5அவற்றிலே அவன்செய்யும் வியாமோகத்தைக் கண்டார்கள். ‘நம்மைப் பிரிந்தபின்பு சத்தையோடே குறியழியாதிருக்கக்கடவ இவன், இவையெல்லாம் நம்மை உத்தேசித்துச் செய்கிறானாகக் கூடாவாம்; இங்ஙனேயாகவேணும்: நம்மைப் பிரிந்த பின்பு சென்று சிலரோடே
கலந்தான்; அவர்களையும் பிரிந்தான்; அவ் வாற்றாமையோடே இங்கு வந்தான்; இவற்றை அவர்களுடைய விளையாட்டுப் பொருள்களாக மயங்கினானித்தனை; இது நம்பக்கல் ஆசையுடையனாய்ச் செய்கிறானல்லன்’ என்று கொண்டு இவர்கள் இருக்க, அவனும் 1தன்னழகாலும் குணங்களாலும் தன்செல்லாமையாலும் தாழ்ச்சிகளாலும் இத்தலையில் ஊடலைத் தீர்த்துக் கலந்தபடி சொல்லுகிறது இத்திருவாய்மொழி.
2இனி, இத்திருவாய்மொழி தன்னை, பூர்வாசாரியர்கள், ‘பகவத் விஷயத்தில் பிரணயரோஷம் தோற்ற வார்த்தை சொல்லுகை சேஷத்வ லக்ஷணமன்று; “வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியைப் போன்று தம் தாழ்ச்சியை அருளிச்செய்கிறார்’ என்று நிர்வஹிப்பர்கள். இதனைப் பட்டர் கேட்டு ‘என் சொன்னாரானார்கள்! இவர்க்குப் பகவத்விஷயத்தில் உண்டான ருசிக்குப் பிரகாசம் இத்திருவாய்
மொழியாயிருக்கும்; இதற்கு வேறே ஒருவழி இடுவதே! ஆனபின்பு இதுவே பொருளாமித்தனை’ என்று அருளிச்செய்தார். 1“சத்தியத்தினின்றும் பிறழ்ந்த உன்னையோ உறவினர்களுடன் கொன்றுவிடுவேன்” என்று மஹாராஜரோடே பெருமாளுக்குக் கிலாய்க்கைக்கும் உறவு உண்டாயிற்று அன்றோ.
On Wednesday, September 24, 2014 9:23:24 PM UTC-7, seshadri sridharan wrote:ஸ்வஸ்திஸ் ரீ கோப் / பரகேசரி பன்மற்கி யா / ண்டு நாலாவது துற / விநாஸூட்டு துருகூரு(ம்) இளவகு / ன்றியும் எல்லைக்க் கிலாச் / சவிடத்து எசு பட்டான் க / களையன் காளிக்கு திருந்து / கிடுகன் (அல்லது கிறாகன் - ள்) குடுத்த பொன்னி / ல்மஹாதேவர் துருகூர்ந / க்கர்க்கு நந்தாவிளக் கொ / ன்றினால் பொன் அய்ங் / கழஞ்சு என் மகன் நம் / பி காளியைச் சார்த்தி வை /கிலாச்சவிடத்து - (இ > எ > அ திரிபு) கலாம், கலகம், மோதல், clash;கடா > கிடா, களா(க்காய்) > கிளா(க்காய்)இவை போல,கலக்கு- கலக-, கலாய்த்த்ல் > கிலாச்சு என்று ஆகியுள்ளது.நா. கணேசன்சேசாத்திரி
நானறிந்தவரை களைதல் என்ற சொல் கிளைதல் எனப் பேச்சு வழக்கில் எந்த ஊரிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
2018-05-23 21:20 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:இந்தத் தமிழ் எதிரொலிச் சொற்களுக்கு 700 ஆண்டுகால வரலாறு உள்ளதென்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.மிகவும் முனைந்து துழாவி எடுத்துள்ளமை புரிகிறது. மீண்டும் நன்றி .நான் படித்த எந்தத் தமிழ்ப் பாடப் புத்தகத்திலும் இக்கருத்துக்கள் சேர்க்கப்படவில்லை .பாடப்புத்தகங்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் ;செய்வதற்கு ஆளில்லை20, 21ம் நூற்றாண்டுகளில் இரட்டைக்கிளவி /அடுக்குத்தொடர்/எதிரொலி என்ற மூன்று வகையிலும் அடங்காத சில தொடர் உருவாக்கங்கள் உள்ளன.(உ -ம் ) ஏடாகூடம்எடக்குமடக்குஏணின்னா கோணிங்கறான்இவற்றுக்கெல்லாம் என்ன பெயர் ? (நேரம் கிடைக்கும் போது .....)reduplication.More later,NGகண்மணி
20, 21ம் நூற்றாண்டுகளில் இரட்டைக்கிளவி /அடுக்குத்தொடர்/எதிரொலி என்ற மூன்று வகையிலும் அடங்காத சில தொடர் உருவாக்கங்கள் உள்ளன.(உ -ம் ) ஏடாகூடம்எடக்குமடக்குஏணின்னா கோணிங்கறான்இவற்றுக்கெல்லாம் என்ன பெயர் ? (நேரம் கிடைக்கும் போது .....)
On Wednesday, May 23, 2018 at 9:26:06 PM UTC-7, kanmanitamilskc wrote:தமிழில் கலைச்சொல் உண்டா?கண்மணிஉண்டு. ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே கொடுத்துவிட்டார்கள்.இங்கே பேசப்பட்டுள்ளது.
2018-05-24 9:52 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
2018-05-23 21:20 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:இந்தத் தமிழ் எதிரொலிச் சொற்களுக்கு 700 ஆண்டுகால வரலாறு உள்ளதென்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.மிகவும் முனைந்து துழாவி எடுத்துள்ளமை புரிகிறது. மீண்டும் நன்றி .நான் படித்த எந்தத் தமிழ்ப் பாடப் புத்தகத்திலும் இக்கருத்துக்கள் சேர்க்கப்படவில்லை .பாடப்புத்தகங்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் ;செய்வதற்கு ஆளில்லை20, 21ம் நூற்றாண்டுகளில் இரட்டைக்கிளவி /அடுக்குத்தொடர்/எதிரொலி என்ற மூன்று வகையிலும் அடங்காத சில தொடர் உருவாக்கங்கள் உள்ளன.(உ -ம் ) ஏடாகூடம்எடக்குமடக்குஏணின்னா கோணிங்கறான்இவற்றுக்கெல்லாம் என்ன பெயர் ? (நேரம் கிடைக்கும் போது .....)reduplication.More later,NG
கண்மணிOn 24 May 2018 at 02:42, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Wednesday, May 23, 2018 at 1:29:48 PM UTC-7, kanmanitamilskc wrote:Thank you for clearing my doubtKanmani
///களைதல், கிளைதல் இரண்டும், நீக்குதல், வெட்டுதல், அகற்றுதல் எனும் பொருளில் வரும்///
On Monday, May 21, 2018 at 12:36:21 AM UTC-7, kanmanitamilskc wrote:
கிளைதல் என்பதற்கு இப்பொருள் வழக்கில் உள்ளதா?
சான்று இருந்தால் சொல்லுங்கள் .
தெரிந்து கொள்ளக் கேட்கிறேன்.
கண்மணி
--Two entirely different words, as explained by Isaiyiniyan:
>களைதல் = நீக்குதல், வெட்டுதல், அகற்றுதல்
>கிளைதல் = கிளைத்தல் = மரக்கிளைகள், செடிகளின் கிளைகள் செழித்து வளருதல்
kiLaital for kaLaital - is a very rare echo-word. And, Madras University Tamil Lexicon does not have it.
kaLai = to remove, weed (noun); OTOH, kiLai = bough in a tree, branch of a family.
N. Ganesan--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்தத் தமிழ் எதிரொலிச் சொற்களுக்கு 700 ஆண்டுகால வரலாறு உள்ளதென்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.மிகவும் முனைந்து துழாவி எடுத்துள்ளமை புரிகிறது. மீண்டும் நன்றி .நான் படித்த எந்தத் தமிழ்ப் பாடப் புத்தகத்திலும் இக்கருத்துக்கள் சேர்க்கப்படவில்லை .பாடப்புத்தகங்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் ;செய்வதற்கு ஆளில்லை20, 21ம் நூற்றாண்டுகளில் இரட்டைக்கிளவி /அடுக்குத்தொடர்/எதிரொலி என்ற மூன்று வகையிலும் அடங்காத சில தொடர் உருவாக்கங்கள் உள்ளன.(உ -ம் ) ஏடாகூடம்எடக்குமடக்குஏணின்னா கோணிங்கறான்இவற்றுக்கெல்லாம் என்ன பெயர் ? (நேரம் கிடைக்கும் போது .....)
கண்மணி
N. Ganesan
08:47 (43 minutes ago)
| அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை | ||
ஆதரிக்கும் அடியவர்கட் கன்பே யென்றும் | ||
| விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை | ||
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக் | ||
| குளைவானை அல்லாதார்க் குளையா தானை | ||
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு | ||
| கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் | ||
கேடிலியை நாடுமவர் கேடி லாரே. |
கொங்கு நாட்டுத் துருகூரில் பழைய கல்வெட்டில் கலாய்த்தல் - கிலாய்த்தல் எனப் பதிவாகியுள்ளது:
கலக்கு- கலக-, கலாய்த்த்ல் > கிலாச்சு என்று ஆகியுள்ளது.
குழந்தைவேலன் பதிவில் விரிவாக இக் கல்வெட்டை அலசியிருக்கிறார்:
இதுகாறும் கண்டவற்றால் கல்வராயன் மலையின் தெற்கு தென்மேற்குச் சரிவில் தொல்பழங்காலமுதல் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற் கடையாளமாக புதிய கற்காலக் கருவிகள் கிடத்துள்ளன என்பதையும், தொல்பழங் காலம் தொடங்கி இன்று வரை இப்பகுதியில் மக்கள் தொடர்ந்து வாழ்ந்துள்ளனர் என்பதற்கடையாளமாக பல்லவர்கால நடுகற்களும் சோழர்காலக் கோயில் கல்வெட்டும் நடுகற் கல்வெட்டும் கிடைத்துள்ளன என்பதையும் இப்பகுதி துறவிநாடு என வழங்கப்பட்டதையும், கற்காலக் கருவிகளும் கல்வெட்டுகளும் கிடைத்த இன்றைய ஆற்றுவளவே பண்டைய துருகூர் என்பதையும் அறியலாம். இங்கு ஏறத்தாழ பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொல்பழங்கால முதல் மக்கள் தொடர்ந்து வாழ்வதற்கு ஏந்தான சூழலையும், காலவளர்ச்சிக் கேற்ற சூழலையும் தரும் குறிஞ்சியும் முல்லையும் கலந்த இந் நிலமும் நிவாவற்றின் கிளையாறான பெரியாற்றின் நீருமே இதற்குக் கரணமாகும். இந்த மண்ணும் நீரும் மக்களை – தமிழ்மக்களை பல்லாண்டு பல்லாண்டு பற்பல நூறாண்டு வாழ்வித்தது போல ஞாயிறுந் திங்களும் உள்ளவரை இனியும் வாழவைக்க வேண்டும்.திருவாய்மொழி ஈட்டில் கிலாய்த்தல்:
20, 21ம் நூற்றாண்டுகளில் இரட்டைக்கிளவி /அடுக்குத்தொடர்/எதிரொலி என்ற மூன்று வகையிலும் அடங்காத சில தொடர் உருவாக்கங்கள் உள்ளன.(உ -ம் ) ஏடாகூடம்எடக்குமடக்குஏணின்னா கோணிங்கறான்இவற்றுக்கெல்லாம் என்ன பெயர் ? (நேரம் கிடைக்கும் போது .....)
தென்மாவட்டங்களில்,முப்பதுநுப்பதுமொத்துநொத்து
2018-05-27 21:46 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///மரைக்காடு/மறைக்காடு - ர/ற வேறுபாடின்மை போல பாரசீக மொழியில் பரகால என்னும் துணிப்பெயர் பறைக்காளி/லி என ஆதலும்இசையினியன் கேட்ட இழையில் கண்டோம்.///இசையினியன் 'பறைகாலி' என்ற சொற்றோடரை அதன் பயன்பாடு புரியும்படி ஒரு வாக்கியத்தில் அமைத்துத் தரட்டும்.அதன்பிறகு தான் முடிவு செய்ய இயலும் .கண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Mon, May 28, 2018 at 12:12 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:நான் இலக்கணத்தில் புலி இல்லை;பூனை தான்.ஆனால் கொடுக்கப்பட்ட சுட்டிகள் பெரிதும் ஒலிக்குறிப்புச் சொற்களையே ideophones என்கின்றன.என் சிற்றறிவுக்கு எட்டிய வரை--- ஒலிக்குறிப்புச்சொற்களுக்கும்; ஏடாகூடம்ஏனோதானோஎகனை மொகனை போன்ற சொற்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.கண்மணிகொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் “Partial Reduplication", "Fixed-segment Reduplication" என்ற வார்த்தைகளும்இவற்றுக்குப் பயன்படுகின்றன. உ-ம்: வங்காள மொழியில் இவற்றிற்கான ஆய்வுக்கட்டுரையில்.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
;-)
அன்பின் கணேசன்
மதிப்பிற்குரிய கண்மணி அவர்களே,
இந்தப் பிழை எந்த வகை வழுவில் சேரும்?
மரபு வழுவா?
நான் தமிழில் பேசும்போதெல்லாம் (அல்லது எழுதும்போதெல்லாம்) எனக்கு ஒரே பயம்:
பேராசிரியர் என்னச் சொல்லியிருப்பார்?
அன்புடனும் பணிவுடனும்
-- ழான் (Jean-Luc) (Paris)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 28/05/2018 14:52, N. Ganesan wrote:
2018-05-28 5:47 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
ஐயா வணக்கம்
Dear Jean-Luc,
Kanmani is a lady.
N. Ganesan
நான், என்னுடைய 2004a கட்டுரையில் ஆய்வு செய்தது
X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றிய சொற்கள்
https://www.academia.edu/4045671/Ideophones_in_Tamil_Historical_observations_on_the_morphology_of_X-eṉal_expressives
இப்படிப்பட்ட சொற்கள் பழந்தமிழில் உண்டு என்பதற்குச் சானறு, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றனைப் பார்த்தலாகும்:
வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்றவற் றியலான்
இன்ன என்னுங் குறிப்புரை ஆகும்
(TC416i)
இதனில் *"என்னா மரபின எனக் கூறுதலும் "* என்னும் அடி X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றியது.
Madras Tamil Lexicon என்னும் தமிழ் பேரகராதியில், X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றிய 632 சொற்கள் உண்டு
அந்த 632 சொற்களை பட்டியல் மாதிரி தொகுத்தேன்
பட்டயலில், பல வகைகளைப் பார்த்தல் ஆகும்
ஒவ்வொரு வகைக்குச் சரியான பெயர் இடுதல் கடினம்.
நான் எழுதின தமிழில் பிழைகள் நிறைய இருக்கிறதைப் பொறுத்தருளுங்கள்
அன்புடன்
-- ழான் [Jean-Luc] (Paris)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 28/05/2018 09:12, kanmani tamil wrote:
நான் இலக்கணத்தில் புலி இல்லை;பூனை தான்.ஆனால் கொடுக்கப்பட்ட சுட்டிகள் பெரிதும் ஒலிக்குறிப்புச் சொற்களையே ideophones என்கின்றன.என் சிற்றறிவுக்கு எட்டிய வரை--- ஒலிக்குறிப்புச்சொற்களுக்கும்; ஏடாகூடம்ஏனோதானோஎகனை மொகனை போன்ற சொற்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.கண்மணி
Thanks a lot for sharing. I will react once i am back in India.Anvita Abbi's Reduplication may be referredK.Nachimuthuதிங்., 28 மே, 2018, பிற்பகல் 5:47க்கு, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On 28/05/2018 14:52, N. Ganesan wrote:
2018-05-28 5:47 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:ஐயா வணக்கம்Dear Jean-Luc,Kanmani is a lady.N. Ganesan
நான், என்னுடைய 2004a கட்டுரையில் ஆய்வு செய்தது
X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றிய சொற்கள்
https://www.academia.edu/4045671/Ideophones_in_Tamil_Historical_observations_on_the_morphology_of_X-eṉal_expressives
இப்படிப்பட்ட சொற்கள் பழந்தமிழில் உண்டு என்பதற்குச் சானறு, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றனைப் பார்த்தலாகும்:
வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்றவற் றியலான்
இன்ன என்னுங் குறிப்புரை ஆகும்
(TC416i)
இதனில் *"என்னா மரபின எனக் கூறுதலும் "* என்னும் அடி X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றியது.
