.
Owls are said to be foolish, and inhabit burial and cremation grounds.
In fact, "paRazh" is appled to only that bird, apart from mammals. "parazh makan" occurs in Kalittokai.
All across India, owls are sacrificed during Deepavali - the corresponding astronomical event was
very important in Indus valley - hence my suspicion that the owl sacrifice is an ancient Indian tradition.
தொல் தமிழரின் மரபு அது அன்று .
The Kinnara couple, surrogates used in yajnas, are shown as musicians in Indian art (e.g., Mahabalipuram
bas-relief monument). A. Parpola says these Gandharvas likely represent musicians sacrified in
Ashvamaeda like rituals/// 
நாம் ஏற்கெனவே இது பற்றி மடலாடி இருக்கிறோம். We have discussed enough about kookai. என் கட்டுரையைச் சமர்ப்பித்த பிறகு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Dr.Ganesan wrote 3hrs.ago.

On Thu, Sep 26, 2019 at 11:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தாய்லாந்து தமிழர்களின் பானையோடு 2000 ஆண்டு முந்தையது. 
அதனை ஐராவதம் காட்டினார். அவர் முருகு என்றார். முருகு ஒரு வயதான
கிழவனோ, செத்த பிணமோ அன்று. எனவே தான் மகர விடங்கர் என்று
காட்டினேன். சிந்து எழுத்தில் ஒரு குறியீடு எனத் தெரியலாயிற்று.
இப்போது கீழடி. தமிழின் முதல் காசாகிய பெருவழுதி என மதுரைப்
பாண்டியன் அசுவமேத யாகம் பண்ணி அச்சிட்ட கமாமெரேட்டிவ் காசுகள்
வெளிச்சமடைகின்றன. வேளிர் வடக்கே இருந்து வருகை
வேளாண்மை, குதிரை, நகரங்கள், எழுத்து - தமிழ்நாட்டில் தொடக்கம்
ஆதலுக்கு அரிய தொல்லியல் சான்றுகள்.
உங்கள் ஆய்வுக் கட்டுரையில், கீழடி (=மணலூர்), தாய்லாந்து, சாணூர்,
சூலூர் - மகரங்களைக் குறிப்பிடுங்கள். நாணயங்கள், பானையொடுகளின்
எழுத்துக்கள், ஆதிச்சநல்லூரில் வேளிர் இறந்தபின் சுட்டுக் குவித்தலில்
முதல்மகன் உடைத்த பானையின் ஓடு, திருப்பரங்குன்றம் பிராமி,
முதலைக்குளத்து வேம்பத்தூரார் குறிப்பு - கீழடிக் கால சமைய
நிலையை நமக்கு வெள்ளிடைமலையெனக் காட்டுகின்றன.
பிற பின்!
முனைவர் கணேசன் அவர்களே,
நான் செய்வது இலக்கிய ஆய்வு......ஏனென்றால் சங்க கால வரலாற்றுக்கு வேறு ஆதாரம் கிடையாது.
இந்த அகழ்வாய்வு எச்சங்கள் சமயம் பற்றி வெளிச்சமூட்டக் கூடியவை என்பது உண்மை தான்.
ஆனால் ஏழு பக்க வரையறைக்குக் கட்டுப்பட்டு; வழிபாட்டிலிருந்த இயற்கைப் பொருட்களைத் தொகுத்து வகுத்துப் பகுப்பாய்வு செய்யும் போது; 12 ஆண்டுகளுக்கு முன் எழுதிய உங்களின் ஒரு கட்டுரை போதுமானது.
இன்னொரு விஷயம் - 
நான் தொல்தமிழர் சமயம் குறித்து மட்டும் தான் ஆய்வு செய்கிறேன்.
நீங்கள் பாண்டிய மன்னன் வெளியிட்ட காசை ஆதாரமாக்கச் சொல்கிறீர்கள்.
 எப்படிப் பொருந்தும்?
நான் நால்வருணத்தார் தமிழகத்தில் காலூன்றும் முன்னர் இருந்த திணைமாந்தர் சமயம் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை மூன்று முடிமன்னரும் வேந்தர் என்னும் வருணத்தார்.
திணை மாந்தரை பல வழிகளிலும் அடக்கியவர்......ஆதாரங்கள் பல உள்ளன.
சிறு சிறு கட்டுரைகளாக எழுதுவேன்.    
சக 
நா. கணேசன் /// wrote 11hrs ago 



On Thu, Sep 26, 2019 at 8:28 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அவசியம் செய்கிறேன் தேமொழி .
இந்தக் கட்டுரை மட்டும் முடியட்டும்.
சக 

On Thu, Sep 26, 2019 at 8:24 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, September 23, 2019 at 5:29:47 PM UTC-7, kanmanitamilskc wrote:
வாழ்த்துக்களுக்கு நன்றி 
சக

கண்மணி  உங்களுக்கு நேரம் ஒழியும் போது உங்களின் டெல்லி திருக்குறள் மாநாட்டுக்  கட்டுரையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்  




On Mon, 23 Sep 2019 1:34 pm இசையினியன், <pitchaim...@gmail.com> wrote:
vaalthukkal

On Saturday, 21 September 2019 23:07:36 UTC-7, தேமொழி wrote:

நிகழ்ச்சி நிரலை இணைப்பில் காண்க.


மலர்விழிமங்கையும், கண்மணி கணேசனும் 

இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்கள்.


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1ee13d41-c795-40bd-bb18-0889ef2a9c15%40googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 26, 2019, 2:26:33 AM9/26/19
to vallamai

N. Ganesan

unread,
Sep 26, 2019, 7:14:26 AM9/26/19
to மின்தமிழ், vallamai
On Thu, Sep 26, 2019 at 1:25 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///Worshipping Nature - have you mentioned the two deities for which horns were worshipped by Sangam Tamils?
And, the corresponding verses.
சுறாவின் கோட்டை வழிபடுவது வருணனின் வழிபாடு என்பது உரையாசிரியரின் extra fitting& your அனுமானம் .
வேறு எந்தக் கோடும் என் பார்வையில் அகப்படவில்லை.   

இன்னொரு கோடும் வழிபடப்பட்டுள்ளது. நீங்கள் எழுதுவீர்கள் என நினைத்தேன்.
பொருளாகுபெயர் (முதலாகுபெயருக்கு) நல்ல எடுத்துக்காட்டு. மிகப் பழங்காலத்திலே
இந்த இரண்டு கோடுகள் தமிழரின் சமய நிலைஅயிக் காட்டுவன. 
 
True. The hooting of Owls (kuukai = barn owl) were considered a bad omen and harbingers of death.
So, they were not worshipped by Sangam poets. In fact, they give bali piNDam with rat meat in order that
they stop hooting. 
நான் இதை ஆதாரங்களோடு மறுத்துரைக்கிறேன்.

எப்படி? 

நற்றிணைப் பாடல் தமிழர் சமய நம்பிக்கை கூறும் பாடல். விளக்கம்: பேரா. க. வெள்ளைவாரணனார், அண்ணாமலைப் பல்கலை. பேய்களும், பிணக்காடும் உள்ள இடங்களில் கூகை குழறும். எனவே, கூகை குழறலைத் தீநிமித்தம் என்பது தமிழர் வழக்கம். இந்தியா முழுதும் இவ்வழக்கம் உண்டு. பலிச்சோறு கொடுக்கிறேன், அபசகுனமாகத் தலைவன் வருகையில் அலறாதே என்று தோழி கோட்டானைக் கெஞ்சும் பாடல்.

ஆந்தையின் அலறல் தீ நிமித்தம், சாவில் குரல் என்ற சங்க இலக்கிய வரிகளைத் தொகுத்திருப்பீர்கள்
என நினைக்கிறேன். தனி இழையில் செய்யலாம்.

 
Owls are said to be foolish, and inhabit burial and cremation grounds.
In fact, "paRazh" is appled to only that bird, apart from mammals. "parazh makan" occurs in Kalittokai.
All across India, owls are sacrificed during Deepavali - the corresponding astronomical event was
very important in Indus valley - hence my suspicion that the owl sacrifice is an ancient Indian tradition.
தொல் தமிழரின் மரபு அது அன்று .

அசுவ மேதத்திற்கு முன்னோடியாக ஆமானை பட்டத்தரசி மேலாகக் காட்டும்
சிந்து முத்திரைகள் உண்டு. மரத்தில் உள்ள விலங்குகளின் குட்டியாக பறழ்.
ஒரே ஒரு விதிவிலக்கு ஆந்தை. பறழ்மகன் என்று இழிவாகச் சொல்லும் பாடல்
சங்க இலக்கியத்திலே இருக்கிறது. பலி கொடுக்கப்பட்டவர்கள் கின்னரர்
என்று அழைக்கப்பட்டு இசைவாணராக, மாமல்லை போன்ற தலங்களில்
ஆந்தையாகக் காட்டப்படுகின்றனர்.
 
The Kinnara couple, surrogates used in yajnas, are shown as musicians in Indian art (e.g., Mahabalipuram
bas-relief monument). A. Parpola says these Gandharvas likely represent musicians sacrified in
Ashvamaeda like rituals/// 
நாம் ஏற்கெனவே இது பற்றி மடலாடி இருக்கிறோம். We have discussed enough about kookai. என் கட்டுரையைச் சமர்ப்பித்த பிறகு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்கள் கட்டுரை காண ஆவல். 

இரு கோடுகள் - சங்க கால சமயத்திலே பெருந்தெய்வங்களின் சின்னங்கள் -
அவற்றைத் தொழுதல் குறிப்பிட்டு ஆராய்ந்தால் முழுமை அடையும் எனக் கருதுகிறேன்.

வேளிர் நாகரீகம் வந்த பின் எழுதப்பட்டவை சங்க இலக்கியங்கள் என உறுதியாக
நம்புகிறேன். அதற்கு முன் பாடிய பாடல்களைக் காணோம். குதிரை, இரும்பு,
நெல் வேளாண்மை, வேளிர், முடியுடை வேந்தர், ... இல்லாத சங்கப் பாடலா?
ஆஜீவகக் கருத்துக் கூறும் - சமணத்தில் ஒரு பிரிவு - கணியன் பூங்குன்றனின்
பாடல் உட்பட வடநாட்டின் தாக்கம் தெரிகிறது. இப்போதைய தமிநாட்டு
ப்ராமி, தொல்காப்பியம் எல்லாம் ...

நா. கணேசன்
 

kanmani tamil

unread,
Sep 26, 2019, 7:29:32 AM9/26/19
to vallamai, mintamil
வேளிர் வருகைக்கு முன்னரே இங்கு சிறந்த நாகரிகம் இருந்தது என்பதற்குப் பல பாடல்கள் சான்றாகின்றன.  என் கட்டுரையை அவசியம் அனுப்புகிறேன். இப்போது நான் தேடிக் கொண்டிருக்கும் பாடல் கிடைக்காமல் எனக்கு மனநிறைவு கிட்டாது. 
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfT5CA%2BRAM_3%3DOgCjxXGGfHBDUUEPLaS6yVNNorPXamRw%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Sep 26, 2019, 10:47:51 AM9/26/19
to vallamai, mintamil
இதோ கருத்தரங்க அறிவிப்பு மடல்.
நீங்களும் எழுதுங்கள்.
சக 
IMG-20190926-WA0042.jpg

kanmani tamil

unread,
Sep 27, 2019, 1:31:39 AM9/27/19
to mintamil, vallamai
///All across India, owls are sacrificed during Deepavali - the corresponding astronomical event was
very important in Indus valley - hence my suspicion that the owl sacrifice is an ancient Indian tradition.
The Kinnara couple, surrogates used in yajnas, are shown as musicians in Indian art (e.g., Mahabalipuram
bas-relief monument). A. Parpola says these Gandharvas likely represent musicians sacrified in
Ashvamaeda like rituals./// Dr.Ganesan wrote one day ago.

நீங்கள் சொல்வதெல்லாம் சரியாக இருக்கலாம்.
ஆனால் நெல் வேளாண்மை நாகரிகம் தமிழகம் வந்து சேர்ந்த போது அங்கு ஏற்கெனவே இருந்த திணைமாந்தரின் நாகரிகம் இத்தகைய 
பலிகளுக்கு இடம் கொடுத்ததாகத் தெரியவில்லை.
திணைமாந்தருள் மூன்று நிலத்தவர் (குறிஞ்சி, முல்லை, மருதம்) வேளாண்மை செய்து கொண்டு இருந்தனர். புன்செய்ப் பயிர்களை விளைவித்தனர். அந்த உழவர்களின் தலைவர்கள் கிழார் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் விளைவித்த நான்கு வகைப் பயிர்களை மாங்குடி மருதனார் பாடியிருக்கிறாரே . இரண்டு நாகரிகங்கள் ஒன்றோடொன்று கலந்த நிலையைத் தான் சங்க இலக்கியம் காட்டுகிறது. ஆனாலும் திணை மாந்தர் தம் தனித்தன்மைகளை விடவில்லை. அவர்களின் நாகரிகத்தையும், சமயத்தையும் சித்தரிக்கும் பாடல்களை அழகாகச் சலித்து எடுக்க இயல்கிறது. 
சக   

On Thu, Sep 26, 2019 at 8:39 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நாம் ஆசியாவிற்கு உள்ளே தான் இருக்கிறோம். நமது இலக்கியம் & பண்பாடு பற்றி எழுதுவதும் இந்தப் பொருண்மையில் அடங்கும்.
சக 

On Thu, Sep 26, 2019 at 8:28 PM ? <pitchaim...@gmail.com> wrote:
களம் பெரிதாக உள்ளதே! ஆசியா....

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/k_zVyCdlxxg/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctos46EhKTL7SM1WerzgSyv05XE5ktVPYqRC%3D7Tcni_EQ%40mail.gmail.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Sep 27, 2019, 2:03:52 AM9/27/19
to mintamil, vallamai
///அசுவ மேதத்திற்கு முன்னோடியாக ஆமானை பட்டத்தரசி மேலாகக் காட்டும்
சிந்து முத்திரைகள் உண்டு. /// 
சங்கப் பாடலில் இருக்கும் செய்திகள் மட்டுமே என் முதன்மை ஆதாரங்கள். எந்தப் பாடலிலும் மானின் கொம்பு வழிபடப் பட்டதாகத் தகவல் இல்லை. போன வாரம் ஒரு பாடல் வாசித்த நினைவு......... வேட்டுவன் ஒருவன் மானை நோக்கிக் குறி வைக்கிறான். தொழில் வல்ல அவன் குறிக்குத் தப்பி அம்மான் பிழைத்து ஓடிவிட்டது. வேடன் விடவில்லை; மீண்டும் முயல்கிறான்... மீண்டும்... அவன் மனதில் என்ன 
தோன்றுகிறதாம் ?! இது தெய்வத்தன்மை வாய்ந்தது போலும்! அதனால் தான் குறி தொடர்ந்து தப்புகிறது; அதைக் கொல்ல வேண்டாம் என்று  மகிழ்ச்சியுடன் உயிரோடு போகவிட்டுத் திரும்புகிறான்............  இந்தப் பாடலைக் குறித்துக் கூடவைக்கவில்லை. தேவையில்லை என்று விட்டு விட்டேன் . அவனது சமயக் கொள்கை புலப்படுகிறது அல்லவா? அந்த வேடனின் மென்மையான மனத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டிய பாடல். வாசித்த போது மிகவும் ரசித்தேன்..
இரு கோடுகள் - சங்க கால சமயத்திலே பெருந்தெய்வங்களின் சின்னங்கள் -
அவற்றைத் தொழுதல் குறிப்பிட்டு ஆராய்ந்தால் முழுமை அடையும் எனக் கருதுகிறேன்.
அந்தப் பாடலில் மானின் கொம்பிற்கு முக்கியத்துவம் இல்லை .
வேளிர் நாகரீகம் வந்த பின் எழுதப்பட்டவை சங்க இலக்கியங்கள் என உறுதியாக
நம்புகிறேன். 
நானும் அப்படித்தான் நம்புகிறேன்.
அதற்கு முன் பாடிய பாடல்களைக் காணோம். 
அதற்கு முன்னர் பாடிய பாடல் எனத் தேட வேண்டாம். சங்கப்  பாடல்களிலேயே திணைமாந்தர் வாழ்வியல் தனிப்பட்டு வெளிப்படுகிறது. புறநானூற்றில் வேந்தரையும், வேளிரையும் தலைவராகக் கொள்ளாத பல பாடல்கள் உள்ளன. யாரும் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
எல்லாம் மூவேந்தர் மயக்கத்தோடே பார்த்தால் வரலாறு தெரியாது. உங்களுக்கும் தான் 'சேரன்' என்று சொன்னவுடன் ஒரு மயக்கநிலை ஏற்படும். சிலர் பாண்டியன் என்று சொன்னவுடன் fairyland போய் விடுகிறார்கள் . 
குதிரை, இரும்பு, நெல் வேளாண்மை, வேளிர், முடியுடை வேந்தர், ... இல்லாத சங்கப் பாடலா?
ஆமாம் 
ஆஜீவகக் கருத்துக் கூறும் - சமணத்தில் ஒரு பிரிவு - கணியன் பூங்குன்றனின்
பாடல் உட்பட வடநாட்டின் தாக்கம் தெரிகிறது.
நால்வருணத்தாரும் வந்தவுடன் திணைமாந்தர் ஒரே இரவிலோ; ஒரேஆண்டிலோ; ஒரே நூற்றாண்டிலோ; தம் அடையாளத்தை முழுதும் இழக்கவில்லை. இன்றைய தமிழர் நாகரிகத்திற்கு அவர்களது கொடையும் மிகுதி. அதை இனம் காண்பது என் ஆய்வு.   
 இப்போதைய தமிநாட்டு
ப்ராமி, தொல்காப்பியம் எல்லாம் . /// Dr .Ganesan wrote 18 hrs. ago 
சக 

N. Ganesan

unread,
Sep 28, 2019, 7:09:37 AM9/28/19
to மின்தமிழ், vallamai
மான் கொம்பு வழிபட்டதாக எந்தப் பாடலிலும் இல்லை என்பது சரியே.

சிந்து சமவெளியில் இருந்த வழிபாட்டில் எந்தக் கொம்பு முக்கியம் என்று பாருங்கள்.
அக் கொம்பைக் கலியாணத்தின் போது அலங்கரித்து வழிபட்டுள்ளனர்.
சங்க காலச் சமயம், அதன் சிந்துவெளித் தொடர்புகளை அறிந்துகொள்ள
நெய்தல் திணைத் தெய்வம் (தொல்காப்பியம்) வருணனின் சுறாக்கோடும்,
நான் குறிப்பிடும் விலங்கின் கோடும் வழிபட்டதை ஆராயலாம்.

பராயனார் பாடலில் சொல்லப்பெறும் அணங்கும், அவள் கணவன்
அணங்கினோன் என்று வருணனைக் குறித்து வரும் சுறாவின் கோட்டு
வழிபாடும் (பட்டினப்பாலை) சிந்துவெளி, பின்னர் தமிழக வேளிர் சமயத்தில்
பெருந்தெய்வங்கள். பிராமி லிபி வடக்கே இருந்து சிலோன், தமிழ்நாடு
வரும்போது வந்திருக்க வாய்ப்புள்ளது. கி.மு, கி.பி. முதல் நூற்றாண்டு வாக்கில்
அதனைச் சங்கப் புலவர் பதிவு செய்துள்ளனர்.

ஏன் இரண்டே இரண்டு விலங்குகளின் கொம்புகள் சமய வழிபாட்டுக்கு
பயன்பட்டன என சிந்திப்போம். சிந்து - தமிழ் வேளிர் தொடர்பு தெரிந்துவிடும்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Sep 28, 2019, 2:03:07 PM9/28/19
to mintamil, vallamai
///சங்க காலச் சமயம், அதன் சிந்துவெளித் தொடர்புகளை அறிந்துகொள்ள
நெய்தல் திணைத் தெய்வம் (தொல்காப்பியம்) வருணனின் சுறாக்கோடும்,
நான் குறிப்பிடும் விலங்கின் கோடும் வழிபட்டதை ஆராயலாம்.
தொல்காப்பியம் நெய்தல்திணைத் தெய்வம் வருணன் என்று சொல்வது உண்மை. ஆனால் சுறாக்கோடு வருணனைக் குறிக்கிறது என்பது காரண காரியத் தொடர்பு இல்லாதது. அது திணைமாந்தரின் வழக்காறு. வருணன் வேற்றுப்புலத் தெய்வம் அல்லவா?!
பராயனார் பாடலில் சொல்லப்பெறும் அணங்கும், அவள் கணவன்
அணங்கினோன் என்று வருணனைக் குறித்து வரும் சுறாவின் கோட்டு
வழிபாடும் (பட்டினப்பாலை) சிந்துவெளி, பின்னர் தமிழக வேளிர் சமயத்தில்
பெருந்தெய்வங்கள். 
அவள் கணவன் அணங்கினோன் என்று வருணனைக் குறித்துச் சொல்கிறான் என்பது ஆதாரம் இல்லாத அனுமானம்.
பரதவர்கள் திணை மாந்தர்கள். 2000 ஆண்டுக்காலமாகத் தமிழகத்தில் அவர்களுக்குச் சமூக வரலாறு உள்ளது. இப்போது பெரும்பாலோர் கிறித்தவர்கள் ஆகிவிட்டனர். எனினும் அவர்கள் வருணனை வழிபட்டமைக்கு என்ன சான்று உள்ளது? 
பிராமி லிபி வடக்கே இருந்து சிலோன், தமிழ்நாடு
வரும்போது வந்திருக்க வாய்ப்புள்ளது. கி.மு, கி.பி. முதல் நூற்றாண்டு வாக்கில்
அதனைச் சங்கப் புலவர் பதிவு செய்துள்ளனர்.
எழுத்துருக்கள் பற்றி யார் எது சொன்னாலும் நான் அப்படியா என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு அத்துறை பற்றிய கல்வியறிவு இல்லை.
ஏன் இரண்டே இரண்டு விலங்குகளின் கொம்புகள் சமய வழிபாட்டுக்கு
பயன்பட்டன என சிந்திப்போம். சிந்து - தமிழ் வேளிர் தொடர்பு தெரிந்துவிடும்.
நா. கணேசன்/// wrote 6hrs. ago 
Sk 

N. Ganesan

unread,
Sep 29, 2019, 1:22:52 AM9/29/19
to மின்தமிழ், vallamai
உங்கள் கட்டுரையான ”தொல் தமிழகத்து வழிபாடுகளில் இயற்கைப் பொருட்கள்- ஒரு ஒப்பீடு” மேலோட்டமாகப் பார்த்தேன்.

இதில் வருணன் பற்றியே நீங்கள் பேசவில்லை. உரையாசிரியர் செய்யும் “எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்” என்கிறீர்கள்.
தொல்காப்பியர் பரதவர்கள் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா பாடியிருக்கார்?
    'மாயோன் மேய காடுறை உலகமும்
     சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
     முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
     சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.  

தொல் தமிழகத்து வழிபாடுகளில் இயற்கைப் பொருட்கள் என நான் கட்டுரை எழுதினால்,
சுறாவின் கோடு வருணனுக்கும், வருணன் மனையாளுக்கான இன்னொரு விலங்குக் கோடும்
கட்டாயம் இடம்பெறும். 

சுறாவின் கோட்டை வழிபடுவது வருணனின் வழிபாடு என்பது உரையாசிரியரின் extra fitting& your அனுமானம் .
> வேறு எந்தக் கோடும் என் பார்வையில் அகப்படவில்லை.   

வருணனுக்கு இயற்கைப் பொருள் வழிபாடாக சுறாவின் கொம்பு கொண்டுள்ளனர் பரதவர் என விளக்குகிறது
சங்க இலக்கியம். தொடர்ச்சியாக பரதவர் வழிபாட்டில் - நெய்தல்திணைத் தெய்வம் வருணன், அவன்
ஊர்தி சுறா மீன் என்று இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. சேக்கிழார், ஒட்டக்கூத்தர், குமரகுருபரர் ...
மீனூர்தி என்பது சுறவ மீனூர்தி கொண்ட வருணன். 

  > ஆனால் சுறாக்கோடு வருணனைக் குறிக்கிறது என்பது காரண காரியத் தொடர்பு இல்லாதது.   

?? 
சுறா மீன் வருணனின் சின்னம் (emblem, symbol), வாகனம், கொடி. எனவே, அதன் கொம்பை வைத்து
அணங்காடினர். அணங்கினோன் என வருணனைச் சங்கப்பாடல் கூறுகிறது. அவன் மனையை
அணங்கு என்கிறது (பராயனார்). இருவரும் தமிழரின் பெருந்தெய்வம். இருவருக்கு மட்டுமே
அவர்களுக்கான கொம்பை வைத்து வழிபாடு நடந்தது என்பர் சங்கச் சான்றோர்.

வருணனுக்கும், சுறவத்திற்குமான பாடல்களை சங்கம் தொடங்கி குமரகுருபரர் வரை தருகிறேன்.
<<<
         பட்டினப்பாலை சுறாவின் கொம்பை நட்டு பரதவர் வழிபட்ட செய்தியை,
         “சினைச் சுறவின் கோடு நட்டு
         மனைச் சேர்த்திய வல்லணங்கினால் 
         ………………………………………………..
         புன்றலை இரும்பரதவர்”(அடி.- 86-90) 
எனும் பாடற்பகுதியில் எடுத்து உரைக்கிறது. (உரையாசிரியரே சுறாவின் கொம்பை நட்டு வருணனை வழிபட்டனர் என்கிறார். இதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை.) 
>>>

நிறைய ஆதாரம் இருக்கிறது. நீங்கள் பார்க்கவில்லை இன்னும். வருணன் மனைவிக்கு
கொம்பு நட்டி வழிபடும் சமயம் சங்க இலக்கியத்தால் தெரிகிறது. வருணன் மனைவிக்கு
எந்த கொம்பு உகப்பு என சிந்துவெளி கலைப்படைப்புகளில் பார்த்து, சங்க இலக்கியத்தில்
காணலாம். மான்கொம்பு அல்ல வருணன் மனைவிக்கு வைத்து வணங்கிய கொம்பு.

நா. கணேசன்

சாவின் அறிகுறியாக ஆண்டலை (> ஆந்தை) பறவை இருத்தலும், அதற்கு பலிச்சோறு
தருதலும் ஆகிய பாடலை க. வெள்ளைவாரணர் விளக்கியுள்ளார். ஆந்தைப்பலி
நடந்து கின்னர மிதுனம் தோன்றிய வரலாறும் விளக்கியுள்ளேன்.
இதுவும் ஆந்தை அலறல் என்னும் இயற்கைப் பொருளைக் கொண்டு வடித்த கலைப்படைப்பே,

kanmani tamil

unread,
Sep 29, 2019, 2:05:26 AM9/29/19
to vallamai, mintamil
///இதில் வருணன் பற்றியே நீங்கள் பேசவில்லை. உரையாசிரியர் செய்யும் “எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்” என்கிறீர்கள்.
தொல்காப்பியர் பரதவர்கள் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா பாடியிருக்கார்?
    'மாயோன் மேய காடுறை உலகமும்
     சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
     முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
     சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. 
இந்தத் தொல்காப்பிய நூற்பா வருணன் பற்றி மட்டும் தான் பேசுகிறது. சுறாக்கோடு பற்றிப் பேசவில்லை .
தொல் தமிழகத்து வழிபாடுகளில் இயற்கைப் பொருட்கள் என நான் கட்டுரை எழுதினால்,
சுறாவின் கோடு வருணனுக்கும், வருணன் மனையாளுக்கான இன்னொரு விலங்குக் கோடும்
கட்டாயம் இடம்பெறும். 
எழுதுங்கள். எழுதினால் தான் வருணனையும் சுறாக்கோட்டையும் தொடர்படுத்துவதற்கு ஆதாரம்/ அடிப்படை என்ன என்று புரியும்.
 வருணனுக்கு இயற்கைப் பொருள் வழிபாடாக சுறாவின் கொம்பு கொண்டுள்ளனர் பரதவர் என விளக்குகிறது
சங்க இலக்கியம். 
எங்கே ??????????
தொடர்ச்சியாக பரதவர் வழிபாட்டில் - நெய்தல்திணைத் தெய்வம் வருணன், அவன்
ஊர்தி சுறா மீன் என்று இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. சேக்கிழார், ஒட்டக்கூத்தர், குமரகுருபரர் ...
மீனூர்தி என்பது சுறவ மீனூர்தி கொண்ட வருணன். 
இப்போது நான் ஆய்வுப்பொருளாகக் கொண்டது தொல்தமிழர் சமயம்.அங்கே சுறாக்கோடு வருணனுடன் தொடர்புறுத்தப் படவில்லை. பிற்காலத்தில் அப்படி ஒரு தொடர்பு ஏற்படுத்தப் பட்டது என்பதை நான் மறுக்கவும் இல்லை .
வருணனுக்கும், சுறவத்திற்குமான பாடல்களை சங்கம் தொடங்கி குமரகுருபரர் வரை தருகிறேன்.
         பட்டினப்பாலை சுறாவின் கொம்பை நட்டு பரதவர் வழிபட்ட செய்தியை,
         “சினைச் சுறவின் கோடு நட்டு
         மனைச் சேர்த்திய வல்லணங்கினால் 
         ………………………………………………..
         புன்றலை இரும்பரதவர்”(அடி.- 86-90) 
எனும் பாடற்பகுதியில் எடுத்து உரைக்கிறது.
இங்கே சுறாக்கோடு மட்டும் தானே சொல்லப்பட்டுள்ளது. வருணன் எங்கே?
நிறைய ஆதாரம் இருக்கிறது. நீங்கள் பார்க்கவில்லை இன்னும். வருணன் மனைவிக்கு
கொம்பு நட்டி வழிபடும் சமயம் சங்க இலக்கியத்தால் தெரிகிறது. 
எங்கே? ஒரு ஆதாரம் தாருங்கள் .
வருணன் மனைவிக்கு எந்த கொம்பு உகப்பு என சிந்துவெளி கலைப்படைப்புகளில் பார்த்து,
அகழ்வாய்வு தொடர்பான செய்திகள் எதுவாயினும் நீங்கள் சொன்னால்  நான் கேட்டுத்  தெரிந்து கொள்கிறேன்.
 சங்க இலக்கியத்தில் காணலாம். மான்கொம்பு அல்ல வருணன் மனைவிக்கு வைத்து வணங்கிய கொம்பு.
சங்க இலக்கியம் பற்றி என்னிடம் ஆதாரம் காட்டாமல் கதை அளக்கக் கூடாது.
நா. கணேசன்/// wrote 45mts. ago  

சாவின் அறிகுறியாக ஆண்டலை (> ஆந்தை) பறவை இருத்தலும், அதற்கு பலிச்சோறு
தருதலும் ஆகிய பாடலை க. வெள்ளைவாரணர் விளக்கியுள்ளார். 
வெள்ளை வாரானார் நச்சினார்க்கினியர் உரையைப் பார்த்து அப்படியே ஆராயாமல் பின்பற்றி உள்ளார்.
ஆந்தைப்பலி நடந்து கின்னர மிதுனம் தோன்றிய வரலாறும் விளக்கியுள்ளேன்.
கின்னர மிதுனம் இயற்கைப் பொருளே அன்று. வடவரின் கற்பனை.
இதுவும் ஆந்தை அலறல் என்னும் இயற்கைப் பொருளைக் கொண்டு வடித்த கலைப்படைப்பே,
உடான்ஸ் 
சக 

N. Ganesan

unread,
Sep 29, 2019, 7:25:51 AM9/29/19
to மின்தமிழ், vallamai
On Sun, Sep 29, 2019 at 1:05 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///இதில் வருணன் பற்றியே நீங்கள் பேசவில்லை. உரையாசிரியர் செய்யும் “எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்” என்கிறீர்கள்.
தொல்காப்பியர் பரதவர்கள் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா பாடியிருக்கார்?
    'மாயோன் மேய காடுறை உலகமும்
     சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
     முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
     சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. 
இந்தத் தொல்காப்பிய நூற்பா வருணன் பற்றி மட்டும் தான் பேசுகிறது. சுறாக்கோடு பற்றிப் பேசவில்லை .

வருணனின் வாகனம், சின்னம் சுறா மீன். இதை இந்திய செம்மொழிகளின்
இலக்கியங்களில் நூற்றுக்கணக்கில் காண்கிறோம். எனவே தான்,
இயற்கைப் பொருள்களில் ஈடுபாடு கொண்ட தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
 

தொல் தமிழகத்து வழிபாடுகளில் இயற்கைப் பொருட்கள் என நான் கட்டுரை எழுதினால்,
சுறாவின் கோடு வருணனுக்கும், வருணன் மனையாளுக்கான இன்னொரு விலங்குக் கோடும்
கட்டாயம் இடம்பெறும். 
எழுதுங்கள். எழுதினால் தான் வருணனையும் சுறாக்கோட்டையும் தொடர்படுத்துவதற்கு ஆதாரம்/ அடிப்படை என்ன என்று புரியும்.

செம்மொழி இலக்கியங்களில் வருணனும், சுறா மீனும் பற்றிப் படிக்கவும்.
வருணன் அடிப்படையில் மகரம் என்பது அவன் சின்னம்/அடையாளம். மகரம் = முதலை.

மகரம் கடற்கரைகளில் கொல்லப்பட்டது. அழிவு நேர்ந்தபின், சங்க காலகட்டத்தில்
மகரம் சுறவம் எனக் கொள்ளப்பட்டது. 
மகரகுண்டலம் makara-kuṇṭalam , n. < makara-kuṇḍala. Ear-ring shaped like a makaramசுறாமீனின் வடிவமமைந்த காதணி. செயிர் மகரகுண்டலமும் (சீவக. 168)  

Indiscrimidate killing leads to extinction. That happened to saltwater crocodiles in Tamil country. Keeladi report shows Maraiyaan (Nilgai)
facing the same fate.
 
 வருணனுக்கு இயற்கைப் பொருள் வழிபாடாக சுறாவின் கொம்பு கொண்டுள்ளனர் பரதவர் என விளக்குகிறது
சங்க இலக்கியம். 
எங்கே ??????????

பட்டினப்பாலை, தொல்காப்பியம். 
 
தொடர்ச்சியாக பரதவர் வழிபாட்டில் - நெய்தல்திணைத் தெய்வம் வருணன், அவன்
ஊர்தி சுறா மீன் என்று இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. சேக்கிழார், ஒட்டக்கூத்தர், குமரகுருபரர் ...
மீனூர்தி என்பது சுறவ மீனூர்தி கொண்ட வருணன். 
இப்போது நான் ஆய்வுப்பொருளாகக் கொண்டது தொல்தமிழர் சமயம்.அங்கே சுறாக்கோடு வருணனுடன் தொடர்புறுத்தப் படவில்லை. பிற்காலத்தில் அப்படி ஒரு தொடர்பு ஏற்படுத்தப் பட்டது என்பதை நான் மறுக்கவும் இல்லை .
வருணனுக்கும், சுறவத்திற்குமான பாடல்களை சங்கம் தொடங்கி குமரகுருபரர் வரை தருகிறேன்.
         பட்டினப்பாலை சுறாவின் கொம்பை நட்டு பரதவர் வழிபட்ட செய்தியை,
         “சினைச் சுறவின் கோடு நட்டு
         மனைச் சேர்த்திய வல்லணங்கினால் 
         ………………………………………………..
         புன்றலை இரும்பரதவர்”(அடி.- 86-90) 
எனும் பாடற்பகுதியில் எடுத்து உரைக்கிறது.

பிழைபட, பட்டினப்பாலை வரிகளை உங்கள் பதிவுகளில் தருகிறீர்கள். சரியான வரியை 
நீங்கள் எழுதினால், வருணன் பேசப்படுவது உங்கட்குப் புரியும்.
”வல்லணங்கினால்” அல்ல. ”வல்லணங்கினான்”  = வருணன், ஆண்பால் ஒருமைப்பெயர்.

Fishermen Worship the Ocean God

Fishermen wear garlands braided
with flowers the of white koothalam
plants growing at the bases of thālai
trees with aerial roots.

They plant horns of pregnant sharks,
pray to the powerful god, wear thālai
flowers and drink palmyra palm liquor
that were offered to their god.

Instead of going to fish in the vast, cold
ocean during full moon, the dark
fishermen with dry hair, eat desired food
and play with their dark-skinned women
wearing wearing fresh leaf garments.

Means:   வீழ் – hanging low, having aerial roots, தாழை – thālai trees, தாள் –  stems, தாள் தாழ்ந்த – base part, வெண்கூதாளத்து – of white koothalam flowers, convolvulus ipome, a three-lobed nightshade vine, தண் பூங்கோதையர் – those wearing the cool flower garlands, சினைச் சுறவின் – of pregnant horned sharks, of pregnant swordfish (சுறவு – சுறா என்றாகி உகரம் ஏற்றது), கோடு நட்டு – they plant the horns, மனை சேர்த்திய – in the house, வல் அணங்கினான் – for the powerful god, Varunan, மடல் தாழை – thālai trees with fronds, Pandanus odoratissimus, மலர் மலைந்தும் – wearing the flowers, பிணர் – scaly, பெண்ணை – female palmyra palm trees, பிழி மாந்தியும் – drinking liquor, புன்தலை – head with parched hair, இரும் பரதவர் – dark fishermen, big fishermen, பைந்தழை – green leaves, fresh leaves, மா மகளிரொடு – with their dark women, பாய்  இரும் பனிக்கடல் – spread dark cold ocean, வேட்டம் செல்லாது – not going to fish, உவவு – full moon day, மடிந்து – not doing their work, உண்டு ஆடியும் – ate and danced


தொல்காப்பியத்தின் நெய்தல் தெய்வம் வருணன் என்று வரையறுத்துள்ளார்.
அந்த வல்லணங்கை வழிபட, சுறாவின் கோட்டை விடச் சிறந்த இயற்கைப்பொருள் என்ன?
ஒன்றுமில்லை. அதைச் செய்துள்ளனர் சங்ககாலப் பரதவர்கள்.

பெரியார் போன்றவர்கள் இது முட்டாள்தனம் எனலாம். சுறாவின் கொம்பில் எப்படி வருணன் 
என வாதிடலாம். ஆனால், சமயம் அவ்வாறு இயங்கியது. நம்ம்பிக்கை ஃபெய்த் படி
வருணன் = சுறாக்கோடு என வணங்கியுள்ளனர். 

பட்டினப்பாலை பற்றி எழுந்துள்ள நூற்றுக்கணக்கான நூல்களில்
“வல்லணங்கினான் = வருணன்” என எழுதியுள்ளனர். நீங்கள் தான் இல்லை என்கிறீர்கள்.
இல்லை யென்றால் வல்லணங்கினான் வேறு யார் என விளக்க வேண்டிய கடமை
உங்களுக்கு உள்ளது.
 
உங்களால் முடியும். பட்டினப்பாலையில் வல்லணங்கினான் யார் என எங்களைப்
போன்றவர்கள் அறிந்துகொள்வோம்.

இங்கே சுறாக்கோடு மட்டும் தானே சொல்லப்பட்டுள்ளது. வருணன் எங்கே?
நிறைய ஆதாரம் இருக்கிறது. நீங்கள் பார்க்கவில்லை இன்னும். வருணன் மனைவிக்கு
கொம்பு நட்டி வழிபடும் சமயம் சங்க இலக்கியத்தால் தெரிகிறது. 
எங்கே? ஒரு ஆதாரம் தாருங்கள் .

அணங்கினான் = வருணன். அணங்கு = வருணன் மனையாள்.
அவள் விரும்பும் கொம்பு எது என அறிந்து சங்க காலச் சமயம் இருக்கிறது.
பலரும் இந்தச் சான்றைப் பற்றிப் பேசவில்லை. வல்லணங்கினான் என்னும்
வருணனுக்கு சுறாவின் கொம்பு சின்னம் ஆவது போல, சங்க கால சமயத்தில்
வருணன் பத்தினிக்கு விலங்கின் (மானன்று) கொம்பு பற்றி எழுதுகிறேன்.
 
வருணன் மனைவிக்கு எந்த கொம்பு உகப்பு என சிந்துவெளி கலைப்படைப்புகளில் பார்த்து,
அகழ்வாய்வு தொடர்பான செய்திகள் எதுவாயினும் நீங்கள் சொன்னால்  நான் கேட்டுத்  தெரிந்து கொள்கிறேன்.
 சங்க இலக்கியத்தில் காணலாம். மான்கொம்பு அல்ல வருணன் மனைவிக்கு வைத்து வணங்கிய கொம்பு.
சங்க இலக்கியம் பற்றி என்னிடம் ஆதாரம் காட்டாமல் கதை அளக்கக் கூடாது.

நீங்களே படித்துச் சொல்லலாமே. இயற்கைப் பொருள்களை அடையாளம்.சின்னம்.குறியீடாக
வைத்து சிந்துவெளியின் பெருந்தெய்வம் (ஜோடி) சங்க கால சமயத்தில் வழிபட்டுள்ளனர்
என்பது அரிய சான்று அல்லவா? சிந்து காலத்தில் பெருந்தய்வமாக இருந்த தம்பதி
(இன்றும் உள்ளனர் - அணங்கினான் பெயர் மாறிவிட்டது.) :

 
நா. கணேசன்/// wrote 45mts. ago  

சாவின் அறிகுறியாக ஆண்டலை (> ஆந்தை) பறவை இருத்தலும், அதற்கு பலிச்சோறு
தருதலும் ஆகிய பாடலை க. வெள்ளைவாரணர் விளக்கியுள்ளார். 
வெள்ளை வாரானார் நச்சினார்க்கினியர் உரையைப் பார்த்து அப்படியே ஆராயாமல் பின்பற்றி உள்ளார்.

வெள்ளைவாரணர் தமிழர் ஏன் ஆந்தைக்குப் பலிச்சோறு அளித்தனர் என விளக்கியுள்ளார்.
அதனால் தான், வேதகால சமயத்தில் எப்படி கின்னரம் உருவெடுத்தது என விளங்கியது.
கின்னரம் மிகப் பழைய தமிழ்/த்ராவிட வார்த்தை. மெசப்படோமியாவில் பதிவாகியுள்ளது.
எனவே, ஆமான் மேதம், பின்னர் ஆரியர் வருகையின் பின் குதிரை(அசுவ) மேதம் இவற்றில்
ஆந்தை போல இசைவாணர் பலிகொடுக்கப்பட்டுள்ளனர். அந்த ஆவிகளின் வடிவங்களாக
கின்னர மிதுனம்
 
ஆந்தைப்பலி நடந்து கின்னர மிதுனம் தோன்றிய வரலாறும் விளக்கியுள்ளேன்.
கின்னர மிதுனம் இயற்கைப் பொருளே அன்று. வடவரின் கற்பனை.
இதுவும் ஆந்தை அலறல் என்னும் இயற்கைப் பொருளைக் கொண்டு வடித்த கலைப்படைப்பே,
உடான்ஸ் 

?? 
கின்னரம் இந்திய சமயத்தில் வரும் பலியான ஆந்தைகள். பாடவை ஆடவை என்னும் ஜோடி.
ஆந்தை இயற்கையான உயிரி. இதைக் கண்டு பெரும்பாலும் அஞ்சினர் என்பது சங்கப்பாடல்களால்
போதரும். ஆந்தை விருப்பமான பறவை என சங்க காலத்தில் இருந்ததௌ என்றால்
ஏன் சுடுகாட்டோடு பாடுகின்றனர்? ”சுட்டுக்குவி” என்று ஆய் அண்டிரன் மனைவியர்  சதிச் சடங்கில்
- தாலி (நூலிழை) மகளிர் தீப்பாய்தல் - என்று குழறுகிறது? இவர்களைச் சுட்டபின்
சாம்பலை, எஞ்சிய அங்கங்களை (எலும்புகளை) முதுமக்கள் தாழிகளில் - உ-ம்: ஆதிச்சநல்லுர்-
நிறையக் காண்கிறோம். பெருவேளிர் ஒருவன் இறந்தபோது அவனது மகன் உடைத்த
கலசத்தில் நெல்லும், இரு கொம்பு நாட்டி வழிபாடு செய்யும் அணங்கினான் - அணங்கு
தம்பதியரும் இருப்பது கிடைத்துள்ளது. ஆதிச்சநல்லூர் தந்த மிக அரிய சான்று அது.
இப்போது தாய்லாந்து, செம்பியன்கண்டியூர், சாணூர் போன்ற குறியீடு (சிந்துவெளி எழுத்தின்
2000 ஆண்டு பின்னர்!) கீழடியிலும் கிடைத்துள்ளது. அணங்கினான் என்று பட்டினபபலை
குறிப்பிடும் பெருந்தெய்வம். 

பெரியார் சொல்வது போல இருக்கிறது: ஹிந்து சமய தெய்வங்கள், (+ அல்லா, கிறிஸ்து, ...)
எல்லாமே உடாண்ஸ், கற்பனை எனலாம். ஆனால்,  2000, 3000 ஆண்டு முந்தைய
சமயத்தை ஆராயும் போது கற்பனைகளையும் சேர்த்தே ஆராய வேண்டியுள்ளது.
ஹிந்து அல்லது மற்ற வெளிநாட்டு சமயங்களில் எது நிஜம்? சொன்னால் தெரிந்துகொள்ளலாம்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Sep 29, 2019, 9:40:21 AM9/29/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
  On Sun, Sep 29, 2019 at 1:05 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:  
> அகழ்வாய்வு தொடர்பான செய்திகள் எதுவாயினும் நீங்கள் சொன்னால்  நான் கேட்டுத்  தெரிந்து கொள்கிறேன்.  

தொல்லியல் இல்லாமல் நமக்கு சங்க இலக்கியமோ, வேத இலக்கியமோ ஒன்றுமே விளங்காது.
வேத இலக்கியங்களைப் படித்துப் பார்த்தால் எங்குமே வெளியே இருந்து இந்தோ-ஆர்ய மொழிகள்
இந்தியாவை வந்தடைந்தன என்ற ஸ்டேட்மெண்ட் இருக்காது. பரப்பும், ஆழமும், ஸப்ஜெக்ட்ஸின் 
விரிவும் வடமொழி செவ்விலக்கியங்களில் மிக அதிகம். சிந்துவெளி தொல்லியல் கொண்டே நிர்ணயிக்கிறோம்
ஆரிய மொழிகளின் வருகையும் காலமும்.

அதே போல்தான், சுறாக் கோட்டை வைத்து அணங்கினோன் ஆகிய வருணனைப் பரதவர் வழிபடுதலும்,
அணங்கினோன் மனையாகும் அணங்கு (உ-ம்: பராயனார்) - இரு பெருந்தெய்வங்களுக்கு மாத்திரம்
மட்டிலுமே கோடு வைத்துப் பூசை செய்வத் சங்க காலத் தமிழர் மேற்கொண்ட சமயம் என்பதும்.
வேத இலக்கியங்களை ஆராய்வதால் தான் கின்னரம் (= ஆந்தை, தமிழ் நிகண்டுகளில்) உற்பத்தி,
ஆந்தை (< ஆண்டலை) பலி போன்றவை பற்றிய தெளிவு கிடைக்கிறது.

இரண்டு ராகவையங்கார்களும் (கஸின்ஸ்) சேரர் தலைநகர் சங்ககாலத்தில் கொங்குக் கருவூர்தான்
என சங்க இலக்கியங்களால் நிறுவினர். அவர்கள் காலத்திற்குப் பின்னர் ஆர்க்கியாலஜி தான்
அதை உறுதி செய்தது. வஞ்சி என்று கடற்கரைப் பட்டினம் ஒன்றும் கேரளா கடற்கரையில்
சங்க காலத்தில் இல்லை எனக் காட்டியவர்கள் ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ் தான்.

சிலோன், பொருந்தல், கீழடி போன்றவை பிராமியின் தொடக்கத்தை இந்தியா முழுதும்
தொல்லியலாளர் பார்க்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. தமிலி என்று பௌத்த நூல்களில்
தமிழுக்கே உரிய புள்ளி, ழ, ற, ள போன்றன தோன்றியபின் சொல்கின்றனர். இப்பெயர்
எப்படி அவை இல்லாத கீழடி பொறிப்புகளுக்கு பொருந்தும் என்பது ஆய்வு வினாவல்.
மேலும், கீழடியில் உள்ள பொறிப்புகள் எந்தெந்த நூற்றாண்டு என வகைபப்டுத்தினால்
துல்லியமாகும். கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் தனித்தனியாக காலம் கணிக்கும்
காலம் வரும். அப்போது இன்னும் தெளிவு கிடைக்கும். கீழடிக்கு சில நூற்றாண்டுகள்
முந்தைய பிராமி நமக்கு சங்ககாலப் பெருந்தெய்வம் வருணன் சிற்பத்தில் இருப்பதைக்
குறிப்பிட்டுள்ளேன். இது காப்பர் ஹோர்ட் கல்ச்சர் காலத்தது. கீழடிக்கெல்லாம் மிக முன்னாடி.

இலக்கியத்தில் தமிழி என்றோ, தமிழ் ப்ராமி என்றோ சொற்கள் இல்லை.
what is available are Prakrit words like Damili, Daamili, DraviDi and Bammi.
Like Caldwell creating Dravdiian languages terminology, Tamil Brahmi was created 
by Iravatham Mahadevan. he gives valid reasons for it and the pan-Indian connection
of Brahmi with what is found in Tamil Brahmi so far. Damili was used from Buddhist texts
by Dt. R. Nagaswamy and he created a journal, Damilica in TN DEpt. of Archaeology.

இரண்டும் ஒன்றே தான். பல இடங்களில் நாகசாமியும் தமிழ் ப்ராமி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில நூல்களில், சில இடங்களில், Damili, Daamili என்றும், வேறு இடங்களில் Tamil Brahmi என்றும்
அறிஞர் நாகசாமி குறிப்பிடுகிறார். உலக அரங்கில் தமிழ் ப்ராமி என்ற பெயர் நிலைபெற்றுள்ளது.
அதன் காரணங்கள் பல. Damili என்று குறிப்பிட இயலாது. Damili என்ற வார்த்தை தமிழி
என்று தமிழ்ப்படுத்தப்படுகிறது. Damilca என்ற ஜர்னலும் தொல்லியல் துறையில் நாகசாமி தொடங்கினார். அதைப் பயன்படுத்தும்போது எழும் சிக்கல்: இந்த எழுத்து
ஏதோ தமிழ் நாடு ஒன்றில் மட்டும் கிடைப்பதாகக் கருதிவிட வாய்ப்புகள் மிகுதி.
அதனால், இதியா முழுதும் உள்ள ப்ராமி எழுத்துகளுடன் உள்ள தொடர்பு காட்டப்படாமல் 
போய்விடும். எனவே தான், ஐராவதம் “தமிழ் பிராமி” என்று எழுதினார். வட இந்தியாவில் பல பொருட்களில் உள்ள எழுத்துகள் அசோகன் பிராமியை விட முற்காலம் என தொல்லியலாளர்
கருதுகின்றனர். உ-ம்: “மழுவாள் நெடியோன்” (Anthropomorphic Axe) சிற்பம் - இதன் காலம்
அசோக சக்கரவர்த்திக்கு பல நூற்றாண்டுகள் முந்தையது. இதிலும் ப்ராமியின் தொடக்க
நிலையைக் காணலாம். ஹரியானாவில் கிடைத்துள்ளது.
Look at Figure 5, Anthropomorphic Axe sculpure in bronze, Sonepet, Haryana
has Brahmi-like letters. 
"Anthropomorphic Axe" is possibly 2800 years old:

தொல்லியல் தரும் தெளிவுகள் பல. ப்ராமி தோற்றம், பராவல், சிந்துவெளிப் பெருந்தெய்வம்
தமிழ்நாட்டு ‘க்ராஃபிட்டிகளில். அணங்கிணான் (பட்டினப்பாலை) காட்டப்படும் விதம், ...
எல்லாம் காட்டுவது ஆர்க்கியாலஜியே.

நா. கணேசன்


kanmani tamil

unread,
Sep 29, 2019, 2:46:28 PM9/29/19
to vallamai, mintamil
தொல்லியல் இல்லாமல் நமக்கு சங்க இலக்கியமோ, வேத இலக்கியமோ ஒன்றுமே விளங்காது.
கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னதற்காக இப்படியா ?!?!
சங்க இலக்கியம் புரியும்.
வேத இலக்கியங்களைப் படித்துப் பார்த்தால் எங்குமே வெளியே இருந்து இந்தோ-ஆர்ய மொழிகள்
இந்தியாவை வந்தடைந்தன என்ற ஸ்டேட்மெண்ட் இருக்காது. பரப்பும், ஆழமும், ஸப்ஜெக்ட்ஸின் 
விரிவும் வடமொழி செவ்விலக்கியங்களில் மிக அதிகம். சிந்துவெளி தொல்லியல் கொண்டே நிர்ணயிக்கிறோம்
ஆரிய மொழிகளின் வருகையும் காலமும்.
இது சரி; கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல்தான், சுறாக் கோட்டை வைத்து அணங்கினோன் ஆகிய வருணனைப் பரதவர் வழிபடுதலும்,
அணங்கினோன் மனையாகும் அணங்கு (உ-ம்: பராயனார்) - இரு பெருந்தெய்வங்களுக்கு மாத்திரம்
மட்டிலுமே கோடு வைத்துப் பூசை செய்வத் சங்க காலத் தமிழர் மேற்கொண்ட சமயம் என்பதும்.
வேத இலக்கியங்களை ஆராய்வதால் தான் கின்னரம் (= ஆந்தை, தமிழ் நிகண்டுகளில்) உற்பத்தி,
ஆந்தை (< ஆண்டலை) பலி போன்றவை பற்றிய தெளிவு கிடைக்கிறது.
சங்க காலத் தமிழர் என்று யாரையெல்லாம் குறிக்கிறீர்கள்?
ஆண்ட்ரே ஸ்ஜோபெர்க் கூறியபடி தமிழகத்தில் ஒரு பன்மைச் சமுதாயம் இருந்தது.
வேத நெறிப்பட்டோர் சங்ககாலத் தமிழகத்தில் இருந்தனர்......எந்த அளவுக்கு? (பரிபாடல் திரட்டு காலத்தால் பிற்பட்டது. அது மதுரை தாமரைப்பூ போல் இருந்தது என்கிறது. அந்த அமைப்பு 7ம் நூற்றாண்டினது.)  தொல்தமிழகம் என்பது கி.மு.3ம் நூற்றாண்டு ஆதலால் நீங்கள் சொல்லும் கருத்திற்கு ஏற்புடை மதிப்பு கிடையாது.     
யாகம் செய்வாயாக ; வேள்வி செய்வாயாக ; என்று ஒவ்வொரு மன்னனையும் பார்த்துத் தம் பக்கல்  இழுப்பதைத்தான் புறநானூறிலும் , பத்துப்பாட்டிலும் சிலப்பதிகாரத்திலும் பார்க்கிறோமே. 7ம் நூற்றாண்டு வரை இதே நிலை தான் நீடித்தது. இந்த வருணப் பாகுபாட்டைக் கண்டுகொள்ளாத ஒரு நாகரிகம் தான் திணைமாந்தர் நாகரிகம். பரதவர் திணைமாந்தர். அவர்களுக்கு வருணனைப் பற்றி எல்லாம் அக்கறை கிடையாது. இயற்கை பற்றி மட்டுமே அக்கறை. ஒரு வகையில் அது ஒரு உன்னதமான உயர்ந்த நாகரிகம்..
  இரண்டு ராகவையங்கார்களும் (கஸின்ஸ்) சேரர் தலைநகர் சங்ககாலத்தில் கொங்குக் கருவூர்தான்
என சங்க இலக்கியங்களால் நிறுவினர். அவர்கள் காலத்திற்குப் பின்னர் ஆர்க்கியாலஜி தான்
அதை உறுதி செய்தது. வஞ்சி என்று கடற்கரைப் பட்டினம் ஒன்றும் கேரளா கடற்கரையில்
சங்க காலத்தில் இல்லை எனக் காட்டியவர்கள் ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ் தான்.
இன்னமும் இப்படிக் கதைக்கத் தொடங்கினால்  நான் வேறு வேலை பார்க்கச் செல்கிறேன்.
இதெல்லாம் வாசிக்கும் பொது மனதில் பதிவது போல் தான் இருக்கிறது. அதில் ஆழங்காற் படாததால் சீக்கிரம் மறந்து விடுவேன்..
அணங்கிணான் (பட்டினப்பாலை) காட்டப்படும் விதம், ...
என்ன பெரிய புது விதம்?
அணங்கினான் = தெய்வமானவன் / தெய்வம் ஏறப்பெற்றவன். அவ்வளவு தான். வருணன் என்று பொருள் இல்லை. நால்வருணத்தார்க்கு மட்டும் தான் தொல்காப்பியர் சொல்லும் திணைத்தெய்வங்கள். 'நாநிலத் தெய்வங்களும்; மக்கள் வழிபட்ட தெய்வங்களும்' என்று நானே ஒரு கட்டுரை   எழுதி மின்தமிழில் பகிர்ந்து கொண்டேனே. அதை வாசித்துப் பாருங்கள். தொல்தமிழருக்கு  முருகன், கொற்றவை, இயற்கை மட்டும் தான்.
எல்லாம் காட்டுவது ஆர்க்கியாலஜியே.
நா. கணேசன்/// wrote 5hrs. ago 
சக  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages