Re: [MinTamil] கிரந்த நீககப் பயிற்சி...

82 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 9, 2018, 9:37:28 AM8/9/18
to மின்தமிழ், vallamai


On Tuesday, August 7, 2018 at 1:47:00 PM UTC-7, இசையினியன் wrote:

சரி உங்களின் வழிக்கே வருகிறேன். தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

இதற்கு பதில் கூறுங்கள் மற்றவற்றை பிறகு பார்க்கலாம்.


Your question is not precise. There is a lot of difference between Tamil language and Tamil script (lipi).

 தமிழ் எழுத்துலிபியில் நான்கு முறைகள் புழக்கத்திலும், அரசாங்க/ஐஎஸ்ஓ தரப்பாடுகளிலும் இருக்கின்றன:
சற்று விரிவாகப் பார்க்க, முனைவர் அண்ணாகண்ணன் மடலையும், என் மடலையும் படிக்கவும்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Aug 9, 2018, 10:13:32 AM8/9/18
to மின்தமிழ், vallamai
தமிழக அரசியலில் 60 ஆண்டுகாலம் பெருஞ்சக்தியாய் விளங்கியவர் கலைஞர்.
தம் மகனுக்கு வடமொழி எழுத்துடன் தொடங்கிப் பெயரிட்டு ஸ்டாலின்  திமுக தலைவர்.

அவரது கல்லறைப் பெட்டியில் ஆங்கில மாதங்களில் ஜூன், ஆகஸ்ட் என எழுதப்பட்டுள்ளது.
எச்சிலைத் துப்புகிறார்கள், குப்பையைப் போடுகிறார்கள் என்று இவ்வெழுத்துகளை
எழுதுவோரைப் பற்றி எழுதுவது முறையா? சிந்தித்தால் விடைகிட்டும்.

‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் ஒரு புறமும், 
மறுபுறம் கலைஞர். மு.கருணாநிதி- திமுக தலைவர் ஜூன் 03- 1924- ஆகஸ்டு 07- 2018 என எழுதப்பட்டுள்ளது.

NG

N. Ganesan

unread,
Aug 9, 2018, 2:45:08 PM8/9/18
to மின்தமிழ், vallamai
2018-08-09 9:31 GMT-07:00 PitchaiMuthu <pitchaim...@gmail.com>

தமிழில் மாெத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்பதுதான் எனது கேள்வி,

தமிழில் எத்தனை எழுத்துக்களை மக்கள் பல்வேறு காரியங்களுக்காகப் பயன்படுத்துகின்றனர் என ஆய்ந்து தற்கால தமிழ் எழுத்துகள் ஸ்டாண்டர்டுகளில் இடம்பெறுகின்றன. உலக நாடுகளின் மக்களும், அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ள எழுத்துக்களைப் பற்றிப் பயிற்சி நடத்தலாம்.

For your question on how many letters are accepted as Tamil letters by Govt.s and people in general, please see:
See Unicode Tamil Syllabary table in Wiki.

All the world's letters are here:
See what is given as Tamil letters:

 
2018-08-09 10:36 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
நடைமுறை புழக்கத்தில் ( தொல்காப்பியம் சொன்னதை நன்னூல் ஏற்று மாற்றியது. இரண்டும் பழமைக் காலத்தில் இருந்ததைக் காட்டியன)12 உயிர், ஒன்று ஆய்தம், 18 மெய், 216 உயிர்மெய், 5 மாற்றொலி மெய், 60 மாற்றொலி உயிர்மெய், 1 கூட்டொலி எழுத்து(ஸ்ரீ),

க்ஷ வரிசையை நான் சேர்க்கவில்லை.
rnk


I agree.

N. Ganesan

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 10, 2018, 9:16:31 AM8/10/18
to vallamai, மின்தமிழ்


2018-08-09 23:21 GMT-07:00 PitchaiMuthu <pitchaim...@gmail.com>:

"உலக நாடுகளின் மக்களும், அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ள எழுத்துக்களைப் பற்றிப் பயிற்சி நடத்தலாம்." என்கிறீர்.

இந்தக் கூற்றுக்கு நான் தெளிவாகவும் கூறி இருக்கிறேன். என்னவென்றால்

நன்னூலின் விதிகள் 146 - 150 வரை உள்ள விதிகளைப் பயன்படுத்தல் வேண்டும் என்றும் மிக மிகத் தெளிவாகக் கூறி உள்ளேன். சரிதானே!


நீங்கள் நன்னூல் விதிகளைக் குறிப்பிடும் மடல் எது? 

கணினியில், அச்சில், அகராதிகளில் தமிழ்மக்கள் இன்று புழங்கும் தமிழ் எழுத்துகள் நீங்கள் குறிப்பிடும் விதிகளை விட அதிகமாய் இருக்கின்றன.
அதற்குச் சான்றுகள் இண்டெர்நேஷனல் ஸ்டாண்டார்ட்ஸ் பார்க்கவும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 10, 2018, 9:38:55 AM8/10/18
to மின்தமிழ், vallamai


2018-08-10 6:30 GMT-07:00 இசையினியன் <pitchaim...@gmail.com>:
திரு கந்தன்,

"வீரமாமுனிவர் எழுத்துக்களை ஒழுங்குசெய்தபோது 'கெ' வுக்குக் கால் வாங்கினால் 'கே' என்று ஆகாமல் 'கொ' என்றார். ஏன்?" எனக் கேள்வி எழுப்புகிறீர். பதில் இதோ,

தமிழில் வரிவடிவம் மாற்றம் அடைந்து உள்ளது உண்மையே. ஆனால், தமிழ் மொழியில் உள்ள ஒலிகளில் மாற்றம் நடை பெறவே முடியாது என்பதுதான் இலக்கண நூல்கள் சொல்லும் முறை.

சரிதானே.


இன்று ஒருவருக்கு சமற்கிருத மொழி தெரிகிறது, அதில் சில ஒலிகளை எடுத்து கிரந்த எழுத்தாக்கி விட்டு உள்ளனர்.

நாளை வேறு ஏதோ மொழி அவருக்குத் தெரியும். அப்போது அந்த ஒலிகளுக்கு கிர்அந்த எழுத்தென சில எழுத்துக்களை தமிழில் நுழைப்பார். உண்மைதானே!



இல்லை.  தமிழ் எழுத்துகள் அவ்வாறு உருவாக்கப்பட்டவை அல்ல.

நா. கணேசன்
 

On Friday, 10 August 2018 12:36:25 UTC+5:30, nkantan r wrote:
In the book 'a good English', the compiler quotes Johnson. 'Grammar is a collection of past rules'.

To wit, the minute a rule is defined it becomes outdated.

 இலக்கணம் என்பது வழக்கத்தில், புழக்கத்தில் உள்ள பயன்பாடுகளைத் தொகுத்து விதி செய்வது. தொல்காப்பியம் 2000 ஆண்டுகள் பழமை உள்ளதெனில், நன்னூல் 700 ஆண்டுகள் பழமையானது. இரண்டும் அந்தந்தக் கால பயன்பாடுகளையேச் சுட்டும்.தொல்காப்பிய விதிகள், விளக்கங்கள் நன்னூல் காலத்தில் வழக்கொழிந்தன. நன்னூல் விதிகள் அனைத்துமே தற்கால பயனுக்கு ஏற்றவை என்று கூறக்கூடாது.

அறிவு விளையாட்டாக (academic exercise) நீங்கள் செய்யலாம். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமோ?

வீரமாமுனிவர் எழுத்துக்களை ஒழுங்குசெய்தபோது 'கெ' வுக்குக் கால் வாங்கினால் 'கே' என்று ஆகாமல் 'கொ' என்றார். ஏன்?

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Aug 11, 2018, 7:30:05 AM8/11/18
to மின்தமிழ், vallamai
Themozhi wrote>> இந்த நிலைதானே பள்ளியில் நான் படித்தபொழுது  அறிமுகப்படுத்தப்பட்ட ஜ, ஷ, ஸ, ஹ இவற்றையும் தவிர்த்து மேலும் இரண்டு   ஶ, க்ஷ என்பதும் ஓசையின்றி தமிழில் இன்று புகுந்துள்ளது. . 


  க்ஷ  என்பது ஸம்யுக்தாக்ஷரம்/கூட்டெழுத்து. தனியெழுத்து அன்று. க்‌ஷ என்று பிரித்து எழுதலாம். எளிதில் புரியும். தமிழில் பல காலமாக உள்ள கூட்டெழுத்துகள் இரண்டு: ஸ்ரீ மற்றும் க்ஷ (=க்‌ஷ).
சொன்முதலில் க்ஷ எனத் தொடங்கும் வடசொற்களுக்கு கூட்டெழுத்து பயன்படும். சொல்லிடையில் க்‌ஷ என்று பிரித்து எழுதுவது பரவிவருகிறது.

ஶ, க்ஷ   - இவைஎல்லாம் இன்று புகவில்லை. அச்சுநூல்களில், அகராதிகளில், கல்வெட்டுகளில் இருப்பவைதாம். உங்களுக்குப் புதிதாக இருக்கக் கூடும்.
ஸ்ரீ  கூட்டெழுத்து  ஸ்ரீவைஷ்ணவம் போன்ற சொற்களில் இருக்கிறது.  ஸ்ரீ  தமிழ்ச் சமணர்களுக்கு முக்கியமான சொல்:  ஸ்ரீபுராணம்.
ஸ்ரீ  யின் தொடக்கெ எழுத்தே  ஶகரம் தான். தமிழ் நூல்களைப் பார்த்துத்தான்  ஜ,  ,ஷ, ஸ, ஹ ஐந்தெழுத்தும் தமிழ் எழுத்துகளாக தற்காலத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

மரபுச் செய்யுள்கள் யாப்போர் மொழிபெயர்க்கலாம். டங்ஸ்டன் போன்ற எலிமெண்ட் பெயர்களை. தங்குசித்தன்/தங்குசிட்டன் என்றெல்லாம் எழுதி
விஞ்ஞானம் கிராம மாணவர்களுக்கு கற்பித்தால், போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு உலகத்தில் கஷ்டப்படுவார்கள். இது யதார்த்தம்.

நா. கணேசன்


2018-08-10 13:33 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, August 10, 2018 at 12:06:18 PM UTC-7, nkantan r wrote:
தங்கள் உதாரணம் தவறு என்பது என் எண்ணம். +stretching limits)
 

நானும் என் கோணத்தில் இந்தச் சிக்கலைக் காணும் விதத்தில் சொன்னேன். 

கோணங்கள் மாறுபடும்பொழுது, தேவைகள் மாறுபடும்பொழுது கொள்கைகளும் மாறுபடுகிறது.  

இதில் என்ன வேடிக்கை என்றால், இரு பிரிவும் தமிழை  வளர்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டுதான் செயல்படுகிறார்கள்.



வலதுசாரி இடதுசாரி நிலைப்பாடு. ஆனால், எந்த வகையில் தமிழ் வளர்கிறது என்பதே கேள்வி.

தாலுகா, ஜில்லா, மாகாணம்  போன்றவை வட்டம், மாவட்டம், மாநிலம் என்று மாறிய பிறகு நாம் பின்தங்கிவிட்டோமா ?

இல்லை என்பது பதிலானால் எடுத்துக்காட்டுக்கு நீங்கள் கொடுத்த சொல்லே வலுவிழந்து போனது ஓர் எக்ஸாம்பில். 



பராகுடா (Barracuda) என்று எழுதி உச்சரிப்பைக் காட்டும்பொழுது,  ப ஓசையும் ட ஓசையும் என்ன உச்சரிப்பில் இருக்க வேண்டும் என்று காட்ட முடிகிறது என்றால் 

வாசிங்டன் (Washington) என்று எழுதி ஏன் காட்ட இயலாது.  அங்கு ஷி என்ற ஒரு கிரந்த எழுத்துக்கு ஒரு வாய்ப்பு இருப்பதால்தானே நிலைமை மாறுகிறது. 


இந்த நிலைதானே பள்ளியில் நான் படித்தபொழுது  அறிமுகப்படுத்தப்பட்ட ஜ, ஷ, ஸ, ஹ இவற்றையும் தவிர்த்து மேலும் இரண்டு   ஶ, க்ஷ என்பதும் ஓசையின்றி தமிழில் இன்று புகுந்துள்ளது. .

தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்ற கேள்வி கேட்டால் இலக்கணத்தில் இல்லாதவற்றையும் தமிழ் எழுத்துக்கள் என்று கூறும் நிலையை இன்றைக்குக்  கொண்டு வந்துள்ளது.

இதுவும் போதாதென்று இன்னமும் ட ப என்று ஒவ்வொன்றையும் மாற்றலாம் என்ற எண்ணத்தையும் கொடுக்கிறது. 


சான் ஹோசே என்ற எடுத்துக் காட்டை நான் கொடுத்து,  இதுபோல  சரியான உச்சரிப்பை எல்லோராலும் ஏன் கற்றுக் கொள்ள முடியாது என்று கேட்டது போலவே  ஆங்கிலத்தில் எவ்வளவோ உள்ளன, நமது தினசரி வழக்கிலேயே. 
எழுதுவது ஒன்று உச்சரிப்பு ஒன்றாக இருப்பவற்றைக்  காட்ட முடியும்.  அதையெல்லாம் படிக்கப்  படிக்க அறிந்து கொண்டே போவதில்லையா? Island, Jeopardy, Wednesday  என்பதெல்லாம் அதே உச்சரிப்பில் இருக்கிறதா? எப்படி  ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவது வேறாக இருந்தாலும்   சரியான உச்சரிப்பை நாம் அறிந்து கொண்டோம்?

ஆங்கில உச்சரிப்பு மீது, மொழியின் மீது, இலக்கணத்தின் மீது தமிழர் கொண்டிருக்கும்  மரியாதையை என் தமிழுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது. 


..... தேமொழி










 
இங்கு உதாரணம் எனும் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். வடசொல். எடுத்துக்காட்டு என்பதே தமிழ். இங்கு எஃஸாம்பில் எனும் சொல்லை நான் காட்டவில்லை.

உதாரணம் இப்பொழுது தமிழோடு கலந்து விட்டது. தமிழ்ச்சொல்லாகிவிட்டது. இது போன்ற சொற்களில் உள்ள மாற்றொலியையும், மற்ற தமிழ்சொல்லில் உள்ள ஒலிகளையும் அய்யமின்றி நேரடியாகக் காட்டவும் இன்னும் சில எழுத்து வடிவங்கள் தேவை என்பது என்னொத்து உள்ளுபவர் எண்ணம்.

rnk

N. Ganesan

unread,
Aug 11, 2018, 8:16:55 AM8/11/18
to மின்தமிழ், vallamai


2018-08-10 6:40 GMT-07:00 இசையினியன் <pitchaim...@gmail.com>:
திரு கணேசன்,

"சான்றுகள் இண்டெர்நேஷனல் ஸ்டாண்டார்ட்ஸ் பார்க்கவும்." என்கிறீர்.

அந்த "இண்டெர்நேஷனல் ஸ்டாண்டார்ட்ஸ்" உருவாக்கிய புன்னிவான்களை பல நாட்களாக தேடிக் கொண்டு இருக்கிறேன்.

இண்டெர்நேஷனல் ஸ்டாண்டார்ட்ஸ் இலட்சணம் இதோ:

UTF8-ல் தமிழுக்கு 247 தனிப்பட்ட ஒருங்குறிகளை ஒதுக்காமல், எழுத்துக்களை வெட்டிய புண்ணியவான்கள், அவர்கள்.

"காடு" என்னும் சொல்லில் நான்கு ஒருங்குறியாக்கிய வள்ளல்கள் அவர்கள்.

இயங்குதளத்தில் length("காடு") எனக் கொடுத்தால் 4 என விடை கொண்டு வரவைத்த அறிவுஜீவிகள் அவர்கள்.

UTF-8யைப் பொறுத்த வரை "காடு" என்றால்






இப்படி பிரித்த மகா அறிவாழிகள்!



தமிழ்ப் பேரா. இராம. சுப்பிரமணியன் நூலில் தொல்காப்பியம், நன்னூல் இவற்றில்
உயிர்மெய் எழுத்துகள் இரண்டு எழுத்துகள் கொண்டவை என்பதை விளக்கியுள்ளார்.

பிராமி எழுத்தில் பிறந்தவை எல்லா இந்திய எழுத்துகளும்.
இந்தியாவின் எந்த மொழி எழுத்திலும் யூனிகோட் உயிர்மெய் எழுத்துகளை
பிரித்தே மகா அறிவாழிகள் வைத்துள்ளனர். சார்பெழுத்து என்பது மெய்யும், உயிரும் சேர்ந்தவை.

இவ்வாறுள்ளதால் என்ன பிரச்சினை? 

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Aug 11, 2018, 8:49:27 AM8/11/18
to மின்தமிழ், vallamai, Satish Kumar Dogra


2018-08-11 4:56 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
ஸ்ரீ மட்டுமல்ல சிவன் உச்சரிப்பின் முதல் எழுத்தும் ஶ-வே. நமசிவாய என்று எழுதுகிறோம். உச்சரிப்பு நமஶிவாய.

பெரும்பாலும் வடக்கத்தியரும் ஷிவா என்பர். ஸிவாவும் இல்லை ஷிவாவும் இல்லை. ஶிவா என்பதே சரி.

श śa என்பது தேவநாகரி குறி. இணையத்தில் பல இடங்களில் ஸ² என்று வரும்.

rnk


ஆமாம். தனித்தமிழர் கோஷ்டிகளுக்காக  ஶகரம் தமிழ் எழுத்தில் ஏற்கப்படவில்லை. ஜ,  ஶ, ஹ, ஸ, ஷ -ஐந்தெழுத்தும்
பெரும்பான்மை தமிழர்கள் விரும்பும்போது பிற இந்திய பாஷை வார்த்தைகளை எழுத ஏற்பட்டவை.

How to write non-Tamil words: there are two approaches from the Grantha side. (1) Use 2,3,4 diacritics to write Varga aksharas of ka, ca, Ta, ta, pa.
A majority way. We can see in many books, say, from Ramakrishna Mutt publications, Sri. Sudarsanar's publications from Srirangam, Trichy
(2) Without diacritics, there is a method evolving. This is Linear Grantha style called Gran-Tamil style of writing. In this linear approach
there are no vertical tiers of letters whic we see in Grantha script. A nice way to learn Grantha script. Please read,

I think the Grantha "veRuppu", as explained by Science writer Sri. Jayabarathan, is shooting our own feet.
Like Roman script of Europe, Grantha was a major script that brought literacy to all of South East Asia
in Vietnam, Cambodia, Indonesia, Malaysia, Burma, Ceylon, Philippines, etc., We often hear shoutings
that Hindi script (Nagari) being imposed by Delhi govt. Tamils have a solution for 1500 years!
that is to write non-Tamil languages of India in Grantha script & say that we will read Hindi, Sanskrit, ... any nonTamil Indian
language in our own Grantha script. It is easy to read, especially see linear Grantha script, 85 % Tamil script,
only Varga aksharas are from Grantha script. So, we can read Hindi or Sanskrit texts using the simple linear Grantha script.
Any script evolves, so also Grantha can. In a linear fashion, and be able to read all Indian, non-Tamil languages.

The goshti that does not use the widely available 5 consonants in Tamil script does not have to bother since they don't use these letters.
These letters are for use by different segments of Tamil society. Priests in Village temples to recite Veda and Agamas - who knows 
they will be the Vedic experts that occupy Sanskrit professorships in Europe, Yale or Harvard in 21st century - will be far easier 
& comfortable with Gran-Tamil (linear) than Nagari script.

Script diversity is good for India, just like 100s of rituals, uuRukaay-s, dresses, sarees, wildlife, ....
To kill Grantha script use and prevent its growth is a huge loss of Heritage of the Tamils.

N. Ganesan

N. Ganesan

unread,
Aug 11, 2018, 8:55:20 AM8/11/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 5:48 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
சரி தான்.
ஆனால் உயிர்மெய் எழுத்துக்கள் சார்பெழுத்துக்களுக்குள் அடங்கும் போது; பிற சார்பெழுத்துக்களுக்குக் கொடுக்கும் தகுதியையே அவற்றுக்குக் கொடுப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லையே . 
கண்மணி   

சார்பெழுத்தாக எல்லா பாஷைகளின் எழுத்துகளும் கணினியில் இயங்குகின்றன. எல்லா இந்திய மொழிகளுக்கும் அடிப்படையாக தொல்காப்பியரின் புள்ளிக் கோட்பாடு இருக்கிறது. இது அவரது வெற்றி.

இன்று யூனிகோட் என்னும் ஒருங்குகுறியீடு தமிழுக்கு தயார் செய்தால் மெய்யுயிர் என்கோடிங் என மெய்யெழுத்துக்கு தனி இடம், உயிருக்கு தனி இடம், சார்பெழுத்து ஆகிய உயிர்மெய்களுக்கு
மெய்+உயிர் என்று பரிந்துரைப்பேன். இதுபற்றி முன்பு எழுதியுள்ளேன். யூனிகோட் வைத்த விஞ்ஞானிகள், மொழியியலாளர் டைப்ரைற்றர் முறையில் சார்பெழுத்துகளை வைத்துள்ளனர்.

நா. கணேசன்
 

On 11 August 2018 at 18:06, nkantan r <rnka...@gmail.com> wrote:
ஆழங்காணமுடியாவறிவுடையவரோ? (அறிவாழி அறிவுப்பெருங்கடல்)
rnk


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 11, 2018, 9:48:29 AM8/11/18
to மின்தமிழ், vallamai
தமிழக அரசின் எல்லா ஆவணங்களிலும் ஐந்து வடவெழுத்துகள் உள்ளன.   ஜ,  ,ஷ, ஸ, ஹ
டாம், டாப், டாஸ் என்று எல்லா தமிழ்நாட்டு அரசாங்க ஆவணங்களிலும் பார்க்கலாம். 

தமிழக அரசாங்கம் இந்த ஐந்து கிரந்த எழுத்துகளும் தேவை என்று தனது அறிக்கைகளில் அறிவித்துள்ளனர்.
தனித்தமிழ் கோஷ்டி பயன்படுத்தாவிட்டால் அதனால் என்ன? தேவை இருப்போர் பயன்படுத்தி வருகின்றனர்
என்பதை இன்பிட் போன்ற ஆய்வு நிலையங்களின்  ஆராய்ச்சிகள் மூலம் அறிகிறோம்.

NG

N. Ganesan

unread,
Aug 11, 2018, 10:00:20 AM8/11/18
to மின்தமிழ், vallamai
2018-08-11 4:56 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
ஸ்ரீ மட்டுமல்ல சிவன் உச்சரிப்பின் முதல் எழுத்தும் ஶ-வே. நமசிவாய என்று எழுதுகிறோம். உச்சரிப்பு நமஶிவாய.

பெரும்பாலும் வடக்கத்தியரும் ஷிவா என்பர். ஸிவாவும் இல்லை ஷிவாவும் இல்லை. ஶிவா என்பதே சரி.

श śa என்பது தேவநாகரி குறி. இணையத்தில் பல இடங்களில் ஸ² என்று வரும்.

rnk

ஆமாம். தமிழர்கள் பயன்படுத்தும் 5 வடவெழுத்துகளும் அறிந்து பாவிக்க கணினி,
அதில் பயன்படுத்த தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்
வாழ் நாடுகளின் ராஜாங்கங்கள் பெரிந்துரைக்கும் ஐஎஸ்ஓ தரப்பாடுகள் உதவும்.

தமிழல்லாத பிற உலக, இந்திய மொழி வார்த்தைகளை எழுத இவை தேவை என்பது அரசாங்கக் கோட்பாடு.
வேண்டாதவர்கள் விட்டுவிடலாம். பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை.
ஆங்கில/ரோமன் எழுத்துகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. எல்லோரும் எல்லாவற்றையும் பயன்படுத்தவில்லை. அதற்கான தேவையும் இல்லை.