Madras Tamil Lexicon என்னும் தமிழ் பேரகராதியில், X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றிய 632 சொற்கள் உண்டு
அந்த 632 சொற்களை பட்டியல் மாதிரி தொகுத்தேன்
பட்டயலில், பல வகைகளைப் பார்த்தல் ஆகும்
ஒவ்வொரு வகைக்குச் சரியான பெயர் இடுதல் கடினம்.
நான் எழுதின தமிழில் பிழைகள் நிறைய இருக்கிறதைப் பொறுத்தருளுங்கள்
அன்புடன்
-- ழான் [Jean-Luc] (Paris)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
பாதி எதிரொலிக்கு இன்னும் சான்றுகள் :கோடை விடுமுறை விட்டதால் குஞ்சும் குளுவானுமா வீடு எந்நேரமும் நிறைஞ்சிருக்குதுணிமணி குடுத்தா வாங்கிக்குவாவம்பு தும்புக்குப் போக மாட்டான்கண்மணி
2018-05-29 12:00 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:/// “Partial Reduplication", "Fixed-segment Reduplication" என்ற வார்த்தைகளும்
entries can be provided by me & others///நம் மரபிலக்கணத்தில் உள்ள அடுக்குத்தொடர் ,இரட்டைக்கிளவி போன்ற கலைச்சொற்களை அப்படியே நாம் பயன்படுத்தலாம்.அவற்றுக்கு Reduplication என்று பொதுப்பெயர் கொடுக்கத் தேவையில்லை.வேண்டுமென்றால் உலக அரங்கில் இரட்டைக்கிளவி,அடுக்குத்தொடர் போன்ற கலைச்சொற்களை எடுத்து ஆளட்டும்.ஒலிக்குறிப்புச் சொற்களை இவ்வளவு காலமும் நாம் எவ்வாறு சுட்டிக்காட்டினோமோ அவ்வாறே சுட்டிக்காட்டலாம்.வேறு கலைச்சொல் தேவையில்லைஎதிரொலி என்ற மொழியியல் கலைச்சொல்லை (Reduplicationஎன்ற ஆங்கில technical termன் தமிழாக்கம் )நாம் ஏற்றுக் கொள்ளலாம்.Partial Reduplication=பாதி எதிரொலிFixed Segment Reduplication=தெரிவுநிலை எதிரொலிஇனி பேச்சு வழக்கில் சான்றுகளைப் பார்ப்போம்.இரட்டைக்கிளவி :பளபள என்று மின்னியது.சலசல என்று ஓடிய நீர்மளமள என்று காரியம் நடந்தது.அடுக்குத் தொடர் :வா வாபாம்பு பாம்புஒலிக்குறிப்புச் சொற்கள் :விர்ர்ர்ர்ர் எனப் பாய்ந்ததுசர்ர்ர்ர்ர் என்று பீச்சி அடித்ததுஎதிரொலி : கிளைதல்
கிலாய்த்தல்
கிடாபாதி எதிரொலி: பணம் கிணம் வேணுமா?காபி கீபி குடிக்கிறியா ?தாறுமாறாப் பேசிட்டான்கோணல் மாணலாக் கட்டிருக்கான்ஏனோ தானோனு செஞ்ச வேலைதெரிவுநிலை எதிரொலி :ஏடாகூடமாகிப் போச்சுஎகனை மொகனையாப் பேசுவாசரியாகப் புரிந்து கொண்டதாகத் தான் நினைக்கிறேன் .விளக்கம் வேண்டின் .... பின்னர்கண்மணி
On Monday, May 28, 2018 at 6:15:54 AM UTC-7, N. Ganesan wrote:
2018-05-28 6:13 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
;-)
அன்பின் கணேசன்
மதிப்பிற்குரிய கண்மணி அவர்களே,
இந்தப் பிழை எந்த வகை வழுவில் சேரும்?
மரபு வழுவா?
நான் தமிழில் பேசும்போதெல்லாம் (அல்லது எழுதும்போதெல்லாம்) எனக்கு ஒரே பயம்:
பேராசிரியர் என்னச் சொல்லியிருப்பார்?"என்ன சொல்லியிருப்பார்”இது எப்படி இருக்கிறதென்றால் முகநூல் போன்றவற்றில்நல்ல பசு என்பது “நல்லப் பசு” என எழுதுகிறார்கள் :-)செல்வன், தேமொழி, .... மடல்களில் இதுபோல் நிறையக் காணலாம்.நன்றி, இயன்றால் காணும்பொழுதே சுட்டிக்காட்டுவது சீர் செய்ய உதவும்...... தேமொழி
அன்புடனும் பணிவுடனும்
-- ழான் (Jean-Luc) (Paris)
On 28/05/2018 14:52, N. Ganesan wrote:
2018-05-28 5:47 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
ஐயா வணக்கம்
Dear Jean-Luc,
Kanmani is a lady.
N. Ganesan
நான், என்னுடைய 2004a கட்டுரையில் ஆய்வு செய்தது
X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றிய சொற்கள்
https://www.academia.edu/4045671/Ideophones_in_Tamil_Historical_observations_on_the_morphology_of_X-eṉal_expressives
இப்படிப்பட்ட சொற்கள் பழந்தமிழில் உண்டு என்பதற்குச் சானறு, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றனைப் பார்த்தலாகும்:
வாரா மரபின வரக்கூ றுதலும்
என்னா மரபின எனக்கூ றுதலும்
அன்னவை எல்லாம் அவற்றவற் றியலான்
இன்ன என்னுங் குறிப்புரை ஆகும்
(TC416i)
இதனில் *"என்னா மரபின எனக் கூறுதலும் "* என்னும் அடி X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றியது.
Madras Tamil Lexicon என்னும் தமிழ் பேரகராதியில், X-எனல் என்னும் வாய்பாட்டைப் பற்றிய 632 சொற்கள் உண்டு
அந்த 632 சொற்களை பட்டியல் மாதிரி தொகுத்தேன்
பட்டயலில், பல வகைகளைப் பார்த்தல் ஆகும்
ஒவ்வொரு வகைக்குச் சரியான பெயர் இடுதல் கடினம்.
நான் எழுதின தமிழில் பிழைகள் நிறைய இருக்கிறதைப் பொறுத்தருளுங்கள்
அன்புடன்
-- ழான் [Jean-Luc] (Paris)
On 28/05/2018 09:12, kanmani tamil wrote:
நான் இலக்கணத்தில் புலி இல்லை;பூனை தான்.ஆனால் கொடுக்கப்பட்ட சுட்டிகள் பெரிதும் ஒலிக்குறிப்புச் சொற்களையே ideophones என்கின்றன.என் சிற்றறிவுக்கு எட்டிய வரை--- ஒலிக்குறிப்புச்சொற்களுக்கும்; ஏடாகூடம்ஏனோதானோஎகனை மொகனை போன்ற சொற்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.கண்மணி
On 28 May 2018 at 00:40, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
அன்று ஒலிக்குறிப்புச் சொற்கள்திண்பிணி முரசம் 'இழும்' என முழங்கநெடுநீர்க் குட்டத்துத் 'துடும்' எனப் பாய்ந்து
குய்- இச் சிற்றொலி குசு. காதில் குசுகுசு எனப் பேசினாள்.முய்- (மொய்-) மொசுமொசு என முகம் இருத்தலால் முசு எனப் பெயர்கொண்டது.குய்குய் :: குசுகுசு : குசகுச.இதுவே, ஹிந்தியில்கசகச என்னும் நறுமணப்பொருள் ஆகியுள்ளது.இது அநுகரண ஓசைச் சொல்.குய்குய் (சங்க இலக்கியம்) ===>> கசகச (தமிழில், இந்தியில், ....)இந்தியா முழுதும் உள்ள onomatopoeic word due to what happens while cooking this spice in heated oil on the frying pan.
துட்கென் றன்றென் றூய நெஞ்சம்தோடோய் காதலர்ப் பிரிக்கும்வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே.
குக்கூ என்பதும் ஒலிக்குறிப்புச் சொல்.///ஆமாம் .துட்க் என்று அன்று என் தூய நெஞ்சம் ---இன்னொரு ஒலிக்குறிப்புச்சொல்///இங்கு பூப்பு எய்திய செய்தி சொல்லப்படுகிறது என்பர்///சரி தான் .இவையெல்லாம் இலக்கியத்தில் பயின்று வரும் பேச்சுமொழி ஒலிக்குறிப்புச் சொற்கள் .ஆனால் குய்குய் என்னும் இரட்டைக்கிளவி இல்லை.
கண்மணி
///குய்குய் என்னும் இரட்டைக்கிளவி குசுகுசு என்ற வடிவில் தமிழிலும்,எல்லா இந்திய மொழிகளிலும் உள்ளது.குய்குய் எனக் குதித்தான். கடுகு போன்றவை குதித்தல் போலக் குதித்தான்.ஹிந்தியில் குஸ்குஸ் என்றால் கசகசா (poppy seed).நா. கணேசன்///ஆக குய்குய் என்னும் இரட்டைக்கிளவி தமிழில் எங்கும் இல்லை.
தற்போது வழங்கும் குசுகுசு என்னும் இரட்டைக்கிளவியின் பொருளுக்கும் தாளிதத்திற்கும் என்ன தொடர்பு?
இரகசியமாகப் பேசினான் என்று பொருள்படும் இரட்டைக்கிளவியை எதற்காக கசகசாவுடன் தொடர்புபடுத்த வேண்டும்?மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன தொடர்பு?
கண்மணி
திண்பிணி முரசம் 'இழும்' என முழங்க
நெடுநீர்க் குட்டத்துத் 'துடும்' எனப் பாய்ந்து ///ஆம் தேமொழி .இந்த இழையில் ஃ ழான் கொடுத்துள்ள சுட்டியில் இலக்கியத்திலிருந்து அவர் தொகுத்தெழுதிய ஆய்வுக்கட்டுரை இன்னும் பல ஒலிக்குறிப்புச் சொற்களைத் தருகிறது.
நான் பேச்சு வழக்கிலிருந்து மட்டும் தொகுக்கிறேன்.இது வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும்; பல திறப்படும்.நீங்களும் உங்கள் வட்டாரத்தில் பயிலும் ஒலிக்குறிப்புச் சொற்களைத் தொகுத்துக் கொடுங்கள்.கண்மணி2018-05-31 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:பிழை திருத்தம்...இன்று ஒலிக்குறிப்புச் சொற்கள் /இரட்டைக்கிளவிபடார் படார் என அடிப்பதுடுமீல் டுமீல் என சுடுவதுஎனப் படிக்கவும்.ஏட்டிக்குப் போட்டியாககோக்கு மாக்காககுண்டக்க மண்டக்கஎழுத நினைக்காவிட்டாலும் அப்படி அமைந்துவிட்டது
On Wednesday, May 30, 2018 at 10:58:34 PM UTC-7, தேமொழி wrote:
On Wednesday, May 30, 2018 at 9:35:42 PM UTC-7, kanmanitamilskc wrote:காதும் காதும் வைத்தது போல் என்றால் ---இரகசியமாக =ஒருவரிடமும் சொல்லாமல் ---என்று பொருள் .அதனால் எதிரொலி என்னும் தகுதி பெறுகிறது.எதுக்கெடுத்தாலும் தாம் தூம்னு குதிப்பான் - தெரிவுநிலை எதிரொலிஅவனுக்கு எப்பவும் டர்ரு புர்ரு னு கோவம் வரும்.-தெரிவுநிலை எதிரொலிஎக்கச்சக்கமான கூட்டம் -தெரிவுநிலை எதிரொலிஎப்படியோ கண்டக்க முண்டக்கனு செஞ்சு முடிச்சிட்டா -தெரிவுநிலை எதிரொலிஅலாரம் அடிச்சதும் தடபுடனு எந்திரிச்சா -தெரிவுநிலை எதிரொலி
ஒலிக்குறிப்புச் சொற்கள்
'நறுக்'னு கிள்ளி வச்சா'சப்'னு அறஞ்சா'நொட்'னு கொட்டிட்டா'பட்'னு பதில் சொன்னாஅவளோட பதில் 'நச்'னு இருந்துச்சி
அன்று ஒலிக்குறிப்புச் சொற்கள்திண்பிணி முரசம் 'இழும்' என முழங்கநெடுநீர்க் குட்டத்துத் 'துடும்' எனப் பாய்ந்து
இன்று ஒலிக்குறிப்புச் சொற்கள் /இரட்டைக்கிளவிபடார் படார் என அடிப்பதுடுமீல் டுமீல் என சுடுவதுஇரட்டைக்கிளவிகள்நறுக் நறுக் னு கிள்ளி வச்சாசப் சப்னு அறஞ்சாநொட் நொட்னு கொட்டுறாபட்டு பட்டுனு பதில் சொல்றாமாங்கு மாங்கு னு வேலை பாத்தாமடமடன்னு செஞ்சு முடிச்சிட்டாகட கடனு குடிச்சிட்டாமளமள னு வேலை முடிஞ்சதுசள சளனு பேசாம வேலையப்பாருதயிர் கொள கொள னு கட்டியா இருக்குமோர் கொட கொடனு தண்ணியா இருக்குதுண்டு வெட வெடனு பழசாப் போச்சுதுணி சல சலனு இருக்குதூபம் கமகமனு மணக்குது.எந்திரிச்சதும் பரபரனு வேலையப் பாத்தா .சாத்தூர்ச் சேவு கரகரப்பா இருக்குமுறுக்கு மொறுமொறுனு இருக்கா?கஞ்சி போட்ட சேலை மொரமொரப்பா இருக்கும்.டக்டக்னு நடந்து வருவாடொக் டொக்னு கதவத் தட்டுனாகட் கட்னு ஒரே இருமல்பொம்பளப்பிள்ள சட் சட்னு பதில் சொல்லக் கூடாதுனு என்ன சட்டம் ?படக் படக்னு பாத்திரத்தைத் தேச்சாமடக் மடக்னு மருந்தக் குடிச்சிருப்பா .வள்ளு வள்ளு னு விழாத .கண்மணி2018-05-30 16:14 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///"கண்ணும் கண்ணும்” கொள்ளையடித்தால் .... : முற்றெதிரொலி (அடுக்குத்தொடர்)அற்புதமான பாடல் - ஏ, ஆர். இரகுமான்பாட்டுவரி,கண்ணும்கண்ணும் கலந்துஇல்லை;தப்பு ---இது எதிரொலியே இல்லைஇது உம்மைத்தொடர் .நான் சொன்ன சான்றில் ---'காதும் காதும் வைத்தது போல்' --- என்பதில் நேரடிப் பொருள் தவிர ஒரு அனுமானப் பொருள் இருந்ததால் அது எதிரொலி.ஆனால் மேலே உள்ள இரு பாடல்களிலும் நேரடிப் பொருள் மட்டுமே உண்டு......அதனால் எதிரொலி இல்லை.கண்மணி2018-05-30 15:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:2018-05-30 2:46 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:அரசல்புரசலாத் தெரிய வந்தது ---தெரிவுநிலை எதிரொலிகாதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிரலாம் ---அடுக்குத்தொடர்கண்மணி"கண்ணும் கண்ணும்” கொள்ளையடித்தால் .... : முற்றெதிரொலி (அடுக்குத்தொடர்)அற்புதமான பாடல் - ஏ, ஆர். இரகுமான்பாட்டுவரி,கண்ணும்கண்ணும் கலந்துNG2018-05-30 15:11 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:விருந்து தடபுடலாக இருந்தது .---தெரிவுநிலை எதிரொலிதடாலடியாக எடுத்த முடிவு .---பாதி எதிரொலிகண்மணி2018-05-30 0:30 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///அப்படிப் பார்த்தால் எல்லா இரட்டைக்கிளவியும் "தெரிவுநிலை எதிரொலிச் சொல்" தனே?
உ-ம்: கலகல, சலசல, மளமள, ....In this name, there is nothing to indicate it's "PARTIAL" reduplication.///இரட்டைக்கிளவி முற்றெதிரொலியில் அடங்கும்.தெரிவுநிலை எதிரொலி குற்றெதிரொலியில் அடங்கும்.கண்மணி2018-05-30 0:27 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:///இவற்றை குற்றெதிரொலிச் சொல் எனப் பெயரிடலாம் என்பது என் கருத்து.Full reduplication: முற்றெதிரொலி : எ-டு: கலகல, புலிபுலிPartial reduplication: குற்றெதிரொலி: (குறுகிய ஒரு பகுதி எதிரொலிச் சொல்லின்பகுதி ஆகிறது என்பதால் இப்பெயர்): ஏடாகூடம், மொண்டிநொண்டி, எகனைமொகனை ...(எதுகைமோனை - பேச்சுவழக்கில் எகனைமொகனை என குற்றெதிரொலிச் சொல்லமைப்பாகப் புழங்குகிறது.)///எதிரொலிச் சொற்களை மூன்று வகைப்படுத்தலாம்.அவையாவன:
முற்றெதிரொலி
குற்றெதிரொலி
ஒலிக்குறிப்புச்சொற்கள் முதலியனவாம் .இவற்றுள் முற்றெதிரொலி என்பது இருவகைப்படும்.அவையாவன:
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர் என்பனவாம் .இவை இருகூறுபட்டிருக்கும்.முதற்கூறு முழுமையாகவே எதிரொலியாக(இரண்டாவது கூறாக ) அமைந்திருக்கும்.இரட்டைக்கிளவியை இரண்டாகப் பிரித்தால் பொருள் தராது.அடுக்குத்தொடரை இரண்டாகப் பிரித்தால் இரு கூறுகளும் ஒரே பொருளைத் தரும்.குற்றெதிரொலியும் இரண்டு வகைப்படும்.அவையாவன :
பாதி எதிரொலி
தெரிவுநிலை எதிரொலி என்பனவாம்.இவ்வகைகளும் இருகூறுபட்டிருக்கும். ஒரு கூறின் பகுதி மட்டுமே எதிரொலியாக(மற்றொரு கூறாக ) இடம் பெற்றிருக்கும்.பாதி எதிரொலி என்னும் வகையில் ஒரு கூறு தனித்துப் பொருள் தரும் தகுதி உடையதாய் இருக்கும்.மறுகூறு மறித்து வரும்.தெரிவுநிலை எதிரொலி என்னும் வகையில் ஒருகூறும் தனித்துப் பொருள் தராது. ஒருகூறின் தேர்ந்தெடுத்த பகுதி மட்டுமே மறித்து வரும்.தெரிவின் காரணமும் சொல்ல இயலாததாக இருக்கும்.கண்மணி2018-05-29 23:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:2018-05-29 7:15 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
<td class="m_3700624913856410397m_-6148805438036551993gmail-m_-8794539334370701304m_-8581400916298790939m_1299407435695249689m_-677867684004807885m_-3835862915454386624gmail-m_4511751662260780797
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
(2) தங்கு > தஞ்சம்.
(3) குய் குய் : கோழிக் குஞ்சுகள் எழுப்பும் ஒலி. Ideophone in Tamil.
குய்ங்கு > குங்கு > குஞ்சு.
kuy < from kuykuy onom. expression in Sangam Tamil.
NG
https://slatekuchi.blogspot.com/2017/09/blog-post_0.html
மண்வாசனை, பச்சை புல்வெளிகள் என ஊர் நினைவுகள் உறவாடி சென்றன. நன்றாக உறங்கி விழிக்கும் வேளையில், விர்!... விர்!... விர்!... குய்!... குய்!... குய்!... என ஹார்ன் சத்தம், ஒரு வித வெப்ப சூழல், இவை கந்தனுக்கு நகரம் வந்து விட்டது, என்பதை உணர்த்தியது. ‘சிட்டி’ வந்துட்டோமா வாவ்!... ஆபீஸ்ல முகேஷ் என்ன பண்றான் மத்த ஃப்ரண்ஸ் எல்லாம் இந்நேரம் ஃப்ராஜெக்ட் ஃபினிஷ் பண்ணி இருப்பாங்களா? எதுவும் டியூடு நம்ம கிட்ட சொல்லல,, ஒகே சிட்டிய ரீச் ஆகிட்டோம் முகேஷ் பிக்கப் பண்ண வருவான்ல ரூம்ல போய் தெரிஞ்சுக்குவோம்”,,, என்று ஜன்னல் வழியே சிட்டியை பார்க்க
ஆச்சரியம்!!,,
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=7147&cat=2&Print=1
""மச்சான்ஸ் அண்ட் மாம்ஸ் ஆப் ஆல் காக்காக் கூட்டம்...'' என்று அவள் துவங்கியதுமே குய், குய் என்று சிங்கிடிக் காக்காய்களின் விசில் பறந்தது. ""ஆணாதிக்கத்தைத் தான் நான் வெறுக்கறேன்; ஆம்பளைகளைல்ல!'' என்ற போது, அரங்கமே ஆர்ப்பரித்தது. ""பெண்ணுடல்ல எந்த அளவுக்கு உங்களுக்கு மயக்கமோ, அந்தளவுக்கு ஆண் உடல்ல எனக்குக் கிறக்கம்!'' என்ற போது, கூட்டமே உச்சக்கட்டப் பரவசத்தில் திளைத்தது
http://pmtsampath.blogspot.com/2010/08/blog-post.html
ஒரு வெள்ளிக்கிழமை என்னோட கணினியை நிறுத்திட்டு போன நான், திங்கள்கிழமை வந்து பட்டன அமுக்கினா, குய் குய் னு மூணு சத்தம் வந்துச்சு. நானும் நாலஞ்சு தடவ முயற்சி செஞ்சு பார்த்துட்டு, பழுது நீக்குரவங்களுக்கு தகவல் சொன்னேன். ஒருத்தர் வந்து பார்த்துட்டு இது மென்பொருள் பிரச்சினை இல்ல, வன்பொருள் சரி செய்யுறவர கூப்பிட்டு கேளுங்கன்னு சொன்னாரு. அவரு வந்து பார்த்துட்டு தம்பி RAM எங்கப்பான்னு கேட்டாரு.. "இந்திராகாந்திய சுட்டுட்டாங்களாங்கற" ரேஞ்சுக்கு என்னது RAM அ காணோமான்னு கேட்ட
2018-05-31 7:09 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:நான் இதுவரை கேட்டிராத சொல்லாட்சி 'குய்குய்' என்னும் இரட்டைக்கிளவிஏற்றுக்கொள்வோம் .என் தாயார் சொல்லிக் கேட்பது: குய் குய் என்று குதிக்கிறாள். இது வடச்சட்டியில் தாளிப்பில் நிகழ்செயல்.மேலும் இரண்டு உதாரணங்கள் கொடுத்துள்ளேன் (இணையத்தில் இருந்து. அது நுண்ணொலிக்கு. இதே தான் ஹிந்தியிலும். குஸ்குஸ் > கஸ கஸ. தமிழில் கசகச)ஆனால் "கண்ணும் கண்ணும் " என்ற தொடர் அடுக்குத்தொடர் அன்று; உம்மைத்தொடர்.வேண்டுமானால் " காதும் காதும் " என்ற தொடரை அடுக்குத்தொடர் பட்டியலிலிருந்து நீக்கி விடலாம்.கண்மணிகாதும்காதும் என்பது எதிரொலித்தொடர் என்பது உண்மையானால்,வள்ளுவர், கம்பர் (தமிழின் கதி ஆகும் இருவர்) வாக்கும் பார்த்தால்கண்ணும்கண்ணும் கொள்ளை/கலப்பு இத் தொடரும் எதிரொலித்தொடரே.காதும்காதும் நீக்குதல் நன்று. எதிரொலித்தொடர் எனில் இரண்டும் சேர்த்தலாம்.NG
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் வளர்ந்த காலங்களில் எல்லோரும் "உய் உய்" என்றுதான் விசிலடித்தார்கள்."உய்! உய்" அப்புசாமி விசில் அடித்து விடை கொடுத்தார்.
> ஏன் இப்பொழுது "குய் குய்" என்று விசிலடிக்கிறார்கள் என்று தெரியவில்லை...... தேமொழி
ஒரு வெள்ளிக்கிழமை என்னோட கணினியை நிறுத்திட்டு போன நான், திங்கள்கிழமை வந்து பட்டன அமுக்கினா, குய் குய் னு மூணு சத்தம் வந்துச்சு. நானும் நாலஞ்சு தடவ<span style="line-height:107%;font-family:Ar
றும் றும் - இந்த அனுகரணவோசைச் சொல்: உறுமுதல், உறுமி என்னும் தாளக் கருவி ஆகிறது.றும் றும் - Ideophone word for grunting. Hence, Tamil words, like uRumu-tal verb, uRumi a leather musical instrument names etc.,Pigs grunting:Rooi-bok grunts: (Note the African name rooibok comes from the grunting sound roo roo.
https://twitter.com/hashtag/கிச்சுகிச்சுகுசுகுசு ‘tiny volume whisper' > கிசுகிசு ‘gossip'தொடர்புடைய முற்றெதிரொலிச் சொல்:கிச்சுகிச்சு மூட்டுதல். கிச்சுகிச்சு ‘to tickle'(tiny touching, to titillate)2018-06-03 8:57 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:2018-06-03 5:30 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் கசமுசஆகிப் போச்சு =தெரிவுநிலை எதிரொலிபிரச்சனை வந்து ரொம்ப நாளானதால அது பிசுபிசுத்துப் போச்சு =இரட்டைக்கிளவிஅது பத்திரிகையில் கிசுகிசு ஆகும்போது ஆர்வம் மிகுதியாகிறது =இரட்டைக்கிளவிகுசுகுசு > கிசுகிசு ஆகியுள்ளது. குராம்பு > கிராம்பு, .... போல.குளிர்கிளிர், குராம்புகிராம்பு, குசுகுசு கிசுகிசு என எதிரொலிச்சொல்லைமுதன்முதலில் gossip என்பதற்கு இணையாகப் பரப்பியது குமுதம் பத்திரிகை.கிசுகிசு = எதிரொலியான் அமைந்த இரட்டைக்கிளவி. கிசுகிசு குசுகுசு > கிசுகிசு.அண்ணனின் பிள்ளைக்கு மண்டை நிறைய மொசுமொசுனு கரடிக்குட்டி மாதிரி முடி =இரட்டைக்கிளவிதம்பியோட பூனை புசுபுசுனு வெள்ளை முடியோட அழகுஎதேச்சையா இப்புடிப் பேச கோக்குமாக்காகி திருப்பியும் ஒரே சண்டை =தெரிவுநிலை எதிரொலிபச்சக்பச்சக்னு பாத்த எல்லாத்தையும் படமாக்கிட்டேன் =இரட்டைக்கிளவிஇப்ப தஸ்ஸு புஸ்ஸுனு மூச்சு வாங்குது.=இரட்டைக்கிளவிஎந்நேரமும் ஏட்டிக்குப் போட்டியா பேசக்கூடாது =பாதி எதிரொலிவிண் விண்னு ஒரே மண்டைவலி =இரட்டைக்கிளவிகண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சுறுசுறுப்பும் ஆர்வமும்.
'துடிதுடித்து' என்ற சொல்லின் பொருள் பரிமாணம் ஒன்றுக்கு மேற்பட்டது.'துடியான சாமி ' என்று சொல்லும் வழக்கம் உண்டு ------வேகமாகப் பலன் கொடுக்கும் சாமி என்று பொருள்.அடிபட்ட நாய் துடிதுடித்தது =உயிருக்குப் போராடியது என்று பொருள்.கண்மணி
2018-06-14 12:11 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:'துடிதுடித்து' என்ற சொல்லின் பொருள் பரிமாணம் ஒன்றுக்கு மேற்பட்டது.'துடியான சாமி ' என்று சொல்லும் வழக்கம் உண்டு ------வேகமாகப் பலன் கொடுக்கும் சாமி என்று பொருள்.அடிபட்ட நாய் துடிதுடித்தது =உயிருக்குப் போராடியது என்று பொருள்.கண்மணிபுசுபுசு - இந்த அனுகரணவோசைச் சொல்லுக்கும் சில பொருள்கள் உண்டு.புசுபுசு என்று பொந்திலிருந்து புகை வந்தது.
பொமரேனியன் நாய்க்குட்டியின் உடம்பில் மயிர் புசுபுசு என இருக்கும்.
///குக்கூ வென்றது கோழி யதனெதிர்துட்கென் றன்றென் றூய நெஞ்சம்தோடோய் காதலர்ப் பிரிக்கும்வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே.குக்கூ என்பதும் ஒலிக்குறிப்புச் சொல்.///ஆமாம் .துட்க் என்று அன்று என் தூய நெஞ்சம் ---இன்னொரு ஒலிக்குறிப்புச்சொல்///இங்கு பூப்பு எய்திய செய்தி சொல்லப்படுகிறது என்பர்///சரி தான் .இவையெல்லாம் இலக்கியத்தில் பயின்று வரும் பேச்சுமொழி ஒலிக்குறிப்புச் சொற்கள் .
சொல்லாய்வுகள் துலங்குகின்றன.மணக்கட்டும்
///நீங்கள் கொடுப்பதெல்லாம் தொகுத்தால் 1000 (அ) 2000 அனுகரணவோசைச்சொற்கள் தேறும் போலத் தெரிகிறது. ///ஐய !மொத்தமே 360சொற்றோடர்கள் தான் தொகுத்திருக்கிறேன்.(இதில் 3அல்லது 4 சொல்தொடர்கள் இரண்டுமுறை சேர்க்கப்பட்டுள்ளன.)அடுக்குத் தொடர் =70இரட்டைக்கிளவி =129ஒலிக்குறிப்புச் சொற்கள் =64தனி எதிரொலி =22பாதி எதிரொலி =33தெரிவுநிலை எதிரொலி =42மொத்தத்தில் 500வரை சேர்வதே ஐயம் தான் .சிந்திப்பது வறண்டு போகும் வரை தொகுக்கப் போகிறேன். அப்புறம் இதை வைத்து கட்டுரைகள் எழுதி விடலாம்.கண்மணி
DEDR 2315 Ta. aṇil, aṇilam2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.
On Saturday, September 3, 2016 at 9:59:14 PM UTC-7, N. Ganesan wrote:மீவியின் அணிற்கவிதை அணிலின் பழைய பெயரைச் சிந்திக்கவைக்கிறது.அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை - பிள்ளை பெயர்பெற்ற செல்லங்கள் (pets) இந்தியாவில் பலகாலமாக உண்டு.4200 வருஷம் முன்னால் சிந்து யுனிகார்ன் முத்திரையில் அணிற்பிள்ளை:சணில் என்ற சொல் துளுவிலும், பழைய கன்னடத்திலும் அணிலுக்குண்டு. செணில் என்னும் சொல் சணில் > அணில் ஆகியிருக்க வேண்டும்.ஸஹஸ்ர > சாயிரம் (கன்னடம்) > ஆயிரம் தமிழில் 1000 என்பதன் எண்ணுப்பேர் ஆதற்போல என்க.வேண்மாள் அந்துவஞ்செள்ளை - பதிற்றுப்பத்து. புலவர் நச்செள்ளை.செள்- செண்- (செண்டு = பூங்கொத்து) - செண்ணம். அழகான பூங்கொத்துப் போன்ற தோகை உடைய விலங்கு = செணில்/சணில் > அணில்.செளில் > அளில் என்று ஆகியுள்ளது எனலாம்.DEDR 2315 Ta. aṇil, aṇilam2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.
செணில்/சணில் த- என்று திரிதலுக்கு ஒப்பீட்டு உதாரணங்கள்:(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராமவேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு(5) சுறா > துறாவு (மலையாளம்)(6) செள்ளு > தெள்ளு(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)(8) செம்மல் ‘wet, dampness' > தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)(10) சார்தல் > தாரு (தெலுங்கு)(11) சுப்பு (சுவை) > துப்புetc.,செண்ணம்/சென்ன- சென்னகேசவன் - வேளூரில் (Belur) செண்ணம் - வடிவு, அழகு, பூவேலை, ஒப்பனை, நுண்டொழில் (நச்சர் உரை).
2423 Ka cannu, cennu straightness, beauty, grace, niceness, properness, elegance; canna, cenna a man of beauty, a handsome man; fem. canni, canne, cenne; cannage handsomely, nicely, properly; canniga a handsome, fine man. Tu. canna handsome, well. Te. cennu beauty, grace, elegance, manner, way. Cf. 328 Ko. anv and 2328
செண்ணம் அமைத்த செம்பொன் பட்டத்து வண்ண மணியொடு முத்து இடை விரைஇய (பெருங்கதை)
இன்தீம் பைஞ்சுனைத் தண் நறுங் கழுநீர்-இனிய தீவிய பசுமை வாய்ந்த சுனையில் உள்ள தண்ணிய நறிய குவளைப் பூவுடன் இயன்ற, ஈரணிப் பொலிந்த - பெரிய ஒப்பனையாற் பொலிவுற்ற, செண் இயல் சிறுபுறம்-கொண்டை அசைதலையுடைய முதுகினை (அகநானூறு)
ஆக,
கிளைக்குக் கிளை தாவவும், மரம் ஏற இறங்கவும் பல கோணங்களில் உதவும் அணில் தோகையின் அழகு மக்களை ஈர்த்துள்ளது. எனவே,
சினையாகுபெயராய் செணில்/சணில் என்று பெயரிட்டனர். சணில் > அணில் (Cf. சிப்பி > இப்பி).
2018-07-08 2:48 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, July 7, 2018 at 12:30:05 PM UTC-7, kanmanitamilskc wrote:பிஞ்சுக் கைகளால் பிய்த்துப் பிய்த்துச் சாப்பிடும் அழகு ---அ.தொ.68கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் அழகு ---அ.தொ.69தாவித்தாவி ஏறும் வேகம் ---அ.தொ.70அத்திரி பித்திரி கத்திரிக்கா ---தெரிவுநிலை எதிரொலி 42கண்மணிநீங்கள் கொடுப்பதெல்லாம் தொகுத்தால் 1000 (அ) 2000 அனுகரணவோசைச்சொற்கள் தேறும் போலத் தெரிகிறது.ஜப்பானிய மொழியில் இந்த ’இடியோபோன்ஸ்’-கு தனி அகராதி படங்களுடன் உள்ளது.அதுபோல், தமிழிலும் 2000+ தொடர்களோடு மொழியியல் மாணாக்கர்கள் செய்யலாம்.உங்கள் பட்டியல் மிக உதவும். நன்றி. தொடருங்கள்.நா. கணேசன்ஒன்றுமே பேசாமல் குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருந்தான். - அ.தொடர்2018-07-05 14:51 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:பெக்கெபெக்கேனு முழிக்கிறதப் பாத்ததுமே வெளியூருனு புரிஞ்சுடும் .---இ.கி.128மணிகணக்கில் நேரமானாலும் வாயே திறக்காமல் ஊளுஊளுனு தலையாட்டி காது கொடுப்பதில் கில்லாடி.---இ.கி.129பயத்துல 'பே 'னு ஒரே அலறல் .---ஒ.கு.சொல் 55'ஊம் ' என்று தலையாட்டி சம்மதத்தைத் தெரிவித்தான் .---ஒ.கு.சொல் 56'ஊஹூம்' என்று தலையாட்டி மறுத்தான்.---ஒ.கு.சொல் 57சாக்கடை நாத்தம் 'உவ்வே 'னு ஒமட்டியது.---ஒ.கு.சொல் 58'ஓங்க'ளித்து வாந்தி எடுத்தாள்.---ஒ.கு.சொல் 59'ஓம்'காரம் மனதையும் மூளையையும் தூய்மைப் படுத்தும்.---ஒ.கு.சொல் 60சாம்பிராணிப் புகை 'சுர் 'னு மூக்கில் ஏறியது .---ஒ.கு.சொல் 61'சுரீர்'னு வெய்யில் கோரமாகத் தாக்கியது .---ஒ.கு.சொல் 62'பகீர்'னு பயம் கவ்வியது .---ஒ.கு.சொல் 63'வீர்'னு கேட்ட குழந்தையின் அழுகுரல் அனைவரையும் மகிழ்வித்தது .---ஒ.கு.சொல்64கண்மணி2018-07-04 13:05 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:சக்கைத் தேங்காயை அரைத்ததால் மசால் திப்பிதிப்பியா இருக்கு ---இ.கி.127கொத்துக் கொத்தாய்க் காய்த்த அவரை .---அ.தொ.66பொத்தல்பொத்தலா போர்வை முழுதும் ஓட்டை .---அ.தொ.67நேத்து வானம் 'பொத்'துக்கிட்டு ஊத்திருச்சி.---ஒ.கு.சொல் 54கண்மணி2018-07-03 22:47 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:சிரித்துச் சிரித்தே எல்லாக் காரியமும் சாதித்து விடுவாள்.---அ .தொ.60சிவக்கச் சிவக்க முறுக்கைச் சுட்டு எடுத்தாள்.---அ.தொ.61புரண்டு புரண்டு அழுது ஆடம் பண்ணினான்.---அ.தொ.62மூன்று பேரும் நெருக்கி நெருக்கி அமர்ந்து கொண்டு நான்காவதாக அந்த மூதாட்டிக்கு அமர இடம் கொடுத்தனர் .---அ.தொ.63அருகருகே நான்கு கோவில்கள் ஒரே பொட்டலில் இருந்தன.---அ.தொ.64தப்பித்தப்பித் துவைத்ததால் கிழிந்தே விட்டது.---அ.தொ.65ஆசிரியர் நுழைந்தவுடன் கப்சிப் என்று அடங்கி விட்டனர் .---தெரிவுநிலை எதிரொலி 41சுக்குசுக்கு என்று ரயில்வண்டி விளையாட்டு தான் எந்நேரமும் .--- இ.கி.123பக்பக் என்று மனசு அடித்துக்கொண்டது.---இ.கி.124திக்திக் என்று பயமாக இருந்தது.---இ.கி.125திருதிருனு முழிக்கிற முழியப் பாரு.---இ.கி.126கண்மணி2018-07-02 17:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:எம்பி எம்பிக் குதித்தான்;எட்டவில்லை .அ.தொ.44முழங்காலில் வீக்கம் ;கிந்திக் கிந்தி நடக்கிறார்.---45தேம்பித் தேம்பி அழுகிறாள் ---46கேவிக் கேவி அழுகிறாள் ---47விம்மி விம்மி அழுகிறாள் ---48பொங்கிப் பொங்கி அழுகிறாள் .---49மூக்கைச் சிந்திச் சிந்தி அழுகிறாள் .---50முட்டி முட்டி அழுகிறாள்.---51நினைத்து நினைத்து அழுகிறாள் .---52சொல்லிச் சொல்லி அழுகிறாள் .---53குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறாள்.---54விழுந்து விழுந்து சிரிக்கிறாள் .---55முழிச்சி முழிச்சி வெளிச்சம் பாக்குது (குழந்தை )---56ஒழச்சி ஒழச்சி ஓடாத் தேஞ்சான் ---57வளைச்சி வளைச்சி அம்புட்டு நிலமும் வாங்கிப் போட்டா ---58தொளச்சித் தொளச்சிக் கேள்வி கேட்டு விசாரித்தனர் ---59'திடுக்'கிட்டு விழித்தான் .---ஒ.கு.சொல்51விளக்கை 'மினுக்'கினாள் ---ஒ.கு.சொல் 52அதிகாலை 5மணிக்கெல்லாம் 'உசுப்'பி விடுவாள் .---ஒ.கு.சொல் 53ணங்கு ணங்குனு ஒலக்கையைப் போட்டா ---இ.கி.122கண்மணி2018-07-02 10:48 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:புளியங்காயைச் 'சப்'புக் கொட்டிச் சாப்பிட்டான்---ஒ.கு.சொல் 50குழந்தை சில்லுசில்லுனு அழுதுகொண்டே இருந்தது ---இ.கி.114கிலுகிலுப்பையைக் கொடுத்தவுடன் அழுகை அடங்கியது.---இ.கி.115தொடர்விளக்கு அலங்காரம் ஜொலிஜொலித்தது ---இ.கி.116முணுமுணுத்துக் கொண்டே வந்தான்.---இ.கி.117மொணமொணனு மந்திரம் சொல்லும் ஒலி கேட்டது.---இ.கி.118தொணதொணனு அரிச்சி எடுத்துட்டா ---இ.கி.119விழுவிழுனு மை போல அரைத்து எடுத்த மசால் .---இ.கி.120கபக் கபக்னு முழுங்கினான்.---இ.கி.121பந்துபந்தா வெந்த பணியாரம் .---அ.தொ.40பொந்து பொந்தாக் கிடந்த சொவரு.---அ .தொ.41மந்தை மந்தையா ஆட்டுக் கூட்டம்.---அ.தொ.42கொத்துக்கொத்தாகக் காய்க்கும் .---அ.தொ.43SK2018-07-01 23:01 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:தேங்காய் மையாக அரைபடவில்லை ;கொதகொதனு இருக்கு .---இரட்டைக்கிளவி109அடிச்சிப் பேஞ்ச மழையில சொதசொதனு நனைஞ்சு வந்தா ---இ .கி.110கீச்கீச் என்று ஒலிக்கும் கிளிக்கூட்டம் ---இ.கி.111சிடுசிடுவென்ற சுபாவம் அவளுக்கு ---இ.கி.112கடுகடு என்று முகத்தை வைத்துக் கொண்டாள் ---இ.கி.113தக்கடிபுக்கடினு ஆட்டமான ஆட்டமில்ல ஆடினான்---தெரிவுநிலை எதிரொலி38தத்தக்கா புத்தக்கானு தவழுது கொழந்த ---தெ.எ.39குட்டை நீரில் கந்தலும் கதக்கலுமா குப்பை மிதக்குது ---தெ.எ.40தத்துப் பித்துனு பேசத் தொடங்கிட்ட கொழந்த ---பாதி எதிரொலி 33குழந்தை தத்தித்தத்தி நடந்தது.---அடுக்குத் தொடர் 32பிச்சிப் பிச்சித் தின்னா ---அ.தொ.33குத்து குத்துனு குத்தி வீழ்த்தினான் ---அ.தொ.34குத்திக் குத்திக் குடைந்தாள் ---அ.தொ.35கொத்திக் கொத்தித் தின்னும் கோழி ---அ.தொ.36மணல்மணலா இருந்தா தான் அது சுத்தமான நெய் ---அ.தொ.37நல்ல நெய் குருணைகுருணையா இருக்கும் ---அ.தொ.38உப்பு கட்டி கட்டியா இருந்தது ---அ.தொ.39ஒரே 'மொத்'தா மொத்தினான் .---ஒ.கு.சொ.48'கீச்'சிடும் பறவையின் ஒலி கவனத்தைக் கவர்ந்தது---ஒ.கு.49கண்மணி2018-06-30 12:32 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:ஏறுக்குமாறா பேசுற நபரை ஒரு குழுவிற்குள் எப்படி சேர்ப்பது?---பாதி எதிரொலி 32மூடும்போது கதவு 'கிரீச்'சிட்டது.---ஒ.கு.38சரியான 'லொள்ளு ' பேர்வழி---ஒ.கு.39'கலீர் ' என்று ஒலித்தது புதுக் கொலுசு.---ஒ.கு.40'சில்'லுனு காலைக்காத்து முகத்தில் ....ஒ.கு.41எல்லாரும் சேந்து 'கொல்'லுனு சிரிச்சாங்க.---ஒ .கு.42'டர்'னு கிழிஞ்சது ---ஒ.கு.43'வீச்'னு கத்தினது காதைக் கிழிச்சது ---ஒ.கு.44'கணீர் ' என்ற குரல் வளம் ---ஒ.கு.45'சொய்ங் 'னு எண்ணெயில போட்டவொடனே பஜ்ஜி மணம் எல்லாரையும் இழுக்கும்.---ஒ.கு.46'விருட்'னு கெளம்பு.---ஒ.கு.47கண்மணி2018-06-28 18:03 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:பாடிப் பாடிப் பரவசமடைந்தாள் ---அடுக்குத்தொடர் 25துருவித் துருவிக் கேட்டாள் ---அ .தொ.26மாஞ்சி மாஞ்சி பண்டிதம் பார்த்தா---அ.தொ.27ஓடி ஓடி உழைத்தான்---அ.தொ.28ஊர் ஊராகச் சுற்றினான்.---அ.தொ.29சீ சீ இந்தப் பழம் புளிக்கும் .---அ.தொ.30கூரையிலிருந்து சொட்டு சொட்டாக ஒழுகியது.---அ.தொ.31குழந்தை குடு குடுனு ஓடி வந்தது.---இரட்டைக்கிளவி101குவா குவானு குழந்தை அழுதது.---இ .கி.102கப கபனு பயங்கரப் பசி ---இ.கி.103தப தபனு தீ பெருகிடுச்சி ---இ.கி.104பொத்பொத்னு விழுந்தது ---இ.கி.105காய்ச்சலுக்குப் பின் நாக்கு மழமழனு இருந்தது ---இ.கி.106கடுக்கடுக்னு இருந்தா முறுக்கு பதம் தப்பு.---இ.கி.107அழுகி குழுகுழுனு இருந்தது .---இ.கி.108முகம் 'பளிச் ' என்றிருந்தது.---ஒலிக்குறிப்புச் சொல்27'பளீர் ' என்று ஒளி வீசியது.---ஒ.கு.சொல் 28'விசுக் ' என்று எழுந்து போய்விட்டாள் ---ஒ .கு.சொல் 29வெடுக் என்று பிடுங்கிக் கொண்டாள் ---ஒ.கு.சொல் 30அந்தக்காலம் குழந்தைக்கு 5பைசா 'செள' மிட்டாய் போதும்---ஒ.கு. சொல் 31'சொடக்கு' போட்டு விரல் உளைச்சலை நீக்கினாள் ---ஒ.கு.32விரலைச் 'சொடுக்கி ' அழைத்தாள் .---ஒ.கு.சொல் 33மொடேர்னு கவிழ்ந்தது.---ஒ.கு.சொல் 34'சுள்'னு ஒரு கொழம்பு வச்சா ---ஒ.கு.சொல் 35சொட்டான் போட்டுச் சாப்பிட்டான்.---ஒ.கு.சொல் 36'தம் ' கட்டி இழுத்தான்.--ஒ.கு.சொல் 37கரடு முரடான பாதை ---தெரிவுநிலை எதிரொலி37கண்மணி2018-06-27 20:37 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:வேகு வேகுனு ஒடித்தான் பஸ்சப் பிடிச்சா.---இரட்டைக்கிளவி 92மூசு மூசுனு மூச்சு வாங்குது .---இரட்டைக்கிளவி 93குளுகுளுனு காத்தோட்டமா இருக்கு .---இரட்டைக்கிளவி 94மெத்து மெத்துனு வசதியான படுக்கை ---இரட்டைக்கிளவி 95பூனாம் பூனாம்னு தான் அவ வேல இருக்கும்.---இரட்டைக்கிளவி 96சொர்சொர்னு ஒழுகுது ---இரட்டைக்கிளவி 97டர்டர்னு கிழிச்சிட்டான் ---இரட்டைக்கிளவி 98வெடுக்வெடுக்னு கேள்வி கேப்பா ---இரட்டைக்கிளவி 99வீச்வீச்னு ஒரே அலறல்---இரட்டைக்கிளவி 100வேக வேகமாக ஓடினான் . ---அடுக்குத் தொடர் 20மொத்து மொத்துனு அடி வெளுத்துட்டான் ---அடுக்குத்தொடர் 21வார்வாரா அடிச்ச தடம் பதிஞ்சிருந்தது---அடுக்குத்தொடர் 22மொறச்சி மொறச்சிப் பாத்தா ---அடுக்குத்தொடர் 23தளும்பத்தளும்ப மோரை ஊத்திக் குடு ---அடுக்குத் தொடர் 24மெத்தென்ற படுக்கை ---ஒலிக்குறிப்புச்சொல் 25சொடக்கு எடுத்த மாதிரி ஒடம்பு தேறிடுச்சி ---ஒலிக்குறிப்புச்சொல் 26கன்னா பின்னானு திட்டிப்புட்டான்.---தெரிவுநிலை எதிரொலி 36கண்மணி2018-06-24 19:49 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:நண்டும் சிண்டுமா நாலு கொழந்தைக =பாதி எதிரொலிபொத்தாம் பொதுவா பேசக்கூடாது =தெரிவுநிலை எதிரொலிகாச்மூச்னு கத்திக் காரியத்தக் கெடுத்திராத = " "இது வரை இந்த இழையில் சேகரித்திருக்கும் இரட்டைக்கிளவிகள் =91" " " " " அடுக்குத் தொடர்கள் =19" " " " " பாதி எதிரொலிகள் =31" " " " " தெரிவுநிலை எதிரொலிகள் =35" " " " " குற்றெதிரொலிகள்=22" " " " " ஒலிக்குறிப்புச் சொற்கள்=24கண்மணி2018-06-24 7:03 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:பாதி எதிரொலிபக்கத்து வீட்டுக்காரிக ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் சாடை மாடையா திட்டித் தீத்துக்குவாக.ஊர்ல அகப்பட்ட சந்து பொந்தெல்லாம் போஸ்டர் ஒட்டித் தள்ளிட்டான்சாக்குப் போக்கு சொல்லி வேலைல இருந்து டிமிக்கி கொடுத்துருவாஒரு வம்பு தும்புக்கும் போக மாட்டான் ; அமைதியானவன்வாட்ட சாட்டமான தோற்றம்என்னத்தையோ காமாசோமானு செஞ்சு முடிச்சிட்டான் .வெவரம் கேட்டா அசத்துபிசத்துனு ஒளறுறான்.
இரட்டைக்கிளவி
காளுகாளுனு கத்தியே காரியத்தை சாதிச்சிட்டாவாளு வாளுனு கத்துற கத்து தாங்க முடியாது.என்ன கேட்டாலும் வள்ளுவள்ளுனு விழுவா.கண்மணி2018-06-24 0:53 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:அச்சு பிச்சுனு ஒளறுறத பாத்தாலே ஏதோ வெவகாரம் இருக்குன்னு தெரியுது.---தெரிவுநிலை எதிரொலிவழு வழுனு இருக்குற தர ;பாத்துப்போ =இரட்டைக்கிளவிநெளுநெளுனு இருக்குற சேலை; வசதிப்படாது.= "கொழுகொழுனு கொழந்த ; அவ்வளவு அழகு.= அடுக்குத்தொடர்கண்மணி2018-06-23 12:49 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:மாவு கிளுகிளுனு இருந்தா முறுக்கு பதம் சரியா வராது.---இரட்டைக்கிளவிஉண்மை வெளிவந்தவுடன் வெலவெலத்துப் போய்ட்டான்.--- "வாயி சக்கர ;கையி கொக்கர --- முற்றெதிரொலிகண்மணி2018-06-23 0:03 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:செய்தியைக் கேள்விப்பட்டு குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டபடி ஓடினாள்.---தெரிவுநிலை எதிரொலிகண்மணி2018-06-19 11:39 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:ஆசிரியர் நுழையும் போது வகுப்புக்குள்ளிருந்து கூவே கூவே என்று ஒரே கூச்சல் .------இரட்டைக்கிளவிகிறுகிறுனு தட்டாமாலை சுத்துறாங்க ------இரட்டைக்கிளவிபஜ்ஜியும் சொஜ்ஜியுமா சாயங்கால டிபன் பிரமாதம்.------பாதி எதிரொலிஅப்பிச்சிக்கி ஓங்கு தாங்கான ஒடம்பு.------பாதி எதிரொலிகண்மணி
2018-06-17 23:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:2018-06-17 4:09 GMT-07:00 podhuvan sengai <podh...@gmail.com>:சொல்லாய்வுகள் துலங்குகின்றன.மணக்கட்டும்நன்றி, ஐயா. பசை என்ற சொல்லுக்கு சென்னைப் பேரகராதி பசுமையுடன் இணைக்கிறது. அது பொருந்த்தமில்லை.அநுகரணவோசைச்சொல்லால் பிறப்பது பசை.பசக் பசக் எனல்: முற்றெதிரொலிச்சொல். (Echo word with full reduplication)இத்தோடு தொடர்புடையது: பிசுபிசு எனல். பிசின் (=பசை). பிசுக்குபிசுக்கு என ஒட்டிக்கொண்டது.பிசுக்குபிசுக்கு என்னும் அனுகரணவோசைச் சொல் தரும் வினை: பிசைதல்.முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் - குறுந்தொகை.பசக்பசக் என ஒட்டியது என்பதைப் பேச்சுவழக்கிலும், சிறுகதை, நாவல்களிலும் நிரம்பக் காணலாம். ”பசக் பசக்”/”பச் பச்” எனத் துழாவினால் பல கிட்டும். ஆண்பெண் உறவில், பச் பச் என்று முத்தமிட்டாள், ... நீர், கஞ்சி, ... போன்றவை தொடர்புடைய அனுகரணவோசைச்சொல் (ideophone) : பச
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் .---பா.எ.41கூட மாட ஒத்தாசையா வேல செய்வா .---பா.எ.42சாக்கு போக்கு சொல்லாத.---பா.எ.43மிச்சம் சொச்சம் இருக்கா?---பா.எ.44ஆளு அம்பு வசதி உள்ளவர்.---பா.எ.45ஆகாதது போகாதது எல்லாம் எனக்காம் !---பா.எ.46கப்பும் கிளையுமா வளர்ந்து இருந்த மாமரம் .---பா.எ.47பழசு பட்ட எல்லாம் தூக்கித் தூரப் போடு.---பா.எ.48ஒரு மரியாதை மாட்டு வேணாம்?!---பா.எ.49குப்பை கூளம் பொறுக்குவா .---பா.எ.50கத்தி கப்படா எதுவும் விடுதிக்குள்ள கொண்டுவரக் கூடாது.---பா.எ.51மட்டு மருவாதி இல்லாம பேசப் படாது.---பா.எ.52கூந்தப்பனையின் சாட்டை சாட்டையா தொங்குற பாளை தான் கோயில் அலங்காரத்துக்கு அழகு ---அ.தொ.167சடை சடையா தொங்குற வாகை நெத்து காத்துல ரொம்ப சத்தம் போடும்.---அ.தொ.168அக்காக்காரி வேல நறுவிசா இருக்கும்; தங்கச்சிக்காரி பொந்தான்பொதுக்கான்னு தான் வேல பாப்பா ---தெ.நி.எ.50விஷயம் என்னன்னு சாங்கோபாங்கமா சொல்லியாச்சு .---தெ.நி.எ.51ரெண்டு பேருக்கும் இடையில ஒரு தொட்டு தொடுக்கு இல்ல.---தெ.நி.எ.52பப்பர பளாச்சுனு தொறந்து கெடக்கு வீடு.---தெ.நி.எ.53சப்பு சவரு எல்லாம் தூக்கி பரண்ல போடு.---தெ.நி.எ.54ஏப்ப சாப்பயா பாத்து என் பக்கம் தள்ளுவா ---தெ.நி.எ.55கண்மணி
டிண்டோரா(தொண்டை) தூர் (துவர்) உரத்(உழுந்து), மிர்ச்சி (மிரியல்) என் பலவும் தமிழிலிருந்து தாவியவை.
தொண்டை : தெண்டல்/திண்டலி, > tindora போல, துற- (துறத்து, துறவு)/தொடுதொறப்பு > திறப்பு, திறத்தல் என்ற சொல்லின் தாதுவோ?ஏனெனில் திடுதிப்பென்று, திடீர், திற- தொடர்பில்லை. திறம்/திடம் : திறத்தல் தொடர்பும் இல்லை.துற-/தொற-தொடு-/தோண்டு- : பொருளில் திற- என்ற வினைச்சொல் உற்பத்தியாய் தெரிகிறது.
இப்படிப் பார்ப்பதென்றால் இலை >>>எலை; உரல் >>>ஒரல் என்று இப்பட்டியல் நீண்டு போகுமே ?!நா. கணேசன்கண்மணி
> பப்பர பளாச்சுனு தொறந்து கெடக்கு வீடு.---தெ.நி.எ.53
தோப்பு தொறவு எல்லாம் இருக்கு. தெ.நி. எ.திறம்/திடம் - திண்மை பார்க்கிறபோது, அவை சொல்வடிவம் எடுத்தபின் திறத்தல் என்ற வினை தோன்றியதாக எண்ணலாம்.திற-த்தல் என்பதன் அடிப்படை தொறத்தல். தொற-தொடு-/துற-. தொறப்புக்குச்சி.தோப்புக்குள் செல்லும் கடவுகளைத் திறவு என்றுகுறிப்பிடாமல் தொறவு என்று குறிப்பிடுகின்றனர்.On Thursday, August 2, 2018 at 10:43:41 PM UTC-7, வேந்தன் அரசு wrote:டிண்டோரா(தொண்டை) தூர் (துவர்) உரத்(உழுந்து), மிர்ச்சி (மிரியல்) என் பலவும் தமிழிலிருந்து தாவியவை.
கோவைக்காய் = தொண்டைக்காய். இது மராட்டில் தெண்டல். ஆங்கிலத்தில் திண்டோரா ஆகிவிட்டது.ஈரோட்டில் திண்டல் என்ற இடம் உண்டு. தொண்டைச் செடியினால் வந்த பெயர்?துற- என்ற சொல்லைப் பார்த்துக்கொண்டுள்ளேன். துற-தொற-/தொடு (வறுப்பது வறை/வடை. வடநாட்டார் கடைகளில் வட-பாவ் விற்கின்றனர்.)தூற்று- அடிப்படைப்பொருள். to chase away (chaff of grains, or draft animals (horse, ox) in carts). தூற்றுக்கோல் > தாற்றுக்கோல், தாற்குச்சி. (தார்க்குச்சி).தொடு- தொட்டனைத்து ஊறும் மணற்கேணி. துற-தொடு- : தோட்டி (*தோற்றி).மறித்தல்:மடித்தல், வறு- : வறை/வடை (வறையோடு), குறைத்தல்/குட்டை, .... போல ற/ட மாறுபாடு: துற-/தொடு-.தொறப்புக்குச்சி = சாவி.தொண்டை : தெண்டல்/திண்டலி, > tindora போல, துற- (துறத்து, துறவு)/தொடுதொறப்பு > திறப்பு, திறத்தல் என்ற சொல்லின் தாதுவோ?ஏனெனில் திடுதிப்பென்று, திடீர், திற- தொடர்பில்லை. திறம்/திடம் : திறத்தல் தொடர்பும் இல்லை.துற-/தொற-தொடு-/தோண்டு- : பொருளில் திற- என்ற வினைச்சொல் உற்பத்தியாய் தெரிகிறது.நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
///தோப்பு தொறவு எல்லாம் இருக்கு. தெ.நி. எ.இதுதெரிவு நிலை எதிரொலி இல்லை .ஏனென்றால் "தோப்பும் தொறவும் எல்லாம் இருக்கு " என்னும் உம்மைத்தொடர் ; உம்மை உருபு தொக்கி வர உம்மைத் தொகைத்தொடர் ஆகி உள்ளது.
திறம்/திடம் - திண்மை பார்க்கிறபோது, அவை சொல்வடிவம் எடுத்தபின் திறத்தல் என்ற வினை தோன்றியதாக எண்ணலாம்.திற-த்தல் என்பதன் அடிப்படை தொறத்தல். தொற-தொடு-/துற-. தொறப்புக்குச்சி.தோப்புக்குள் செல்லும் கடவுகளைத் திறவு என்றுகுறிப்பிடாமல் தொறவு என்று குறிப்பிடுகின்றனர்.
நான் சிறுமியாக இருந்த போது என் பாட்டியின் சோட்டாளிப் பெண்கள் பேசிக் கேட்டிருக்கிறேன் ;"தொரவல கைம்மறதியா எங்கேயோ வச்சிட்டேனே "என்பார்கள் .இங்கே அவர்கள் ' தொறவல் ' என்று சுட்டுவது "திறவுகோல் "
On Thursday, August 2, 2018 at 10:43:41 PM UTC-7, வேந்தன் அரசு wrote:கோவைக்காய் = தொண்டைக்காய். இது மராட்டில் தெண்டல். ஆங்கிலத்தில் திண்டோரா ஆகிவிட்டது.டிண்டோரா(தொண்டை) தூர் (துவர்) உரத்(உழுந்து), மிர்ச்சி (மிரியல்) என் பலவும் தமிழிலிருந்து தாவியவை.ஈரோட்டில் திண்டல் என்ற இடம் உண்டு. தொண்டைச் செடியினால் வந்த பெயர்?
என்ன சொல்ல வருகிறீர்கள்? தொண்டை >>>திண்டை என்பது தனி குற்றெதிரொலியா ?
திபு திபுவென்று கூட்டம் ஓடியதுதள புளவென்று கொதிக்கும் வெந்நீர்அச்சத்தில் வெல வெலத்துப் போனது குழந்தை
வறக் வறக்கென்று சொறிந்து புண்ணாகிய தோல்எப்பொழுதும் மொசுக் மொசுக்கென்று தின்று கொண்டே இருக்கும் தீனிப் பண்டாரம்
2018-08-04 7:06 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:தொண்டை : தெண்டல்/திண்டலி, > tindora போல, துற- (துறத்து, துறவு)/தொடுதொறப்பு > திறப்பு, திறத்தல் என்ற சொல்லின் தாதுவோ?ஏனெனில் திடுதிப்பென்று, திடீர், திற- தொடர்பில்லை. திறம்/திடம் : திறத்தல் தொடர்பும் இல்லை.துற-/தொற-தொடு-/தோண்டு- : பொருளில் திற- என்ற வினைச்சொல் உற்பத்தியாய் தெரிகிறது.இப்படிப் பார்ப்பதென்றால் இலை >>>எலை; உரல் >>>ஒரல் என்று இப்பட்டியல் நீண்டு போகுமே ?!நா. கணேசன்கண்மணி
துற-/தொற- > திற- என்று உருமாறுவது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
ஒப்பு: தொண்டை/தொண்டல் > திண்டலி (தெண்டலி என்று கொங்கணியில்.)மேலும், விரிவாக,முதலெழுத்தில் ஒ- > இ- ஆகும் மாற்றங்கள்(1) தொண்டல் > திண்டொலீ (2) தொறப்பு : திறப்புபோல வேறு உதாரணங்கள் உண்டா?
கோவை : கோவல், தொண்டை : தொண்டல், ... போல -அல் விகுதி சேர்ந்து துறவல்/தொறவல் இருப்பதும் அருமை.இங்கே அவர்கள் ' தொறவல் ' என்று சுட்டுவது "திறவுகோல் " - கண்மணி)
முனைவர் கணேசன் அவர்களே ,முந்தைய மடலில் சொல்லியிருக்கும் மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தானே .எனக்கு சொல்லாய்வில் பயிற்சி போதாது.ஆனால் 'கறங்கு' என்ற சொல் ராமாயணத்தில் பயின்று வருகிறது....'சுழலும்' என்ற பொருளில் ...."கறங்குகின்ற விற்பிடித்த காலதூதர் கையிலே " என்று கும்பகருணனைத் துயிலெழுப்பும் போது கூறுவதாக அமைந்துள்ளது.தலை சுற்றுவதால் ஏற்படுவது 'கிறக்கம்'...........எனவே கறங்குதல் >>>கிறங்குதல் என்று எதிரொலிச்சொல் உருவாகி உள்ளது என்றேன்.இந்த சொல்மாற்றத்தின் வன்மை மென்மைகள் குறித்துச் சொல்லுக.
அடுத்தது 'கிடங்கு' என்ற சொல் எதிரொலிச்சொல் என்று தோன்றுகிறது.எப்படி என்று விளக்கத் தெரியவில்லை.கரடு >>>கடரு >>>கடறு >>>??????கெடங்கு >>>கிடங்கு.பொதுவாக 'மண் எடுத்த கெடங்கு' என்னும் தொடர் அன்றாடப் பேச்சு வழக்கில் பயில்வது.(பிள்ள பெத்த ஒடம்பு மண் எடுத்த கெடங்கு மாதிரி ...)கல் எடுத்த கிடங்கை கல்கெடங்கு என்று அழைப்பதும் உண்டு.ஆனால் 'கெடங்கு' எப்படி உருவானது என்று சற்று விளக்கினால் நலம் பயக்கும்.கண்மணிOn Sat, 22 Sep 2018 at 23:46, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:மசக்கையில விடியக்காலம் வாந்தியெடுத்துட்டு கிறங்கிக் கிடந்தாள் .தனி எதிரொலி ---23கறங்குதல் >>>கிறங்குதல்கண்மணிOn Wed, 12 Sep 2018 at 18:09, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:ஆஸ்தி பாஸ்தி எல்லாம் எம்புட்டு இருந்து என்ன செய்ய?அனுபவிக்கக் குடுத்து வச்சிருக்கணுமில்ல .பா.எ.108மலைப்பாதையிலே ஏறும்போது இடது பக்கம் திரும்பிப் பாத்தா அதல பாதலம் .பா.எ.---109பணத்தக்குடுக்காம டேக்கா குடுத்தவனப் பாத்ததும் பிடிதகடினு நின்னு கறந்துட்டான் .பா.எ .---110ஏற முடியாம முட்டிவலி வந்ததும் 'சக்'னு உக்காந்துட்டேன் .---ஒ கு .சொ 86கோணக்க மாணக்கனு கோடு போட்டுட்டு படம் வரஞ்சதா சொல்லிட்டான் .பா.எ.---111நடக்க வேண்டிய காரியம் எதுவானாலும் காலாகாலத்துல நடக்கணும்.---அ.தொ.224கொணட்டிக் கொணட்டிப் பேசுறதப் பாத்தப்பவே புரிஞ்சு போச்சு ---அ.தொ.225கரடு முரடான பாதையில் குதிரை ஏறியது.---பா.எ.112ஆஹோ ஐயாஹோ என்று கத்திக்கொண்டு அம்மன் கோயிலை நோக்கிச் சென்றனர் .---தெ நி எ.70ஆத்தாத்தா ;பெரியாத்தா ---அ.தொ.226கண்மணிOn Fri, 24 Aug 2018 at 22:56, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இந்தப் பொண்ணு இப்டி வீட்ல சொல்லாமப் பொரையாம இங்க வந்து நிக்குதே; என்னங்க செய்றது?---பா.எ.102குறுக்க மறுக்க போய் நின்னு காரியத்தக் கெடுத்துராத ---பா.எ.103புருஷன் கோவக்காரன்னு சொல்லாமக் கொள்ளாம மறச்சி வச்சா---பா.எ.104திடுதிப்னு முன்னால வந்து நின்ன மகனப் பாத்ததும் ;அவளுக்கு நெஞ்சு அடச்சிப் பேச்சே வரல.---தெ.நி.எ .69பிரச்ன போற போக்கப் பாத்து 'விக்'கித்து நின்னா ---ஒ.கு.சொ.83வயிறார உண்டு ஒரு 'ஏப்பம்' விட்டான் ---ஒ.கு.சொ.84'வீஞ்'சுக்கிட்டு போன மருமகளப் பாத்து வாயடச்சி நின்னா ---ஒ.கு.சொ.85கெறக்கக்காரி படுத்துப் படுத்துக் கெடக்கா ---அ.தொ.220படுக்கப் படுக்க அமுக்கும் ;எந்திரி ---அ.தொ.221கெறங்கிக் கெறங்கி நிக்கிறவள கூசாம வேல ஏவுனது எல்லாம் அந்தக்காலம் ---அ.தொ.222மருமக மனசு நோகக் கூடாதுன்னு மருகி மருகி நின்னு பாத்தா ---அ.தொ. 223சாரியாவது ;பூரியாவது ; சொன்னபடி நாங்கேட்ட நாய்க்குட்டி வேணும்பா ;---செல்லமகளின் அடம் தொடர்ந்தது.---பா.எ.105அத்தையோ ;சொத்தையோ ;நான் சொன்னா சொன்னது தான் என்ற தம்பி மகளைப் பார்த்து மிரண்டு போனாள் .---பா.எ.106பூச்சி பொட்டு எல்லாம் வெளிக் கெளம்புற நேரம்.---பா.எ .107கண்மணிOn Wed, 22 Aug 2018 at 22:34, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:சொத்து பத்து எல்லாத்தையும் இன்னின்னார்க்குனு உயில் எழுதி வச்சிட்டார்ல பெரியவர் ---பா.எ.97காடு கர அத்தனையும் வித்துட்டாரு ; பாவம்.---பா.எ.98வேல சோலினு வெளிய போயிவந்தா ; அல்பாயுசுல போய்ச்சேந்த வீட்டுக்காரன கொஞ்சம் மறந்து இருப்பா ---பா.எ.99பொத்திப்பொத்தி வளத்த பொண்ணு ;போற எடத்துல எப்பிடி இருக்கப் போறாளோ ?---அ.தொ.218தாங்கித்தாங்கி வளத்த பையன் ---அ.தொ . 219சங்கிலி மிங்கிலி கதவத்தெற---பா.எ.100அடுப்புல கெடந்த மிதுக்கம் பழத்த யாரெடுத்தா?எவரெடுத்தா ?காமெ எடுத்தான்;காமன் தலைல கொள்ளி வைக்க உருண்டை தெரண்டை ---பா.எ.101கண்மணி2018-08-22 20:31 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///செய்தியைப் படித்த பின்னர் ஐயோ ஐயோ என்று மனம் அச்சத்தில் அலறியதுமாலை மாலையாகக் கண்ணீர் விட்டழவேண்டிய சோக நிகழ்வுமனம் வெதும்பி நொந்து நூலாகியது///அடடா ! தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள் தேமொழி .ஒவ்வொரு எதிரொலிச் சொல்லையும் வாக்கியத்தில் அமைத்துத் தானே பதிவிடுகிறேன்.நான் அமைக்கும் வாக்கியங்களுக்கு அவ்வளவு உயிர்த்தன்மை என்று எடுத்துக்கொள்ளவா ?பேச்சுத்தமிழில் அமைவதனால் ஏற்படும் விளைவு என்று நினைக்கிறேன்.கண்மணி2018-08-20 23:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Monday, August 20, 2018 at 10:26:59 AM UTC-7, kanmanitamilskc wrote:..'டொங்கு டொக்கற' னு கொட்டு சத்தம் கேட்டா போதும்;உடனே அருள் வந்து ஆடத்துவங்கிருவான்---ஒ.கு.சொ.82கண்ணு மண்ணு தெரியாம கார ஒட்டிட்டுப் போறாய்ங்க ---பா.எ.95கண்டந்துண்டமா வெட்டிப் போட்டானுக ---பா.எ. 96..செய்தியைப் படித்த பின்னர் ஐயோ ஐயோ என்று மனம் அச்சத்தில் அலறியதுமாலை மாலையாகக் கண்ணீர் விட்டழவேண்டிய சோக நிகழ்வுமனம் வெதும்பி நொந்து நூலாகியது..... தேமொழிகண்மணி2018-08-15 18:46 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:தழையத் தழைய பட்டுப்பாவாடை கட்டி பேத்திக்குஞ்சு நடனமாடினாள்.அ.தொ.216தொங்கத்தொங்க குஞ்சலம் கட்டி சடை பின்னியது கூடுதல் அழகு .---அ .தொ.217கண்மணி2018-08-14 23:30 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:பட்டுகிட்டு உடுத்தி வந்தா பாக்க அம்சமா இருப்பா ---பாதி எதிரொலி 90நகநட்டு போட்டு மக வரும்போது அம்மா பூரிச்சிப் போவா ---பா.எ.91ஓரம் சாரம் பாத்துப் போ ;ஒரே வெள்ளக்காடு ---பா.எ.92பயிருபச்ச பாத்து பத்து வருஷத்துக்கு மேல் ஆகுது.---பா.எ.93அடேபுடேனு பேசுறது மரியாதை இல்லை ---பா.எ.94அடியேபுடியேனு கூப்பிடுறது அநாகரிகம் ---பா.எ.95கண்மணி2018-08-13 22:49 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:ஊரே பாத்து மூக்குல வெரல வைக்கிற மாதிரி சீர் செனத்தியோட வந்து சேந்த மகராசி ---தெ.நி.எ.69படியேறி வந்த சொந்தத்தப் பாத்தவொடனே கோபதாபம் எல்லாம் ஓடிப்போச்சு---பா.எ.86கன்று காலி என்று இருந்த செல்வத்திற்கு அளவில்லை ---பா.எ.87அவங்கப்பா நெனச்சா லட்சமும்சொச்சமும் போட்டுப் பொண்ணக் குடுப்பான் .---பா.எ.88வேலசோலி இருந்தாத்தான் எட்டிப் பாப்பா .---பா.எ.89அப்பாவும் கூடவே வர்றது தெரிஞ்சவுடன் 'பொசுக்'னு ஆட்டமெல்லாம் அடங்கிருச்சி ---ஒ.கு.சொ.80உண்மை தெரிந்தவுடன் 'புஸ்'னு காத்தப் புடுங்குன டையராட்டம் ஒக்காந்துட்டான் ---ஒ.கு.சொ. 81கண்மணி2018-08-12 22:38 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:ஒரு ஓச்சல் ஒழிச்சல் இல்லாத வேலை .---தெ .நி.எ.68SK.2018-08-11 21:30 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:எல்லாக் கடையிலயும் வசூல் பண்ணிட்டான்;மொதலாளிகிட்ட குடுக்காம 'மொங்கான் ' போட்டுட்டான் .---ஒ.கு.சொ.75'சோ ' என்று பெய்த மழை .---ஒ.கு.சொ.76'ஓ ' வென்று ஒரே அழுகை ---ஒ.கு.சொ.77'ஹோ 'வென்று வெறிச்சோடிக் கிடந்தது .---ஒ.கு.சொ .78'ஆஹா ' என்று அதிசயித்தனர்.---ஒ.கு.சொ.79கண்மணி2018-08-11 17:44 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:கனத்தசரீரத்தோட முக்கித்தக்கி பழனிமலையில படியேறிட்டா ---பா.எ.80வாடாம வசங்காம அந்த ரோஜாச்செடிய பக்குவமாப் பாத்துக்கிட்டா ---பா.எ.81கோணாம கொணங்காம தொண்டூழியம் பண்ணினா ---பா.எ.82என்ன சொன்னாலும் இப்படி முக்கிமொணங்குறது கெட்ட பழக்கம்---பா.எ.83பொய்யும் புளுகும் பேச்சுல பொங்கி வழியும் .---பா.எ.84அடிச்சுப் புடிச்சி முன்னுக்கு வந்தவன் .---பா.எ.85சந்தடி சாக்குல சகலப்பாடியத் தூண்டிவிட்டான்.---தெ.நி.எ.67கோயில்ல திருழா தொடங்கிருச்சுனு 'பெடாங்கு' சத்தம் கேட்டுத் தெரிஞ்சுக்குவோம் .---ஒ.கு.சொ.74முக்கிமுக்கி சோத்தத் தின்னுப்புட்டு வயிறு வலிக்குதுனா என்ன செய்ய?---அ.தொ.214சொணங்கிச்சொணங்கி படுத்தப்பவே ஒடம்பு சரியில்லனு தெரிஞ்சி போச்சி ---அ.தொ.215கண்மணி2018-08-10 23:53 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:அவங்கப்பா பெரிய மிட்டாமிராசு ---பா.எ.79அவன் செஞ்சது திகிடுதத்தமான வேலை ---தெ.நி.எ 65கொஞ்சலும் கொணட்டலும் எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் !---தெ.நி.எ.66கண்மணி2018-08-08 20:01 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:துணுக்கு செலுத்தி மட்டும் வாசிப்பாள் ---ஒ.கு.72 ------எழுத்துப்பிழைதுணுக்கு செய்தி மட்டும் வாசிப்பாள் .அன்னான் ,அக்காள் இருவரும் விடுதிக்குச் சென்றபின் போட்டி போட ஆளில்லாமல் அன்றாட வாழ்க்கை உப்பு சப்பில்லாமல் இருந்தது.---பா.எ.78கல்லா?தரையா?விளையாடும்போது சின்னவன் எப்பவும் உ(ஒ )ப்புக்குச்சப்பாணி தான்.---தெ.நி.எ.64தங்கு தடையில்லாத மின்சாரம் ---தெ.நி.எ.65மண் தரை சொரசொரப்பாக இருந்தது .---இ.கி.159வெது வெதுப்பான நீரினால் குழந்தையைக் குளிப்பாட்டினாள்.---இ.கி.160குடுகுடு பாட்டியாக ஒளவையைக் காட்டிப் பழகி விட்டனர்.---இ.கி.161காய்ச்சல் கொடூரத்தில் 'முணங்'கினாள்---ஒ.கு.சொ.73அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும்.---அ.தொ.213தொற>>>திற ---த.எ.23கண்மணி
...
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
”Alauddin brought a large tract of fertile land under the directly-governed crown territory, by eliminating iqta's, land grants and vassals in the Ganga-Yamuna Doab region.[88] He imposed a 50% kharaj tax on the agricultural produce in a substantial part of northern India: this was the maximum amount allowed by the Hanafi school of Islam, which was dominant in Delhi at that time.[89]
Alauddin also eliminated the intermediary Hindu rural chiefs, and started collecting the kharaj directly from the cultivators.[91] ”
கிராக்கி ---த.எ.24அலாவுதீன் கல்ஜி >>>அலாவுதீன் கில்ஜி ---த.எ.25kanmaniOn Fri, Sep 28, 2018 at 9:41 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:மிக்க நன்றி, முனைவர் கணேசன் அவர்களே.கண்மணி
///மளார் > வளார். கடா > கிடா என்றாதல் போல,
மளார் > மிளாறு/விளாறு என்றும் புழக்கத்தில் உள்ளது.மளார்/வளார் - இது whipping with a cane/rattan-stick/pirampu = விளாசு-தல் என்னும் வினைச்சொல் உருவானது.விளாசு-தல் viḷācu-, 5 v. tr. cf. விலாசு-. 1. To beat, strike; அடித்தல். Colloq. 2. To harangue; மனத்தில் உறுத்தப்பேசுதல்.மளார்/வளார் > மிளார்/விளார்
= மளார்/வளார் > மிளாறு/விளாறு (cf. மிலாறு).///மளார் >மிளாறு என்ற மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.கி.ரா.எழுதிய 'கிடை' என்ற கதையின் இறுதியில்--- மன அழுத்தத்திற்கு உட்பட்ட பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்று சொல்லி அதை ஓட்டுவதற்காக புளிய மிளாரால் அடித்தனர் ---என இடம் பெற்றுள்ளது.ஆனால் மளார் >வளார் >>விளாசு என்ற மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை.தமிழிலும் அதன் குடும்ப மொழிகள் பிறவற்றிலும் ப் >>வ் மாற்றம் தான் உண்டு. ம் >>வ் மாற்றத்திற்கு ஆதாரம் எது?கண்மணி
மண்டுதல் = நெருங்குதல், நிறைதல், நிறைந்து கூடுதல். மண்டு = செறிவு, மிகுதி.
மண்டு - மண்டகம் = மண்டபம். ஒ.நோ: வாணிகம் - வாணிபம்.
மண்டு - மண்டி = பொருள்கள் நிறைந்த இடம், சரக்கறை.
மண்டு - மடு - மடம்.
திறப்பான பெரிய வீட்டை மடம்போலிருக்கிறது என்பர்.
மண்டுதல் = நெருங்குதல், திரளுதல். மண்டு - மண்டி = நீரின் அடியில் திரண்டிருக்கும் மண் அல்லது அழுக்கு.
மண்டு - மண்டல் - வண்டல் = வெள்ளத்தின் அடியில் திரண்டு படியும் மண்.
சாப்பிட உட்கார்ந்தேன். ‘ரசவண்டி இருக்கு, ஊத்தட்டுமா?’ என்றார் மனைவி.
’மாட்டு வண்டி, குதிரை வண்டி தெரியும், அதென்ன ரச வண்டி?’ என்றேன்.
‘அதெல்லாம் தெரியாது, வேணுமா, வேணாமா?’ என்று பதில் வந்தது.
’அது ரச வண்டி இல்லை, ரச மண்டி’ என்றேன்,‘குளத்துல அழுக்கு மண்டியிருக்குன்னு சொல்றோம்ல,அதுமாதிரி ரசத்துக்குக் கீழே பருப்பு மண்டியிருக்கு.’
’அதெல்லாம் எனக்குத் தெரியாது, இப்ப உனக்கு ரச வண்டி வேணுமா வேணாமா?’ என்றார்.
‘வேணும்’ என்றேன்.
***
Update: பின்னர் தெரிந்துகொண்டது, இங்கே ‘ரச வண்டி’ என்பதுதான் சரி, காரணம், ‘வண்டல்’ என்றால் Residue, ‘மண்டல்’ என்றால் நிறைய விஷயங்கள் ஓர் இடத்தில் சென்று சேர்தல்.
மள்-; மட- : பெருக்கம், பெரிய, மிகுதி. (large, great, increasing, to become dense)
--------------------------
சென்னைப் பல்கலைப் பேரகராதியைப் பார்க்கிறேன்.
”மடல் maṭal, n. prob. மடு-. [K. maḍal.] 1. Flat leaf of palm, plantain and screwpine; பனை முதலியவற்றின் ஏடு. (சூடா.)” ...
இங்கே எதற்கு “probably மடு-” எனத் தந்துள்ளனர் என அறியமுடியவில்லை. மடு- சமைத்தல் (மடைப்பள்ளி), மறுத்தல் (வாய்க்கால் மடை) – இவற்றுக்கும் மடல் என்பதற்கும் ஒரு தொடர்புமில்லை.
மட- என்றாலே போதும். தட்டையான, பெரிய இலைகளை “மடல்” என்கிறோம். பனை, வாழை, தாழை மடல்கள்.
http://www.tamilvu.org/slet/lA110/lA110pd1.jsp?bookid=255&pno=5
திறப்பான பெரிய வீட்டை மடம்போலிருக்கிறது என்பர்.
”மடவரல் maṭa-varal, n. < மடம்1 + வா-. 1. Simplicity, artlessness; மடப்பம். மடவர லுண்கண் வாணுதல் விறலி (புறநா. 89). 2. Woman; பெண். மடவர னோக்கம் (குறள், 1085).”.
இங்கே, மடப்பம் - இளமையின் பெருக்கம்/உச்சம் என்பது விறலி வர்ணனைக்குப் பொருந்துகிறது. மடவார், மடந்தை எனப் பெண்களை வர்ணிக்கையில் மட- இளமைப் பெருக்கு/வளம் என்பது, “artless, simple, foolish" என்பதைவிடச் சரியானது. தெலுங்கில் மடாதி, மடாதுக என்றால் வளர்ந்த பெண். முட்டாள் என்ற சொற்களுடன் இணைப்பது பொருந்தவில்லை (DEDR 4647). மொழுமொழு/மொண்ணை/மூட- > மடமை ‘foolish’ என்பது வேறு. மடந்தை, மடவார் போன்ற சொற்களில் உள்ள இளமை மிகுதி/உச்சம் என்பது வேறு.
”மடப்பம்2 maṭappam, n. perh. மடு-. 1. Town in an agricultural tract; மருதநிலத்தூர். (பிங்.) 2. Chief town amidst 500 villages; ஐஞ்ஞூறுகிராமத்திற்குத் தலைமைபெற்ற கிராமம். (சூடா.) 3. Female inmate of a palace; அரண்மனையிற் பெண். (யாழ். அக.)”
இங்கே எதற்கு “probably மடு-” எனத் தந்துள்ளனர் என அறியமுடியவில்லை. மடு- சமைத்தல் (மடைப்பள்ளி), மறுத்தல் (வாய்க்கால் மடை) பொருந்தாது.
மட- என்றாலே போதும். தட்டையான, பெரிய வயல்வெளி என்பது பொருள்.
மடல், மடவார், மடவரல், மடவார், மடந்தை (தெலுங்கு மடாதி, மடாதுக) - இளமையின் உச்சம்/பெருக்கு Peak of Youthfulness/adolescence. இதனை இன்னொரு வகையிலும் விளக்கலாம்.
A fundamental rule of Retroflexion in Tamil, and which shows Retroflexion in Sanskrit originates in Dravidian:
This is seen in scores of word-sets in Dravidian. I have given many such word-sets,
விள்- விள்ளு, விண்டு, விட்டு, விண்ணு (> விஷ்ணு) originally only "solar rays" from the Sun (in Rgveda, Cf. Jan Gonda, the Dutch indologist's works).
https://groups.google.com/forum/#!msg/tiruvalluvar/O4M_q-iTESw/g6ZefggBxrsJ
சுள்- சுள்ளி/சுடு-/சுண்டு . சுஷ்ண (சுண்ணம்) > உஷ்ண ‘heat'
etc. etc.,
https://groups.google.com/forum/#!msg/tiruvalluvar/x_CxuwmOwkU/L0jrq6T5oUQJ
இவ்விதியின் படி பார்த்தால், மள்-/மட்-/மண்டு- என்பதும் மிகுதி, வளமை, பெருக்கம் என்ற பொருளில் சொற்களைத் தரவேண்டும் அல்லவா?
மள்- மள்ளன் = முருகனைப் “பொருவிறல் மள்ள” - திருமுருகாற்றுப்படை.
”மள்ளல் maḷḷal, n. perh. malla. Strength, power, robustness; வலிமை. (திவா.)
மள்ளன் maḷḷaṉ, n. perh. id. 1. Strong, powerful person; திண்ணியோன். (பிங்.) 2. Warrior; படைவீரன். களம்புகு மள்ளர் (கலித். 106). 3. Commander, military chief; படைத்தலைவன். (சூடா.) 4. Youth; இளைஞன். பொருவிறல் மள்ள (திருமுரு. 262). 5. Inhabitant of agricultural tracts; மருதநிலத்தில் வாழ்வோன். (திவா.) மள்ள ருழுபக டுரப்புவார் (கம்பரா. நாட். 18). 6. Inhabitant of hilly tracts; குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன். (சூடா.)” (MTL).
வடமொழியில் மள்ள- எனும் த்ராவிடச் சொல் மல்ல- என்றாகியது போலும். (Because Indo-Aryan languages lack the retroflex ḷ in general.)
பெண்களுக்கு மடவார் என்பது இளமையின் உச்சம்/பெருக்கு Peak of Youthfulness/adolescence என்று வருதற்போலவே,
அதே தாதுவினின்றும் மள்ளன் = இளமையின் உச்சம்/பெருக்கு Peak of Youthfulness/adolescence என ஆண்களுக்கும், படைவீரர்க்கும் வருதல் சிறப்பு.
விள்-/விண்-/விண்டு-/விட்டு- என்பது போல
மள்-/மட்- Peak of Youthfulness/adolescence,
மண்டர் maṇṭar, n. prob. மண்டு-. Heroes, champions, soldiers; படைவீரர். (திவா.)
மண்டுதல் ”3. To collect together; to abound; to come in flocks, throng; to press, rush; திரளுதல். காலவிசைத்தோடிக் கடல்புக மண்டி (திருவாச. 2, 135). 4. To grow vehement; to wax fierce; உக்கிரமாதல். மண்டமர் (பு. வெ. 7, 28). 5. To blaze up; to glow; மிகச் சுவாலித்தல். மண்டு மெரியுள் (பு. வெ. 1, 1). 6. To increase; to become excessive; அதிகமாதல். மண்டிய கடும் பசி தனக்கு (தாயு. ஆனந்தமான. 4). 7. To be fascinated, charmed, engrossed; ஈடுபடுதல். முற்பட வடிவிலே மண்டுகிறாள் (ஈடு, 5, 3, 1).--tr. 1”
”மண்டி3 maṇṭi, n. < U. maṇḍī. 1. Large grain market; தானியம் மிகுதியாக விற்குமிடம். மண்டித் தெரு. 2. Shop, stall, warehouse; large shop where things are sold wholesale or in large quantities; பெருவியாபாரம் செய்யும் பண்டசாலை. (W.)
மண்டிக்கலம் maṇṭi-k-kalam, n. < மண்டி3 +. Grain measure of 72 paṭi; 72 படிகொண்ட முகத்தலளவைவகை. Madu.”
மட்டிவாயன் maṭṭi-vāyaṉ, n. < மட்டிவாய். 1. One who has a gaping mouth; திறந் தகன்ற வாயையுடையவன் 2. வாயை அகலத் திறக்கும் மீன்வகை.
விள்-/விண்-/விண்டு-/விட்டு- என்பது போல
மள்-/மட்-/மண்ட-/மட்டு- ”large, peak" இவையும் தொடர்புடைய சொற்களைப் பிறப்பிக்கின்றன.
---------------
மடா : பெரிய சால் பானை (சங்க இலக்கியம்):
மள்-/மட-/மண்ட- என்னும் தாதுவேர்ச் சொற்கள் பெருமை, பெரிய என்ற பொருளில் தமிழில் வரும் என்று பார்த்தோம்.
அவ்வாறு உருவாவது ”மடா” என்னும் பெரிய பானையின் பெயர். இதனைச் சங்க இலக்கியங்களிலே காணலாகும்.
IVC jars - 4000+ years old



அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின்
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும் - பதிற்றுப்பத்து 24.20-21
http://www.tamilvu.org/slet/l1241/l1241ine.jsp?txt=%B6&x=24
அடைச்சேம்பு எழுந்த ஆடுறு மடாவி்ன் - அடையினையுடைய சேம்பு
போன்ற சோறு சமைக்கும் பெரும்பானையும்; எஃகுறச் சிவந்த
ஊனத்து - கூரிய வாள் கொண்டு ஊனை வெட்டுதலால்
ஊனும் குருதியும் படிந்து சிவந்து தோன்றும் மரக்கட்டையும்
”சேம்பின்அடி மடாவின் அடிப்பகுதிக்கும் அதன் இலை அகன்ற
வாய்க்கும் உவமம். இதுபோலும் வடிவில் இக்காலத்தும் சோறு
சமைக்கும் மண் மிடாக்கள் நாட்டுப்புறங்களிற் காணப்படுகின்றன.
எழுந்த; உவமப்பொருட்டு. இம் மடாக்களை நேரிற் கண்டறியாதார்
தத்தமக்கு வேண்டியவா றுரைப்பர். மடா, மிடா வெனவும் வரும்
இக்காலத்தவர் முடா வென வழங்குவர். ” ஔவை துரைசாமிப்பிள்ளை.
மடாஅ நறவு உண்டார் போல மருள - கலித்தொகை 147/54
“ என்கண் துயிலாமையைச் செய்தவன் தந்த நட்பின் உண்டான நோய்
மடாநறவை யுண்டாரைப்போல மயங்கும்படி விடாதே உயிரைப்பொருந்துந் தன்மையோடே”
- நச்சினார்க்கினியர்.
http://www.tamilvu.org/slet/l1260/l1260exp.jsp?x=947&y=949&z=147
சங்க காலத்திலே மடா “பெரிய பானை” பிற்காலத்திலே மிடா என்றாயிற்று.
"சோறு செப்பி னாயிரம் மிடா" (சீவக. 692). 2.
DEDR 4651 Ta. maṭā, miṭā large earthen vessel; maṭakku a large, earthen plate. Ma. miṭāvu large waterpot; mir̤āvu large pot. Ka. maḍake, maḍike pot. Tu. maḍakè earthen vessel for collecting toddy. Kui maṭa pot. Malt. meṭa chatty, pitcher. / Cf. Pkt. maḍakka- pot, pitcher, Mar. maḍkī, maḍkē water-jar or pitcher.
மடா > மிடா > மொடா என தற்காலத்தில் வழங்கும். மிளகு > முளகு/மொளகு,
பெட்டி > பொட்டி, பிறகு > பொறகு/வு, .... போல, மிடா > முடா/மொடா (பேச்சில்).
மள்- பெரிய என்னும் பொருளில் மளா > மிளா.
மிளா கடமானுக்கு (https://en.wikipedia.org/wiki/Sambar_deer ) நாஞ்சில்நாட்டில் பெயர்.
“மொடாக்குடியன்” என்பது சங்க காலத்தில் இருந்து வழங்கும் மரபுத்தொடர் தான்!
N. Ganesan
மளார் >மிளாறு என்ற மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.கி.ரா.எழுதிய 'கிடை' என்ற கதையின் இறுதியில்--- மன அழுத்தத்திற்கு உட்பட்ட பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்று சொல்லி அதை ஓட்டுவதற்காக புளிய மிளாரால் அடித்தனர் ---என இடம் பெற்றுள்ளது.
குழந்தை காலை ஆட்டும் பொழுதெல்லாம் கொலுசு சலன் சலன் என்று ஒலித்தது.---இ.கி.163குளத்தில் ஆடிய சிறுவர் கூட்டம் சளார் பிளார் என்ற ஒலியுடன் நீரில் நீந்தியது....பா.எ.113அடுத்த வீட்டில் வாசல் தெளிக்கும் ஓசை சலார் பிலார் என்று கேட்கிறது.----பா.எ.114தண்ணீரை வாரி சலார் சலார் என்று வீசி ஊற்றிய வேகத்தில் சீக்கிரம் சுத்தமானது.---இ.கி.164கண்மணி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
விபத்து நடந்த வேகத்தில் காருக்குள்ளிருந்து வெளியே வீசி எறியப்பட்ட குழந்தை மட்டமல்லாக்க நடுரோட்டில் மசங்கிக் கிடந்தது .---தெ. நி.எ.71கண்மணி
///மளார் > வளார். கடா > கிடா என்றாதல் போல,மளார் > மிளாறு/விளாறு என்றும் புழக்கத்தில் உள்ளது.
மளார்/வளார் - இது whipping with a cane/rattan-stick/pirampu = விளாசு-தல் என்னும் வினைச்சொல் உருவானது.விளாசு-தல் viḷācu-, 5 v. tr. cf. விலாசு-. 1. To beat, strike; அடித்தல். Colloq. 2. To harangue; மனத்தில் உறுத்தப்பேசுதல்.மளார்/வளார் > மிளார்/விளார்
= மளார்/வளார் > மிளாறு/விளாறு (cf. மிலாறு).///
மளார் >மிளாறு என்ற மாற்றம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான்.கி.ரா.எழுதிய 'கிடை' என்ற கதையின் இறுதியில்--- மன அழுத்தத்திற்கு உட்பட்ட பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்று சொல்லி அதை ஓட்டுவதற்காக புளிய மிளாரால் அடித்தனர் ---என இடம் பெற்றுள்ளது.
ஆனால் மளார் >வளார் >>விளாசு என்ற மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளதாகத் தெரியவில்லை.தமிழிலும் அதன் குடும்ப மொழிகள் பிறவற்றிலும் ப் >>வ் மாற்றம் தான் உண்டு. ம் >>வ் மாற்றத்திற்கு ஆதாரம் எது?கண்மணி
மண்டுதல் = நெருங்குதல், நிறைதல், நிறைந்து கூடுதல். மண்டு = செறிவு, மிகுதி.
மண்டு - மண்டகம் = மண்டபம். ஒ.நோ: வாணிகம் - வாணிபம்.
மண்டு - மண்டி = பொருள்கள் நிறைந்த இடம், சரக்கறை.
மண்டு - மடு - மடம்.
திறப்பான பெரிய வீட்டை மடம்போலிருக்கிறது என்பர்.
மண்டுதல் = நெருங்குதல், திரளுதல். மண்டு - மண்டி = நீரின் அடியில் திரண்டிருக்கும் மண் அல்லது அழுக்கு.
மண்டு - மண்டல் - வண்டல் = வெள்ளத்தின் அடியில் திரண்டு படியும் மண்.
சாப்பிட உட்கார்ந்தேன். ‘ரசவண்டி இருக்கு, ஊத்தட்டுமா?’ என்றார் மனைவி.
’மாட்டு வண்டி, குதிரை வண்டி தெரியும், அதென்ன ரச வண்டி?’ என்றேன்.
‘அதெல்லாம் தெரியாது, வேணுமா, வேணாமா?’ என்று பதில் வந்தது.
’அது ரச வண்டி இல்லை, ரச மண்டி’ என்றேன்,‘குளத்துல அழுக்கு மண்டியிருக்குன்னு சொல்றோம்ல,அதுமாதிரி ரசத்துக்குக் கீழே பருப்பு மண்டியிருக்கு.’
’அதெல்லாம் எனக்குத் தெரியாது, இப்ப உனக்கு ரச வண்டி வேணுமா வேணாமா?’ என்றார்.
‘வேணும்’ என்றேன்.
***
Update: பின்னர் தெரிந்துகொண்டது, இங்கே ‘ரச வண்டி’ என்பதுதான் சரி, காரணம், ‘வண்டல்’ என்றால் Residue, ‘மண்டல்’ என்றால் நிறைய விஷயங்கள் ஓர் இடத்தில் சென்று சேர்தல்.
விலாங்கு மீன் (Eel)
இம்மீனின் தலை எது? வால் எது? என்று எளிதில் பிரித்தறிய இயலாது நீளமான உருளை வடிவில் பாம்பினைப் போன்ற தோற்றங்கொண்டிருக்கும். விலாங்கு மீன்களில் குளிரி, கருங்குளிரி, குழிப்பாம்பு, அணைக்குத்தி, பொரிவிலாங்கு என்ற பலவகைகள் உள்ளன. சிலவகை விலாங்கு மீன்கள் தம் இனப்பெருக்கத்திற்காக மேற்கொள்ளும் நீண்ட தூர கடற்பயணம் இன்றளவும் ஆய்வாளர்களின் ஆய்வுக்குரியவையாக உள்ளது.
கருமை >இருமை ,கரடு >>>>>>சிரட்டைஎன்ற மாற்றங்களைப் பார்க்கும் போது 'கரட்டாண்டி ' என்று பச்சோந்திக்குப் பெயர் அமைந்த காரணமும் தெளிவாகும் அல்லவா?!சக
On Sun, Nov 4, 2018 at 11:04 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:தொடர் மழையால் அடர்ந்திருந்த பச்சைக்குள்ளிருந்து கிலுமொலுவென பூச்சிகளின் இரைச்சல் கேட்டது --- பா.எ.115சகOn Wed, Oct 31, 2018 at 12:02 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:மலங்கு என்ற சொல்லின் வரலாற்று விளக்கம் அருமை.விலங்கு என்ற சொல் ????நேரம் கிடைக்கும் போது விளக்கம் தாருங்கள்.மலங்கு >>>விலாங்கு ---தனி எதிரொலி 26Sk
On Fri, Nov 9, 2018 at 1:22 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:கருமை >இருமை ,கரடு >>>>>>சிரட்டைஎன்ற மாற்றங்களைப் பார்க்கும் போது 'கரட்டாண்டி ' என்று பச்சோந்திக்குப் பெயர் அமைந்த காரணமும் தெளிவாகும் அல்லவா?!சககரடு என்றால் கரடுமுரடான நிலம், கரடு = சிறுபாறை. கரட்டுப்பாளையம் அருகே கஞ்சம்பட்டி. அது கஞ்சணம்பட்டி எனஎனக்குச் சொன்னவர் புலவர் செ. இராசு அண்ணன். கரடுகளில் வசிப்பது கரட்டாண்டி.-----
தத்திதாந்தம் என்னும் விதி எல்லாம்வடசொற்களுக்குத் தானே?தமிழ்ச் சொற்களுக்கு எப்படிப் பொருந்தும்?சக
On Sun, Nov 11, 2018 at 12:05 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Sat, Nov 10, 2018 at 11:26 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:On Fri, Nov 9, 2018 at 1:22 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:கருமை >இருமை ,கரடு >>>>>>சிரட்டைஎன்ற மாற்றங்களைப் பார்க்கும் போது 'கரட்டாண்டி ' என்று பச்சோந்திக்குப் பெயர் அமைந்த காரணமும் தெளிவாகும் அல்லவா?!சககரடு என்றால் கரடுமுரடான நிலம், கரடு = சிறுபாறை. கரட்டுப்பாளையம் அருகே கஞ்சம்பட்டி. அது கஞ்சணம்பட்டி எனஎனக்குச் சொன்னவர் புலவர் செ. இராசு அண்ணன். கரடுகளில் வசிப்பது கரட்டாண்டி.-----கள்ளிக்கோட்டையின் பழைய பெயர் கழிகோறு என பிராமி கல்வெட்டால் அறிகிறோம். அதாவது, கழிகோறு = கழிகோடு.
கீறு/கேறு > நாரீகேறம் நாலீகேரம் தேங்காய்க்குப் பெயர்.
இதைக் கொஞ்சம் மாற்றிச்சொன்னால் இன்னும் தெளிவாகப் புரியும்.(என்னுடைய சான்றைத் தருகிறேன்.)அதாவது முதல் போக்கு தமிழிலிருந்து வடமொழிக்கு ------அரசு >>>ராஜ்(இம்மாற்றத்திற்குரிய உருபொலியனியால் விதிகளை ஏற்கெனவே முன்னர் சொல்லி இருக்கிறேன்.)அடுத்து வரவு வடமொழியிலிருந்து தமிழுக்கு ------ராஜ் >>>ராஜன்(இந்த இருவழிப் போக்குவரத்தைப் பல சொற்களில் காணலாம்.)இன்னொரு சான்று :ஊர் >>>பூர்பூர் >>>புரம்இதுபோல உங்கள் சான்றை இப்போது நோக்கலாம்.கல்>த >மி >ழி >ல் >எ >தி >ரொ >லி >கில்கில் >வ >ட >மொ >ழி >க் >கு >ச் >செ >ன் >று >த >த் >தி >தா >ந் >த >ம் >கைலாஷ் (கைல் +ஈஷ் /ஆஷ் )கைலாஷ் >மீ >ண் >டு >ம் >த >மி >ழு >க் >கு >கைலாயம் >கயிலாயம்தத்திதாந்தம் வடமொழியில் தான் நிகழும்.தமிழ் அந்த இலக்கணத்தைக் கடன் வாங்காது.இரண்டு மொழிகளும் இப்படிப் பல சொற்களை ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கி உள்ளன.இன்னொரு சான்று :பூசெய்>>>பூஜை >>>பூஜா >>>பூசனை
தத்திதாந்தம் என்னும் விதி எல்லாம்வடசொற்களுக்குத் தானே?தமிழ்ச் சொற்களுக்கு எப்படிப் பொருந்தும்?சக
கண்மணிOn Sun, Nov 11, 2018 at 11:00 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///ஆமாம். வட இந்தியாவில் நிகழ்ந்த மொழிமாற்றத்தைப் பற்றித் தான் குறிப்பிடுகிறேன்.
த்ராவிட வார்த்தைகளின் தாதுக்களை எடுத்து தத்திதாந்தம் போன்ற ஆரிய இலக்கணத்தால்
கைலை, கைலா'ச-, 'சிலா-, 'சைல- போன்றவை அமையும்.///Ganesan wrote 7hrs back.எனக்குத் தெரிந்த தமிழ் சொற்களைக் கடன் வாங்கும்; ஒலிகளைக் கடன் வாங்கும்; வாக்கிய அமைப்பைக் கடன் வாங்கும்............இந்த மூன்று கடன்களுக்கும் சான்றுகள் உள்ளன.(தமிழர்கள் இந்த மூன்று கடன்களையும் வாங்கிச் செரிமானம் செய்த பிறகு இன்று எல்லாவற்றையும் மறந்துவிட்டுத் தம் மேல் யாரோ எதையோ திணிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.) ஆனால் சொல்லாக்க இலக்கணத்தைக் கடன் வாங்கும் என்று இதுவரை கேள்விப்பட்டது இல்லை. நீங்கள் புதிதாகச் சொல்கிறீர்கள். இப்போதைக்கு என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.///Like kaLaa > kaLaa (-k-kAy used in pickles), kaTaa > kiTaa(veTTu for Amman temples), ...kal > kil- seems to be the dhAtu for formng kailai, kailaa'sa. Also, the Dravidian roots usually turn in to 's- word-initially (see my paper, IJDL, 2018, Trivandrum, Kerala) [1].///I don't thimk i have a copy of the same. I've got only three IVC papers downloaded. I've read all those three. I don't think this particular point is there. I don't remember. Anyhow i'll read them again (only after a weak)///so, kallukillu echo formation, and then kil- > 'silaa, giving rise to 'saila, as in Sri'saila in Andhra Pradesh. The words, kailai & 'saila are obviously connected. Appar could not travel to Kailash.So, he was satisfied with going to 'Sailam (Sri sailam).///mere assumption. There is no evidence.------///மேலும். முன்பும் குறிப்பிட்டுள்ளேன்.
குயிலாலந்துறை - ஒரே ஒரு இடத்தில் தேவாரத்தில் உள்ள வைப்புத்தலம். அது வரும் இடத்தைப் பாருங்கள். காவேரி டெல்ட்டாவில் உள்ள இடம். உவேசா குறிப்பிட்டுள்ளார். பிறரும் அறிவித்த செய்தியே இது. கேதார்நாத், பசுபதிநாத், அமர்நாத் எங்கோ மிக வடக்கே உள்ள தலங்களுக்கும் குயிலாலந்துறைக்கும் ஒரு தொடர்புமில்லை. விரிவாக எழுதவேண்டும்.
கொம்பூதுவ, குயிலாலுவ என்று சம்பந்தர் தேவாரம் இசைக்கிறார். ஆலுதல் - பல பொருள்கள் உள்ள சொல். அதைவைத்து குயிலாலுவம் என்ற கற்பனை இடத்தை இளங்கோ அடிகள் இமயமலையில் சொல்லியுள்ளார்.///நகரம்,ஊர்ப்பெயர்களைப் பொறுத்த வரையில் தமிழகத்திலும் வடநாட்டிலும் ஒரே பெயருடையனவாகப் பல இடங்கள் உள்ளன........பண்பாட்டுக் கலப்பின் விளைவு.மத்ரா ----மதுரைதுவாரகா ----துவராபதி வளநாடு ........இன்னும் தேடினால் கிடைக்கும்.அது போலத்தான் இந்தக் குயிலாலுவம்.ஏற்கெனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன். இளங்கோ எந்த இடப்பெயரையும் கற்பனை செய்யவில்லை. கதாபாத்திரங்களை மட்டும்தான் கற்பனை செய்தார்.அவர் பெற்ற வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.குயிலாலுவம் என்பது புத்தரின் பூர்வ அவதாரத் தலங்களில் ஒன்றான குவலாளபுரம்.இவ்வூரை அடியொட்டித்தானே கோலாலம்பூர் கூடப் பெயர் பெற்றுள்ளது.நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உடனே கற்பனை என்று சொல்லக் கூடாது. பௌத்தம் பரவி இருந்த தமிழகத்தில் புத்தரின் பூர்வ அவதாரத் தலத்தை அடியொட்டிக் குயிலாலுவம் என்று ஒரு ஊர் இருந்துள்ளது. பக்தி இயக்கக் காலத்திற்குப் பின்னர் அது சைவத் தலமாகி உள்ளது.கேதார்நாத், பத்ரிநாத், அமர்நாத் எதுவும் குயிலாலுவம் இல்லை.கேதார்நாத்தில் போரா?ஆக்சிஜன் குறைபாட்டால் அங்கே நான் பட்டபாடு.....இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது. கடல் மட்டத்திற்கு மேல் 34000 அடி உயரம்.ஆனால் அது பௌத்தக் கோயிலே.அமர்நாத்தில் போரா?அந்தப் பனிப்பிரதேசத்தில்......நேரில் சென்று பார்ப்பவருக்கு இது தவறு என்று புரியும்......அங்கே போரிட ஏது இடம்? இரண்டு பெருமலைகளுக்கு நடுவே பனி உருகி சிந்து பெருக்கெடுக்கிறது. அந்த இரண்டு மலைகளும் சேரும் முனையின் உச்சியில் குகை. குகையின் அடியிலிருந்து சிந்து ஓடத் தொடங்குகிறது. குகையின் மேற்கூரையில் புத்தரின் உருவம் பொறித்திருக்கிறது.பத்ரிநாத் ???இப்போது இது முழுமையான வைணவத்தலம்.இந்த உயரமான இடங்கள் எதுவும் குயிலாலுவம் இல்லை. இங்கெல்லாம் படை ஏறிச் செல்வது என்பது தோல்வியை நோக்கியதாகத் தான் இருக்கமுடியும்.சகநா. கணேசன்
///kal > kil- seems to be the dhAtu for forming kailai, kailaa'sa. Also, the Dravidian roots usually turn in to 's- word-initially (see my paper, IJDL, 2018, Trivandrum, Kerala) [1] ///Yes, I don't have the particular paper with me. What i've are 1.Makara- etymology2.IVC Religion 20163.IVCReligion 2007எந்த ஒரு மொழியாக இருப்பினும் தன் தனித்தன்மையை/தனக்கே உரிய சிறப்பிலக்கணத்தை விட்டு அடுத்த மொழியின் சொல்லாக்க இலக்கணத்தை ஏற்றுக்கொள்ளாது என்று தான் நான் புரிந்து வைத்துள்ளேன். அதனால் பாரதம் முழுதும் மூலத்திராவிடம் பரவி இருந்த காலத்தில் கல் >>>கில் என்ற எதிரொலிச்சொல் பாலி மொழிக்குச் சென்று அங்கெ தத்திதாந்த மாற்றத்திற்கு உள்ளாகிப் பின் மீண்டும் தமிழுக்கு கைலாஷ் >>>கயிலாயம் என வந்து வழங்கியது என்று கொள்வதே பொறுத்தம் என எனக்குத் தோன்றுகிறது.கண்மணி