  க்ஷ  என்பது ஸம்யுக்தாக்ஷரம்/கூட்டெழுத்து. தனியெழுத்து அன்று. க்‌ஷ என்று பிரித்து எழுதலாம். எளிதில் புரியும். தமிழில் பல காலமாக உள்ள கூட்டெழுத்துகள் இரண்டு: ஸ்ரீ மற்றும் க்ஷ (=க்‌ஷ).
சொன்முதலில் க்ஷ எனத் தொடங்கும் வடசொற்களுக்கு கூட்டெழுத்து பயன்படும். சொல்லிடையில் க்‌ஷ என்று பிரித்து எழுதுவது பரவிவருகிறது.

ஶ, க்ஷ   - இவைஎல்லாம் இன்று புகவில்லை. அச்சுநூல்களில், அகராதிகளில், கல்வெட்டுகளில் இருப்பவைதாம். சிலருக்குப் புதிதாக இருக்கக் கூடும்.
ஸ்ரீ  கூட்டெழுத்து  ஸ்ரீவைஷ்ணவம் போன்ற சொற்களில் இருக்கிறது.  ஸ்ரீ  தமிழ்ச் சமணர்களுக்கு முக்கியமான சொல்:  ஸ்ரீபுராணம்.
ஸ்ரீ  யின் தொடக்கெ எழுத்தே  ஶகரம் தான். தமிழ் நூல்களைப் பார்த்துத்தான்  ஜ,  ,ஷ, ஸ, ஹ ஐந்தெழுத்தும் தமிழ் எழுத்துகளாக தற்காலத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

மரபுச் செய்யுள்கள் யாப்போர் மொழிபெயர்க்கலாம். டங்ஸ்டன் போன்ற எலிமெண்ட் பெயர்களை. தங்குசித்தன்/தங்குசிட்டன் என்றெல்லாம் எழுதி
விஞ்ஞானம் கிராம மாணவர்களுக்கு கற்பித்தால், போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு உலகத்தில் கஷ்டப்படுவார்கள். இது யதார்த்தம்.

எல்லோரும் வடமொழி கற்று வேத, ஆகம, ப்ராஹ்மண சாத்திரங்களில் விற்பன்னர் ஆகிப் பெருங்கோவில்களில் பூஜாரிகள் ஆக
கிரந்த எழுத்துகளின் கல்வி மிகப் பயன்படும். இன்றும் ஈழத்தீவில் கிரந்த எழுத்து உள்ளது. நாகரிக்கு அங்கே ஹிந்து மந்திர நூல்கள்
படிக்க யாரும் தாவிவிடவில்லை. கிரந்தம் தமிழர்களின் 1500 ஆண்டு ஹெரிட்டேஜ். அதனை நவீனமயம் ஆக்கி இன்றைய
தேவைகளுக்கு ஏற்றதாக்குவது கடமை.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Aug 11, 2018, 10:34:22 AM8/11/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 7:09 GMT-07:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
I am aware of all those stories and know your part. It is a blot on the conduct of INFITT. They have done this without taking Govt. of Tamilnadu into confidence. That was wrong. X or Y , a few individuals, cannot play with a language script. Even a Govt would think twice before getting people’s concurrence. What has been done is atrocious.
 

தமிழக அரசாங்கம் அறிவித்துள்ள "தமிழ் எழுத்துகள் இவை"  என்பதில் தான் ஐந்து வடவெழுத்துகள் உள்ளன:  ஜ,  ,ஷ, ஸ, ஹ. தனித்தமிழர் மிகச் சிறுபான்மையோரே. பெரும்பான்மையோர் பயன்படுத்தவே இவை அகராதிகள், ஸ்டாண்டர்ட்ஸ் போன்றவற்றில் உலகின் பல அரசாங்கங்கள் தருகின்றன.

தமிழர்கள் ஏற்றுப் பயன்படுத்துவதை இண்பிட் அறிஞர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். தேவை இருப்போர் பயன்படுத்தலாம். ஆர் என் கே போன்ற வடமொழி ஹிந்தி அறிந்தோர்கள் சரியான ஸ்பெல்லிங் வடசொற்களுக்குத் தரலாம். அப்போது பிற மாநில மக்களுடன் உறவாட தமிழர்களுக்கு இவ் வடவெழுத்துகள் மிக உதவும். ஃபேஸ்புக், ... போன்ற சமூக மீடியாக்களில் இவற்றின் பயன்பாடு பற்றி எழுதுவோர் வேண்டும். வடமொழி வாக்கியங்கள், வார்த்தைகளின் சரியான வடிவம் பலரும் அறிந்து இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்வர்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Aug 11, 2018, 10:40:04 AM8/11/18
to vallamai, மின்தமிழ்
இங்கிலீசை இங்கிலீசில் கற்றும் அமெரிக்கா போன சில ஆண்டுகள் நான் சொல்லுவதைபுரிந்துகொள்ள அமெரிக்கர்கள் திணறினார்கள். இதன் மறுதலையும் அவ்வாறே. இன்றும்கூட கருப்பர்கள், தெக்கணமக்கள் பேசினால் நான் காதைத்தீட்டணும்.

சனி, 11 ஆக., 2018, பிற்பகல் 7:30 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 11, 2018, 10:49:56 AM8/11/18
to மின்தமிழ், vallamai
2018-08-11 7:39 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
இங்கிலீசை இங்கிலீசில் கற்றும் அமெரிக்கா போன சில ஆண்டுகள் நான் சொல்லுவதைபுரிந்துகொள்ள அமெரிக்கர்கள் திணறினார்கள். இதன் மறுதலையும் அவ்வாறே. இன்றும்கூட கருப்பர்கள், தெக்கணமக்கள் பேசினால் நான் காதைத்தீட்டணும்.


அதெல்லாம் ரொம்ப கரெக்ட் தான்.

மலையாளம், ஆந்திரம், தெலுங்கானம், கருநாடகம், ... எல்லாம் வட நாட்டவருடன் உறவாட பாணினி, சிவ சூத்திரங்களின் நெடுங்கணக்கு இருக்க,
தமிழர்களின் கிரந்த எழுத்தை அழித்து மற்ற மாநிலத்தவருடன் பேச முடியாமல் செயவதால் யாருக்கு லாபம்?
தமிழ்நாட்டு அரசாங்கம், தமிழின் பெரும் அகராதிகள் தரும்  ஜ,  ,ஷ, ஸ, ஹ ஐந்தெழுத்தும் பயன்படுத்துவோர் பயன்படுத்தினால்
சிறுகோஷ்டிக்கு என்ன நஷ்டம்?

தமிழர்கள் பிற மாநிலங்களுடன், அம் மக்களுடன் அவர்கள் வார்த்தைகளை அறிந்துவிடுவார்கள். அதைத் தடுக்கவா?

NG

 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 11, 2018, 11:33:01 AM8/11/18
to மின்தமிழ், vallamai


2018-08-11 8:26 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, August 11, 2018 at 4:30:06 AM UTC-7, N. Ganesan wrote:
Themozhi wrote>> இந்த நிலைதானே பள்ளியில் நான் படித்தபொழுது  அறிமுகப்படுத்தப்பட்ட ஜ, ஷ, ஸ, ஹ இவற்றையும் தவிர்த்து மேலும் இரண்டு   ஶ, க்ஷ என்பதும் ஓசையின்றி தமிழில் இன்று புகுந்துள்ளது. . 


  க்ஷ  என்பது ஸம்யுக்தாக்ஷரம்/கூட்டெழுத்து. தனியெழுத்து அன்று. க்‌ஷ என்று பிரித்து எழுதலாம். எளிதில் புரியும். தமிழில் பல காலமாக உள்ள கூட்டெழுத்துகள் இரண்டு: ஸ்ரீ மற்றும் க்ஷ (=க்‌ஷ).
சொன்முதலில் க்ஷ எனத் தொடங்கும் வடசொற்களுக்கு கூட்டெழுத்து பயன்படும். சொல்லிடையில் க்‌ஷ என்று பிரித்து எழுதுவது பரவிவருகிறது.

ஶ, க்ஷ   - இவைஎல்லாம் இன்று புகவில்லை. அச்சுநூல்களில், அகராதிகளில், கல்வெட்டுகளில் இருப்பவைதாம். உங்களுக்குப் புதிதாக இருக்கக் கூடும்.




நான் முன்னரே ஒருமுறை, நான்  பள்ளியில் படித்த பொழுது அறிமுகப்படுத்தப்பட்ட நான்கைந்து கிரந்த எழுத்துகள் என்று குறிப்பிட்ட நினைவு. 

ஜ, ஷ, ஸ, ஹ இவற்றுடன் ஸ்ரீ யும் இருந்தது. 

ஆனால் ஜ ஜா ஜி ஜீ  போன்றெல்லாம் அது பலவாக விரியாது.  

நிற்க. 

எனது கணவரும் கிட்டத்தட்ட ஐந்தாண்டு மூத்தவர்தானே அவர் பள்ளியில் இருந்த பொழுது இருந்திருக்குமோ, கேட்டுத்தான்  பார்ப்போமே என்று அவரிடம் காட்டி  இந்த ஶ எழுத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கேட்டேன். இது போன்ற முஸ்லிம் எழுத்துக்கு எனக்கு உச்சரிப்புத் தெரியாது என்றார். 

இது போதும்,  ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்த பெரும்பாலான தமிழ் மட்டும் படித்த மக்களின் நிலையை விளக்க.   எங்களுக்கு அது தேவையின்றி இருந்தது.

அது போலவே ரிக்ஷா என்று ஒருநாளும்  எழுதியதே இல்லை.  ரிக்-ஷா   என்றுதான் எழுதினோம். ஏனென்றால் க்ஷ அப்பொழுது எழுதும் வழக்கம் இல்லை. இப்பொழுது ரிக்- என்று ஒரு கோடு போடுவதன் காரணம்  இப்பொழுது 'கூகுள் இன்புட் டூல்'  நான் ரிக்-ஷா என எழுதினால் இரண்டையும் சேர்த்து தானே ரிக்ஷா  என மாற்றுகிறது.

தினத்தந்தி தினமலர் போன்ற நாளிதழ்களில், 60, 70, 80 களில் வெளிவந்தவற்றில் இந்த எழுத்துகள் நிச்சயம் இல்லை.  இதைச் சோதனை செய்வது பெரிய காரியம் இல்லை. நூலகம் ஒன்றின் சேகரிப்பில் இருக்கும் பழைய செய்தித்தாள்களை எடுத்து ஆய்வு செய்தாலே போதும்.  


தமிழர்களின் புழக்கத்தில் உள்ள வடவெழுத்துகள் என்ன என்று ஆராய்ந்துதான் அகராதிகளில், கணினிகளில் அரசாங்க நிறுவனங்கள் ஏற்றியுள்ளன.

நா. கணேசன்
 
..... தேமொழி




N. Ganesan

unread,
Aug 11, 2018, 12:04:35 PM8/11/18
to மின்தமிழ், vallamai


On Sat, Aug 11, 2018 at 8:57 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Saturday, August 11, 2018 at 5:49:28 AM UTC-7, N. Ganesan wrote:


2018-08-11 4:56 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
ஸ்ரீ மட்டுமல்ல சிவன் உச்சரிப்பின் முதல் எழுத்தும் ஶ-வே. நமசிவாய என்று எழுதுகிறோம். உச்சரிப்பு நமஶிவாய.

பெரும்பாலும் வடக்கத்தியரும் ஷிவா என்பர். ஸிவாவும் இல்லை ஷிவாவும் இல்லை. ஶிவா என்பதே சரி.

श śa என்பது தேவநாகரி குறி. இணையத்தில் பல இடங்களில் ஸ² என்று வரும்.

rnk


ஆமாம். தனித்தமிழர் கோஷ்டிகளுக்காக  ஶகரம் தமிழ் எழுத்தில் ஏற்கப்படவில்லை. ஜ,  ஶ, ஹ, ஸ, ஷ -ஐந்தெழுத்தும்
பெரும்பான்மை தமிழர்கள் விரும்பும்போது பிற இந்திய பாஷை வார்த்தைகளை எழுத ஏற்பட்டவை.

How to write non-Tamil words: there are two approaches from the Grantha side. (1) Use 2,3,4 diacritics to write Varga aksharas of ka, ca, Ta, ta, pa.
A majority way. We can see in many books, say, from Ramakrishna Mutt publications, Sri. Sudarsanar's publications from Srirangam, Trichy
(2) Without diacritics, there is a method evolving. This is Linear Grantha style called Gran-Tamil style of writing. In this linear approach
there are no vertical tiers of letters whic we see in Grantha script. A nice way to learn Grantha script. Please read,

I think the Grantha "veRuppu", as explained by Science writer Sri. Jayabarathan, is shooting our own feet.
Like Roman script of Europe, Grantha was a major script that brought literacy to all of South East Asia
in Vietnam, Cambodia, Indonesia, Malaysia, Burma, Ceylon, Philippines, etc., We often hear shoutings
that Hindi script (Nagari) being imposed by Delhi govt. Tamils have a solution for 1500 years!
that is to write non-Tamil languages of India in Grantha script & say that we will read Hindi, Sanskrit, ... any nonTamil Indian
language in our own Grantha script. It is easy to read, especially see linear Grantha script, 85 % Tamil script,
only Varga aksharas are from Grantha script. So, we can read Hindi or Sanskrit texts using the simple linear Grantha script.

எந்த ஒரு மொழியையும் அதன் எழுத்துக்களில் படிப்பதே நல்ல முறை.



Yes. For that purpose only, Tamil Nadu and India governments and ISO have given
5 essential letters,  ஜ,  ஶ, ஹ, ஸ, ஷ to learn words from Hindi, Sanskrit, ....
Data will speak whether Tamils are using these 5 letters. INFITT experts have researched.

N. Ganesan

N. Ganesan

unread,
Aug 11, 2018, 12:33:59 PM8/11/18
to மின்தமிழ், vallamai
On Sat, Aug 11, 2018 at 9:08 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


ஆமாம். தனித்தமிழர் கோஷ்டிகளுக்காக  ஶகரம் தமிழ் எழுத்தில் ஏற்கப்படவில்லை. ஜ,  ஶ, ஹ, ஸ, ஷ -ஐந்தெழுத்தும்
பெரும்பான்மை தமிழர்கள் விரும்பும்போது பிற இந்திய பாஷை வார்த்தைகளை எழுத ஏற்பட்டவை.

How to write non-Tamil words: there are two approaches from the Grantha side. (1) Use 2,3,4 diacritics to write Varga aksharas of ka, ca, Ta, ta, pa.
A majority way. We can see in many books, say, from Ramakrishna Mutt publications, Sri. Sudarsanar's publications from Srirangam, Trichy
(2) Without diacritics, there is a method evolving. This is Linear Grantha style called Gran-Tamil style of writing. In this linear approach
there are no vertical tiers of letters whic we see in Grantha script. A nice way to learn Grantha script. Please read,

I think the Grantha "veRuppu", as explained by Science writer Sri. Jayabarathan, is shooting our own feet.
Like Roman script of Europe, Grantha was a major script that brought literacy to all of South East Asia
in Vietnam, Cambodia, Indonesia, Malaysia, Burma, Ceylon, Philippines, etc., We often hear shoutings
that Hindi script (Nagari) being imposed by Delhi govt. Tamils have a solution for 1500 years!
that is to write non-Tamil languages of India in Grantha script & say that we will read Hindi, Sanskrit, ... any nonTamil Indian
language in our own Grantha script. It is easy to read, especially see linear Grantha script, 85 % Tamil script,
only Varga aksharas are from Grantha script. So, we can read Hindi or Sanskrit texts using the simple linear Grantha script.

எந்த ஒரு மொழியையும் அதன் எழுத்துக்களில் படிப்பதே நல்ல முறை.



Yes. For that purpose only, Tamil Nadu and India governments and ISO have given
5 essential letters,  ஜ,  ஶ, ஹ, ஸ, ஷ to learn words from Hindi, Sanskrit, ....
Data will speak whether Tamils are using these 5 letters. INFITT experts have researched.

எந்த  அளவு " essential" அதுதான் மீளாய்வு செய்து உண்மை அறியலாம் என்றேனே.

You can do research & tell to INFITT experts. They will read it. Ramki was there advising INFITT, 
and he voluntarily  quit INFITT.

In a multi-language country like India, Roman script as an assisting script to write its languages
will be a welcome development. For example, in addition to Hindi script, Govt. of India should
write all the trains, its office boards, forms in Roman/English script also.
 

INFITT experts proposal குறித்து அரசியல் இருப்பதும் விவாதம் வழி வெளி வருகிறது.

..... தேமொழி 



 

Satish Kumar Dogra

unread,
Aug 12, 2018, 6:48:32 AM8/12/18
to vall...@googlegroups.com
திரு கணேசன், நமக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ, தொலைக்காட்சி விவாதங்கள் நடைபெறும்போது, நேயர்கள் தங்கள் எண்ணங்களை பெரும்பாலும் தமிழில் மொழியில் ஆனால்  ரோமன் லிபியில்தான் பதிவு செய்கிறார்கள்.

N. Ganesan

unread,
Aug 12, 2018, 12:29:14 PM8/12/18
to மின்தமிழ், vallamai

2018-08-11 4:56 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
ஸ்ரீ மட்டுமல்ல சிவன் உச்சரிப்பின் முதல் எழுத்தும் ஶ-வே. நமசிவாய என்று எழுதுகிறோம். உச்சரிப்பு நமஶிவாய.

பெரும்பாலும் வடக்கத்தியரும் ஷிவா என்பர். ஸிவாவும் இல்லை ஷிவாவும் இல்லை. ஶிவா என்பதே சரி.

श śa என்பது தேவநாகரி குறி. இணையத்தில் பல இடங்களில் ஸ² என்று வரும்.

rnk

சிவா என்றால் பார்வதியைக் குறிப்பதாகாதா வடமொழியில்?

ஆதி இலக்கியங்களில், நமசிவய என்றுள்ளதா? நமசிவாய என்றுள்ளதா? நன்றி.

நமசிவய என்ற திருப்பெயர் எங்ஙனம் எழுத்தாகும்? எனின், இத்திருப்பெயரை உருவாக்கிய ந, ம, சி, வ, ய என்ற எழுத்தைந்தும் முறையே நின்று இசைக்குங்கால், நமசிவய என்னும் சொல்லாய்ச் சிவனை உணர்த்துவது காண்கின்றோம்; இவை முறை பிறழுமாயின் சொல்லாகாமல் தம்மை வெறிதே உணர்த்தும் எழுத்துக்களின் கூட்டமாகும், மரபு என்றொரு சொல்லை எடுத்து, எழுத்துக்களை புரம், ரமபு, புமர எனப் பிறழ வைத்தால் இவ்வெழுத்துக்கள் பொருளையுணர்த்தாமல் பொருளற்ற எழுத்துக்களாம், “தன்னை யுணர்த்தின் எழுத்தாம், பிற பொருளைச் சுட்டுதற் கண்ணேயாம் சொல்” என்ற பழைய நூற்பா ஒன்று கூறுவது இதற்குச் சான்று. இவ்வாறே நமசிவய என்ற திருப்பெயரின் எழுத்துக்களைச் சிவயநம எனப் பிறழ நிறுத்தின் சிவபரம் பொருளையுணர்த்தாமல் எழுத்தைந்தும் எழுத்துக் கூட்டமாகின்றன. அதனால்தான் அவற்றை ஐந்தெழுத்தென்றே அறிந்தோர் அறிவிக்கின்றனர்.

தூலபஞ்சாக்கரம் நமசிவய என்பது. சூக்கும பஞ்சாட்சரம் சிவயநம என்பது. அதிசூக்கும பஞ்சாட்சரம் சிவயவசி என்பது. இதனைச் சிவய சிவ என்றும் சிவய வசி என்றும் உபதேசக் கிரமப்படி ஓதிக்கணித்து வருகின்றனர். "வானிடத்தவரும் மண்மேல்வந்து அரன்தனை அர்ச்சிப்பர்" என்ற அருணந்தி சிவத்தின் வாக்குப்படி விண்ணவர்கள் மண்ணகத்தே வந்து வழிபடுவதைக்கண்ட மண்ணவர்கள் வியப்பு எய்துகின்றனர். 

திருவெழுத் தஞ்சில் ஆன்மாத் திரோதமாசருள் சிவம் சிவனுடைய திருநாமமாகிய நமசிவய என்ற ஐந்தக்ஷரத்தினும் ஆன்மாவுந் திரோதசத்தியும் மலமும் அருளும் சிவமும் என்று சொல்லப்பட்ட ஐந்து முதலும் நிற்கும். அவையாவன : யகாரத்திலே ஆன்மாவும் நகாரத்திலே திரோதசத்தியும் மகாரத்திலே மலமும் வகாரத்திலே அருளும் சிகாரத்திலே சிவமுமாக நின்றதென அறிக. இவை ஐந்து முதலினுஞ் சிவமுன்னாக உச்சரிக்கும்பொழுது ; சூழ்தர நடுநின்றது திரோதமும் மலமும் ஒருபாலும் அருளுஞ் சிவமும் ஒருபாலுமாக முன்பின் சூழ்ந்துநிற்க நடுநின்றது ஆன்மா ; ஒன்றாந் தன்மையுந் தொன்மையாகி வரும் நடுவேநின்ற ஆன்மாவானது அந்த அருளறிவித்தால் அதனாலே அறிந்தும், மற்ற மலம் மறைத்தால் அதனாலே மறைப்புண்டும், இங்ஙனம் இரண்டோடுங் கூடி ஒன்றுபட்டு அதுவதுவாய் நின்றாலும், தானொரு முதலாய் வருகிறது அநாதியேயுடையது. அப்படியிருக்கவும் ; மநமிகுதியாலே மவ்வாகிய மலமும் நவ்வாகிய திரோதசத்தியும் மேலிட்டு நிற்கையாலே ; வாசியில் ஆசையின்றிக் கருவழிச் சுழலும் வவ்வாகிய அருளிலுஞ் சிவ்வாகிய சிவத்திலும் ஆசையற்று ஜநந மரணத் துக்கத்திலே நின்றழுந்தும் ; மாறுங் காதலார்க் கோதலாமே அந்த மலத்தின் கௌரவ நீங்கி அருளிலே ஆசையுடையவர்களுக்கு இந்தப் பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கலாம்.
பதி பசு பாசமென்று சொல்லப்பட்ட மூன்று முதலும் ஐவகையாக நின்றதற்கு வழியேதென்னில், சிவ்விலும் வவ்விலும் நவ்விலும் பதியின் கூறாகிய சிவமும் அருளுந் திரோத சத்தியும் நின்றதென அறிக. யவ்விலே பசுவாகிய ஆன்மா நின்றதென அறிக. மவ்விலே பாசமாகிய மலம் நின்றதென அறிக. இதிலே, முற்கூறிய பதியின் கூற்றுக்குப் பாசத்தின் பகுதியாயிருக்கப்பட்ட திரோத சத்தியைக் கூட்டினது ஏதென்னில், அஃதாவது ஆன்மாவை மறைக்கப்பட்ட ஆணவமலத்தைப் பாகம் வருத்தவேண்டி அருளானது திரோதமாய் நின்று காரியப்படுத்துகையால் அதனையும் பதியின் கூறாகச் சொல்லப்பட்டதென அறிக. அப்படியானால் அந்த அருளுக்குத் திரோத சத்தியென்று பேராக வேண்டுவான் ஏனென்னில், அந்த மலத்தோடுங் கூடிக் காரியப் படுத்துகையால் அவதரப் பெயரானதென அறிக. இதற்கு பிம் சித்தியாரில் “தூயவன் தனதோர் சத்தி திரோதான கரியதென்றும்” (2.87) எம், அன்றியும் இந்நூலினும் “முற்சினமருவு திரோதாயி கருணையாகி” (48) எம் வரும் ஏதுக்களைக் கண்டுகொள்க. நடுநின்ற தொன்றாந் தன்மையுந் தொன்மையாகி வரும் எது ஆன்மா அருளோடும் மலத்தோடுங் கூடி ஒன்றுபட்டு வருமென்பதற்கு பிம் சித்தியாரில் “சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்து மசத்துமன்று, நித்தனாய்ச் சதசத்தாகி நின்றிடு மிரண்டின் பாலும்” (7.2) எது கண்டுகொள்க. மந மிகுதியாலே வாசியி லாசையின்றிக் கருவழிச் சுழலும் எகு நவ்வாகிய திரோதத்தோடும் மவ்வாகிய மலத்தோடுங் கூடிப் பிரபஞ்சப் பற்றுவிடாமல் நிற்குமளவும் ஜநந மரண துக்கத்திலே நின்று அழுந்து மென்றதற்கு பிம் சித்தியாரில் “மலம்மாயை கன்ம மாயே யந்திரோ தாயி மன்னிச், சலமாரும் பிறப்பி றப்பிற் றங்கி” (2.88) எது கண்டுகொள்க. மாறுங் காதலார்க் கோதலாமே எகு பிரபஞ்சப் பற்றுவிட்டு அருளிலே ஆசைப்பட்டவர்களுக்கென்றதற்கு பிம் திருவாசகத்தில் “அருளைப் பெறுவா னாசைப் பட்டேன் கண்டா யம்மானே” (25.1) எம், “ஆசைப்பட்டே னாட்பட்டே னுன்னடியேனே” (5.82) எம் கண்டு கொள்க.
இதனாற் சொல்லியது ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே பதி பசு பாச மூன்றும் ஐந்தாக நின்ற முறைமையும், இதில் பசுவாகிய ஆன்மா அந்த அருளை இழந்து மலத்தோடுங்கூடி ஜநந மரணதுக்கப்பட்டு நிற்குமுறைமையும், இந்த மலத்தின் மேலீடு நீங்கி அருளிலே ஆசைப்பட்டவர்களுக்கு இந்தப் பஞ்சாக்ஷரத்தை உச்சரிக்கலா மென்னும் முறைமையும் அறிவித்தது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 13, 2018, 9:07:48 PM8/13/18
to மின்தமிழ், vallamai

On Mon, Aug 13, 2018 at 6:21 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
@NG

1) (ஶிவஹ शिव:)  சிவன் is masculine single. The fourth case is शिवाय (ஶிவாய) . (சிவனுக்கு)
2) नमः means salutation. வணக்கம்.

3) नमः शिवाय ( நமஹ ஶிவாய) means salutation to shiva ( சிவனுக்கு வணக்கம்)
( sandhi. Because of visarga ':' ஹ and ஶ் are both 'hard' letters there is no change in written text.
नमः शिवाय

ஹல் ஸந்தி⁴ ப்ரகரணம்

६२ स्तोः श्चुना श्चुः | ८ | ४ | ४० ॥

सकारतवर्गयोः शकारचवर्गाभ्यां योगे शकारचवर्गौ स्तः। रामश्शेते। रामश्चिनोति। सच्चित्। शार्ङ्गिञ्जय॥

62 ஸ்தோ: ஶ்சுனா ஶ்சு:: | 8 | 4 | 40||

ஸகாரதவர்க³யோ: ஶகாரசவர்கா³ப்⁴யாம்ʼ யோகே³ ஶகாரசவர்கௌ³ ஸ்த::| ராமஶ்ஶேதே | ராமஶ்சினோதி | ஸச்சித் | ஶார்ங்கி³ஞ்ஜய ||

ஸகாரதவர்க³யோ: – ஸ-காரம், மற்றும் த-வர்க்க எழுத்துக்களுக்கு
ஶகாரசவர்கா³ப்⁴யாம்ʼ – ஶகாரம் மற்றும் ச-வர்க்கங்களுடன்
யோகே³ – சேர்க்கையில்
ஶகாரசவர்கௌ³ ஸ்த: – ஶகாரம் மற்றும் சவர்க்கம் ஆதேசம் ஆகும்.

ஶ மற்றும் ச-வர்க்கத்தினைக் கொண்ட எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் ஸ காரம் மற்றும் த-வர்க்கத்திற்கு (त, थ, द, ध) பதிலாக ஶகாரம் மற்றும் ச-வர்க்கம் (च, छ, ज, झ) ஆதேசம் ஆகும். இதற்கு முன்புள்ள அச் சந்தி ப்ரகரணத்தில் பார்த்த சூத்திரங்களில் மாறும் எழுத்து பூர்வ, பர ஏகாதேசங்களாக இருந்தன – அதாவது சந்தியில் சொல்லின் முன்புள்ள எழுத்தோ, இறுதியில் உள்ள எழுத்தோ, இரண்டு எழுத்துக்களுக்கு பதிலாகவோ மட்டுமே மாறி வந்தது. ஆனால் இந்த சூத்திரப்படி ஸ மற்றும் த வர்க்கம் சொல்லின் இறுதியில் இருந்தாலும் துவக்கத்தில் இருந்தாலும் அதன் மீதே மாற்றம் நிகழும்.

இதில் ஶகாரம் மற்றும் ச-வர்க்கத்தின் எந்த எழுத்துக்கள் ஸ காரம் மற்றும் த-வர்க்கத்திற்கு பதிலாக வரும் என்று எப்படி அறிவது? இந்த இடத்தில் யதா²ஸங்க்²யமனுதே³ஸ² ஸமாநாம்‌ (1.3.10) என்ற சூத்திரத்தை நினைவு கூற வேண்டும். அதன் படி

ஸ = ஶ,
த = ச,
த² = ச²
த³ = ஜ
த⁴ = ஜ²
ந = ஞ

என்றும் மாறுகிறது. அதாவது பல்லினால் ஒலிக்கும் ஸ,த-வர்க்க ஒலிகள், மேலண்ணத்தில் தொட்டு ஒலிக்கும் ஶ-கார, ச-கார ஒலிகளாக மாறுகின்றன. இதில் இன்னொன்றும் கவனிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் ஸ்தாநிக்கும் (மாற்றம் நிகழும் எழுத்து) ஆதேசத்துக்கும் மட்டுமே பொருந்தும். சந்தி ஏற்படும் (சம்பந்தத்துக்கு) அல்ல. அதாவது ஸ-காரத்தைத் தொடர்ந்து ஶ காரம் இருக்கும் நிலையில் தான் இந்த சூத்திரம் பொருந்தும் என்பது தவறு. ஸ-கார அல்லது த-வர்க்கத்தைத் தொடர்ந்து ஶ அல்லது ச-வர்க்க எழுத்துக்கள் எது இருந்தாலும் ஸ அல்லது த-வர்க்க எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறே மாறும்.

உதாரணம்:
राम: + शेते = रामस् + शेते = रामश्शेते |
ராம: + ஶேதே = ராமஸ் + ஶேதே = ராமஶ்ஶேதே (ராமஸ் என்கிற ரூபம் தான் ராம: (ராமஹ) என்று ஆகிறது)

रामस् + चिनोति = रामश्चिनोति।
ராமஸ் + சினோதி = ராமஶ்சினோதி

सत् + चित् = सच्चित्
ஸத் + சித் = ஸச்சித்

शार्ङ्गिन् + जय: = शार्ङ्गिञ्जय
ஶார்ங்கி³ந் + ஜய: = (ந் => ஞ்) ஶார்ங்கி³ஞ்ஜய

याच् + ना = याच्ज्ञा
யாச் + நா = யாச்ஞா

இவ்வாறு ஸ-கார, த-வர்க்கங்கள் மாறுதல் அடைவதை ‘ஶ்சுத்வம்’ என்று அழைக்கப் படுகிறது. ஒரு எழுத்து ஶ்சுத்வம் அடைந்தது என்றால் இந்த சூத்திரம் பிரயோகிக்கப் பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.


 
( the acceptable oral sandhi is muting of visarga and replacing it with ஶ் (श्) so it is pronounced as a single mantra namassivaya ( நமஶ்ஶிவாய)

( why i brought sandhi here is to understand namoNaarayanaaya  -நமோநாராயணாய where sandhi introduces 'o' ஓ).

-----
Since it is called panchaakshra mantra, (five lettered invocation), leaving aside the grammar the five base letters are also strung together. 'Na ma si va ya' ந ம ஶி வ ய. Or ஶி வ ய ந ம

that is not a grammatical sentence but five letters' string. essence of the five letters is explained philosophically, which is beyond my cognition.

-----

One of my north Indian friends blame English for mispronunciation of many words with ஷ் and ஶ். I will write more on that later.

Yes Shivaa  as a noun would mean feminine noun.

rnk

S. Jayabarathan

unread,
Aug 22, 2018, 10:20:23 AM8/22/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Pitchai Muthu, Oru Arizonan, Asan Buhari, kanmani tamil, C.R. Selvakumar, Anne Josephine, Anna Kannan

நண்பர் பிச்சைமுத்து,

இப்படித் தமிழரைப் பயமுறுத்தி வருவது ஒவ்வாது, நடக்காது .  கிரந்த நீக்கப் புயல் ஒரு கனவுப் புயல் !!!  அந்த கற்பனைப் புயல் 1500 ஆண்டுகளாய் கிளைவிட்டு, விழுதுகள் ஊன்றி வளர்ந்த தமிழ் வரலாற்றையோ, தற்கால, எதிர்கால வரலாற்றையோ நெருங்க முடியாது.

சி. ஜெயபாரதன், கனடா.  

On Wed, Aug 22, 2018 at 8:25 AM இசையினியன் <pitchaim...@gmail.com> wrote:
புயல் பற்றிய அறிவிப்பு:

கிரந்த தாழ்வழுத்தம் இன்னும் ஒரு வாரத்தில் "கிரந்த நீக்கப் புயலாக" மாறும் என எதிர் பார்க்கப்படுகிறது,

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

குழந்தைகளுக்கு கிரந்த எழுத்தில் பெயர் வைத்த பெற்றாேர்கள்,
அப்பெயர்களை பாதுகாத்து வைக்கும்படி கேட்டுக் காெள்கின்றார்கள்,

ஏனெனில் கிரந்த நீக்கப் புயல் முதலில் குழந்தைகளின் பெயரையே தாக்கப் பாேகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்குழந்தைகள் ஐயாே என் பெயர் பந்தாடப்படுகிறது, உன் பெயர் பந்தாடப்படுகிறது எனக் கத்தினாலும் கதறினாலும் புயல் விடாதாம் என்பது மேலதிகத் தகவல்.

:)


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 26, 2018, 9:16:29 AM8/26/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Pitchai Muthu, Asan Buhari, Anna Kannan, Anne Josephine, kanmani tamil
தூய தமிழ் வேட்கை, தனித்தமிழ் வேட்கை மனநோயாக மாறிவிடக் கூடாது.  பத்து முறை சோப்பு போட்டுக் குளிப்பாட்டினாலும், தமிழ் இலக்கியத்தில் சில அழுக்குகள் (?), அன்னியச் சொற்கள் இருந்தே தீரும்.  

தூய தமிழ் தேடுவோர் தற்போது இலக்கியம், விஞ்ஞானப் படைப்பு சரளமாய் ஆக்க இயலாது.  

எழுதி வரும் போது, தூய தமிழ் வேட்கை எழுச்சி, ஆக்கப் படைப்புகட்டுத் தடைபோடும் ஒரு முட்டுக் கட்டை.  

தூய தமிழ் வேட்கை ஒரு மாயை !!! 

சி. ஜெயபாரதன்.

On Sun, Aug 26, 2018 at 12:08 AM Pitchai Muthu <pitchaim...@gmail.com> wrote:

சிறப்பு.

வாழ்த்துக்கள். நீங்கள் கணிணி பார்க்கும் பாேது பாருங்கள்.

கிரந்தத்தில் எச்சாெ ல்லை பந்தாடுவது என குழம்பி இருக்கிறனே் அதான் தாமதத்திற்குக்காரணம்

முடிந்தால் தாங்களே ஒரு சாெல் சொல்லுங்கள்.

On Aug 26, 2018 9:33 AM, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:

///தற்பாேதே கிரந்தச்நீக்கச்சாரல் விழ ஆரம்பித்து விட்டதே....

இன்னும் ஒருவாரம் இருக்கு... புயலாக///

இசையினியன் ,

உங்கள் புயலுக்காகக் காத்திருந்து பார்த்தேன். இன்னும் மூச்சு பேச்சையே காணோம்.

அடுத்து 15 நாட்கள் கழித்துத் தான் நான் மடிக்கணினி முன் அமர்வேன்.(புனித யாத்திரை)

வந்து உங்கள் புயலால் தமிழுக்கு நேர்ந்த சேதத்தைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்கிறேன்.

கிளம்புவதற்கு முன் ஒரு செய்தி 

மொழிகளை நேசிப்பவர்களால் தான் தாய் மொழியை நேசிக்க இயலும்.

பாரதியார் எல்லா மொழிகளையும் நேசித்தார்; அதனால் தான் தமிழின் பெருமையை உணர்ந்தார்.

மொழியை நேசிப்பவன் தான் மொழித்தூய்மையை நிலைநிறுத்த முடியும்.

மொழிப்பற்று வேறு; மொழியை நேசிப்பது வேறு .

தமிழியக்க வாதிகள் அனைவருக்கும் மொழிப்பற்று உள்ளது; ஆனால் நேசிக்கத் தெரியவில்லை.

ஒரு மணமேடையில் தாலி கட்டிவிட்டு ; அதன் அடிப்படையில் தன்  மனைவியை- அவளது குணங்களோடும் குற்றங்களோடும் முழுதாக ஏற்று இறுதிவரை அவளை நேசிக்கும் கணவன் போல .... 

ஒருமுறை  கழுத்தை நீட்டிவிட்டு ;சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு கணவனை அவனது அறிவு /ஆற்றல்/குழந்தைத்தனம்/வில்லத்தனம் எல்லாத் தன்மைகளையும் ஏற்று இறுதிவரை நேசிக்கும் மனைவியின் நேசம் போல ....

தாய் மொழியை நேசித்தால்; கழுத்தை வெட்டி, காலைக் கட்டித் தொங்கவிட்டு, தோலை இழுத்து உரிக்கும் வேலையைச் செய்ய மனம் வராது. மாறாக காலையில் வெள்ளுடை அணிவித்து (sports uniform)பள்ளிக்கு அனுப்பிய பிள்ளை மாலை 5மணிக்கு  செம்மண்ணால் தலைமுழுகி ,புழுதித் திட்டுகளுடன் வந்து நிற்கும் போது ,உடை மாற்றி ,மேனி துடைத்துப் ,பசியாற்றி  ,மடியில் போட்டு , அசந்திருக்கும் காலை அமுக்கிவிட்டு, சுகமாகக் கண்ணயரும் போது, குழந்தைக்கே தெரியாமல் பூப் பறிப்பது போல் நகம் வெட்டுவோம் அல்லவா ? அப்படித்தான் மொழித்தூய்மையைப் பேண வேண்டும். 

பிற பின் 

கண்மணி     



On Sat, 25 Aug 2018 at 07:36, தேனீ <ipohs...@gmail.com> wrote:
கணினி மொழி விளக்கங்களுக்கு நன்றி இசையினியன்.

தமிழ்மொழியை தமிழாகப் பாருங்கள். சமுசுகிரத மொழியாகப் பார்க்க வேண்டாம். அவை இருவேறு மொழிகள் என்று புரிந்து கொண்டால் தேவையற்ற இருமொழி கலப்பு சொற்கள் அவசியமற்றது என்பது புரியும்.
 



On Saturday, August 25, 2018 at 12:35:25 AM UTC+8, இசையினியன் wrote:

And for the vadamozhi letters 8, 31, 32, 33. They inserted kirantha into tamil Unicode sequence.

As per jayabarathan this kiratha method was thousands year old. As per subashini don't tough the kiratha letters in words.

As per your suggestion you need more letters for GA, da, dha, ba. See the pink colored letters at the table.

Supposes we add some new figures for GA, da, dha, ba into tamil language. What will happen?

Tamil become Sanskrit. Right!

On Aug 24, 2018 9:22 AM, "Pitchai Muthu" <pitchaim...@gmail.com> wrote:

nkantan,

Please see table. And tell what is difference between vadamozhi and tamilmozhi letters.

Note: From the table you get the answer that you are trying to make tamil as Sanskrit by adding  GA, da, dha, ba pronunciations to tamil. Right.

----

nkantan r

அடுத்தயிலை? சுத்தமாய் விளங்கலை!

நான் இப்பொழுதல்ல பலமுறை சொன்னதே; ga, da, dha, ba ஒலிக்குறிகள் தனிவடிவத்தோடு தேவை

அவ்வளவே.
rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/tVwk7izug7o/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

S. Jayabarathan

unread,
Aug 26, 2018, 11:43:21 AM8/26/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan, Aravindan Neelakandan, Pitchai Muthu, Anna Kannan, kanmani tamil, Asan Buhari
தப்புத் தாளம் !  தவறிய பதங்கள் ! 
செப்பெழுத்துகள்
ஜகரம், ஷகரம், ஹகரம், ஸகரம். 
வடமொழி நம் கடன்மொழி
கடன் வாங்கலாம், 
தேவைக்கு.
கடன் கொடுக்கலாம்
கேட்டோர்க்கு.

சி. ஜெயபாரதன்.

தமிழ் இஸ்லாமியர் வலைகளில் கிரந்தம் இல்லாத பக்கமே இல்லை.

  
இறைநேசர் உவைசுல் கர்னீ ரளியல்லாஹு அன்ஹுPrintE-mail
Saturday, 25 August 2018 07:31

இறைநேசர் உவைசுல் கர்னீ ரளியல்லாஹு அன்ஹு

       பு. முஹம்மது காசீம், பெரம்பலூர்     

நமது அண்ணலெம் பெருமான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் மதீனாவின் பள்ளி வாயிலில் அமர்ந்து மக்களுக்கு  அறிவுரை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள் தங்களின் முகத்தை எமன் நாட்டின் பக்கத்தில் திருப்பி புன்முறுவல் பூத்தவர்களாய் “திட்டமாக நான் எமன் நாட்டிலிருந்து வரும் அழகிய அன்புத்தென்றலின் மென்சுகத்தை நுகர்கின்றேன்” என்று மொழிந்தனர்.

அதன் பின்பு அவர்கள் “என்னைப் பின் தொடரும் ஒரு மனிதரின் பரிந்துரை காரணமாக ரபீஆ, முலறு ஆகிய இரு கூட்டத்தினரின் ஆடுகளின் மீதுள்ள உரோமத்தின் எண்ணிக்கை அளவுள்ள மக்கள் சுவனம் புகுவர்” என்று திருவாய் மலர்ந்தனர்.

அண்ணலாரின் இச்சொற்கள் அவர்களின் தோழர்களுக்கு அளவற்ற வியப்பை அளித்தது. “நாயகமே! அந்நல்லார் யார்? நலமெல்லாம் திரண்ட அந்தப் புனிதர் யார்?” என்று அவர்கள் பெரிதும் ஆவலுடன் வினவினார்கள்.

அண்ணலெம் பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவர் அல்லாஹ்வின் நல்லடியார். எமன் நாட்டிலுள்ள “கரன்” என்னும் ஊரில் வாழ்ந்து வருகிறார்” என்று பதிலிறுத்தனர்.

Read more...
 
வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்குPrintE-mail
Saturday, 17 October 2009 08:54

வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு

    ஹாஜா ஹமீதுல்லாஹ்    

வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உலகிற்கே வழிகாட்டியாக இருந்து முஸ்லிம்கள் விளக்கியுள்ளார்கள். "ஆராயாமல் செய்திகளைப் பரப்பாதீர்கள்" என்ற இறைவனின் கட்டளைக்கு இணங்கியே இவர்கள் வரலாற்றை அணுகியுள்ளனர். வரலாற்றை வரையக்கூடிய கலை தான் "வரலாற்று வரைவியல்" (Historiagraphy).  

வரலாற்றை எழுதுவதற்கான முறைமையையும் உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் முஸ்லிம்களே. இத்தகைய பெருமைக்குரிய முஸ்லிம் வரலாற்று அறிஞர்களில் சிலரை இந்தக் கட்டுரையில் காண்போம். எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்.

வரலாற்று வரைவியலில் முஸ்லிம்களின் பங்கு முஸ்லிம் வரலாற்று வரைவியலின் தோற்றம் என்பது முஹம்மது நபிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லவம்அவர்களின் காலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தங்களின் கைகளாலேயே வரலாற்றை எழுதத் துவங்கினர். அதாவது, தங்களின் பாரம்பரிய வரலாற்றினைத் தாங்களே தொகுத்து விடுவர்.

Read more...
 
மீன் வயிற்றில் இருந்த நபி!PrintE-mail
Saturday, 25 July 2015 09:39

மீன் வயிற்றில் இருந்த நபி!

''மேலும், யூனுஸும் நிச்சயமாக ரஸூல்மார்களில்- அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்''. (37:139)

நபி யூனூஸ் பின் மத்தா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (யோனா - jonah) கி.மு எட்டாம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பட்டார்கள்.

சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். அனாலும் அவரது சமூகம் அவரை நிராகரித்துவிட்டது.

இதனால் மனம் வெறுத்துப் போன யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹுவின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரைவிட்டும் வெளியேறி விட்டார்கள். அல்லாஹுவின் ஆணையின்றி வெளியேறுவது குற்றம் என்பதை உணராமலேயே அங்கே பயனளிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்றுவிட்டார்.

எனவே அல்லாஹ் அவரைத் தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான்.

இறுதியில் அக்கப்பலிலிருந்து யாரேனும் ஒருவர் இறங்கினால் மாத்திரமே மற்றவர்கள் அனைவரும் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டனர். அதில் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெயர் வரவே, அவர் வீசி எறியப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விழுங்கும்படி, ஒரு மீனுக்குக் கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைப்பிடித்தான். இதன் பிறகு தான் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தான் அல்லாஹுவின் ஆணையின்றி ஊரை விட்டு வெளியேறியது மிகப்பெரிய குற்றம் என்பதை உணர்ந்தார்கள். அல்லாஹுவிடம் பாவமன்னிப்புத் தேடினார்கள்.

உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அணியாக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன் என்று பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள். பிறகு அல்லாஹ் அவரை மன்னித்து மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றினான்.

Read more...
 
ஹிள்ரு - மூஸா அலைஹிஸ்ஸலாம் சந்திப்பு!PrintE-mail
Thursday, 14 January 2010 08:39

(ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்த) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா'' என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன்.

அதற்கவர்கள் ''இறைவனின் பகைவராகிய அவர் பொய் கூறுகிறார். எங்களுக்கு உபய்யுபின் கஅபு ரளியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் என அறிவித்தாவது:

(இறைவனின்) தூதராகிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது ''மக்களில் பேரறிஞர் யார்?'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள்.

அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, ''இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்'' என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான்.

அதற்கவர்கள் ''என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?'' என்று கேட்டார்கள்.

Read more...
 
நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தீர்ப்பு!PrintE-mail
Saturday, 04 December 2010 08:25



On Sun, Aug 26, 2018 at 10:57 AM Pitchai Muthu <pitchaim...@gmail.com> wrote:

Jayabarathan,

இந்த கேட்பாெலியையும் அவசியம் கேளுங்கள்.

இந்தியக் கூட்டமைப்பு தலைவர் சமற்கிருத புகழ்பாடுகிறார். புகழ் பாடலாம், அது அவர் பிரியம். ஆனால் ஏன் என்பதற்கு பதில் தெளிவாக இல்லை. இந்தியா என்பது பல்இனங்களின் கூட்டமைப்பு அல்லவா?

சமற்கிருதவாரம் ஒன்று இந்தியா முழுதும் காெண்டாடப் பட்டால்,

தமிழ்வாரம்தேவை,
தெலுகுவாரம் வேண்டும்,
மலையாளவாரம் வேண்டும்,
இந்தியாவில் உள்ள 1000க்கும் மேற்பட்ட மாெழிகளுக்கும் மொழிவாரம் வேண்டும் அல்லவா?

ஏன் காெண்டாடப்படவில்லை?

இந்தியக் கூட்டமைப்பு தலைவர் சமற்கிருத புகழ்பாடுகிறார். உங்களைப் பாேன்றாேர் கிரந்த-சமற்கிருத புகழ் பாடுகின்றனர் அவ்வளவுதான் வித்தியாசம்.

சரியா?

On Aug 26, 2018 7:58 PM, "Pitchai Muthu" <pitchaim...@gmail.com> wrote:

எனது கேள்வி ஒன்றுதான். கிரந்தம் என்பது சமற்கிருத ஒலிப்பை தமிழில் நுழை க்க உருவான முறை தான். இது சரியா தவறா?

உதவிக்கு பின்வரும் கட்டத்தையும் பயன்படுத்துங்கள்.



N D Logasundaram

unread,
Aug 27, 2018, 2:34:01 AM8/27/18
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, SivaKumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com
நூ த லோ சு
மயிலை
இவை செயபாரதன் மடல் வரிகள் 

தப்புத் தாளம் !  தவறிய பதங்கள் ! 
செப்பெழுத்துகள்
ஜகரம், ஷகரம், ஹகரம், ஸகரம். 
வடமொழி நம் கடன்மொழி
கடன் வாங்கலாம், 
தேவைக்கு.
கடன் கொடுக்கலாம்
கேட்டோர்க்கு.

சி. ஜெயபாரதன்.


மொழியென்பதற்கும் கற்புநிலை உண்டு என நினைப்பவர்கள் "தமிழர்கள்
தமிழ் எப்படி புனிதமானது என கொள்ளும்போக்கு அதனைமுற்றும் போற்றத்தவர்களின் மனநிலை 
போலித்தமிழர்களுக்குதான்உருவாகி  கற்பு எனபது கடன்வாங்கும் பொருளாகின்றது 
------------------------------

On Sun, Aug 26, 2018 at 10:49 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
உங்கள் கேள்வி புரிய வில்லை !!!

சி.ஜெ.

On Sun, Aug 26, 2018 at 12:15 PM Pitchai Muthu <pitchaim...@gmail.com> wrote:

நான் கேட்டிறிந்த கே ள்விகளுக்கு பதில் தேவை ஐயா?!!!!!!!!!!

எனது கேள்வி ஒன்றுதான். கிரந்தம் என்பது சமற்கிருத ஒலிப்பை தமிழில் நுழை க்க உருவான முறை தான். இது சரியா தவறா?

உதவிக்கு பின்வரும் கட்டத்தையும் பயன்படுத்துங்கள்.


S. Jayabarathan

unread,
Aug 27, 2018, 11:35:34 AM8/27/18
to tamilmantram, mintamil, vallamai, தமிழாயம், M.A.Siva Kumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan


தமிழ் இஸ்லாமியர் வலைகள் யாவும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தி வருகின்றன. நண்பர் பிச்சை முத்து ! உங்கள் கிரந்த எதிர்ப்புக் கிளர்ச்சி அங்கு வரவேற்கப்படுமா என்று பாருங்கள்.  உலகிலே இரண்டாவது பெரிய மதம்.

சி.ஜெ.

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilmanram.

C.R. Selvakumar

unread,
Aug 27, 2018, 2:49:21 PM8/27/18
to தமிழ் மன்றம், vallamai, தமிழாயம், M.A.Siva Kumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan
கிறித்தவ மதம், இசுலாமிய மதம். வேதமதம், புத்த மதம், சமண
மதம் ஆகிய அனைத்தும் தோன்றும் முன்னரே தோன்றிய
மொழி தமிழ்மொழி. மதத்துக்கும், எத்தனையான 
எண்ணிக்கையர் அவற்றை பின்பற்றுகின்றார்கள் 
என்பதற்கும் தமிழ்மொழியை
ஏதும் தொடர்புபடுத்த வேண்டியதில்லை. மற்ற மொழிகள்
பேசுவோர் எண்ணிக்கையோடும் ஒப்பிடத்தேவையில்லை.

தமிழ்மொழி மிகச்செம்மையாக எல்லா வளங்களும்
பெற்றதாக நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. வேண்டிய
எல்லாம் நற்றமிழில் அழகும் ஆழமும் நுணுக்கமும் செழிக்க
ஆக்கி இன்புற்று இனிதிருக்கலாம்.

மிக அண்மையில் வரவிருக்கும்
காலத்தில் எது எம்மொழியில் இருந்தாலும் செம்மையாகத் 
தம்மொழியில் ஏறத்தாழ உடனுக்குடன் பெயர்த்துப்
பயன்கொள்ளும் விதமாக அமையவுள்ளது. நான் கிக்கித்துக்கு
என்றால் ஈலியம் என்றுகொண்டால் அதனை உலகிலுள்ள 
அத்தனை மொழிகளுக்கும் மாற்றவோ, இதே போல
மற்ற எந்த மொழியில் என்ன சொல்லிருந்தாலும் நம்
தமிழில் ஏறத்தாழ உடனுக்குடன் பெயர்க்கவோ
இயலும். நுட்பம் வலிது. பயன்கொள்வோம்.

கிரந்தம் வேண்டுமெனில் மகராசனாக
மகராசியாகப் பயன்படுத்துங்கள். சிலர்
M.P. ஸ்ரீநிவாஸன் என்றும் இன்னும் எத்தனை
எழுத்துகள் தெரியுமோ அனைத்தையும் இட்டும்
எழுதுவார்கள். ஆ! தமிழில் ж இல்லை. உருசியப் பெருந்தலைவர்
அவர் பெயரைக் கூட சரிவர எழுத இயலாமல் இருப்பது
கொடுமை. ஆகவே பிரжந்யேவ்  என்றுதான் எழுதவேண்டும்.
என்பார்கள்.  நான்கு க, நான்கு ப வேண்டுமென்பார்கள்.
பிரான்சியத்தில் உள்ள அடித்தொண்டை  றகரம் இல்லை
ஆகவே புதிய எழுத்தை இட்டெழுதுவோம் என்பார்கள்.
பாரிசு என்பது தவறு பாஃறீ என்றெழுதுவோம் என்பார்கள்.
கணக்கற்ற முறையில் திரித்துச் சிதைப்பார்கள்.
செய்யட்டும்.  எதிர்த்திசையில் எளிய நல்ல தெளிவான
தமிழில் எழுதவும் சிலர் முயல்வார்கள். 

79 புதிய எழுத்துகள் தமிழர்களுக்குத்தேவையில்லை.
என்பது சிலருடைய தெளிவான நிலைப்பாடு.

எளிய தமிழெழுத்துகளிலேயே அனைத்தையும்
படைத்து ஆக்க முடியும். சிறப்புநூல்களில்
அந்தந்த மொழிகளுக்கு ஏற்றாற்போல
சிறப்பெழுத்துகளை மேலொட்டு, கீழொட்டுக் குறிகளுடன்
எழுதி மிகச்சிறப்பாக ஆழமாகவும் துல்லியமாகவும்
அன்நூல்களும் படிக்கவும் விரிவாக உரையாடவும் முடியும்.
உருசிய மொழியாயினும் அரபி மொழியாயினும் 
எந்த மொழி யிலக்கியமாயினும் எழுதி
விரிவாகக் கருத்தாட முடியும்.

ஆனால்  நம்
குழந்தைகளுக்குப் பள்ளியில் தமிழின் 247 எழுத்துகள்
மட்டுமே சொல்லித்தருதல் வேண்டும். 

காந்தி, பாரதி, தன்வந்திரி
என்று எழுதுவதுபோல செயராமன்,
சரசுவதி.  

செல்வா


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

S. Jayabarathan

unread,
Aug 27, 2018, 7:44:11 PM8/27/18
to tamilmantram, vallamai, தமிழாயம், M.A.Siva Kumar, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, muthum...@gmail.com, ara...@gmail.com, vannan vannan, vaiyavan mspm, Oru Arizonan
21 ஆம் நூற்றாண்டில் வெகு விரைவாக முன்னேறும் விஞ்ஞான உலகில் <<டங்ஸ்டன்>> என்பதை <<தங்குசித்தன்>> என்று எழுதுவது பிற்போக்கு வழக்கம். அப்படி இயலாமையைக் காட்டுவது  தமிழுக்கும் இழுக்கு. விஞ்ஞானத்துக்கும் இழுக்கு.

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Aug 27, 2018, 11:51:12 PM8/27/18
to tamilmantram, vallamai, mintamil

தனித்தமிழ் மேதா நாக. இளங்கோபரே,

உங்கள் உச்சக் கோபம் தனித்தமிழின் இயலாமை இன்னும் அழுத்தமாகக் காட்டுகிறது.  இந்தக் கோபம் கிரந்தம் பயன்படுத்துவோரை ஒருபோதும் மாற்றப் போவதில்லை.

சி. ஜெயபாரதன்  

On Mon, Aug 27, 2018 at 11:12 PM Elangovan N <nela...@gmail.com> wrote:
ஆனால், இசலாமியர் கிறித்துவர் போன்றோருக்கு இருக்கும் கிரந்த வெறியைவிட, வடமொழி வெறியைவிட, உங்களைப்போன்ற தாழ்வுமனப்பான்மை கொண்ட வைதீகர்கள்தான் அதிகம் தமிழுக்கு கேடு செய்கிறார்கள். உங்களால்தான் தமிழின் அழிவு, வைதீக மதத்தினரை தாண்டி பிறமதத்தினர்க்கும் சென்று சேர்கிறது. 

தாய்மொழியை ஏளனப்படுத்தியும் இழிவுபடுத்தியும் சில சங்கிப்பைத்தியங்களின் பாராட்டுக்கு அலைகிறீர்கள்.
சில மானங்கெட்டவர்கள் வைதீக மதத்தை வளர்க்க இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் அழித்தொழிக்கும் திட்டத்திற்கு இணங்கி வடக்கின் கால்நக்கிகளாக மாறி செய்கின்ற அரசியலுக்கு இரையாகி இலவசமான பரப்புரையாளராக இருக்கிறீர்கள். இந்த விதயத்தில் தன்னிலை மறந்து மயக்கத்தில் ஓசிவிலைக்கு தமிழை காட்டிக்கொடுத்து வருகிறீர்கள்.

இராபர்ட்டு கிளைவிடம் நாட்டை விற்றவர்களுக்கும், இந்த தமிழை அழிக்கும் கழுதைகளிடம் நீங்கள் தமிழை காட்டிக்கொடுப்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

நல்ல தமிழில் சொற்கள் எழுத முயற்சிப்பவ்ரை அவமானப்படுத்துவது உங்களுக்கு வெட்கமாக இல்லை? முடிந்தால் மேலும் நல்ல சொல்லை கொண்டுவாருங்கள். இல்லையெனில் உங்கள் வழியில் போய்க்கொண்டிருங்கள்.

N. Ganesan

unread,
Aug 28, 2018, 5:31:22 AM8/28/18
to மின்தமிழ், vallamai, Satish Kumar Dogra, Jean-Luc Chevillard
2018-08-27 22:37 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
மட்டுறுத்தனர் எனும் வகையில் தங்களின் இந்த எச்சரிக்கை இவருக்கு மட்டுமன்றி'கள்ளத்தனம்', நரித்தனம், திருடர், களவுசெய்பவர், ஒரு இனத்தைச்சேர்ந்தவர் போன்ற பொருத்தமில்லா, வண்ணமிகு, தரவுமில்லாது எழுதுபவர்களுக்கும் பொருந்தும் என அனைவரும் உணரவேண்டும்


Some reasons are obvious. No training in research, or in research journal publications.

NG
 
rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 28, 2018, 6:04:04 AM8/28/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


2018-08-28 0:59 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
~1900 வருட முந்திய புத்தகத்தை வைத்தும், ~1400 வருட முந்திய புத்தகத்தையும் வைத்து உலக, குடும்ப சட்டங்களை நிர்ணயிக்க சிலர் செய்வது உண்டு. அவற்றில் சொன்னதே சாஸ்வதம் எனும் பிடிவாதமும் உண்டு.
அவை அந்தக் காலத்து நிலையை பிரதிபலிப்பவை, அக்காலத்து நிலையை மேம்படுத்த முயல்பவை. இக்காலத்திற்கேற்ற சிலபல கருத்துகளும் இருக்கும். ஆனால், முழுமையாய் ஏற்பது சரியல்ல.

அதேபோலவே தொல்காப்பியமும், நன்னூலும், மற்றை இலக்கண நூல்கள்.

அதனால்தான் நான் எழுதிய பதிலை நீங்கள் பார்க்கவில்லை போலும்:
-------quote

நடைமுறை புழக்கத்தில் ( தொல்காப்பியம் சொன்னதை நன்னூல் ஏற்று மாற்றியது. இரண்டும் பழமைக் காலத்தில் இருந்ததைக் காட்டியன)12 உயிர், ஒன்று ஆய்தம், 18 மெய், 216 உயிர்மெய், 5 மாற்றொலி மெய், 60 மாற்றொலி உயிர்மெய், 1 கூட்டொலி எழுத்து(ஸ்ரீ),
க்ஷ வரிசையை நான் சேர்க்கவில்லை.

தமிழ் மொழிக்கு அடிப்படை தொல்காப்பியம் தரும் 30 எழுத்துகளே. அதனால் தான் நன்னூலும், கணினிகளும் உயிர்மெய்களை சார்பெழுத்து என்ற நிலையிலே வைத்துள்ளன.

தமிழல்லாத பிறமொழிகளை, பெயர்களை, (உ-ம்: விஞ்ஞானம் தரும் பெயர்கள்), பிறமொழி நூல்களை (உ-ம்: வேதம், ஆகமம், குரான், ....) எழுத தமிழ் ஸ்கிரிப்ப்டில்
30 எழுத்துகளுக்கு மேலே எழுத்துகள் உள்ளன. அவற்றைக் குறிப்பிடுகிறீர்கள். தனித்தமிழில் பிறமொழி வாக்கியங்களை எழுதினால் அவற்றிற்கு உரிய உச்சரிப்பு மாறிவிடுகிறது.
எனவே தான், 1500 ஆண்டுகளாய் தமிழ் ஸ்கிரிப்ட் (script used in writing), தமிழ் மொழி (  language) வேறுபாடுகள் உள்ளன.

In the Venn diagram ( https://en.wikipedia.org/wiki/Venn_diagram ), TaniTamil is an inner circle enveloped by larger TamilScript. Pallavas and Chozhas created Tamil script from Grantha script. Pandya country was following Vattezuttu by Jains. Due to the victory
of the Bhakti movement, Vattezuttu was left out, and Grantha script was made official in Pandya country also after the Chola victory. Technically, due to this change, Tamil letter writing direction changed:
In VaTTezuttu, like Kannada, & Telugu - may be because ultimately Brahmi derives itself from Semitic scripts - letters were written was apradakshiNa (iTampuri). Grantha script brought into Tamil,
look at Senthalai inscription of Muttaraiyans, ornate Pallava Grantha to write Tamil - here like today, letter writing became pradakshina (valampuri). Look at VaTTezuttu, Telugu, Kananda scripts they
are written in apradakshina way, whereas Tamil, due to its origin Grantha, the letters get written in pradakshina way. For 1500 years, Tamil script does not have diacritics, hence the 5 additional letters in use.

நா. கணேசன்
 

rnk
--------
rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 28, 2018, 9:55:14 AM8/28/18
to vallamai, housto...@googlegroups.com, tamilmantram, N. Ganesan

இளங்கோபர் கடுங்கோபர் ஆகிறார்.  கடுங்கோபம் கண்ணைக் கெடுக்கும். உடல் நலத்துக்கு ஒவ்வாது.

சி. ஜெயபாரதன்
On Tue, Aug 28, 2018 at 6:04 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
2018-08-28 0:59 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
~1900 வருட முந்திய புத்தகத்தை வைத்தும், ~1400 வருட முந்திய புத்தகத்தையும் வைத்து உலக, குடும்ப சட்டங்களை நிர்ணயிக்க சிலர் செய்வது உண்டு. அவற்றில் சொன்னதே சாஸ்வதம் எனும் பிடிவாதமும் உண்டு.
அவை அந்தக் காலத்து நிலையை பிரதிபலிப்பவை, அக்காலத்து நிலையை மேம்படுத்த முயல்பவை. இக்காலத்திற்கேற்ற சிலபல கருத்துகளும் இருக்கும். ஆனால், முழுமையாய் ஏற்பது சரியல்ல.

அதேபோலவே தொல்காப்பியமும், நன்னூலும், மற்றை இலக்கண நூல்கள்.

அதனால்தான் நான் எழுதிய பதிலை நீங்கள் பார்க்கவில்லை போலும்:
-------quote
நடைமுறை புழக்கத்தில் ( தொல்காப்பியம் சொன்னதை நன்னூல் ஏற்று மாற்றியது. இரண்டும் பழமைக் காலத்தில் இருந்ததைக் காட்டியன)12 உயிர், ஒன்று ஆய்தம், 18 மெய், 216 உயிர்மெய், 5 மாற்றொலி மெய், 60 மாற்றொலி உயிர்மெய், 1 கூட்டொலி எழுத்து(ஸ்ரீ),
க்ஷ வரிசையை நான் சேர்க்கவில்லை.

தமிழ் மொழிக்கு அடிப்படை தொல்காப்பியம் தரும் 30 எழுத்துகளே. அதனால் தான் நன்னூலும், கணினிகளும் உயிர்மெய்களை சார்பெழுத்து என்ற நிலையிலே வைத்துள்ளன.

தமிழல்லாத பிறமொழிகளை, பெயர்களை, (உ-ம்: விஞ்ஞானம் தரும் பெயர்கள்), பிறமொழி நூல்களை (உ-ம்: வேதம், ஆகமம், குரான், ....) எழுத தமிழ் ஸ்கிரிப்ப்டில்
30 எழுத்துகளுக்கு மேலே எழுத்துகள் உள்ளன. அவற்றைக் குறிப்பிடுகிறீர்கள். தனித்தமிழில் பிறமொழி வாக்கியங்களை எழுதினால் அவற்றிற்கு உரிய உச்சரிப்பு மாறிவிடுகிறது.
எனவே தான், 1500 ஆண்டுகளாய் தமிழ் ஸ்கிரிப்ட் (script used in writing), தமிழ் மொழி (  language) வேறுபாடுகள் உள்ளன.

In the Venn diagram ( https://en.wikipedia.org/wiki/Venn_diagram ), TaniTamil is an inner circle enveloped by larger TamilScript. Pallavas and Chozhas created Tamil script from Grantha script. Pandya country was following Vattezuttu by Jains. Due to the victory
of the Bhakti movement, Vattezuttu was left out, and Grantha script was made official in Pandya country also after the Chola victory. Technically, due to this change, Tamil letter writing direction changed:
In VaTTezuttu, like Kannada, & Telugu - may be because ultimately Brahmi derives itself from Semitic scripts - letters were written was apradakshiNa (iTampuri). Grantha script brought into Tamil,
look at Senthalai inscription of Muttaraiyans, ornate Pallava Grantha to write Tamil - here like today, letter writing became pradakshina (valampuri). Look at VaTTezuttu, Telugu, Kananda scripts they
are written in apradakshina way, whereas Tamil, due to its origin Grantha, the letters get written in pradakshina way. For 1500 years, Tamil script does not have diacritics, hence the 5 additional letters in use.

நா. கணேசன்
 

rnk
--------
rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Aug 28, 2018, 10:48:28 AM8/28/18
to தமிழ் மன்றம், vallamai
//தனித்தமிழின் இயலாமை இன்னும் அழுத்தமாகக் காட்டுகிறது.//

திரு செயபாரதன், இது உங்களின் அறியாமையன்றி
வேறில்லை. இதனை எத்தனையோ முறை
எடுத்துரைத்தும் விடாப்படியாக உங்களின்
அறியாமையை அழுத்தமாகக் காட்டிக்கொண்டே
இருக்கின்றீர்கள்.  இதனை நான் ஏதோ 'கோபத்தினாலோ"
உங்களைத் தனிப்பட தாக்குவதற்காகவோ சொல்லவில்லை.
உங்களுக்கு மொழியென்றால் என்ன அவற்றின் இயல்புகள்
என்னென்ன, இயங்குமைகள் யாவை என்று
ஏதும்  ஒருசிறிதும் அறியாமல் பிதற்றிக்கொண்டே
இருக்கின்றீர்கள்.  நீங்கள் 'தனித்தமிழ்' எனக்கூறும்
தமிழெழுத்துகளில் எழுதும் தமிழில் அனைத்தையும்
அழகுறவும் ஆழமாகவும் நுணுக்கமாகவும்
மிகச்செம்மையாக 
எழுதவும் கற்கவும்
விரிக்கவும் முடியும். 

செல்வா

Oru Arizonan

unread,
Aug 28, 2018, 12:47:05 PM8/28/18
to vallamai, தமிழ் மன்றம்
இங்கு தனித்தமிழில் எழுதவேண்டுமா, அல்லது சில கிரந்த எழுத்ஹ்டுக்களைக் [ஸ, ஷ, ஜ, ஹ] கலந்தெழுதலாமா என்றும், த்னிமனிதரின் பெயரைத் தமிழிலணக்கப்படித் தமிழெழுத்துகளால் மட்டுமே எழுதவேண்டுமா என்றும் சுவையான சொற்பரிமாற்றங்கள் நடந்துவருவதை வெளியில்நின்று உடனிருந்து பார்ப்பவனாக இருந்துவருகிறேன்.

ஒவ்வொருவரின் நிலைப்பாடும் சுவையாக் உள்ளது.

இருப்பினும் சிலர், இணையப்பண்பாட்டை மறந்து த்னிமனித/சாதி/சமயத் தாக்குதல்களிலும், மொழியிழிவுசெய்யும் விதமாகவும் எழுதிவருவது மனதைப் புண்படுத்தும்விதமாக இருக்கிறது.

எனவே, நண்பர்கள் அனைவரும் தத்தம் கருத்துகளில் வெறுப்புச் சொற்களையும், பழிகூறலையும் விடுத்து, அமைதியானமுறையில் இணையப்பண்பாட்டுடன் பதிவுசெய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு அரிசோனன்

S. Jayabarathan

unread,
Aug 28, 2018, 1:39:57 PM8/28/18
to vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
தங்குசிட்டன், செயபாரதன், இசுடீவன் காக்கிங், குட்பு, [குசுபு], பாசுக்கரன், தாலின், ராசம், கரி கிருட்டிணன் போன்று எழுதி வருவது, தனித்தமிழ் மொழியின் இயலாமையை வலை உலகில் அனுதினம் அழுத்தமாகக் காட்டி வருகின்றன.

சி. ஜெயபாரதன்.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Aug 28, 2018, 2:06:06 PM8/28/18
to தமிழ் மன்றம், vallamai, vannan vannan, Oru Arizonan, vaiyavan mspm
ஆங்கிலத்திலே -பாரட*ன்  என்றொலிப்பதையோ
இடாய்ச்சுமொழியில் யெயபாரட*ன் என அழைப்பதையோ
பிரான்சிய மொழியில் ழெயபாரதன் என அழைப்பதையோ
இயலாமை என்பீரா? சமற்கிருதத்திலோ, இந்தியிலோ
எகரமேறிய  உயிர்மெய் எழுத்தை ஒலிக்க 
வழியில்லாததை இயலாமை என்பீரா?
இவை உங்களின் அறியாமை. தென்னைமரத்தில்
கத்தரிக்காய் காய்க்கவில்லையே என்று குய்யோ முறையோ
கதறி அழும் அறியாமை. அறிவடிப்படையான
வாதத்துக்கு எதிர்வாதம் செய்யலாம் ஆனால்
பிடிவாதத்துக்கு என்ன செய்ய?

செல்வா
செல்வா

N. Ganesan

unread,
Sep 7, 2018, 10:11:11 AM9/7/18
to மின்தமிழ், nkantan r, vallamai


On Fri, Sep 7, 2018 at 4:59 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
Somebody can explain what is TACE16?   Does it provide direct 'encoding' for all Tamil letters? And how it will be implemented on existing office software?

rnk


TACE 16 can be used by anyone. It is in private user area. It contains all the Tamil letters as accepted by Governments of Tamil Nadu, Sri Lanka and the Central Govt. of India.
Here are the details & tamil letters in TACE:

NG

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages