அன்னப் பறவைகள் - geese in India

2,062 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 23, 2015, 11:05:13 PM4/23/15
to mint...@googlegroups.com, vallamai
http://www.muthukamalam.com/essay/literature/p52b.html
பேரா. பாண்டியராஜா அன்னம் என்பதனை தமிழ் விக்கிபீடியாவில்
இருந்து “Swans" எனக் கொள்கிறார்:

”விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம் என்ற வருணனையைப் பாருங்கள்! புலவர் கற்பனையாக இதைச் சொல்லவில்லை - நேரில் கண்டே இவ்வாறு கூறுகிறார் என்பது தெளிவாகிறதல்லவா! விலங்குதல் என்றால் விலகி இருத்தல். பெரும்பாலான பறவைகளைப் போலன்றி, அன்னத்தின் சிறகில் இறகுகள் அடுக்கடுக்காய் இருப்பதைப் படத்தில் காணுங்கள். மேலடுக்கில் இருப்பவைதான் தூவி எனப்படும் மெல்லிய இறகு. மன்னர்களுக்கு படுக்கை மெத்தை செய்யப் பயன்படும் என்று நெடுநல்வாடை கூறுகிறது. 

அன்னங்களில் ஏழு வகை உண்டு. அவற்றில் ஐந்து வகை அன்னங்களுக்குக் கால்கள் கருப்பாக இருக்கும். தென்னமெரிக்காவில் வாழும் இருவகை அன்னங்களுக்குக் கால்கள் சிவப்பாக இருக்கும் என்று பறவையியலார் கூறுகின்றனர் (The legs of swans are normally a dark blackish grey colour, except for the two South American species, which have pink legs - நன்றி - விக்கிப்பீடியா) ஆனால் தென்னமெரிக்க அன்னங்கள் புலம்பெயர்வதற்காக அங்கேயே சற்று வடக்கு நோக்கிப் பறக்கும் என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள். Mute swan (Cygnus olor)என்ற ஒரு வகை அன்னங்கள் மேற்கு ஐரோப்பிய - ஆசிய நாடுகளில் வசித்து, புலம்பெயர இந்தியா வரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவற்றுக்குக் கால்கள் கருப்பாகவே இருக்கும் என்று கூறுகின்றனர். அவற்றில் ஒரு சில குஞ்சுகளுக்குப் பிறவியிலேயே நிறமி செல்களில் (colour pigments) ஏற்படும் குறைபாடுகளால் கால்கள் சிவப்பாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவற்றை அவர்கள் Cygnus immutabilis என்கின்றனர். ஆனால் இவை மிகவும் அருகியே காணப்படும் என்றும் பெரும்பாலும் அவை பெண்ணாக இருக்கும் என்றும் சொல்கின்றனர். இங்கு புலவர் காட்டும் அன்னமும் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும். எனவே இந்த அன்னம் தென்னமெரிக்க அன்னமாகவோ அல்லது நிறம் மாறிய ஐரோப்பிய அன்னமாகவோ இருக்கவேண்டும். “

ஆனால், அன்னம் என்பவை Swans அல்ல. இவை இந்தியா வருவதும் இல்லை.

அன்னம் என்பவை Goose பறவைகள்.  அன்னங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் பறவைகள்  Goose என்னும் பறவைகள். இவை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. பொதுவாக, அன்னம் என்று வரும் இடங்களில் bar headed goose. தமிழ்நாட்டில் இன்னும் அதிகம் இருப்பவை. எ-டு: கூந்தங்குளத்தில் அன்னப் பறவைகள்:


அன்னம் எனும் பறவை எது?


ஆனால், “செங்கால் அன்னம்” என்று மாங்குடி மருதனார் குறிப்பது என்ன geese? நற்றிணை 356-லும், கம்பனும், கல்லாடமும், பிற்கால விவேகசிந்தாமணியும் குறிப்பதாயிற்றே. ‘செங்கால் அன்னம்” என்பதற்கான விடையைக் கண்டறிந்தேன். எனது தனி இழையில் சொல்கிறேன். 

யா மர இனங்களில், சில ஷோரியா வகைகள்தான் தென்னாட்டில் உள்ளன. மற்றபடி ராஜ-யா (shorea robusta) இமாலய அடிவாரத்திற்கு பின்வாங்கிவிட்டது. அதுவும் அழியலாம். அதுபோல், செங்கால் அன்னம் அனேகமாக வடக்கே தான் இன்றைக்கு உண்டு. ஆனால், சில தென்னாட்டிலும் காணக் கிடைக்கின்றன. I will identify "ceGkAl annam" bird talked about from Sangam lit. onward.

செங்கால் அன்னம் வேறு. செங்கால் நாரை வேறு. செங்கால் நாரை இதுதான்:



செங்கால் அன்னம், அன்னம் பற்றிய பறவையினப் பெயர்களை விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 23, 2015, 11:22:01 PM4/23/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, Shrinivasan T, vall...@googlegroups.com, podhuvan sengai

தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D 2

எந்த Swans-உம் இந்தியா வருவன அல்ல. உ-ம்:http://en.wikipedia.org/wiki/Mute_swan
Range of Cygnus olor (mute swan),

தேமொழி

unread,
Apr 23, 2015, 11:50:30 PM4/23/15
to mint...@googlegroups.com, tshrin...@gmail.com, podh...@gmail.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Thursday, April 23, 2015 at 8:21:59 PM UTC-7, N. Ganesan wrote:

தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். ??????????????

 

அன்னம் (p. 45) [ aṉṉam ] {*}, (ஹம்ஸம்s. swan. அன்னவூர்திஅன்னக் கொடியோன்

N. Ganesan

unread,
Apr 23, 2015, 11:53:59 PM4/23/15
to vall...@googlegroups.com, tshrin...@gmail.com, mint...@googlegroups.com, podh...@gmail.com, housto...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 8:50:30 PM UTC-7, தேமொழி wrote:
On Thursday, April 23, 2015 at 8:21:59 PM UTC-7, N. Ganesan wrote:

தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். ??????????????

 

அன்னம் (p. 45) [ aṉṉam ] {*}, (ஹம்ஸம்s. swan. அன்னவூர்திஅன்னக் கொடியோன்




தவறான செய்தி. இந்தியாவுக்கு Swans வருவதில்லை.

ஹம்சம் என்ற வடமொழிச் சொல்லும், அன்னம் என்ற தமிழ்ச்
சொல்லும் குறிப்பவை Goose  தான்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 24, 2015, 12:01:37 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்க 
அகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்க 

ஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னா  
துன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க 

வேந்தன் அரசு

unread,
Apr 24, 2015, 12:11:52 AM4/24/15
to vallamai, மின்தமிழ்


24 ஏப்ரல், 2015 ’அன்று’ 12:01 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்க 
அகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்க 

ஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னா  
துன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க 

அகராதியை தொகுத்தவர்கள் தவறிட வாய்ப்பு உண்டு. 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Apr 24, 2015, 12:25:14 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 9:01:35 PM UTC-7, தேமொழி wrote:
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாதவங்க 
அகராதிகிட்ட பொருள் தேடப் போவாங்க 

ஆனா அந்த அகராதியே தவறுன்னு சொன்னா  
துன்பப்படறவங்க திரு. கணேசனிடம்தான் வருவாங்க 


ஸம்ஸ்கிருத டிக்ஷனரியை பார்த்து வையாபுரிப்பிள்ளை போன்றோர் போட்டுட்டாங்க.
ஆனால், அது பிழை.

தேமொழி

unread,
Apr 24, 2015, 1:17:10 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

Original Distribution:  The original breeding grounds of the mute swan are in the British Isles, northern Europe and north central Asia.  Since they are a status symbol in European cultures, mute swans have been domesticated in Western Europe since the 12th century.  In their native land, the birds migrate to their wintering grounds in North Africa, the Near East, northwest India and Korea.

***

Distribution and habitat

The Mute Swan is native to the temperate areas of Europe across western Asia.

The U.N. Environmental Programme places the Mute Swan in 70 countries, breeding in 49 countries, and vagrant in 16 countries.

Within its native range, the Mute Swan population is estimated to consist of 500,000 birds; 350,000 of which occur in the former Soviet Union.

This migratory species is Europe and Asia. They breed in the British Isles, north central Europe, and north central Asia. They migrate south to winter as far south as North Africa, the Near East and to northwest India and Korea 

***


Where do they live?

Mute swans breed in the British Isles, north central Europe and north central Asia. They winter as far south as North Africa, the Near East, and to northwest India and Korea. They have been successfully introduced in North America, where they are a widespread species. They are a common breeding species and permanent resident in various locations throughout Michigan and the eastern United States. 

***
Mute Swan (Cygnus olor) is a vagrant in India.   Size: 130-155 cm. 

Vagrancy is a phenomenon in biology whereby individual animals appear well outside their normal range; individual animals which exhibit vagrancy are known as vagrants.

***
The mute swan (Cygnus olor) is a swan belonging to the family Anatidae. The mute swan species is distributed in Europe and Asia. The swan species is a rare visitor to Africa and Indian Subcontinent.

Distribution

The mute swan species are distributed in Central and North Europe, Central Asia, Russia, China and Mongolia. They winter in Southern Europe and Central Asia. They are rare visitor to Africa and Indian Subcontinent. These swans have been introduced into North America, Australia, New Zealand and South Africa.

Movement Patterns

The mute swan species are partially migratory. They migrate to warmer regions after breeding. Some populations migrate locally.

***

Geographic Range [top]

Countries:
Native:
Afghanistan; Albania; Armenia (Armenia); Austria; Azerbaijan; Belarus; Belgium; Bosnia and Herzegovina; Bulgaria; China; Croatia; Cyprus; Czech Republic; Denmark; Estonia; Finland; France; Germany; Greece; Hungary; India; Iran, Islamic Republic of; Iraq; Ireland; Israel; Italy; Japan; Kazakhstan; Korea, Democratic People's Republic of; Korea, Republic of; Kyrgyzstan; Latvia; Liechtenstein; Lithuania; Luxembourg; Macedonia, the former Yugoslav Republic of; Moldova; Mongolia; Montenegro; Netherlands; Norway; Pakistan; Poland; Romania; Russian Federation; Serbia (Serbia); Slovakia; Slovenia; Spain (Canary Is. - Vagrant); Sweden; Switzerland; Taiwan, Province of China; Turkey; Turkmenistan; Ukraine; United Kingdom; Uzbekistan


***

Range and Habits

The breeding areas of the mute swans extend from the British Isles over North Central Europe to North Central Asia. For the winter quarters the mute swans fly to North Africa, the Near East and the Northwest of India and Korea. The successfully introduction in North America, where they become a widespread species, offers an area for a permanent residence.

***

http://www.storm-crow.co.uk/birds/mute_swan.html

Range 
Within the UK the Mute Swan breeds almost everywhere apart from small patches in the Welsh and Scottish mountains. Some birds stay in the same place all year, others move a short distance to form winter flocks.

The world population is split into two types. In central and northern Europe there is a permanently resident population, as in the UK. Elsewhere the Mute Swan is a migratory bird that breeds in areas of Russia, Siberia and in patches along a band from Turkey to eastern China and overwinters in northern Africa, around the Black Sea, in north-western India and Korea.

***

http://www.birdlife.org/datazone/species/factsheet/22679839/additional

தேமொழி

unread,
Apr 24, 2015, 1:22:02 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
Mute Swan (Cygnus olor) is a vagrant in India

துரை.ந.உ

unread,
Apr 24, 2015, 1:49:15 AM4/24/15
to வல்லமை, Groups
இதுதான் அது என்று (யாராலோ)சொல்லப்பட்டதாலேயே
இது அதுவாக இருக்க வேண்டுமென்று கட்டாயமில்லை 
--- யாரோ :)))


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:22:33 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
தேமொழி,

ஸ்வான்ஸ் - இந்தியாவில் யார் பார்த்திருக்கிறார்கள்? இப்போது வருகிறதா?

பிரமன் வாகனம் அன்னம் என்பது இதுவா? சங்க இலக்கியத்திலிருந்து பேசப்படுவது ஸ்வான்களா?
All due to errors in Sansskrit dictionaries written by Sanskrit scholars of Europe in 19th century.

ஒரு வலைதளத்தில் போட்டால் பல வலைத்தளங்களில் அதே செய்தி இருக்கும்.

ஆனால், இந்தியாவுக்கு ஸ்வான்ஸ் வருகின்றனவா? எப்போது?

ஆவலுடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:24:03 AM4/24/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 10:22:02 PM UTC-7, தேமொழி wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India


When? Any evidence?

This is what is in Sangam texts?

N. Ganesan

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 6:26:50 AM4/24/15
to vallamai, mintamil

On 24 April 2015 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India
This is what is in Sangam texts?

இவை சங்க இலக்கியத்திலும் மற்ற இந்திய இலக்கியங்களிலும் பேசப்படும் அன்னங்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதல்லவா கணேசன்?


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:30:12 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 3:26:51 AM UTC-7, Hari wrote:

On 24 April 2015 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India

This is what is in Sangam texts?

இவை சங்க இலக்கியத்திலும் மற்ற இந்திய இலக்கியங்களிலும் பேசப்படும் அன்னங்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதல்லவா கணேசன்?

1930 - 19622ல் கலை, இலக்கிய ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். இந்தியாவில் உ-ம்: பிரமனின் வாகனம் அன்னம் என்பது goose தான்.
ஸ்வான் அல்ல, பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன் 


 


N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:35:28 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 23, 2015 at 10:22:02 PM UTC-7, தேமொழி wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India


When? Any evidence?

This is what is in Sangam texts?

N. Ganesan




On Thursday, April 23, 2015 at 10:17:07 PM UTC-7, தேமொழி wrote:

Original Distribution:  The original breeding grounds of the mute swan are in the British Isles, northern Europe and north central Asia.  Since they are a status symbol in European cultures, mute swans have been domesticated in Western Europe since the 12th century.  In their native land, the birds migrate to their wintering grounds in North Africa, the Near East, northwest India and Korea.

***

Not really. Look at the range of mute swans: They are at least 1000 miles away from Indian subcontinent.

Cygnus olor map.svg

 

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 6:42:36 AM4/24/15
to vallamai, mintamil

2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
1930 - 19622ல் கலை, இலக்கிய ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். இந்தியாவில் உ-ம்: பிரமனின் வாகனம் அன்னம் என்பது goose தான்.
ஸ்வான் அல்ல, பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன்


ஓஓஓ... அப்ப பிரமனின் வாகனமான அன்னம் எப்படி இருக்குங்கறதுக்கான போட்டோவ எடுத்தாச்சா?  சத்யலோகத்துல எடுக்கப்பட்ட மத்த புகைப்படங்களையும் காண ஆஆவல்.

ஏன்னா 1930 - 19622ம் வருஷம் வரைக்கும் வெளியான கலை இலக்கிய ஆதாரங்களோடு எழுதியனவற்றைக்கூட வெளிக்கொண்டு வரும் காலயந்திரத்தையே படைத்தபிறகு கேள்வியா கேக்க முடியும்?  நன்றி நண்பரே.

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 6:46:58 AM4/24/15
to vallamai, mintamil
2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன் 

பழைய சித்திரம்னா எந்த நூற்றாண்டுச் சித்திரம் ஐயா?  ரவிவர்மா புவிவர்மா எல்லாரும் ஆதாரமா கொள்ள முடியாதவங்கதானே?  இவங்க எதன் அடிப்படைல வரைஞ்சாங்க, பழைய சிற்பிகள் செதுக்கினதுக்கும் இவங்க வரைஞ்சதுக்கும் வித்தியாசம் இருக்கணுமே.  இருக்குதா ஐயா?

N. Ganesan

unread,
Apr 24, 2015, 6:56:29 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 3:46:59 AM UTC-7, Hari wrote:

2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன் 

பழைய சித்திரம்னா எந்த நூற்றாண்டுச் சித்திரம் ஐயா?  ரவிவர்மா புவிவர்மா எல்லாரும் ஆதாரமா கொள்ள முடியாதவங்கதானே?  இவங்க எதன் அடிப்படைல வரைஞ்சாங்க, பழைய சிற்பிகள் செதுக்கினதுக்கும் இவங்க வரைஞ்சதுக்கும் வித்தியாசம் இருக்கணுமே.  இருக்குதா ஐயா?


ஆமாங்க. ரவிவர்மா வாத்தியார் இங்லீஸ்காரரு. அவர் ஊர் ஸ்வானை. இந்தியாவின் அன்னத்தை விட ஸ்வான் அழகா இருக்கிறதால
அதைப் போட்டுட்டாரு. ஆனால் அதற்கு முன்னால பார்த்தால் சிற்பங்கள் சித்திரங்களில் goose தான் அன்னம்

நா. கணேசன்

துரை.ந.உ

unread,
Apr 24, 2015, 6:59:34 AM4/24/15
to Groups, வல்லமை
இப்போ என்ன செய்வீங்க வர்மா  !!!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 7:05:42 AM4/24/15
to vallamai, mintamil

2015-04-24 16:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆமாங்க. ரவிவர்மா வாத்தியார் இங்லீஸ்காரரு. அவர் ஊர் ஸ்வானை. இந்தியாவின் அன்னத்தை விட ஸ்வான் அழகா இருக்கிறதால
அதைப் போட்டுட்டாரு. ஆனால் அதற்கு முன்னால பார்த்தால் சிற்பங்கள் சித்திரங்களில் goose தான் அன்னம்

நா. கணேசன்

அடேயப்பா.. அப்ப இந்த ரவீந்தரநாத் தாகூர்ன்றவரும் இங்கிலீஸ்காரர்தான்னு சொல்லுங்க.. இங்கிலீஸ்லயே எய்தி நோபுள் ப்ரேஸ் வாங்கிகீறாரே.  

அப்ப இந்த சுப்புணி பார்தி?  இங்லீஸா டமிலா?  ஏதோ கேட்டுப்புட்டேன்.. இழைத் தலைப்புக்கும் இந்தக் கேள்விக்கும் என்னா சம்பந்தம்னு பொளந்து கட்டிடுவாங்க.  இஸ்டம் இருந்தா பதில் சொல்ங்க அல்லாக்காட்டி உட்டுருங்க. நான் வரேன்.  நீங்க ஆராய்ச்சி செய்ங்க கணேசரு. பிர்மா  வாத்து வாகனத்துல இருந்துக்குறாரு.. இதுகூட தெரியாம அன்னம்னுட்டானுவோ.  வாத்து மடையனுவோ.

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 7:09:17 AM4/24/15
to vallamai, Groups

2015-04-24 16:29 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இப்போ என்ன செய்வீங்க வர்மா  !!!

ஹய்யோ தேவரே.. எல்லா நன்ன ஹளே கர்மா!

N. Ganesan

unread,
Apr 24, 2015, 7:12:04 AM4/24/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, vall...@googlegroups.com
Swans are not அன்னம் birds in Tamil Sangam or later literature. They are the geese, there are two species that visit
Tamil Nadu and in India. In 19th century, European scholars mistook hamsa in Sanskrit literature as for swans,
but none of them are native to or visit India. This was all made clear in time, 1930 - 1962 ஆராய்ச்சிகள்.

பிரமன், சரசுவதி, சங்க இலக்கியத்தில் வரும் அன்னம் என்னும் பறவை பறவையியலில்
goose  எனப்படுவது. ஸ்வான் அல்ல.
சங்க காலத்தில் அன்னம் - கி.பி. முதல் நூற்றாண்டு காந்தாரம் - ஹம்ச ரெலிகுவரி - அன்னம் = bar headed goose (செங்கால் அன்னம் பற்றி பிறகு
சொல்கிறேன்).
A Hamsa sacred goose reliquary,stupa 32 of the Gangu group, Babar Khana, TaxilaGandhara, 1st century CE. This Hamsa was found inside a granite bowl, with an inscribed gold sheet stating "Shira deposited the relics of her departed parents in the Hamsa". It has a cavity in the middle for the insertion of the relics. British Museum.[1]


பிரமனின் அன்னம் : goose. Look at the difference between what Ravivarma drew and this. Goose (old Indian take as annam) vs. Swan (European introduction in 19th century).

இன்னும் தமிழில் சங்க இலக்கிய அன்னங்கள், அவற்றின் இரு சாதிகள் பற்றி எழுதியதாகக் காணோம்.
They are the two species of goose that regularly come to all parts India every year.

புறநானூற்றிலும், பத்துப்பாட்டிலும் உள்ள முதலை இனங்களை “மூவகைச் சாதிகள்” என்று
தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் விளக்கியுள்ளார் (இடங்கர், கராம், முதலை).
அது இன்றும் இந்தியாவில் உள்ள இனங்கள் தாம். எனக்கு மகரம் என்றால் என்னவென்று
விளக்கிய அதே பேராசிரியர் தாம் (1930 - 1962) அன்னங்களின் இனங்களை இன்னதென்று
ஆராய்ந்து சொல்லியுள்ளவர். இப் பேராசிரியரால் தான் சிந்து சமவெளியின் மகர விடங்கர்,
குடிமல்லம் விடங்கர் (=வருணன்), பின்னால் தாந்திரீக சைவத்தில் விடங்கர் என்னும் பெயர்
விளங்கிற்று. 

பிரமனின் அன்ன வாகனம் பாருங்க. அது goose தான். 
ரவிவர்மா படம்போட்டுள்ள ஸ்வான் அல்ல :)

நா. கணேசன்


---------------------------------


Also see this representation:



The neck seems shorter like the bar headed goose rather than a swan.

Is this the hans then?



Hari Krishnan

unread,
Apr 24, 2015, 7:15:47 AM4/24/15
to mintamil, Theodore Baskaran, vallamai

2015-04-24 16:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
European scholars mistook hamsa in Sanskrit literature as for swans,
but none of them are native to or visit India. This was all made clear in time, 1930 - 1962 ஆராய்ச்சிகள்.

கணேசரு,

அல்லாமே ஒரே மர்மமா கீது.  ரோசிச்சா ஒண்ணு தோண்து.  இந்த Ugly Duckling கத கீது இல்ல.. அது வந்ததுக்கப்பாலதான் இங்க அன்னம்னு எய்திகீறதெல்லாம் உம்மைல வாத்துன்ட்டு புரியாம பூட்சி போலகுது.  இந்த டைரேசன்ல ஞான ரதத்த ஓட்டிப் பாருங்க. ஏதாச்சும் புச்சா கெடிக்கும்.  அஆ.

N. Ganesan

unread,
Apr 24, 2015, 7:21:16 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 4:09:18 AM UTC-7, Hari wrote:

2015-04-24 16:29 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இப்போ என்ன செய்வீங்க வர்மா  !!!

ஹய்யோ தேவரே.. எல்லா நன்ன ஹளே கர்மா!

அன்னம் என்ற சொல் பிறப்பை முன்னால் சொல்லியிருக்கீங்க.

ஆனால், இப்ப சொல்றதில இருக்கு “நன்ன”.

நா. கணேசன்



Hari Krishnan

unread,
Apr 24, 2015, 7:27:52 AM4/24/15
to mintamil, vallamai

2015-04-24 16:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்னம் என்ற சொல் பிறப்பை முன்னால் சொல்லியிருக்கீங்க.

ஆனால், இப்ப சொல்றதில இருக்கு “நன்ன”.

மத்தே.. ஹளேயன்ன மாத்து ஒந்து இதே.. அது பிட்பிடுத்தீரா...

அஃதொருபாலிருக்க, யாமெய்யாக் கண்ட தொல்பழமிலக்கியச் சான்றுகளில் வாத்து என்ற கிளவியாக்கமே காணப்பெறாதிருப்பதன் காரணம் யாதாயிருக்கலாம் என்று என் சிந்தை அழியுறாநிற்கின்றதே.. இச்சங்கையைத் தீர்த்தெம்மை வலிந்தாட்கொள்ளவேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.  பழைய இலக்கியங்களில்.. சங்க.. அங்க.. இங்க இலக்கியங்களில் வாத்து காணக்கிடைக்கிறதா?

N. Ganesan

unread,
Apr 24, 2015, 7:30:55 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

கோடம்பாக்கம் சிவன் கோயிலில் நாகலிங்கப் பூ மரம் இருக்கிறது. (நூதலோசு ஐயா 2 நாளைக்கு முன்னாடி
அம்மரத்தின் போட்டோ கொடுத்தார். அந்த இழையில் பாருங்க),

ஸ்வான்ஸ் தான் சங்க கால இலக்கியங்களில், கம்பனில், ரவிவர்மாவில், பிரமனுக்கு, ....எல்லாம் அன்னம் என்பது எப்படி இருக்குன்னா,
இம்மரம் சங்க காலத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள மரம் என்று ஒருவர் சொல்வது போலாகிவிடும்.
இம் மரம் வந்தது பிரேசிலில் இருந்து என்று தெரியாமல் சொல்லும் கூற்று அது.

அதே போல தான், ஸ்வான்ஸ் இந்தியா வருகின்றன என்பதும். சம்ஸ்கிருத அகராதிகளில் இருப்பதால்
வலைத்தளங்களில் இந்தியாவுக்கு ஸ்வான்ஸ் வருகின்றன என்ற தவறான செய்தி பரவுகிறது.
நீங்கள் காட்டிய வலைத்தளங்கள் அதனாலே ஏற்பட்டவை.  Propagation of 19th century compilers
of Sanskrit dictionaries' errors taking hamsa = swan.

S NEELAKANTAN

unread,
Apr 24, 2015, 7:52:09 AM4/24/15
to mintamil, vall...@googlegroups.com
நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

அன்புடன் 
செம்பூர் நீலு 
Inline images 1




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--



 
DSCN0303.JPG

Hari Krishnan

unread,
Apr 24, 2015, 8:02:03 AM4/24/15
to vallamai, mintamil

2015-04-24 17:21 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

ஹய்யோ நீலு சார்.. இத்தப் போயி அன்னம்ன்றீங்களே.. இது அக்லீ டக்லீ.. நீங்க போட்டால போட்டுக்கற பட்சியோடய கால் பாதத்தையும் எல்லோரால சமணப்பகுதில (இதோ.. இந்த மத்த பகுதி சிற்பம்லாம் ஆட்டத்துக்கு கெடியாது அஆ) கீற சிற்பத்தோட கம்பாரிசன் பண்ணிப் பாத்தீங்கன்னா தெரியும்.  அதெல்லாம் 19622ல கலை இலக்கிய ஆராய்ச்சி பண்ணி எழுதிகிறாங்கோ. தெர்தா?

N. Ganesan

unread,
Apr 24, 2015, 8:11:49 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Oru Arizonan


On Friday, April 24, 2015 at 4:52:14 AM UTC-7, Chembur Neelu wrote:
நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

நன்றி, செம்பூர் நீலு. இவை வாத்துகள். non-migratory.

சங்க இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் சொல்லும் அன்னம் = ஹம்சம் migratory geese.
இரண்டு இனங்கள் அன்னத்தில் உள்ளதை சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
அவற்றின் பறவையியல் பெயரகளைப் பின்னர் பார்ப்போம். 
(ஸ்வான் என சம்ஸ்கிருத அறிஞர் வெள்ளைக்காரர்கள் செய்த பிழை
தமிழ் அகராதிகள், ஸ்வான்களைச் சொல்லும் வலைப்பக்கங்கள், சித்திரங்கள் பரவிவருகின்றன.
உ-ம்: அரிசோனன் ராமாயண சுலோகம் பற்றி எழுதிய மடலில் ஓவியம்
ஸ்வானைப் போட்டிருந்தார். அப்போதே சொல்லணும்னு நினைச்சன்.)

சங்கத்தமிழில் அன்னம் என்ற பெயர் அதன் கருமை/இருள் போன்ற பட்டைகளால் உருவானது.
அன்னப் பறவை - சீனாவில் (இந்த நிறம் இந்திய அன்னங்களுக்கும் உண்டு. எனவே, பழந்த தமிழன்
பெயர் சூட்டினான்.)



 

N. Ganesan

unread,
Apr 24, 2015, 8:49:20 AM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 5:02:04 AM UTC-7, Hari wrote:

2015-04-24 17:21 GMT+05:30 S NEELAKANTAN <sneelak...@gmail.com>:
நான் 4 வருடங்கள் முன்பு வாடா இந்தியாவிலுள்ள சித்ரகூட் என்ற இடத்திற்கு சென்றிருந்தேன் . அங்கு இந்த வெள்ளை அன்னப்பறவைகளை பார்த்தேன் 3 அன்னப்பறவைகள் ஒரு ஆச்ரமத்தில் இருந்தன. உடனே புகைப்படமும் எடுத்தேன் அதை குழும நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 

ஹய்யோ நீலு சார்.. இத்தப் போயி அன்னம்ன்றீங்களே.. இது அக்லீ டக்லீ.. நீங்க போட்டால போட்டுக்கற பட்சியோடய கால் பாதத்தையும் எல்லோரால சமணப்பகுதில (இதோ.. இந்த மத்த பகுதி சிற்பம்லாம் ஆட்டத்துக்கு கெடியாது அஆ) கீற சிற்பத்தோட கம்பாரிசன் பண்ணிப் பாத்தீங்கன்னா தெரியும்.  அதெல்லாம் 19622ல கலை இலக்கிய ஆராய்ச்சி பண்ணி எழுதிகிறாங்கோ. தெர்தா?

N. Ganesan

unread,
Apr 24, 2015, 9:15:09 AM4/24/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com
On Friday, April 24, 2015 at 5:49:20 AM UTC-7, Pandiyaraja wrote:
எத்தனை முறை பின்னர்ப் பார்ப்போம் என்கிறீர்கள் கணேசன் சார். கொஞ்சமாவது பார்த்துவிட்டு வாருங்கள். அல்லது, பார்த்ததைக் கொஞ்ச்மாவது காட்டுங்கள். இருக்கிறது இருக்கிறது என்று பூச்சாண்டிதான் காட்டுகிறீர்கள். நீங்கள் சொன்ன Shorea robusta ஒத்துப்போனது. இதுவும் ஒத்துப்போகிறதா என்று நாங்கள் பார்க்கவேண்டாமா?ப.பாண்டியராஜா

நிச்சயம் ஒத்துப் போகும். இந்தப் பேராசிரியர் கட்டுரைகளை வைத்துத்தான் மகரம் பற்றி சிந்து சமயத்தை
ஆராய்ந்து சொன்னேன் ஐயா.

1962 புஸ்தகம் எல்லா இந்திய இலக்கிய, சிற்ப, பறவையியல் நூல்களை வைத்து எழுதியுள்ளார்.
படித்துப் பாருங்கள்.

The goose in Indian literature and art.

Author:J Ph Vogel
Publisher:Leiden, E.J. Brill, 1962.
Series:Memoirs'">"Instituut Kern," Leyden.Memoirs

மன்மோகன் சிங்கின் மகள் இப் பேராசிரியர் பற்றி
எழுதியுள்ளார்,

The Dutch sanskritist and archaeologist Jean Phillipe Vogel

The Dutch sanskritist and archaeologist Jean Phillipe Vogel, photographed at the ASI head office in Shimla (HP). Unknown photographer, 1908.

வயதான காலத்தில், 

http://www.tribuneindia.com/2007/20071118/spectrum/main5.htm

Dr Jean Phillipe Vogel


தேமொழி கொடுத்துள்ள வலைப்பக்கங்களில் வடமேற்கு இந்தியாவில் ஸ்வான்ஸ் வந்ததாக
உள்ளது. அது தவறானது. ஏனெனில் காந்தாரம் வடமேற்கு இந்தியா. அங்கு 
ஹம்சம் goose தான். சங்க காலம் கிபி 1-ஆம் நூற்றாண்டு புத்தர் அஸ்தி வைக்கும் reliquary பாருங்கள்.

BTW, தமிழின் “செங்கால் அன்னம்” இதுதான். 2 படங்கள். ஒன்றில் செங்கால் அன்னங்கள் பறக்கின்றன,
(press the arrow on the photo to see "செங்கால் அன்னங்கள்" taking off in flight.)

இன்னும் தமிழில் அன்னப்பறவையின் இரு இனங்கள் பற்றிய
வரலாறு, சங்க இலக்கியச் செய்திகள் பரவவில்லை.
காட்டியவர் டச்சு நாட்டுப் பேராசிரியரே.
அவரும், ஆனந்த குமாரசாமியும் எழுதிய செய்திகள்
தமிழுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது சிந்து நாகரீகத்தில்
தமிழ/த்ராவிட நாகரீக முடிச்சுகள் அவிழ்ந்தன.
எ-டு: மகரவிடங்கர் ஆய்வு:


தினமலர் கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்த மதுரையின்
மிகப் பழைய பெருவழுதி காசுகளில் மகர விடங்கர்,


நா. கணேசன்

A Hamsa sacred goose reliquary,stupa 32 of the Gangu group, Babar Khana, TaxilaGandhara, 1st century CE. This Hamsa was found inside a granite bowl, with an inscribed gold sheet stating "Shira deposited the relics of her departed parents in the Hamsa". It has a cavity in the middle for the insertion of the relics. British Museum.[1]


பிரமனின் அன்னம் : goose. Look at the difference between what Ravivarma drew and this. Goose (old Indian take as annam) vs. Swan (European introduction in 19th century).

இன்னும் தமிழில் சங்க இலக்கிய அன்னங்கள், அவற்றின் இரு சாதிகள் பற்றி எழுதியதாகக் காணோம்.
They are the two species of goose that regularly come to all parts India every year.

புறநானூற்றிலும், பத்துப்பாட்டிலும் உள்ள முதலை இனங்களை “மூவகைச் சாதிகள்” என்று
தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் விளக்கியுள்ளார் (இடங்கர், கராம், முதலை).
அது இன்றும் இந்தியாவில் உள்ள இனங்கள் தாம். எனக்கு மகரம் என்றால் என்னவென்று
விளக்கிய அதே பேராசிரியர் தாம் (1930 - 1962) அன்னங்களின் இனங்களை இன்னதென்று
ஆராய்ந்து சொல்லியுள்ளவர். இப் பேராசிரியரால் தான் சிந்து சமவெளியின் மகர விடங்கர்,
குடிமல்லம் விடங்கர் (=வருணன்), பின்னால் தாந்திரீக சைவத்தில் விடங்கர் என்னும் பெயர்
விளங்கிற்று. 

பிரமனின் அன்ன வாகனம் பாருங்க. அது goose தான். 
ரவிவர்மா படம்போட்டுள்ள ஸ்வான் அல்ல :)

நா. கணேசன்


---------------------------------


Also see this representation:



The neck seems shorter like the bar headed goose rather than a swan
 

N. Ganesan

unread,
Apr 24, 2015, 8:09:47 PM4/24/15
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, April 23, 2015 at 8:49:09 PM UTC-7, வலைப்பித்தன் wrote:
தரவுகள் கூறும் தகவல் வேறால உள்ளதே

புகழேந்திப் புலவர்  graylag goose- செங்கால் அன்னம் சென்று
நளனிடம் தமயந்தி பற்றிச் சொன்னதாகப் பாடுகிறார்.


நளன், தமயந்தியை நினைத்து நினைத்து ஏங்குதல்

48. சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்
டாவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடை அன்னம்
செங்கால் இளஅன்னம் சொன்ன
நடை அன்னம் தன்பால் நயந்து.

புகழேந்தி தூது செல்லும் செங்கால் அன்னம் இது: 
Greylag Goose - Anser anser


இரவிவர்மா வரைந்திருப்பது ஸ்வான். அது இந்தியாவில் இல்லை.

2015-04-24 8:51 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

தமிழ் விக்கிபீடியாவில் அன்னம் = swan பற்றி எழுதப்பட்டுள்ளது. இது திருத்தம் செய்ய வேண்டிய
பறவையியல் செய்தி ஆகும். 
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D 2

எந்த Swans-உம் இந்தியா வருவன அல்ல. உ-ம்:http://en.wikipedia.org/wiki/Mute_swan
Range of Cygnus olor (mute swan),

On Thursday, April 23, 2015 at 8:05:11 PM UTC-7, N. Ganesan wrote:
அன்னம் என்பவை Swans அல்ல. இவை இந்தியா வருவதும் இல்லை.

அன்னம் என்பவை Goose பறவைகள்.  அன்னங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் பறவைகள்  Goose என்னும் பறவைகள். இவை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. பொதுவாக, அன்னம் என்று வரும் இடங்களில் bar headed goose. தமிழ்நாட்டில் இன்னும் அதிகம் இருப்பவை. எ-டு: கூந்தங்குளத்தில் அன்னப் பறவைகள்:


அன்னம் எனும் பறவை எது?


ஆனால், “செங்கால் அன்னம்” என்று மாங்குடி மருதனார் குறிப்பது என்ன geese? நற்றிணை 356-லும், கம்பனும், கல்லாடமும், பிற்கால விவேகசிந்தாமணியும் குறிப்பதாயிற்றே. ‘செங்கால் அன்னம்” என்பதற்கான விடையைக் கண்டறிந்தேன். எனது தனி இழையில் சொல்கிறேன். 

யா மர இனங்களில், சில ஷோரியா வகைகள்தான் தென்னாட்டில் உள்ளன. மற்றபடி ராஜ-யா (shorea robusta) இமாலய அடிவாரத்திற்கு பின்வாங்கிவிட்டது. அதுவும் அழியலாம். அதுபோல், செங்கால் அன்னம் அனேகமாக வடக்கே தான் இன்றைக்கு உண்டு. ஆனால், சில தென்னாட்டிலும் காணக் கிடைக்கின்றன. I will identify "ceGkAl annam" bird talked about from Sangam lit. onward.

செங்கால் அன்னம் வேறு. செங்கால் நாரை வேறு. செங்கால் நாரை இதுதான்:



செங்கால் அன்னம், அன்னம் பற்றிய பறவையினப் பெயர்களை விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 24, 2015, 9:05:36 PM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ராஜா ரவிவர்மாவின் அன்னம் - தமயந்தி படம்
mute swan-ஐ அன்னத்தின் மாடலாக எடுத்துள்ளது.
காலனிய ஆட்சியின் தாக்கம் அது.

mute swan கால்கள் கன்னங்கரேல் என்றிருக்கும்.
அவற்றை வாத்துபோல் மஞ்சள் கலரில் பெயிண்ட் அடித்துவிட்டார்
ரவிவர்மா. அவருக்கு mute swan கறுப்பு-வெள்ளை படம் தான்
கிடைத்ததோ??

ம்யூட் ஸ்வானின் கருத்த கால்கள்:


இந்த பெயிண்டிங் தான் இந்திய தபால்தலையில் இடம்பெறுகிறது.
ரவிவர்மா பற்றி பாரதியார்:

























தொல்காப்பியரை ஏடும் எழுத்தாணியுமாய்க் காட்டலாம்.
ஆனால், பாணினி Orality-க்கு பரமகுரு. அவர் எழுதாமல்
வாய்மொழியாக சொல்லிய இலக்கணத்தை எழுதுவதுபோல்
காட்டியது தவறு என்பர். தமயந்தி ஸ்வானிடம்
பேசுவதும் அவ்வாறே.



-------------------------------------------

2000 வருடமாய் பிரமனின் வாகனம் தொடர்பு படுத்தி
அவனது அன்னப் பறவை grayleg goose என்று தமிழில்
பதிந்துள்ளனர். நாம் தான் மறந்துவிட்டோம்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Apr 24, 2015, 10:21:56 PM4/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 6:05:35 PM UTC-7, N. Ganesan wrote:
ராஜா ரவிவர்மாவின் அன்னம் - தமயந்தி படம்
mute swan-ஐ அன்னத்தின் மாடலாக எடுத்துள்ளது.
காலனிய ஆட்சியின் தாக்கம் அது.


mute swan கால்கள் கன்னங்கரேல் என்றிருக்கும்.
அவற்றை வாத்துபோல் மஞ்சள் கலரில் பெயிண்ட் அடித்துவிட்டார்
ரவிவர்மா. அவருக்கு mute swan கறுப்பு-வெள்ளை படம் தான்
கிடைத்ததோ??


எனக்குப் பிடித்த ஓவியர் .. தி கிரேட்...ரவிவர்மாவைக் கலாய்க்கக் கூடாது... ஆம்மாம்....சொல்லிட்டேன்.

நீங்கள் அனைத்து ரவிவர்மா ஓவியத்தையும் ஒப்பிட்டு விட்டீர்களா?

இங்கு இன்னொன்று இதில் ரவிவர்மாவின் கையெழுத்தும் இருக்கிறது....
இதுவும் போலி ...தவறாக யாரோ ஒருவர்  ஃ போர்ஜரி கையெழுத்து போட்திருக்கிறார்  என்று நீங்கள் சொன்னீர்கள்  என்றால் அப்புறம் நான் அழுதிடுவேன்.




..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 24, 2015, 10:59:15 PM4/24/15
to mint...@googlegroups.com, vallamai


On Friday, April 24, 2015 at 7:34:58 PM UTC-7, தேமொழி wrote:
2015-04-25 6:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:



-------------------------------------------

2000 வருடமாய் பிரமனின் வாகனம் தொடர்பு படுத்தி
அவனது அன்னப் பறவை grayleg goose என்று தமிழில்
பதிந்துள்ளனர். நாம் தான் மறந்துவிட்டோம்.


அப்படியானால் இந்த ஆராய்ச்சியில் கவனிக்கபடாத கோணம் ....

தமிழ் இலக்கியங்களில் வரும் ...எல்லா வரிகளிலும் விவரிக்கப்படும்  அன்னம் என்பதன் உடலமைப்பு, அதன் பழக்க வழக்கங்களைப் பட்டியலிட்டு ஒப்பிட்டுப் பார்ப்பது.

 ஏனென்றால் நீங்கள் கொடுத்த நூலில் 


புத்த இலக்கியங்கள்  பற்றித்தான் குறிப்புகள் உள்ளன.  ஃபுட் நோட் பார்க்கவும். 
நம் தமிழல்கியத்தில் கூறும் அன்னம் எது என்பது தெரிவது அவசியம்...அதன் நிறம் என்ன என்பது முதற்கொண்டு தகவல்கள் இருக்கும்...

ஆம். நளவெண்பாப் பாடல் கொடுத்தேன் பார்க்கவும். அது என்ன பறவை எனக் காட்டுகிறது.

பேரா. வோகல் நூல் முழுக்கப் படிக்கவும். கூகுள் சில பக்கங்களே காட்டும்.
 

தமிழிலக்கியங்களில் அன்னம் பற்றி வரும் இடங்களை பற்றி பட்டியலிட்டு ஆராய்வது தமிழிலக்கிய ஆய்வாளர்களுக்கு பெரிய  காரியமல்ல.

The goose in Indian literature and art.

Author:J Ph Vogel  

இவர் சொன்னது சரியா என மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்...  


பேராசிரியர் வோகல் ஆழ ஆய்ந்து முடிவு தந்துள்ளார். அவர் சொல்வது சரியே.
அது இல்லையென்று சொல்ல இந்தியாவில் ஸ்வான்ஸ் இருக்கின்றன எனக் காட்டணும்.
தமிழ்நாட்டில் ஸ்வான்ஸ் எப்போது இருந்தன?

அதனால் தால். தமிழில் (Sangam to 18th century):
(1) அன்னம் = goose
(2) செங்கால் அன்னம் = graylag goose

ஸம்ஸ்கிருதத்தில் பேரா. வோகல் காட்டிவிட்டார், ஹம்சம் = goose


நா. கணேசன்
 
..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 25, 2015, 9:05:06 AM4/25/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, S. V. Shanmukam, housto...@googlegroups.com, vall...@googlegroups.com, K Rajan, dinamalarrk, Ramachandran Nagaswamy, Santhavasantham, sirpi balasubramaniam, Dr. Krishnaswamy Nachimuthu, Iravatham Mahadevan
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்றார் திருவள்ளுவர். பேரா. ஜ்யான் பிலிப் வோகல் 100 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் சம்ஸ்கிருத, பிராகிருத நூல்களையும், கலைகளையும் (சிற்பம், சித்திரம்) பயின்றார். 1930-ல் மகரம் என்பது முதலை என விரிவாக எழுதினார் (படிக்க: Errors in Sanskrit dictionaries, BSOAS. இக் கட்டுரையை ஆஸ்கோ பார்ப்போலாவுக்கு முதலை பற்றிய கட்டுரைக்குப் பின் அனுப்பினேன்). ஆனந்த குமாரசாமி மகரம் பற்றித் தொடர்ந்தார் (ஸ்மித்சானியன், வாஷிங்டன் டிசி, Yakshas, 2 volumes). அதன் பிறகு நீண்ட இடைவெளி. முதலை தான் தை மாதப் பெயருக்கு மகர விடங்கர் சிந்து சமவெளி நாகரீத்தின் தொடர்ச்சி காட்டுவது விடங்கர் (> இடங்கர்) என ஆய்வுக் கட்டுரைகள் எழுத பேரா. வோகல் அவர்களின் Errors in Sanskrit dictionaries, BSOAS கட்டுரையே எனக்குப் பிள்ளையார்சுழி. வோகலின் ஒளிப்படங்கள்,

அதுபோல், சங்க இலக்கியத்திலும் பின்னரும் அன்னம் என்பது பெருந்தாரா இனம். Migratory Goose species visiting all parts of India every year
from time immemorial. Note that like 3 species of Indian crocodiles mentioned with names in Sangam literature (mentioned by Perasiriyar in his Tol. comm.), "annam" is from two species: bar headed goose and graylag goose, clearly distinguished by Tamil poets for some 2000 years. தமிழில் (Sangam to 18th century): (1) அன்னம் = bar headed goose (much more common) (2) செங்கால் அன்னம் = graylag goose. இதற்கு, வோகல் 1962-ல் எழுதிய The goose in Indian literature and art துணைசெய்கிறது.

பிரமனின் வாகனம் ஹம்சம் (அல்லது) அன்னம். அது என்ன? - எனக் கீழே சில சிற்பங்கள், சித்திரங்கள் பாருங்கள்.
அன்னம் = migratory goose தான் சங்க நூல்களில் என்பது வெள்ளிடைமலை.

(1)




 


















ஐஹொளெ -அன்ன வாகனத்துடன் பிரமன் - 6ஆம் நூற்றாண்டு http://en.wikipedia.org/wiki/Aihole
அன்னம் என்பது Goose தான் பார்த்தீர்களா? அது graylag goose (செங்கால் அன்னம்) என்கிறது தமிழ்.

(2)


 



























சம்பா நாட்டில் 7-ஆம் நூற்றாண்டு பிரமன். அன்னம் = Goose 
தமிழரும், தென்னிந்தியரும் தென்கீழ் ஆசியாவில் பரப்பிய கலைகளில்.
சம்பை பெயர் பற்றி ஒன்று சொல்லணும். சம்பங்கோரை (< சண்பை < கண்பு)
வழியாகவோ, சம்பகப் பூ மரங்களாலோ ஏற்பட்ட பெயர். சம்பக புஷ்ப
மரங்கள் தென்னிந்தியாவுக்கு தென்கீழ் ஆசியா தந்த கொடை. 
சம்பகம் (செண்பகம்) < சண்பு/கண்பு (with ka-pratya).

(3)



 




















Lord Brahma on Hamsa
British Museum Collectoin


அன்ன வாஹனத்தில் பிரம தேவன்.
தெலுங்கு எழுத்தில் என்ன எழுதியுள்ளது?


பிரமன் அன்னப் பறவையின் மீது. ஹம்ச வாகனம்.
கொஞ்சம் கொஞ்சமாக, goose அன்னத்தின் நிறம் வெண்மை ஆவது காண்க.
4 வர்ணங்களில் பிராமண - வெள்ளை, க்ஷத்ரிய - சிவப்பு (அரத்தம்), வைசிய - மஞ்சள் (பொன்), சூத்திர - கருப்பு
என்பன வேத இலக்கியங்கள். பிரமன் முதல் வர்ணம். யாகங்கள் செய்யும் முதல் தேவதை. எனவே
அன்னம் (= அல்நம் < அல்- “கருமை”) கொஞ்சம் கொஞ்சமாக கரிய நிறம் 19-ஆம் நூற்றாண்டில்
இழக்கிரது. theological developments by Hindus.
File:Brahma riding on his goose.jpg

(5) Pahari school, 19th century, Brahma on his goose (= அன்னம் = ஹம்சம்)


 




















 




Brahma is depicted with four arms and four heads, seated on his vehicle, a goose

Pahari School
19th century
Height: 20 centimetres
Width: 13.5 centimetres

(6)


 























இது அன்னம் (= goose) white crane (or, white phase of blue crane) ஆக மாறும் நிலை
19-ஆம் நூற்றாண்டில் எனலாம். ஐரோப்பியர்கள் காலனி ஆட்சியை
நிறுவியதும் அன்னம்/ஹம்சம் goose என்பதே மறக்கப்பட்டு, ரவிவர்மா
போன்றோரால் இந்தியாவில் இல்லாத, வராத ஸ்வான் படங்கள் ஏற்படலாயின.

அன்னம் என்னும் பறவை மாறியதை மகரம் என்னும் விடங்கர்/இடங்கர் (=முதலை)
சுறா மீன், சாதா மீன், .... என்றெல்லாம் சங்க காலத்திலேயே மாறத் தொடங்கியதை
உதாரணமாக ஒப்பிடலாம்.

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்!
நா. கணேசன்

 
புகழேந்திப் புலவர்  graylag goose- செங்கால் அன்னம் சென்று
நளனிடம் தமயந்தி பற்றிச் சொன்னதாகப் பாடுகிறார்.



















 

நளன், தமயந்தியை நினைத்து நினைத்து ஏங்குதல்

48. சேவல் குயிற்பெடைக்குப் பேசும் சிறுகுரல்கேட்
டாவி உருகி அழிந்திட்டான் - பூவின்
இடை அன்னம்
செங்கால் இளஅன்னம் சொன்ன
நடை அன்னம் தன்பால் நயந்து.

புகழேந்தி தூது செல்லும் செங்கால் அன்னம் இது: 
Greylag Goose - Anser anser

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 9:26:13 AM4/25/15
to santhavasantham, mintamil, Theodore Baskaran, housto...@googlegroups.com, vallamai, Ramachandran Nagaswamy

2015-04-25 18:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்றார் திருவள்ளுவர்.

இப்பத்தான் தெரிஞ்சுபோச்சே!  அது வாத்தின் தூவின்னு இல்ல இருந்திருக்கணும்!  வள்ளுவா!  போயும் போயும் உனக்கு வாத்தின் சிறகுதான் உதாரணத்துக்கு கிடைச்சதா!  ஹையோ!

N. Ganesan

unread,
Apr 25, 2015, 9:30:15 AM4/25/15
to mint...@googlegroups.com, urnag...@gmail.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com, theodore...@gmail.com


On Saturday, April 25, 2015 at 6:26:14 AM UTC-7, Hari wrote:

2015-04-25 18:35 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்றார் திருவள்ளுவர்.

இப்பத்தான் தெரிஞ்சுபோச்சே!  அது வாத்தின் தூவின்னு இல்ல இருந்திருக்கணும்!  வள்ளுவா!  போயும் போயும் உனக்கு வாத்தின் சிறகுதான் உதாரணத்துக்கு கிடைச்சதா!  ஹையோ!

சங்க இலக்கியத்திலும் பின்னரும் அன்னம் என்பது பெருந்தாரா இனம். Migratory Goose species visiting all parts of India every year
from time immemorial. Note that like 3 species of Indian crocodiles mentioned with names in Sangam literature (mentioned by Perasiriyar in his Tol. comm.), "annam" is from two species: bar headed goose and graylag goose, clearly distinguished by Tamil poets for some 2000 years. தமிழில் (Sangam to 18th century): (1) அன்னம் = bar headed goose (much more common) (2) செங்கால் அன்னம் = graylag goose. இதற்கு, வோகல் 1962-ல் எழுதிய The goose in Indian literature and art துணைசெய்கிறது.

N. Ganesan

N. Ganesan

unread,
Apr 25, 2015, 9:43:45 AM4/25/15
to mint...@googlegroups.com, vallamai


On Saturday, April 25, 2015 at 6:23:37 AM UTC-7, Hari wrote:

2015-04-25 18:14 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
கணேசன் சாருக்கு,
நளவெண்பா பாட்டைப் போட்டு அதில் செங்கால் இள அன்னம் என்பதை சிவப்பு நிறத்தில் பெரிதாக்கி, சிவப்புக் கால் உள்ள ஏதோ ஒரு பறவையின் படத்தைப்போட்டு இதுதான் அது என்று சொல்வது என்ன logic?  கொஞ்சமேனும் சிந்தித்துச் செயாலாற்றுங்கள் ஐயா! என்னமோ தலையில் உள்ள கோட்டைப்பற்றி முதலில் கூறினீர்கள். நான் ஒரு கேள்வி கேட்டேன். இப்போது காலுக்குத் தாவுகிறீர்கள்!! எதற்கு இந்த அவசரம்? எல்லா உண்மைகளையும் சரிவரத் தெரிந்துகொண்டு மேற்கொண்டு கேள்விகள் எழாவண்ணம் முடிபாக அவற்றைத் தொகுத்து வெளியிடுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்.


அன்பார்ந்த பாண்டியராஜன் ஐயா,

இலக்கியத்தில் அன்னப்பறவையின் நீண்ட அல்லது குறுகிய கழுத்தைப் பற்றிய குறிப்பு ஏதாவது இருக்கிறதா என்று தேட வேண்டும். நானும் நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அன்னநடை.. அன்னமும் நாணும் நடை என்பதெல்லாம் வாத்து நடைதான்னு தெரிஞ்சுக்கும்போது ஹையோ இந்தத் தத்தக்கா புத்தக்கா நடையையா இத்தன மாஞ்சு மாஞ்சு எழுதியிருக்காங்கன்னு தோணுது. 

நீண்ட கழுத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று; இந்த வாத்து பளிச்சிடும் வெள்ளை நிறத்துலதான் இருக்குமாங்கறது இன்னொண்ணு.  யோசிக்கலாம்.  இப்படி யோசிக்க வைக்கிறதுக்கு கணேசருக்கு நன்றி சொல்லத்தானே வேணும்.

அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள்
எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது. நீங்கள் சொல்லும் பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது அருமையான செய்தி.
அதைவைத்து, அன்னம் பாலைப் பகுத்துண்ணும் என்ற myth ஏற்பட்டிருக்கலாம். 

ஆனால், அன்னம் என migratory goose-கு பெயர் ஏற்படும் காரணம் வேறு எனக் கருதுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக, goose அன்னத்தின் நிறம் வெண்மை ஆவது காண்க.
4 வர்ணங்களில் பிராமண - வெள்ளை, க்ஷத்ரிய - சிவப்பு (அரத்தம்), வைசிய - மஞ்சள் (பொன்), சூத்திர - கருப்பு
என்பன வேத இலக்கியங்கள். பிரமன் முதல் வர்ணம். யாகங்கள் செய்யும் முதல் தேவதை. எனவே
அன்னம் (= அல்நம் < அல்- “கருமை”) கொஞ்சம் கொஞ்சமாக கரிய நிறம் 19-ஆம் நூற்றாண்டில்
இழக்கிறது. theological developments by Hindus.

அல் = கருமை/இருட்டு. எவ்வாறு? என் விளக்கம். al 'black, night' ultimately from njeL-/neL-:

NG

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 9:46:06 AM4/25/15
to mintamil, Ramachandran Nagaswamy, vallamai, santhavasantham, housto...@googlegroups.com, Theodore Baskaran

2015-04-25 19:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சங்க இலக்கியத்திலும் பின்னரும் அன்னம் என்பது பெருந்தாரா இனம். Migratory Goose species visiting all parts of India every year
from time immemorial. Note that like 3 species of Indian crocodiles mentioned with names in Sangam literature (mentioned by Perasiriyar in his Tol. comm.), "annam" is from two species: bar headed goose and graylag goose, clearly distinguished by Tamil poets for some 2000 years. தமிழில் (Sangam to 18th century): (1) அன்னம் = bar headed goose (much more common) (2) செங்கால் அன்னம் = graylag goose. இதற்கு, வோகல் 1962-ல் எழுதிய The goose in Indian literature and art துணைசெய்கிறது.

N. Ganesan


2015-04-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Friday, April 24, 2015 at 3:26:51 AM UTC-7, Hari wrote:

On 24 April 2015 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Mute Swan (Cygnus olor) is a vagrant in India
This is what is in Sangam texts?

இவை சங்க இலக்கியத்திலும் மற்ற இந்திய இலக்கியங்களிலும் பேசப்படும் அன்னங்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதல்லவா கணேசன்?

1930 - 19622ல் கலை, இலக்கிய ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர். இந்தியாவில் உ-ம்: பிரமனின் வாகனம் அன்னம் என்பது goose தான்.
ஸ்வான் அல்ல, பழைய சித்திரம் சிற்பங்களில் பாருங்கள். ஆதாரங்கள் அவை.

நா. கணேசன் 


அப்படின்னு வேற சொல்றீங்க.  அப்ப Gooseனா அன்னமா வாத்தா தாராவா.. சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க.  நீங்க அன்னத்துல ரெண்டுவகைதான் இருக்குன்னு சங்க இலக்கியம் சொல்றதா எடுத்துக்காட்டு தறீங்க.  ஆனா வாத்துல Duck, Goose, Snow Goose, Alder Goose, African Gooseனு ரகரகமா இருக்கு.  இங்க பாருங்க:


Duckலயே இத்தன ரகம் இருக்கு:


இதுல எது அன்னம் எது வாத்து, எது தாரா?  அப்பறம் அன்னம்னா சோறுன்னு சொல்றாங்களே, அதுக்கும் இதுக்கும் தொடர்பு இருந்தே ஆகணுமே.. அத உட்டுட்டீங்களே அய்யா...

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 9:52:01 AM4/25/15
to vallamai, mintamil

2015-04-25 19:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள்
எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது. நீங்கள் சொல்லும் பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது அருமையான செய்தி.
 
என்னது!  நான் எழுதினனா!  அய்யய்யோ!  இது எந்த ஊரு அநியாயம்!  எப்போ அப்படி எழுதினேன் ஐயா!

போட்டுவாங்கறதுல நீங்க பார்த்திபன்தான்.  நான் வடிவேலுவான்னு இப்ப எனக்கே சந்தேகம் வந்துடும் போல இருக்கே.  ஹெ ஹெ...

N. Ganesan

unread,
Apr 25, 2015, 10:16:34 AM4/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, theodore...@gmail.com, housto...@googlegroups.com
ducks, geese, swans - எல்லா ஜாதிகளும் ஆராய்ந்துதான் சொல்கிறேன்:
சங்க இலக்கியத்திலும் பின்னரும் அன்னம் என்பது பெருந்தாரா இனம். Migratory Goose species visiting all parts of India every year
from time immemorial. Note that like 3 species of Indian crocodiles mentioned with names in Sangam literature (mentioned by Perasiriyar in his Tol. comm.), "annam" is from two species: bar headed goose and graylag goose, clearly distinguished by Tamil poets for some 2000 years. தமிழில் (Sangam to 18th century): (1) அன்னம் = bar headed goose (much more common) (2) செங்கால் அன்னம் = graylag goose. இதற்கு, வோகல் 1962-ல் எழுதிய The goose in Indian literature and art துணைசெய்கிறது.


அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.
பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது பற்றி நீங்கள் 2008-ல் எழுதிய மடல்:

இதைப் பார்த்து,  அன்னம் (பறவை) பாலைப் பகுத்துண்ணும் என்ற myth ஏற்பட்டிருக்கலாம்.
இது எப்படி என்றால், ஓர் உதாரணம் சொல்லலாம்:
மின்னுவது என்பது மீன். இது fish வாளை துள்ளும்போது மின்னும். இதையே வானத்தில்
மீன் என்றனர். பின்னர் மீன் வடிவை (fish) விண்மீனுக்கு சிந்து எழுத்திலே கூட எழுதியுள்ளனர்.
அதே போல விடங்கர் வடிவையும் சிந்து எழுத்திலே எழுதலாயினர் எனக் காட்டியுள்ளோம்.

அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.

தமிழில், அன்னம் (= பெருந்தாரா வகை. migratory goose) இதன் கருப்புவரிகளால் ஏற்பட்ட
சங்கத் தமிழ்ப் பெயர் இது. அன்னம் (= அல்நம் < அல்- “கருமை”) கொஞ்சம் கொஞ்சமாக கரிய நிறம் 19-ஆம் நூற்றாண்டில்
சித்திரங்களில் அன்னப் பறவை இழக்கிறது. theological developments by Hindus. அல் = கருமை/இருட்டு. எவ்வாறு? என் விளக்கம். al 'black, night' ultimately from njeL-/neL-:
ராஜா ரவிவர்மா ஐரோப்பாவின் ஸ்வானுக்கே கொண்டுசெல்கிறார்.

annam 'food' is an Indo-European word (cf. cognates in Latin, adna - anna. anna perennis etc.,), whereas
annam 'goose' is a Tamil/Dravidian word. Their origins are quite different.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 10:26:57 AM4/25/15
to santhavasantham, mintamil, vallamai, Theodore Baskaran, housto...@googlegroups.com

2015-04-25 19:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.
பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது பற்றி நீங்கள் 2008-ல் எழுதிய மடல்:

நான் எழுதினது இது. (இது எனக்கு நினைவிருக்கு):

பொதுவாகவே நம் மக்களுக்கு எல்லாமே கொஞ்சம் esoteric ஆக இருக்கவேண்டும்.  ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருக்கும்போது, ஒன்றை இன்னொன்றாகப் புரிந்துகொண்டு, அந்த இன்னொரு பொருளை நிறுவ, படாதபாடு படுவார்கள். 
 
அன்னம் என்றால் 'சோறு' என்று பொருள்கொண்டு, இந்தப் பழமொழியை அணுகிப் பாருங்கள்.  பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அவ்வாறு கலக்கப்பட்ட பால்அன்னம் (சோறு) சற்று நேரத்தில் பாலை இழுத்துக்கொள்ளும்; தண்ணீரை விட்டுவிடும்.  சோறு, தண்ணீர் கலந்த பாலிலிருந்து, பாலை மட்டும் இழுத்து, உறிஞ்சி, எடுத்துக் கொண்டு, தண்ணீரை விட்டுவிடுவதை இன்றைக்குக்கூட உங்கள் வீட்டிலேயே செய்து பார்ககலாம்.

நான் எழுதினதா நீங்க சொல்றது இது:

அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள் எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது.

எப்பங்கையா நீங்க சொன்னா மாதிரி எழுதினேன்?  எதையோ சொன்னா என்னவோ சொன்னதா மாத்தி சொல்றதும் தனக்குச் சாத(க)மா ஆக்கிக்கறதும் இதுவரைக்கும் நடந்துட்டுதானே இருந்துச்சு?  இதே மின்தமிழ்ல எத்தன பாடுபட்டிருப்பேன்.. எத்தன பேரு என் மேல சீறி விழுந்திருப்பாங்க.. இப்ப ஊருக்கே எல்லாம் தெரிஞ்சுபோச்சு சாமி.  ஆடுங்க ஆடுங்க.. அடிச்சு ஆடுங்க.. ஃபுட்பாலை ஸிக்கஸருக்கு அடிக்க உங்களாலதான் முடியும்.  இந்த பந்துலதான் கிரிக்கெட் விளையாடினாங்கன்னு சங்க இலக்கிய சான்றையும் தருவீங்க.  உங்களால முடியாததா சாமி!

N. Ganesan

unread,
Apr 25, 2015, 10:33:46 AM4/25/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, theodore...@gmail.com, housto...@googlegroups.com, santhav...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 7:26:57 AM UTC-7, Hari wrote:

2015-04-25 19:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது.
பாலை சோறு (அன்னம்) இஞ்சுவது பற்றி நீங்கள் 2008-ல் எழுதிய மடல்:

நான் எழுதினது இது. (இது எனக்கு நினைவிருக்கு):

பொதுவாகவே நம் மக்களுக்கு எல்லாமே கொஞ்சம் esoteric ஆக இருக்கவேண்டும்.  ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருக்கும்போது, ஒன்றை இன்னொன்றாகப் புரிந்துகொண்டு, அந்த இன்னொரு பொருளை நிறுவ, படாதபாடு படுவார்கள். 
 
அன்னம் என்றால் 'சோறு' என்று பொருள்கொண்டு, இந்தப் பழமொழியை அணுகிப் பாருங்கள்.  பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அவ்வாறு கலக்கப்பட்ட பால்அன்னம் (சோறு) சற்று நேரத்தில் பாலை இழுத்துக்கொள்ளும்; தண்ணீரை விட்டுவிடும்.  சோறு, தண்ணீர் கலந்த பாலிலிருந்து, பாலை மட்டும் இழுத்து, உறிஞ்சி, எடுத்துக் கொண்டு, தண்ணீரை விட்டுவிடுவதை இன்றைக்குக்கூட உங்கள் வீட்டிலேயே செய்து பார்ககலாம்.

நான் எழுதினதா நீங்க சொல்றது இது:

அன்னம் என்றால் (அரிசிச்) சோறு. அதனால் வெண்ணிறமான பறவைக்கு அன்னம் எனப் பெயர் வைத்தனர் என்று நீங்கள் எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது.

நினைவு = ஞாபகம். அப்படி நீங்க எழுதலைன்னா நன்றி. நீங்க சொன்னதா வேறு ஏதாவது சொல்லியிருக்கேனா? எனக்கு நினைவில்லை.
இருந்தால் திருத்தலாம். 

அன்னம் பாலைப் பகுத்துண்ணும் என்னும் myth உருவாக homophonous words காரணம் என நான் கருதுகிறேன். என் தியரி:
அன்னம் (பறவை) பாலைப் பகுத்துண்ணும் என்ற myth ஏற்பட்டிருக்கலாம்.
இது எப்படி என்றால், ஓர் உதாரணம் சொல்லலாம்:
மின்னுவது என்பது மீன். இது fish வாளை துள்ளும்போது மின்னும். இதையே வானத்தில்
மீன் என்றனர். பின்னர் மீன் வடிவை (fish) விண்மீனுக்கு சிந்து எழுத்திலே கூட எழுதியுள்ளனர்.
அதே போல விடங்கர் வடிவையும் சிந்து எழுத்திலே எழுதலாயினர் எனக் காட்டியுள்ளோம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 25, 2015, 10:59:06 AM4/25/15
to mint...@googlegroups.com, மு இளங்கோவன், vallamai


On Saturday, April 25, 2015 at 7:43:40 AM UTC-7, malarmangay64 wrote:

ஹரிகி அவர்கள் சொல்லுவதுஉண்மை.என் அம்மா அன்னப்பால் என்றுதான் சொல்வார்கள்.முதல்நாள் இரவு சோற்றில் வடிச்சகஞ்சியில தண்ணிகலந்து ஊத்திவச்சு
மறுநாள்  மணக்க மணக்கப் பருகும் நீராகாரமே (நம்ம நீச்சத்தண்ணிதானுங்க சாமி)  அன்னப்பால்.


ஹரிகி-யின் அவதானிப்பால், இந்தியாவின் ஒரு myth உருவாவதற்கான தியரி தந்துள்ளேன்.

நீச்ச தண்ணி = நீற்ற தண்ணீர் என்பதன் பேச்சுவழக்கோ? (cf. நீறு).
நீச்சன்/நீசன் என்னும் வடசொல் இதனாற்றானோ? நீற்றுப்போதல்
வடமொழ் வட இந்தியாவில் தமிழினின்றும் பிறந்தபோழ்து
இருந்த substratum சொல்லா? - என ஆராயுங்கள்.

தமிழை நீச்சபாஷை என்றதனை மாற்றியவர் பாதிரியார் கால்ட்வெல் என்கிறார் தமிழ்ப் பேரா. மு. இளங்கோவனார்:
”வடமொழியைத் "தேவ பாஷை' எனவும் தமிழை "நீச்சபாஷை' எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் வடமொழிச் சார்பாளர்கள் பதிவு செய்தனர். இக்காலகட்டத்தில் தமிழர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மொழித்துறையிலும், அரசியல் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நூல் கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856, 1875 ) எனும் நூல் ஆகும்.தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ்மொழியிலிருந்து பிறந்தவையே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தியவர். தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். இதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் தமிழ் மீது பூசி மெழுகியிருந்த அழுக்குகளைத் துடைத்துப் பளிச்செனத் தமிழின் பெருமையை ஒளி பெறச்செய்ததால் கால்டுவெல் பெருமகனாரைத் தமிழ்உலகம் என்றும் போற்றக் கடமைப்பட்டுள்ளது.”

அன்னம் பாலைப் பகுத்துண்ணும் என்னும் myth உருவாக homophonous words காரணம் என நான் கருதுகிறேன். என் தியரி:
அன்னம் (பறவை) பாலைப் பகுத்துண்ணும் என்ற myth ஏற்பட்டிருக்கலாம்.
இது எப்படி என்றால், ஓர் உதாரணம் சொல்லலாம்:
மின்னுவது என்பது மீன். இது fish வாளை துள்ளும்போது மின்னும். இதையே வானத்தில்
மீன் என்றனர். பின்னர் மீன் வடிவை (fish) விண்மீனுக்கு சிந்து எழுத்திலே கூட எழுதியுள்ளனர்.
அதே போல விடங்கர் வடிவையும் சிந்து எழுத்திலே எழுதலாயினர் எனக் காட்டியுள்ளோம்.

நா. கணேசன்

துரை.ந.உ

unread,
Apr 25, 2015, 11:02:44 AM4/25/15
to வல்லமை, Groups, மு இளங்கோவன்
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:04:44 AM4/25/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, muela...@gmail.com


On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

த-ச போலி

மொசளெ (< மொகளை) தெலுங்கு/கன்னடத்தில். : தமிழில் முதலை.

நீத்த : நீச்ச இலக்கணப்போலி.

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 11:09:03 AM4/25/15
to vallamai, mintamil

2015-04-25 20:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
தமிழை நீச்சபாஷை என்றதனை மாற்றியவர் பாதிரியார் கால்ட்வெல் என்கிறார் தமிழ்ப் பேரா. மு. இளங்கோவனார்:
”வடமொழியைத் "தேவ பாஷை' எனவும் தமிழை "நீச்சபாஷை' எனவும் தாழ்த்தி,

ஙப்போவ்!  நீச, நீசனுக்கும் நீச்ச தண்ணிக்கும் என்னமா போட்டார் பார் ஒரு டேன்ஜென்ட்!

மலர்விழி மங்கை.. உங்க மலர்ந்த சொல்லுக்கு நன்றி.  பஜார்ல உஜாரா இல்லன்னா.. தெரியுமில்ல?  எங்க அண்ணாச்சி இதோ கீறார்.  ம்க்கும்.

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 11:11:14 AM4/25/15
to mintamil, வல்லமை

2015-04-25 20:32 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

சென்னைத் தமிழில் நீஸ்தண்ணி.  எங்களுக்கு வேணும்னா நீச்ச தண்ணியைக்கூட அவாள் மேல பாணமா விடப் பயன்படுத்திப்போம்.  போனா வந்தா தலைல ரெண்டு தட்டு தட்டணும் இல்ல...

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:14:37 AM4/25/15
to vall...@googlegroups.com, muela...@gmail.com, mint...@googlegroups.com

On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.
சுண்ணக்கல்லில் நீர் பெய்தால் நீறும், நீரும் பிரிந்துவிடுகிறது.
கண்பு, இராகி, அரிசி சோறு நீரோடு கலந்து பிசைந்து இரவில்
வைத்தால் மறுநாள் காலையில் நீற்று (= பிரிந்து) விடுகிறது.
சோறும் நீரும் பிரிந்த நிலையில் நீற்ற தண்ணீர் என்கிறார்கள்
நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர் = நீச்சத் தண்ணி/நீத்த தண்ணி.

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:38:34 AM4/25/15
to vall...@googlegroups.com, muela...@gmail.com, mint...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 8:14:37 AM UTC-7, N. Ganesan wrote:

On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.
சுண்ணக்கல்லில் நீர் பெய்தால் நீறும், நீரும் பிரிந்துவிடுகிறது.
கண்பு, இராகி, அரிசி சோறு நீரோடு கலந்து பிசைந்து இரவில்
வைத்தால் மறுநாள் காலையில் நீற்று (= பிரிந்து) விடுகிறது.
சோறும் நீரும் பிரிந்த நிலையில் நீற்ற தண்ணீர் என்கிறார்கள்
நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர் = நீச்சத் தண்ணி/நீத்த தண்ணி.

சுண்ணம் > உஷ்ணம் என்ற வார்த்தை தமிழினின்றும் 
வடமொழிகள் பிறந்தபோது  உருவான முறையைச் சற்றே விளக்கினம்:

இன்னும் ஐரோப்பா, அமெரிக்கா தமிழ், வடமொழி ஆய்வாளர்கள்
ஆழமாக பார்க்கத் தொடங்கலை. இது 21-ஆம் நூற்றாண்டில்
இந்திய வரலாற்றில் தமிழ்/த்ராவிட பாஷைகளின் பங்கு என்று
ஆராயப் பிறப்போர் செய்வர். எல்லிஸ், கால்ட்வெல், பர்ரோ, எமனோ, சுவலெபில், ஹார்ட், பார்ப்போலா, ....
வரிசையில் மேலை உலகம் அளிக்கும் தமிழறிஞர்களை. காத்திருப்போம்.
தமிழ்நாட்டுத் தமிழறிஞர்களும், இந்தியாவின் த்ராவிடவியல் நிபுணர்களும் உதவுவர்.
அப்பொழுது, தமிழர்கள் தமிழ்நாட்டின் பெருங்கோயில்களில் இந்திய
செம்மொழிகளை கிரந்த லிபியில் வாசித்து அர்ச்சனை செய்யவியலும்.

சுண்ணாம்பு நீரும் பிரிதலை நீற்றமுது என்கிறோம். வெற்றிலையில் தடவும் சுண்ணம்
நீற்றமுது எனப்படுகிறது. அதேபோல், நீச்சமுது/நீத்தமுது = பழஞ்சோறு.
நீற்று-தல் = நீல்+து = நீற்று- வினைச்சொல்.

நீர் என்னும் தமிழ்ச்சொல் நீலம் என்ற நிறப்பெயரை
சம்ஸ்கிருதத்திற்கு அளித்ததை அறிவீர்கள். ர-/ல- போல்மம் நீர்/நீலம் 
(தமிழின் கொடை: வடமொழியில் நீரஜா, நீலம், ...)

நா. கணேசன்

துரை.ந.உ

unread,
Apr 25, 2015, 11:41:08 AM4/25/15
to வல்லமை, Groups, மு இளங்கோவன்
2015-04-25 20:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

த-ச போலி
​ஏன் வலிந்து நகலுக்கு மதிப்பளிக்க வேண்டும் ?​

​எனில் அசலுக்கு மதிப்பே கிடையாதா ?​
 

துரை.ந.உ

unread,
Apr 25, 2015, 11:43:08 AM4/25/15
to வல்லமை, மு இளங்கோவன், Groups
2015-04-25 20:44 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.

​  நான் சொன்னது ர்
நீங்கள் சொல்வது ற்
ர்ரும் ற்ரும் ஒன்றல்ல 
 

N. Ganesan

unread,
Apr 25, 2015, 11:46:32 AM4/25/15
to vall...@googlegroups.com, muela...@gmail.com, mint...@googlegroups.com
நன்றி துரை ஐயா. ர், ற் ஒன்றல்ல என்ற செய்தி என்போன்ற மாணவர்களுக்கு தருவதற்கு.

நீற்று = நீர்/நீல் + து 

Hari Krishnan

unread,
Apr 25, 2015, 11:52:10 AM4/25/15
to vallamai, மு இளங்கோவன், Groups

2015-04-25 21:12 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
 நான் சொன்னது ர்
நீங்கள் சொல்வது ற்
ர்ரும் ற்ரும் ஒன்றல்ல

இப்ப சமணராகிய தொல்காப்பியர் இயற்றிய ரகர றகர சூத்திரத்துக்குப் போய் (அப்படி ஒண்ணு இருந்தா!  இல்லாட்டியும் கவல இல்ல) பக்கம் பக்கமா ஒத்தி ஒட்டி, படம் போட்டு நீண்ட ஆறாய்ச்சி உறை வறப் போவுது.   அத்தோட நிக்காம டகரத்துக்கு ரகரம் பயன்படுத்தற கதை, டீவி ரீவியாகற கதை, றொறொன்றோ கதை எல்லாம் வரப் போவுது துறை.. இது என்ன முறை?  ம்ம்?  :))

துரை.ந.உ

unread,
Apr 25, 2015, 12:03:26 PM4/25/15
to Groups, வல்லமை, மு இளங்கோவன்
2015-04-25 21:16 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, April 25, 2015 at 8:43:08 AM UTC-7, துரை.ந.உ wrote:


2015-04-25 20:44 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

நீற்ற தண்ணீர் = பிரிந்த தண்ணீர்.
​அப்படி என்றால் ....???? 
எதிலிருந்து பிரிந்த தண்ணீர் ?
அன்னத்திலிருந்தா ?
அரிசியுடன் நீர் சேர்ந்த பிறகுதான் அது அன்னம் ....

நீர்த்த தண்ணீர் = நீர்த்துப்பான அன்னத்தில் உள்ள தண்ணீர் ....

 

​  நான் சொன்னது ர்
நீங்கள் சொல்வது ற்
ர்ரும் ற்ரும் ஒன்றல்ல 
 

நன்றி துரை ஐயா. ர், ற் ஒன்றல்ல என்ற செய்தி என்போன்ற மாணவர்களுக்கு தருவதற்கு.

​பொறவு !! .... 3.25 காலுதான்ன்னு ஒத்தக்கால்ல நிக்கிறவங்க கிட்ட ..... என்னத்தச் சொன்னாலும் எடுபடாதுன்னு தெரியும் தான் ...இருந்தாலும் ஒரு முயற்சி ....

ஆனாலும் தூங்குபவரைத்தான் எழுப்ப முடியும் ​
 

​ப்ளைட் மோடில் இருப்பவர் நீங்கள் ....​ என் போன்ற சாமானிரை (மட்ட்டும்) கிண்டலடிப்பது வருத்தமளிக்கிறது :((

பொதுவாக : ...மூக்கைத் தொடுவதற்கும் ஒரு முறை  இருக்கிறது... தான் தான் தான் எனக் காட்டுவதற்காக 
வலிந்து முயல்வோரை  பார்க்க கூட்டம் தான் கூடும் .... 

உள்ளங்கை நெல்லிக்கனியை விட்டுவிட்டு ...
கிண்டி ..கிழங்கெடுக்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துள் 

இனி பார்வையாளனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் 


N. Ganesan

unread,
Apr 25, 2015, 12:05:42 PM4/25/15
to mint...@googlegroups.com, muela...@gmail.com, vall...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 8:52:11 AM UTC-7, Hari wrote:

2015-04-25 21:12 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
 நான் சொன்னது ர்
நீங்கள் சொல்வது ற்
ர்ரும் ற்ரும் ஒன்றல்ல

இப்ப சமணராகிய தொல்காப்பியர் இயற்றிய ரகர றகர சூத்திரத்துக்குப் போய் (அப்படி ஒண்ணு இருந்தா!  இல்லாட்டியும் கவல இல்ல) பக்கம் பக்கமா ஒத்தி ஒட்டி, படம் போட்டு நீண்ட ஆறாய்ச்சி உறை வறப் போவுது.   அத்தோட நிக்காம டகரத்துக்கு ரகரம் பயன்படுத்தற கதை, டீவி ரீவியாகற கதை, றொறொன்றோ கதை எல்லாம் வரப் போவுது துறை.. இது என்ன முறை?  ம்ம்?  :))


தொல்காப்பியர் சமணர் என்பதை நிறுவினவர் வையாபுரிப்பிள்ளை. பின்னர் ஐராவதம் போன்றோர் ஆய்வுகளும்.
இவர்களே திருவள்ளுவரையும் சமணர் என்று காட்டியவர்கள். தமிழறிஞர்கள் வழிச் செல்பவன்  நான்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 25, 2015, 12:11:22 PM4/25/15
to vall...@googlegroups.com, muela...@gmail.com, mint...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 9:03:26 AM UTC-7, துரை.ந.உ wrote:

இனி பார்வையாளனாகவே இருந்துவிட்டுப் போகிறேன் 

வேண்டாம் துரை ஐயா. படங்கள் தாருங்கள். 

நீற்றமுது ( = நீல்+து +அமுது) = நீத்தமுது/நீச்சமுது.

பழைய சோறு நீரில் பிரிந்து இருப்பது.
சுண்ணம் நீரில் இருந்து பிரிந்து இருப்பது
எல்லாம் காட்டுங்கள். நீற்ற தண்ணீர் புரிந்துவிடும்.

நா. கணேசன் 

உங்கள் படங்கள் இமெயில்களில் ஜனரஞ்சகமா பாப்புலர் ஆனவை.
ஆராய்ச்சிக்குப் பயன்படுமா? - என்பது பற்றி சில கருத்துக்கள் கூறியுள்ளேன்.

N. Ganesan

unread,
Apr 25, 2015, 12:19:39 PM4/25/15
to mint...@googlegroups.com, muela...@gmail.com, vall...@googlegroups.com


On Saturday, April 25, 2015 at 8:41:08 AM UTC-7, துரை.ந.உ wrote:


2015-04-25 20:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, April 25, 2015 at 8:02:44 AM UTC-7, துரை.ந.உ wrote:
​தெற்கே அது நீர்த்த தண்ணிர்
பேச்சு வழக்கில்  நீத்தண்ணி​

 நீச்ச ??????

த-ச போலி
​ஏன் வலிந்து நகலுக்கு மதிப்பளிக்க வேண்டும் ?​

​எனில் அசலுக்கு மதிப்பே கிடையாதா ?​
 

நன்றி, துரை. நீற்ற- (= நீல்-/நீர் + து) என்னும் செந்தமிழை
நீத்த/நீச்ச என்றாக்குவது பேச்சுத்தமிழ்.

நீற்றமுது = நீரினில் பிரியும் பழையசாதம், நீரினில் பிரியும் சுண்ணாம்பு (= சுண்ண + அம்பு)
இவற்றுக்கெல்லாம் பயன்படுத்தும் நல்ல தமிழ்ச் சொல்லாகப் பாவிக்கும் நிலை வரணும்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Apr 26, 2015, 10:52:45 AM4/26/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, housto...@googlegroups.com, S. V. Shanmukam, thami...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham
செங்கால் அன்னம் என்று தமிழ் இலக்கியம் தொடர்ச்சியாக 20 நூற்றாண்டுகளாய்ச் சிறப்பித்துச் சொல்லப்படுகிற graylag goose தென்னிந்தியாவில் இன்றும் காணப்படுகிறது. தமிழ் நாட்டுக்கு இன்றும் வருகிறது. பறவையியலாளர்கள் பார்த்து ஆவணப்படுத்தி
எழுதியுள்ளனர். செங்கால் அன்னம் என்னும் graylag goose தமிழ் இலக்கியத்தில் விரிவாகப் பாடியுள்ளனர். நற்றிணை, பத்துப்பாட்டு,
சிலம்பு, மணிமேகலை, தேவாரம், கல்லாடம், விவேகசிந்தாமணி என்று சொல்லிக்கொண்டே போகலாம். பழந்தமிழர்கள் நன்கறிந்த
தமிழ்நாட்டுக்கு வலசை வரும் செங்கால் அன்னத்தை ( graylag goose) வாழ விடவேண்டும். அதற்கு ஒரே வழிதான் உண்டு. தமிழகத்தின்
பாழ்பட்டுவருகிறது இயற்கைச் சூழல். இயற்கையும், அரசு நிலங்களும், குளங்களும், ஏரிகளும் அழிபடாமல் காத்தால்
பெருமளவில் நூற்றுக்கணக்கில் வரும் அன்னப் பட்சிகளும் (bar headed goose), செங்கால் அன்னங்களும் நம் நிலங்களுக்கு வரும்.
100-க்கு 1 என்று சொல்லலாம், தென்னிந்தியா வரும் அன்னமும், செங்கால் அன்னமும். அருமை கருதி பண்டைத் தமிழ்ப் புலவர்
பிரமனின் வாகனம் என்று செங்கால் அன்னத்தைக் குறிக்கலாயினர். பிரமன் செங்கால் அன்ன ஊர்தியில். சில பண்டைச்
சிற்பங்களில் பார்ப்போம்: Brahma on his mount, goose = hamsa: (see references given to prof. J. Ph. Vogel on goose in Indian history):

இந்தியாவில் பறவையியலின் தந்தை டாக்டர் சலீம் அலி எழுதியுள்ளார்:
 the graylag geese are “winter visitor to northern India, uncommon to rare in the south." Ali, S., (1996): The Book of Indian Birds. Bombay Natural History Society. Oxford.













































பறவையியலாளர் தியடோர் பாஸ்கரனுக்கு அனுப்பிய சில
செங்கால் அன்னம் recorded sightings in Tamil Nadu and S. India:

graylag goose is even now visiting Navi Bombay, Kolleru, Andhra
and more importantly Tamil Nadu bird sanctuaries.

That's why scores of "செங்கால் அன்னம்” in Tamil literature thru'out 
20 centuries, I assign it to graylag goose.

Pl. see:



---------------

graylag goose in Tamil Nadu:

Their phone numbers are given. Please talk with them and let us know.

P, PLZ FORWARD THIS TO OTHER GROUPS TOO..

---------- Forwarded message ----------
From: Suresh Elamon <yeselamon@...>
Date: Fri, Feb 22, 2013 at 10:39 PM
Subject: from KOONDAKULAM
To: keralabirder@yahoogroups.com


dear all,

Happy to report 2 more sightings from Koondakulam on 19.Feb.2013:
1. A solitary Greylag Goose amidst a big flock of Barheaded Geese in
the village tank. BalPandy showed it to me and said he has been seeing
it quite frequently for the last one month or so.
2. Another Barheaded Goose with a red neck band which shows marking
'S6' (or is it '9S' !!)

Since the northeast monsoon has totally failed, this year there has
been no nesting of Painted Storks or Grey Pelicans or any other birds
in the Koondakulam village so far. They ought to have started nesting
by mid or late January. Very tragic indeed.

rgrds-

suresh elamon
Trivandrum

--
suresh elamon
birdwing, subramonium nagar,
cit road, karamana.p.o,
trivandrum - 695002

mob: 09447020059

----------------------------------------


drmuthu_narayanan
Mar 10, 2013
Hi all,
We were birding along the South ECR near Valinokkam in Ramanathapuram district when we came across a group of more than 300 Bar-headed geese standing on the estuarine waters . They were sharing space with more than 200 Flamingoes and hundreds of terns-Caspian,Lesser crested, Greater crested,common and Gull billed terns too. Among this group we could see two Greylag geese too.  Amongst the group we could see two Bar-headed geese with a GREEN neck band. We could identify one of the bands as P69 . however we couldnt identify the other goose with also a Green band. The co-ordinates are 9*10'10" N and 78*27'5"E.

Whom should we contact regarding this sighting?

PS: another surprise was Running into Dr.Badrinarayanan out of the blue!

---------------------------------------------------------------------------------

Thanks, NG

இந்தியாவுக்கு வரும் அன்னங்களின் இனங்களில் இரண்டே இரண்டு தான் இந்தியா முழுதும் ஆண்டுதோறும் வருபவை. அவை பற்றி இந்த நூலில் உள்ள அத்தியாயம் படிக்கலாம். 

தன் பெடையுடன் செங்கால் அன்னம்:

செங்கால் அன்னம் - Taking off

செங்கால் அன்னம் - இரைதேட்டம்

நா. கணேசன்
செங்கால் அன்னம், அன்னம் பற்றிய பறவையினப் பெயர்களை விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 27, 2015, 10:39:44 AM4/27/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, theodore...@gmail.com, vall...@googlegroups.com, svs....@gmail.com


On Monday, April 27, 2015 at 5:13:47 AM UTC-7, mahe...@sindhuchem.com wrote:
வணக்கம்  திரு.கணேசன் அவர்களே  


அன்னம் என்பது சில குறிப்பிட்ட குணங்களை கொண்ட  நீர்வாழ் பறவையினத்தை குறிக்கும் ஒரு பொது பெயராக இருக்குமோ ? உதாரனத்திற்க்கு கெண்டை மீன் என்று பொதுவாக கூறுகிறோம் அதனுல் கண்ணாடி கெண்டை ,வெள்ளி கெண்டை, புள் கெண்டை பல வகைகள் உண்டு . 

நீங்கள் சுட்டிக்காட்டியதை போல swan  என்கிற பறவை இயற்கையாக தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே இல்லை .ஒருவேளை ஆங்கிலேயர் காலத்தில் அது இந்தியாவிற்கு காட்சிப்பொருளாக கொண்டுவரப்பட்டிருக்கலாம்...வாய்ப்புகள் உண்டு !!! . ஆங்கிலேயர்கள் பல அந்நிய இனங்களை நமது நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர் .(eg, Rainbow trout, Eucalyptus, Wattle etc) .

இங்கு நாம் விவாதம் செய்யும்  Grey-lay , Bar-headed goose  தவிர வேறு ஒரு பறவைக்கு , அன்னத்தின் குணம் நன்கு பொருந்துகிறது. அது  பூநாரை  என்று அழைக்கப்படும்  Flamingo.



Not really.
 

எவ்வாறு என்று கூறுகிறேன் கேளுங்கள் . 

நீண்ட கால்கள், வித்தியாசமான அலகு தவிர  மற்ற உடலமைப்பு  swanபோலவே   flamingoவிற்கும் இருக்கிறது.  

There are no swans in India. So, the ancients did not compare swans with flamingoes.
 

நிறம்- 
பொதுவாக இந்தியாவில் காணப்படும்    இளம்சிவப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் இருக்கின்றது. அதாவது சில சிறகுகள் இளம்சிவப்பு நிறத்திலும் சில வெண்மையாகவும் இருக்கும். பல நேரங்களில் சிவப்பு குறைவாகவும் வெண்மை அதிகமாகவும் இருக்கும் . நிறம் அந்த  பறவை உண்ணும் உணவை சார்ந்தது .

கால்கள் - 

Flamingo நீந்துவதில்லை ,அவை கொக்கு போல நடந்தும் நின்றும் இரை தேடும். ஆழமான நீர்நிலையில் அது நடந்தால் செல்வது போல தோன்றும். அப்படி நீந்தும் பொழுது உருவத்தில்  swan போலவே இருக்கும். மேலும் கால்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதால் செங்கால் அன்னம் இதுவாக இருக்கலாம்.  

மிக முக்கியமான பண்பு 

Flamingo வடிகட்டி உண்ணும் . அதாவது உணவையும் நீரையும் தன் சிறப்பு அலகால் உள் இழுத்து பின் நீரை மட்டும் வடிகட்டி இரையை உண்ணும். அன்னம் பாலையும் நீரையும் பிரிக்கும் என்று இதை கண்டு தான் கூறினரோ ? 

மேலும் Flamingo  தன் குஞ்சுகளுக்கு பாலூட்டும். 
பறவை எவ்வாறு பாலூட்டும் என்று கேட்கலாம் . அது தான்  Flamingoவிற்கும் புறாவிற்கும் உள்ள தனி சிறப்பு. 

இவ்விரு பறவைகளின் வயிறுகளில் பால்சுரக்கும் சுரபிகள் உண்டு. அவை உணவை உண்டு செரித்து பின் பால் போன்ற திரவத்தை சுரந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டும். இந்த பண்பை கண்டு தான் நீரிலிருந்து பாலை மட்டு பிரிக்கும் அன்னம் என்று உருவானதோ ?

Grey lag goose / bar headed goose இப்படி பாலூட்டுவது இல்லை . அதனால் தான்  Flamingo என்பது தான் அன்னம் என்று நிச்சயமாக கூறலாம்.

Here, you are comparing the Indo-European word, anna to Flamingoes because they feed milk (like mammals).
But to identify flamingoes as annam (which is a Tamil word that comes from "al" = black), we do not any evidence either in liteature or in arts (e.g., sculptures).
Pl. look at Brahma's mount in all of India for all the centuries (until British era), it is geese. Two species of goose visit all of India
every year migrating from outside: (1) annam = BH goose (2) graylag goose (which is just like BH goose, except for pink-foot, called as ceGkAl annam
in Tamil for 2000 years.

N. Ganesan

 

-மகேந்திரன்




...

mahe...@sindhuchem.com

unread,
Apr 27, 2015, 12:31:06 PM4/27/15
to mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com, svs....@gmail.com, theodore...@gmail.com, thami...@googlegroups.com
வணக்கம்  திரு.கணேசன் அவர்களே  


அன்னம் என்பது சில குறிப்பிட்ட குணங்களை கொண்ட  நீர்வாழ் பறவையினத்தை குறிக்கும் ஒரு பொது பெயராக இருக்குமோ ? உதாரனத்திற்க்கு கெண்டை மீன் என்று பொதுவாக கூறுகிறோம் அதனுல் கண்ணாடி கெண்டை ,வெள்ளி கெண்டை, புள் கெண்டை பல வகைகள் உண்டு . 

நீங்கள் சுட்டிக்காட்டியதை போல swan  என்கிற பறவை இயற்கையாக தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே இல்லை .ஒருவேளை ஆங்கிலேயர் காலத்தில் அது இந்தியாவிற்கு காட்சிப்பொருளாக கொண்டுவரப்பட்டிருக்கலாம்...வாய்ப்புகள் உண்டு !!! . ஆங்கிலேயர்கள் பல அந்நிய இனங்களை நமது நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர் .(eg, Rainbow trout, Eucalyptus, Wattle etc) .

இங்கு நாம் விவாதம் செய்யும்  Grey-lay , Bar-headed goose  தவிர வேறு ஒரு பறவைக்கு , அன்னத்தின் குணம் நன்கு பொருந்துகிறது. அது  பூநாரை  என்று அழைக்கப்படும்  Flamingo.



எவ்வாறு என்று கூறுகிறேன் கேளுங்கள் . 

நீண்ட கால்கள், வித்தியாசமான அலகு தவிர  மற்ற உடலமைப்பு  swanபோலவே   flamingoவிற்கும் இருக்கிறது.  

நிறம்- 
பொதுவாக இந்தியாவில் காணப்படும்    இளம்சிவப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் இருக்கின்றது. அதாவது சில சிறகுகள் இளம்சிவப்பு நிறத்திலும் சில வெண்மையாகவும் இருக்கும். பல நேரங்களில் சிவப்பு குறைவாகவும் வெண்மை அதிகமாகவும் இருக்கும் . நிறம் அந்த  பறவை உண்ணும் உணவை சார்ந்தது .

கால்கள் - 

Flamingo நீந்துவதில்லை ,அவை கொக்கு போல நடந்தும் நின்றும் இரை தேடும். ஆழமான நீர்நிலையில் அது நடந்தால் செல்வது போல தோன்றும். அப்படி நீந்தும் பொழுது உருவத்தில்  swan போலவே இருக்கும். மேலும் கால்கள் சிவப்பு நிறத்தில் இருப்பதால் செங்கால் அன்னம் இதுவாக இருக்கலாம்.  

மிக முக்கியமான பண்பு 

Flamingo வடிகட்டி உண்ணும் . அதாவது உணவையும் நீரையும் தன் சிறப்பு அலகால் உள் இழுத்து பின் நீரை மட்டும் வடிகட்டி இரையை உண்ணும். அன்னம் பாலையும் நீரையும் பிரிக்கும் என்று இதை கண்டு தான் கூறினரோ ? 

மேலும் Flamingo  தன் குஞ்சுகளுக்கு பாலூட்டும். 
பறவை எவ்வாறு பாலூட்டும் என்று கேட்கலாம் . அது தான்  Flamingoவிற்கும் புறாவிற்கும் உள்ள தனி சிறப்பு. 

இவ்விரு பறவைகளின் வயிறுகளில் பால்சுரக்கும் சுரபிகள் உண்டு. அவை உணவை உண்டு செரித்து பின் பால் போன்ற திரவத்தை சுரந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டும். இந்த பண்பை கண்டு தான் நீரிலிருந்து பாலை மட்டு பிரிக்கும் அன்னம் என்று உருவானதோ ?

Grey lag goose / bar headed goose இப்படி பாலூட்டுவது இல்லை . அதனால் தான்  Flamingo என்பது தான் அன்னம் என்று நிச்சயமாக கூறலாம்.

-மகேந்திரன்





On Sunday, April 26, 2015 at 8:22:43 PM UTC+5:30, N. Ganesan wrote:

N. Ganesan

unread,
Apr 28, 2015, 9:13:56 AM4/28/15
to mint...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham, vallamai
நேற்று பறவையியலாளர் திரு. சு. தியடோர் பாஸ்கரனிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். சங்க இலக்கியத்தில் அன்னம் என்பது bar headed goose எனத் தான் கருதுவதாக தெரிவித்தார், செங்கால் அன்னம் என்பது graylag goose என்று சொல்வதற்கு ஆதாரமாக நான் அளித்துள்ள தென்னகச் சான்றுகள் அரிய செய்தி எனவும், "Now I am convinced graylag goose visit Tamil Nadu" எனவும் பாஸ்கரன் சொன்னார்.சுரேஷ் எள்மோன், டாக்டர் முத்து நாராயணன் - இவர்களை நன்கு தெரியும். கூந்தங்குளம் மற்றும் வாலிநோக்கம் (ராமநாதபுரம் மாவட்டம்) - இரு ஊர்களிலும்  graylag goose பார்த்ததை அவர்கள் பதிவு செய்துள்ளனர். அடுத்த மாதம் கோவைக்கு வீட்டுக்கு வருவதாகச் சொன்னார். செங்கால் அன்னம் என்றழைக்கும் graylag goose தமிழகத்தில் பார்த்துப் பதிவு செய்திருப்பவர்கள் அரிய விஞ்ஞானச் செய்தியை ஆவணப்படுத்தியுள்ளனர். இதில் கூந்தங்குளம் பால்பாண்டி அவர்களுக்கு சிறப்பான இடமுண்டு. 2013-ல் செங்கால் அன்னம் (graylag goose) வாலிநோக்கம் மற்றும் கூந்தங்குளத்தில் கண்டோர் எழுதிய செய்திகளை இம்மடலில் கொடுத்துள்ளேன்:
பாஸ்கரனிடம் சலீம் அலி எழுதியிருப்பதைக் குறிப்பிட்டேன். அப்பொழுது சொன்னார்: “இப்பொழுது டெலஸ்கோப், காமெரா, இண்டெர்நெட் என்று இந்திய பறவையியலில் ஒரு பெரிய புரட்சியே நடந்துகொண்டுள்ளது. சலீம் அலி காலத்தில் இவை இல்லை. பாருங்க, பறவையின் காலில் மாட்டியுள்ள வளையத்தில் உள்ள நம்பரையே படித்துவிடுகிறார்கள்” என்றார். பாஸ்கரனுக்கு graylag goose தமிழகம் வருவது தெரிந்து மிக மகிழ்ந்தார். "Now I am convinced graylag goose visit Tamil Nadu"  - சு. தியடோர் பாஸ்கரன் (தாராபுரம்/வெண்காலூர்).

------------------------------------------------------

ஹம்சம் என்று சம்ஸ்கிருத இலக்கியங்களில் சொல்லப்படும் அன்னம் “goose" தான் என முடிபுக்கு இந்தியவியல் நிபுணர்கள் வர ஒரு நூற்றாண்டு ஆயிற்று. அவை, eagle-ஆ?, flamingo-ஆ? swan-ஆ? என்றெல்லாம் ஆராய்ந்து பின்னர் தான் ஹம்சம் = goose என்ற தெளிவு கிட்டிற்று. இந்தியாவைப் படிப்போர் தமிழ் இலக்கியங்களையும் சேர்த்து ஆராய்ந்தால் நல்ல பலன் கிட்டும். ஆனால், இன்னும் ஆரம்ப நிலையிலேயே தமிழ் இந்தியவியலில் இருக்கிறது, செம்மொழியாக சேர்த்த தமிழ் இணையப் பல்கலை போன்றவை எதிர்காலத்தில் உதவும். இன்னும் லட்சக்கணக்கில் தமிழ்நாட்டுப் பல்கலைகளில் நடக்கும் உயராய்வுகளை பிடிஎப் ரூபமாக அளித்தால்.

இன்னொரு பறவை பற்றியும் இங்கே குறிப்பிடலாம். அது க்ரௌஞ்சம் என்பது பற்றிய ஆய்வுகள். இன்னும் வடமொழியாளர் முடிந்த முடிபாக எதுவும் சொல்லவில்லை. மறைந்த ஜூலியா லெஸ்லி sarus crane என்று சொல்லியுள்ளார். மிக ஆழமாக இதனில் சென்றவர் அவரே.
ஆனால், தமிழின் அன்றில் (அ) கரிஞ்சம் தான் கிரவுஞ்சப் பறவை என 2000 வருடங்களாக தமிழ் பறையறைவது அவர் அறிந்தாரில்லை.
sarus crane பார்த்தாலும் அது அன்றில் (அ) க்ரவுஞ்சம் ஆகாது என விரிவாக எழுதியுமிருக்கிறேன், ஆனால், ஹம்சம் (அ) அன்னம் என்ன என்ற தெளிவு பேரா. வோகல் செய்துவிட்டார். தமிழுக்கு இன்னும் வராத செய்தி அது. அன்னப் பறவை பற்றி சங்க இலக்கியம் கூறுவது ஒவ்வொன்றாக இவ்விழையில் பார்ப்போம்.

---------------------------------

ஹம்சம் = goose என்ற முடிபுக்கு இந்தியவியல் அறிஞர்கள் வந்த வரலாற்றில் சில மைல்கற்கள்:

வேதாந்த தேசிகர் ஹம்ச சந்தேசம் (= அன்னம் விடுதூது) இயற்றினார். இது காளிதாசனின்
மேகசந்தேசத்தை அடியொற்றியது. ஹம்ச சந்தேசம் Haṃsasandeśa = Goose as Messenger.
‘A Cloud Turned Goose’, Sanskrit in the vernacular millennium

----------------------------------------------------------------------------

"Having undergone severe tortures and penances is likewise an essential condition of Sainthood, and for the crowd at large even the power of working miracles is by no means out of fashion yet as a test of being an inspired sage.

The best-known name by which some of these sages are called is Paramahamsa, a name that hardly lends itself to translation in English. Scholars who like to cavil and raise a smile at every custom or tradition of the Hindus, translate it literally by Great Goose, but it would be more faithful to render that ancient title by High-soaring Eagle. Besides, hamsa, though it is the same word as goose, is not the same bird. But though these Paramahamsas form an elite by themselves, we know how many men there have been and are even now in India who, by the asceticism and saintliness of their lives, deserve a place very near to the Paramahamsas in our estimation. We know how Udayashankar, the Prime Minister of Bhavnagar, tried hard to revive, in his own case, the strict rules of life prescribed for the ancient Samnyâsins. The life of Keshub Chunder Sen also, though he was a married man and travelled much and moved in the world, was a life of extreme self-denial, as much as that of any Paramahamsa." Râmakrishna: His Life and Sayings, by  Friedrich Max Müller, 1898, pg. 16.

ராமகிருஷ்ண பரமஹம்சர் (= “Great Goose").
Dr. Wendell Thomas, Hinduism invades America, 1930
[Quote] Paramahansa literally means "great goose" [Quote]

also,
On Hinduism: An Examination of His Address at the Chicago Parliament of Religions, John Murdoch, 1895, Madras.

Changing Myths and Images: Twentieth-century Popular Art in India, Indiana University, 1997.
This book nicely illustrates how Goose (hamsa/annam) chnages to
Swan in 20th century. We saw images of Ravivarma doing this change.



















N. Ganesan

unread,
Apr 28, 2015, 9:20:44 AM4/28/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, santhav...@googlegroups.com, housto...@googlegroups.com























பஞ்சதந்திரக் கதைகளில் இரண்டு அன்னமும், ஒரு யாமையும்
பற்றிய கதை உண்டு. ஆமையின் பெயர் கம்புகிரீவ.
கம்பு = கண்பங் கதிர். கம்பு தானியத்தின் கதிர்போன்ற கழுத்துடியது ஆமை.


இப்போதைய மொழிபெயர்ப்பில் ஹம்சம்/அன்னம் goose என்பதை விடுத்து
swan என மொழிபெயர்க்கப்படுதலும், அன்னத்தின் இயற்கையான கரிய நிறத்தை
இந்தியாவில் இல்லாத, இலக்கியம், சிற்பம் காட்டாத வெள்ளை நிறத்துக்கு
மாறுவதும் காண்க.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Apr 28, 2015, 9:59:03 AM4/28/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, April 24, 2015 at 4:05:42 AM UTC-7, Hari wrote:

2015-04-24 16:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆமாங்க. ரவிவர்மா வாத்தியார் இங்லீஸ்காரரு. அவர் ஊர் ஸ்வானை. இந்தியாவின் அன்னத்தை விட ஸ்வான் அழகா இருக்கிறதால
அதைப் போட்டுட்டாரு. ஆனால் அதற்கு முன்னால பார்த்தால் சிற்பங்கள் சித்திரங்களில் goose தான் அன்னம்

நா. கணேசன்

அடேயப்பா.. அப்ப இந்த ரவீந்தரநாத் தாகூர்ன்றவரும் இங்கிலீஸ்காரர்தான்னு சொல்லுங்க.. இங்கிலீஸ்லயே எய்தி நோபுள் ப்ரேஸ் வாங்கிகீறாரே.  

அப்ப இந்த சுப்புணி பார்தி?  இங்லீஸா டமிலா?  ஏதோ கேட்டுப்புட்டேன்.. இழைத் தலைப்புக்கும் இந்தக் கேள்விக்கும் என்னா சம்பந்தம்னு பொளந்து கட்டிடுவாங்க.  இஸ்டம் இருந்தா பதில் சொல்ங்க அல்லாக்காட்டி உட்டுருங்க. நான் வரேன்.  நீங்க ஆராய்ச்சி செய்ங்க கணேசரு. பிர்மா  வாத்து வாகனத்துல இருந்துக்குறாரு.. இதுகூட தெரியாம அன்னம்னுட்டானுவோ.  வாத்து மடையனுவோ.

பிரமன் வாகனம் ஹம்சம், தமிழில் அன்னம். இது goose எனப்படும் பறவைகள் என்பர் ஆராய்ச்சி அறிஞர்கள்.

நா. கணேசன்
 


N. Ganesan

unread,
Apr 28, 2015, 10:11:17 AM4/28/15
to mint...@googlegroups.com, vallamai


On Friday, April 24, 2015 at 4:01:22 AM UTC-7, வலைப்பித்தன் wrote:
ஆலிழைமேல் அமர்ந்த தேவர்,அயோத்திதாசருக்கு சமஸ்கிரிதம் தெரியாது இப்ப அன்னப்பறவை இந்தியாவில் கிடையாது என்று சகட்டுமேனிக்கு வாதிட்டு வெற்றியும் ஒஎறுகிறீர்கள்.  ஒரு கருத்தை முன்வைத்தால் அதை நிறுவவேண்டியது உங்கள் பணி.  இந்தியவில் அன்னப்பறவை இல்லை அது வெறும் வாத்து என்று என்போன்ற வாத்துமடையன் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்லனும் ஐயா
வலைப்பித்தன்

இந்தியாவில் வாத்து (ducks) இருக்கிறது. அன்னமும் (goose) இருக்கிறது. ஆனால், அன்னம் swans அல்ல. அன்னம் வாத்து என்றும் சொல்லமுடியாது. ducks, goose, swans மூன்றும் வெவ்வேறு இனங்கள். மூன்றையும் பகுத்துப் பார்த்தல் அவசியம்.
அப்பொழுதுதான் தமிழ், சம்ஸ்கிருத (பிரமனின் வாகனம்) இலக்கியங்களில் உள்ள அன்னம் எது எனத் தெரியும்.
அன்னம் = ஹம்சம் = goose. 

வாழிடம், வண்ணம், குணநலன்கள், பயன், வலசைசெல்லுமா செல்லாதா  என்பனவர்றில் எல்லாம் வேறுபாடு மிகவுள்ள
 ducks, goose, swans species ஒன்றாகக் கலக்கி பலர் எழுதுவதால் நேரும் குழப்பங்கள் பல. தெளிவுபடுத்தியவர்களில்
முதன்மையானவர் பேரா. வோகல். அவரது எழுத்துக்களால் தான் அன்னம் (அதாவது, பட்டைத்தலை அன்னம் = ஹம்சம்),
செங்கால் அன்னம் எந்த வகை geese species of India visitants என விளங்குகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 28, 2015, 10:51:17 AM4/28/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, April 28, 2015 at 7:12:27 AM UTC-7, malarmangay64 wrote:

அப்படின்னா எல்லாம்/எல்லாரும் வாத்தா?இல்ல கூஸா.


வாத்து = ducks. அன்னம் = goose (தெளிவாக தமிழ்நாட்டுப் பறவை. சங்க காலத்தில் இருந்து இன்றுவரை).
ஸ்வான்ஸ் தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ இல்லாதது. எனவே, ஸ்வான் என்றோ, ஸ்வான் தாரா என்றோ
பெயர்வைக்கலாம். ஆனால், ஸ்வான் = அன்னம் என்பது பிழை. 

ராமகிருஷ்ண பரமஹம்ச = ஆங்கிலத்தில், Ramakrishna, the Great Goose
In India, goose symbolizes soul. So, Great Soul = Great Goose (in Bengal).

Buddha reliquary from Gandhara. Ashes in Goose shaped crystal (First century CE).
A Hamsa sacred goose reliquary,stupa 32 of the Gangu group, Babar Khana, TaxilaGandhara, 1st century CE. This Hamsa was found inside a granite bowl, with an inscribed gold sheet stating "Shira deposited the relics of her departed parents in the Hamsa". It has a cavity in the middle for the insertion of the relics. British Museum.[1]

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 29, 2015, 8:57:15 PM4/29/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, housto...@googlegroups.com, Santhavasantham, vallamai
சங்க இலக்கியத்தில் அன்னம் எனப்படுவது bar headed goose என்றும், செங்கால் அன்னம் எனப்படுவது graylag goose என்றும் விளங்குகிறது. அன்னம் பற்றிய ஒரு கட்டுரை. இந்தியவியலார் அன்னம் (அ) ஹம்சத்தை swan என மொழிபெயர்த்தால் "swan [sic]" என மேற்கோள் காட்டுவர். goose என்பது சரியான மொழிபெயர்ப்பு. வேதாந்த தேசிகர் ஹம்ச சந்தேசம் (= அன்னம் விடுதூது) இயற்றினார். இது காளிதாசனின்
மேகசந்தேசத்தை அடியொற்றியது. ஹம்ச சந்தேசம் Haṃsasandeśa = Goose as Messenger.
‘A Cloud Turned Goose’, Sanskrit in the vernacular millennium

நா. கணேசன்
---------------------

அன்னம் = ஹம்சம் எது?

Superbird

  THURSDAY, 26 MARCH 2009 /  PUBLISHED IN ARTICLESRAVINDRA SVARUPA DASA / 6,911 VIEWS

By Ravindra Svarupa dasa

www.soithappens.com

In Sanskrit the word haṁsa is the name for both a bird and an advanced yogī. The bird has such estimable qualities that its very name became applied to the spiritual practitioner.

In English, Prabhupāda followed a well-established convention and rendered haṁsa as “swan.” The advanced yogī or devotee is accordingly “swan-like.”

For example, Prabhupāda once remarked, in reference to his disciples: “So Kṛṣṇa consciousness means swan-like, they should be like swans. Their behavior should be like swans. They should live in clean place, at refreshing place.”

In this second usage, haṁsa has probably become most generally encountered when prefixed by the superlative parama, meaning “highest,” best,” and so on.  Strictly speaking, paramahaṁsa denotes the highest of the four ranks of sannyāsa (see ŚBh 5.1.27, purport), but it is used in more general sense to describe the best of the sages or devotees.

We often see the word placed as a title before the names of a variety of spiritual teachers.

If dedicated transcendentalists are compared to swans, it should come as no surprise that committed materialists are likened to crows. The Bhāgavatam (1.5.10) describes worldly literature as vāyasaṁ tīrtham—a pilgrimage site for crows, that is to say, a garbage pile. In his commentary to this text, Prabhupāda elaborates on the bird metaphor:

Crows and swans are not birds of the same feather because of their different mental attitudes. The fruitive workers or passionate men are compared to the crows, whereas the all-perfect saintly persons are compared to the swans. The crows take pleasure in a place where garbage is thrown out, just as the passionate fruitive workers take pleasure in wine and woman and places for gross sense pleasure. The swans do not take pleasure in the places where crows are assembled for conferences and meetings. They are instead seen in the atmosphere of natural scenic beauty where there are transparent reservoirs of water nicely decorated with stems of lotus flowers in variegated colors of natural beauty. That is the difference between the two classes of birds.

A special talent traditionally attributed to the haṁsa is said to be the basis of the extension of the avian name to a spiritually advanced person. Prabhupāda explains (Kṛṣṇa chapter 85):

The word paramahaṁsa mentioned here means “the supreme swan.” It is said that the swan can draw milk from a mixture of milk and water; it can take only the milk portion and reject the watery portion. Similarly, a person who can draw out the spiritual portion from this material world and who can live alone, depending only on the Supreme Spirit, not on the material world, is called a paramahaṁsa.

Even one of the avatāras of the Lord bears the name “Haṁsa.”

Therefore, after all this, it may come as a shock to discover that the avian haṁsa is, in fact, a goose—in taxonomical nomenclature, the anser indicus, known otherwise as the “bar-headed goose.”

As we shall see, the haṁsa—the anser indicus—is an extraordinary,  amazing bird fully qualified to give its name to great devotees and even to the Lord himself. So why then the English “swan?”

The reason can only be that in English-speaking countries, the goose has long been the subject of very bad p.r.  So much so, that the very word “goose” has come to be synonymous with “fool” or “idiot.”

Even proverbially, the goose has suffered invidious comparison with the swan, as, for example, in this still remembered observation—made in 1786—by Horace Walpole, Fourth Earl of Oxford, concerning the painter Sir Joshua Reynolds : “All his own geese are swans, as the swans of others are geese.”

Two centuries later, the goose received the same unfavorable evaluation in popular lines by Charles Kingsley:

When all the world is young, lad,
And all the trees are green;
And every goose a swan, lad,
And every lass a queen. . . .

It’s no wonder, then, that the only good translation, connotatively speaking, for haṁsa is “swan.” It’s a no-brainer, really: Consider the expressions “goose-like great sage,” or “top-most goose-like devotee.” They just don’t do the job.

Nevertheless, it is time we end this historic discrimination and rehabilitate the goose. Especially thehaṁsa. Of course, this effort was pioneered in the celebrated 2001 documentary Winged Migration, in which the haṁsa itself takes a cameo star-turn (see the beginning of Chapter 7 in the DVD).

The actual haṁsaanser indicus or bar-headed goose—is in its own right the perfect emblem and symbol for the greatest of transcendentalists.

Like the swan (Cygnus), it is beautiful . . .












. . . and likewise graceful in water:










In fact, you can see from this photograph why Europeans could take the haṁsa for a kind of swan.

In flight, the haṁsa is spectacular:




















Interestingly, the Wikipedia article notes of the haṁsa: “It has sometimes been separated from Anser, which has no other member indigenous to the Indian region, nor any at all to the Ethiopian, Australian, or Neotropical regions, and placed in the monotypic genus Eulabeia.”

A “mon0typic genus” is a genus that contains only one species. In other words, the haṁsa is in a class by itself. And not a goose (Anser). I don’t know who came up with the name Eulabeia, but it is appropriate: According to a lexicon of New Testament Greek, eulabia means “reverence toward God.”

Haṁsas are “super birds,” in the judgment of S. Marsh Tenney, a professor of physiology who has studied them extensively. “They do everything even better than other birds.” He is quoted in an article in Audubon magazine by Lily Whiteman, who gives quite an account of the birds’ annual prodigious feat:

At 29,028 feet, Mount Everest is tall enough to poke into the jet stream, a high-altitude river of wind that blows at speeds of more than 200 miles an hour. Temperatures on the mountain can plummet low enough to freeze exposed flesh instantly. Its upper reaches offer only a third of the oxygen available at sea level—so little that if you could be transported instantly from sea level to Everest’s summit, without time to acclimatize, you would probably lose consciousness within minutes. Kerosene cannot burn here; helicopters cannot fly here. Yet every spring, flocks of bar-headed geese—the world’s highest-altitude migrants—fly from their winter feeding grounds in the lowlands of India through the Himalayan range, sometimes even directly above Everest, on their way to their nesting grounds in Tibet. Then every fall these birds retrace their route to India. With a little help from tailwinds, they may be able to cover the one-way trip—more than 1,000 miles—in a single day.

In other words, the haṁsa when migrating flies at about the normal cruising altitude for passenger jets.

Moreover, by using tailwinds, the geese capitalize on weather that could pulverize lesser creatures. “These birds are powerful flappers, not soarers that just glide with the wind,” says M.R. Fedde, an emeritus professor of anatomy and physiology at Kansas State University’s School of Veterinary Medicine, who has conducted laboratory studies of the bar-headed goose’s respiratory system. Partly because their wings are huge, have a disproportionately large surface area for their weight, and are pointed to reduce wind resistance, “they can fly over 50 miles an hour on their own power,” Fedde says. “Add the thrust of tailwinds of perhaps 100 miles an hour if they are lucky, and these birds really move.” Able to gauge and correct for drift, bar-headed geese can even fly in crosswinds without being blown off course. The same powerful and unremitting flapping that helps propel them over the mountains also generates body heat, which is retained by their down feathers. This heat, in turn, helps keep ice from building up on their wings.

(Here is the complete article, with more wonders of the bird and some speculation so far-fetched it only deepens the mysteries of the haṁsa.)

We hear of great yogīs and sages in past ages retiring to the Himalayan mountain fastness to practice severe austerities as they sought the divine in profound and prolonged meditation. It is said that by power of yoga practice, these paramahaṁsas could greatly reduce their respiration, thereby slowing their metabolism; they could at will increase their bodily heat. Thus remaining in a remote place which provided them with neither air, nor food, nor heat, they pursued their spiritual goal with unwavering determination.

(By the way: Even though we can hardly imitate them today, we can apply their principles practically—at least according to the directions of Bhāgavad-gītā, which set forth what is, in effect,  a domestication of the path of transcendence. You don’t have to go to the Himalayas: you can do it right at home.)

Yet even for us, the prodigious, Himalayan-traversing haṁsa is a fitting emblem and symbol for theparamahaṁsa, the great, heroic athletes of the spirit in whose footsteps we should follow.  Let us therefore cherish the memory not only of the human paramahaṁsa but of the bird haṁsa as well.

And compared to the haṁsa, the swan is nothing but a goose.












http://www.dandavats.com/?p=7096

N. Ganesan

unread,
Apr 29, 2015, 11:22:28 PM4/29/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, housto...@googlegroups.com, vallamai


On Tuesday, April 28, 2015 at 8:02:04 AM UTC-7, malarmangay64 wrote:

தாரா தாரா வந்தாரா அவர் சங்கதி ஏதும் சொன்னாரா?
தாராவாக இருக்குமோ? ஓர்மை வந்நு.நாம்தான் நல்லதமிழ்ச்சொற்களை மலையாளத்திற்குத் தத்துக் கொடுத்துவிட்டோமே.


நல்ல பாட்டு. எம்பி3 (அ) யுட்யூப் காணொளியில்??

தமிழின் பழைய நிகண்டுகள் அன்னப் பறவை (goose) இனங்களை பெருந்தாரா என்றழைக்கின்றன. பெருந்தாரா இனங்களில்
20-ஆம் நூற்றாண்டில் இந்தியர்கள் சேர்த்தியுள்ள ஸ்வான் பெருந்தாராக்களும் அடங்கும். பெருந்தாரா = geese, swans (Note:
swans are new knowledge to Indians & they do not visit India. Their territory is 100s of miles north of Himalayas).

ducks, teals - போன்றவை குறுந்தாரா இனங்கள் ஆகும். குறுந்தாரா = ducks, teals - வாத்து வகைகள்

குள்ளத்தாரா பற்றி ஒரு சினிமா பாட்டு கேட்போம்:



தில்லானா பாட்டுப் பாடிEnglish|tamil|To Print
பாடல் தலைப்புதில்லானா பாட்டுப் பாடி   திரைப்படம்புதுமைப் பித்தன் 
கதாநாயகன்எம்.ஜி.ஆர் கதாநாயகிடி.ஆர். ராஜகுமாரி 
பாடகர்கள்சந்திரபாபு பாடகிகள்ஜிக்கி 
இசையமைப்பாளர்ஜி.ராமநாதன்  பாடலாசிரியர்கள்தஞ்சை ராமையாதாஸ்  
இயக்குநர்டி.ஆர்.ராமண்ணா  ராகம் 
வெளியானஆண்டு02-08-1957 தயாரிப்புசிவகாமி பிக்சர்ஸ் 
                தில்லானா பாட்டுப் பாடி

பெண் ஒ... ஓ...   ஒ... ஒ...  ஓ... ஒ... ஓ... ஓ... ஒ... ஓ... 

          இசை தொகையறா
  
பெண் ஆராய்ச்சிக் கடலிலே
        அறிவெனும் படகை ஓட்டி... 
        அனுபோகம் என்றதோர்
        வெற்றிக் கொடியை நாட்டி
        வாழ்ந்திடுவோம்... ஆ... ஆ... ஆ... 

                பாட்டு

ஆண் தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா 
        இங்கே குல்லா நீ போடாதே குள்ளத்தாரா 
        தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா 
        இங்கே குல்லா நீ போடாதே குள்ளத்தாரா
 
பெண் வில்லாதி வில்லரெல்லாம் வம்புக்காரா

ஆண் ஆ ஹே ங்
           
பெண் வில்லாதி வில்லரெல்லாம் வம்புக்காரா

ஆண் ஐய  
    
பெண் எங்க விழியாலே பலியாவார் வம்புக்காரா
                 
ஆண் ஐயய்யோ

பெண் விழியாலே பலியாவார் வம்புக்காரா

ஆண் தில்லானா தில்லானா 
        தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா 
        இங்கே குல்லா நீ போடாதே குள்ளத்தாரா
 
               தொகையறா

ஆண் ஆ... ஆ... ஆ... 
        அண்டாமா முனிவரெல்லாம் அடங்கினார்
                           
பெண் என்ன
 
ஆண் அந்தக் காலம்... ஆ...  ஏ... ஏ...
        அதை அறிந்ததால் உங்கள் விழியினாலே 
        ஆண்கள் அசைய மாட்டார் 
        இந்தக் காலம் இந்தக் காலம்

                    பாட்டு

ஆண் தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா 
        இங்கே குல்லா நீ போடாதே குள்ளத்தாரா 
        தில்லானா தில்லானா 

        தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா 
        இங்கே குல்லா நீ போடாதே குள்ளத்தாரா
 
              தொகையறா

பெண் வாழைப் பழம் வேண்டாமெனும் குரங்கு போலே
        வாயளவில் பேசிடுவார்
        பிறகு
 
        வைத்தியரும் அறியாத பைத்தியம் பிடித்தேங்கி 
        வலிய வந்து காலில் விழுவார்... ஆ... ஆ... ஆ... 

                    பாட்டு

பெண் வில்லாதி வில்லரெல்லாம் வம்புக்காரா எங்க            
        விழியாலே பலியாவார் வம்புக்காரா

ஆண் ஆஹாங்

பெண் வில்லாதி வில்லரெல்லாம் வம்புக்காரா எங்க
        விழியாலே பலியாவார் வம்புக்காரா
ஆண் அப்படியா...

பெண் பின்னே எப்படியாம்

ஆண் ஆம்
 
பெண் நீரில்லாத நிலமில்லே நிலமில்லாத மரமில்லே 
        மரமில்லாத விதையில்லே விதையில்லாத மரமில்லே 
        ஆணில்லாத பெண்ணில்லே
        பெண்ணில்லாத ஆணில்லே புரியுதா 

ஆண் புரியுதே புரியுதே புரியுதே 
        மலையான எம் மனசை குள்ளத்தாரா அறிவு 
        உளியாலே பேத்திட்டியே குள்ளத்தாரா 
        மலையான எம் மனசை குள்ளத்தாரா அறிவு 
        உளியாலே பேத்திட்டியே குள்ளத்தாரா
 
பெண் கல்லான ஆம்பளையும் வம்புக்காரா 
        கல்லான ஆம்பளையும் வம்புக்காரா கோவை
        கனியாலே பலியாவார் வம்புக்காரா
        கனியாலே பலியாவார் வம்புக்காரா
இருவர் தில்லானா தில்லானா 
        தில்லானா பாட்டுப் பாடி ஆடுவோமே 
        நாம் எல்லோரும் ஒன்றாக வாழுவோமே


 

அன்னம் விடுதூது:

Song: thara thara vanthara - பாடல்: தாரா தாரா வந்தாரா 
Movie: - திரைப்படம்: தெய்வப் பிறவி
Singers: Jamuna Rani 
பாடியவர்: ஜமுனா ராணி
Lyrics: Poet T.N. Ramaiah das - இயற்றியவர்: தஞ்சை டி.என். ராமையா தாஸ்
Music: K.V. Mahadevan - இசை: கே.வி. மஹாதேவன்
Year: - ஆண்டு: 1960

தாரா தாரா வந்தாரா 
  சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்
  சங்கதி ஏதும் சொன்னாரா?
தாரா தாரா வந்தாரா
  சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்
  சங்கதி ஏதும் சொன்னாரா?

சந்தோஷமாகவே வந்தாரா - இல்லை 
  சஞ்சலமாகவே இருந்தாரா?
சந்தோஷமாகவே வந்தாரா - இல்லை 
  சஞ்சலமாகவே இருந்தாரா?
தாரா தாரா வந்தாரா 
  சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்
  சங்கதி ஏதும் சொன்னாரா?

சீரான உன்னை ஜோடியோடு 
  தரிசனந்தான் செய்தாரா
சீரான உன்னை ஜோடியோடு 
  தரிசனந்தான் செய்தாரா
தேவி என்னைக் காணோமென்று 
  சிங்காரமாய் வைதாரா?
தேவி என்னைக் காணோமென்று 
  சிங்காரமாய் வைதாரா?

பூத்தமுல்லை மலர் தன்னைப் 
  பார்த்து மெல்லச் சிரித்தாரா?
பூத்தமுல்லை மலர் தன்னைப் 
  பார்த்து மெல்லச் சிரித்தாரா?
வாய்த்த என்னை மனதில் எண்ணி 
  மரத்தைக் கட்டிப் பிடித்தாரா?
வாய்த்த என்னை மனதில் எண்ணி 
  மரத்தைக் கட்டிப் பிடித்தாரா?

தாரா தாரா வந்தாரா 
  சங்கதி ஏதும் சொன்னாரா - அவர்
  சங்கதி ஏதும் சொன்னாரா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
...

N. Ganesan

unread,
Apr 29, 2015, 11:49:13 PM4/29/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham, theodore...@gmail.com


On Tuesday, April 28, 2015 at 8:02:04 AM UTC-7, malarmangay64 wrote:

தாரா தாரா வந்தாரா அவர் சங்கதி ஏதும் சொன்னாரா?
தாராவாக இருக்குமோ? ஓர்மை வந்நு.நாம்தான் நல்லதமிழ்ச்சொற்களை மலையாளத்திற்குத் தத்துக் கொடுத்துவிட்டோமே.


நல்ல பாட்டு. எம்பி3 (அ) யுட்யூப் காணொளியில்??

பாட்டைப் பிடித்துவிட்டேன்:
 (முழுப் பாட்டும் இல்லை எனினும்)
...

துரை.ந.உ

unread,
Apr 30, 2015, 1:57:02 AM4/30/15
to Groups, வல்லமை, housto...@googlegroups.com, Santhavasantham, Theodore Baskaran
இழை நீண்டு விட்டதால் ’ரிலாக்ஸ்’ ஆகிக்கொள்ள ...ஒரு சின்ன இடைவேளை
:)))))


வேந்தன் அரசு

unread,
Apr 30, 2015, 6:23:22 AM4/30/15
to vallamai, Groups, housto...@googlegroups.com, Santhavasantham, Theodore Baskaran
அன்னத்துக்கு எகினம் எனும் சொல்லும் இருக்கு
அன்னம்,  ஹம்ஸ, ஸ்வான் ஒரே மாதிரி சொற்கள்.

2015-04-30 1:56 GMT-04:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இழை நீண்டு விட்டதால் ’ரிலாக்ஸ்’ ஆகிக்கொள்ள ...ஒரு சின்ன இடைவேளை
:)))))


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Apr 30, 2015, 8:03:31 AM4/30/15
to mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, theodore...@gmail.com, housto...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 30, 2015 at 3:23:23 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
அன்னத்துக்கு எகினம் எனும் சொல்லும் இருக்கு
அன்னம்,  ஹம்ஸ, ஸ்வான் ஒரே மாதிரி சொற்கள்.

தமிழின் பழைய நிகண்டுகள் அன்னப் பறவை (goose) இனங்களை பெருந்தாரா என்றழைக்கின்றன. பெருந்தாரா இனங்களில்
20-ஆம் நூற்றாண்டில் இந்தியர்கள் சேர்த்தியுள்ள ஸ்வான் பெருந்தாராக்களும் அடங்கும். பெருந்தாரா = geese, swans (Note:
swans are new knowledge to Indians & they do not visit India. Their territory is 100s of miles north of Himalayas).

ducks, teals - போன்றவை குறுந்தாரா இனங்கள் ஆகும். குறுந்தாரா = ducks, teals - வாத்து வகைகள்

 
தாரா, தார், தாராட்டு (=தாலாட்டு) - தொடர்புடைய சொற்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 30, 2015, 8:12:00 AM4/30/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Thursday, April 30, 2015 at 5:03:31 AM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, April 30, 2015 at 3:23:23 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
அன்னத்துக்கு எகினம் எனும் சொல்லும் இருக்கு
அன்னம்,  ஹம்ஸ, ஸ்வான் ஒரே மாதிரி சொற்கள்.


வேந்தரே,

எகினம் என்று அன்னத்துக்கு (goose) ஏன் பெயர் ? எதனால் என ஒருவாறு தெரிகிறது.
அதனால், எகினன் என பிரமனுக்கு ஒரு பெயர்

ஒரு clue: Yak (கவரி மா - குறள்) விலங்குக்கும் எகினம் என்ற பெயர் உள்ளது.

N. Ganesan

unread,
Apr 30, 2015, 8:37:58 AM4/30/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 30, 2015 at 5:12:02 AM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, April 30, 2015 at 5:03:31 AM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, April 30, 2015 at 3:23:23 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
அன்னத்துக்கு எகினம் எனும் சொல்லும் இருக்கு
அன்னம்,  ஹம்ஸ, ஸ்வான் ஒரே மாதிரி சொற்கள்.


வேந்தரே,

எகினம் என்று அன்னத்துக்கு (goose) ஏன் பெயர் ? எதனால் என ஒருவாறு தெரிகிறது.
அதனால், எகினன் என பிரமனுக்கு ஒரு பெயர்

ஒரு clue: Yak (கவரி மா - குறள்) விலங்குக்கும் எகினம் என்ற பெயர் உள்ளது.

”நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோ டுகளும் முன்கடை.” என்பது காண்க.

நெடுமயிர் எகினம் என்றது கவரி மானினை. ஏற்றை  = ஆண் கவரிமா, 
உகளுதல் - துள்ளுதல். கவரியும் (yak) அன்னமும் (goose) பனிமலையில் வாழும் இயல்பினவாதலின் 
பிறந்தவிடத்துத் தொடர்பால் பாண்டியன் அரண்மனை முன்வாயிலில் அவை இரண்டும் நட்பு கொண்டு துள்ளி விளையாடுகின்றன. 
விக்கிபிடியாவில் சில வரிகள் - எகினம் பற்றி:
  1.  ஏழகத் தகரொடு எகினம் கொட்கும் கூழுடை நல்லில் - பெரும்பாணாற்றுப்படை 326
  2. Jump up கண்ணகி வாழ்ந்த இல்லத்தின் முன்றிலில் “ஏழகத் தகரும், எகினக் கவரியும், தூமயிர் அன்னமும் துணையெனத் திரியும்” - சிலப்பதிகாரம் 10-5,
  3. Jump up நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமொடு உகளும் முன்கடை - நெடுநல்வாடை 91 தூவலொடு வாடைக்காற்று வீசும்போது “கூர் எயிற்று எகினம் நடுங்கும்” - நற்றிணை 132
  4. Jump up புலத்தி துறை விட்டு அன்ன தூமயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், (அவள் கிளியோடு பேசிக்கொண்டிருந்தாள்) -அகநானூறு 34-1
  5. Jump up சேரன் செங்குட்டுவனின் மனைவி கோப்பெருந்தேவி கட்டிலில், “இணைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணையணைப் பள்ளி மெத்தைமேல் படுத்திருந்தாள் - சிலப்பதிகாரம் 27-20



நா. கணேசன்



தமிழின் பழைய நிகண்டுகள் அன்னப் பறவை (goose) இனங்களை பெருந்தாரா என்றழைக்கின்றன. பெருந்தாரா இனங்களில்
20-ஆம் நூற்றாண்டில் இந்தியர்கள் சேர்த்தியுள்ள ஸ்வான் பெருந்தாராக்களும் அடங்கும். பெருந்தாரா = geese, swans (Note:
swans are new knowledge to Indians & they do not visit India. Their territory is 100s of miles north of Himalayas).

ducks, teals - போன்றவை குறுந்தாரா இனங்கள் ஆகும். குறுந்தாரா = ducks, teals - வாத்து வகைகள்
...

வேந்தன் அரசு

unread,
Apr 30, 2015, 8:38:57 AM4/30/15
to vallamai, மின்தமிழ்


30 ஏப்ரல், 2015 ’அன்று’ 8:12 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Thursday, April 30, 2015 at 5:03:31 AM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, April 30, 2015 at 3:23:23 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
அன்னத்துக்கு எகினம் எனும் சொல்லும் இருக்கு
அன்னம்,  ஹம்ஸ, ஸ்வான் ஒரே மாதிரி சொற்கள்.


வேந்தரே,

எகினம் என்று அன்னத்துக்கு (goose) ஏன் பெயர் ? எதனால் என ஒருவாறு தெரிகிறது.
அதனால், எகினன் என பிரமனுக்கு ஒரு பெயர்

ஒரு clue: Yak (கவரி மா - குறள்) விலங்குக்கும் எகினம் என்ற பெயர் உள்ளது.



கவிர்ததை சிலம்பின் துஞ்சும் கவரி
பரந்துஇலங்(கு) அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
 

N. Ganesan

unread,
Apr 30, 2015, 8:50:49 AM4/30/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
சரி. எகினம் என்று இவற்றுக்கு ஏன் பெயர்?

-----------------

வேறான தாதுவேர் ஒன்று:
எகிறுது என்கிறோம்.
அதனால் வேட்டைநாய் எகின். எசிலி போடுது என்கிறோம். எயினர் - வேடர்.
எகினம் > எசில்- > எயினர் (-k- > -c- > -y-)
like, ukaru/ukiru > uciru > uyir

நாய்க்கு எகின் என்ற பெயருக்குக் காரணம் வேறு.
அன்னம், கவரிமா - எகினம் என்பதன் காரணம் வேறு. அது எஃகினம்.

நா. கணேசன்

 
--

துரை.ந.உ

unread,
Apr 30, 2015, 9:24:54 AM4/30/15
to Groups, வல்லமை
யுரேகா,,,,,,,,,,,,யுரேகா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


N. Ganesan

unread,
Apr 30, 2015, 10:21:19 AM4/30/15
to mint...@googlegroups.com, Santhavasantham, vallamai


On Thursday, April 30, 2015 at 6:09:35 AM UTC-7, வலைப்பித்தன் wrote:
என்னிடமும் புலிக்கட்டின் பறவைச் சரணாலயங்களில் எடுக்கப்பட்ட படங்கள் நிறைய உண்டு.  பறவை நோகர் சங்கத்திலிருந்து கிடைத்த தகவல்களும் உண்டு.  நீங்கள் குறிப்பிடும் இந்த இரண்டு பறவைகளும் 2000 ஆண்டுகளாகச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டவை என்பதை நிறுவப் போதுமானவை இல்லை
சங்க இலக்கிய அன்னம் என்பது வேறு அதைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்தால் நலம்
எப்படியோ ஒருநாளை எனக்குத் திரு திரு நாள் ஆக ஆக்க்கியமைக்கு நன்றி
வலைப்பித்தன்



தமிழ்நாட்டுக்கு வரும் சங்க இலக்கியம் விவரிக்கும் அன்னப் பறவைகள் யாவை என இவ்விழையில் கூறினேன்.
அவை இரு வகைத்து. அன்னம் (BH goose), செங்கால் அன்னம் (graylag goose). இரண்டும் ஒரே மாதிரி இருக்கும்.
செங்கால் அன்னத்துக்கு அதன் பேர் குறிப்பதுபோல் சிவந்த (pink) கால்.

2013-ல் தமிழகம் வந்த அன்னப் பறவைகள்:
File:Bar-headed Geese in Koonthalulam, India, by Dr. Tejinder Singh Rawal.jpg

திருநெல்வேலி கூந்தங்குளம்:

கூந்தங்குளத்தில் அன்ன நடை. இதனை மாதர் நடைக்கு ஒப்பிடுவன தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்கள்.


2014-ல் தமிழ்கம் வரும் அன்னங்கள்:

Ringed birds return to Koonthankulam

C.S. Kotteswaran | December 14, 2014, 06.12 am IST
File photo of bar-headed geese at Koonthankulam bird sanctuary at Tirunelveli. (Inset) A ringed bird at the sanctuary. 	—DC &#13;
File photo of bar-headed geese at Koonthankulam bird sanctuary at Tirunelveli. (Inset) A ringed bird at the sanctuary. —DC



தமிழ்நாட்டு அன்னம் - பறக்கத் தொடங்குகிறது. பறையை கவனிக்கவும். (பறை = சிறகு) 2013
File:Bar-headed Goose in Koonthalulam Sanctuary, India, by Dr. Tejinder Singh Rawal.jpg

The Bar-headed Goose migrates over the Himalayas to spend the winter in India, Assam, Northern Burma and the wetlands of Pakistan. It migrates up to Koonthankulam of Tirunelveli district, Tamil Nadu in the southern part of India[5]. The winter habitat of the Bar-headed Goose is on cultivation where it feeds on barley, rice and wheat, and may damage crops. The bird can fly the 1000-mile migration route in just one day as it is able to fly in jet stream. [1]
The Bar-headed Goose

 அன்னங்கள் ஹார்ட் அட்டாக்கை தடுக்க உபாயம் காண உதவுகின்றன:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 30, 2015, 10:27:45 AM4/30/15
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, April 30, 2015 at 7:19:12 AM UTC-7, வலைப்பித்தன் wrote:
அன்னம் என்பது cygnus pa என்ற உட்பிரிவைச் சேர்ந்தது. அன்னத்தின் பருவகால இடப் பெயற்சியும் வலசையும் காலத்தால் மாறாதது.  சங்க இலக்கியத்தில் உலகமயமாதலின் தாக்கத்தால் கடல்கடந்த நாடுகளுக்குப் பிரிந்து சென்ற  தலைவனுக்கும் தமிழகத்தில் தனிமையில் வாடிய தலைவிக்கும் காதலைச் சொல்லும் ஊடகமாக இடம் பெற்றது என்பதைத் தவிர இறைவனின் வாகனம் என்று பொருள்கொள்ள சங்ககாலச் சான்றுகள் இடம்தராது


சங்க இலக்கியத்தில் எங்கே அப்படி சொல்லியிருக்கிறது? சங்க கால அன்னம் ஸ்வானா?
 
தேவ ஹம்சம் ராஜ ஹம்சம் ஹம்ச சந்தேசம் எல்லாம் சங்க காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உருவானது

அன்னத்தின் நிறத்தை மாற்றுவதற்குப்பதில் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளவும்

அன்னம் நிறம் அறிய goose படம் பார்க்கவும்.
 
வலைப்பித்தன்
டிஸ்கி:  இது ஒருவாறு முடிந்தது என்று நீங்கள் கருதினால் அடுத்து அயோத்திதாசப் பண்டிதர்தான்

அயோத்தோசர் போன்றோர் சம்ஸ்கிருத பண்டிதர்-னு சொல்லும் உங்கள் ஆராச்சி சங்க இலக்கியத்தில் அன்னம் வெள்ளை வண்ணம்
என்ற உங்கள் ஆராய்ச்சி போன்றது.

நா. கணேசன்
 


2015-04-30 18:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Thursday, April 30, 2015 at 6:03:12 AM UTC-7, வலைப்பித்தன் wrote:

2015-04-30 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஹம்சம் = அன்னம் என்பது நான் சொல்லும் goose தான்.

​அவை அமிழ்நாட்டுக்கு வருவதில்லை மேலும் அவை வெண்மையான நிறத்தில் இல்லை
வராத ஒன்றைப்பிடித்துக்கொண்டு விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்
வலைப்பித்தன்​

இந்த இழையைப் படித்தால் சங்க இலக்கியங்களில் அன்னம் என்பது வெண்மையான நிறத்தில் இல்லை என்றும்
அமிழ்நாட்டுக்கு வருவதில்லை. ஆனால் தமிழ்நாட்டுக்கு வருவன என்றும் விளங்கும்.

நா. கணேசன்

--
--
"Tamil in Digital Media" group is
...

N. Ganesan

unread,
Apr 30, 2015, 12:14:49 PM4/30/15
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 29, 2015 at 8:20:16 PM UTC-7, தேமொழி wrote:
கொடுத்த தகவல்களில் இருந்து  சங்கப் புலவர் கூறும் அன்னம் 
Bar-headed Geese (Anser indicus) என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.


தவறான ஒரு வலைப்பக்கம் சென்னையில் இருந்து.
சி பி ராமசாமி ஐயர் பேரில் பேத்தி எழுதுவது.
இந்தியா முழுதும் mute swan இருக்கிறதாம் :) :)


Swan

 

 

 

Scientific name

Cygnus olor (Gmelin)

Common name

Mute Swan

Hindi

Hans

Sanskrit

Hamsaha

Distribution

Throughout India

Religious Association

The swan is the associate of Lord Brahma, the Creator. It is said to possess the sacred knowledge of the Brahman. Brahma, the Creator and Goddess Sarasvati, the Hindu goddess of wisdom, knowledge and learning, use a white swan as their vehicle and companion, giving Sarasvati the name Hamsavahini.


Source: “Sacred Animals Of India” by  Nanditha Krishna,  (Penguin Book India, 2010)

 

N. Ganesan

unread,
Apr 30, 2015, 12:23:00 PM4/30/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Santhavasantham

இந்திய பறவையியலோ, இந்திய சிற்ப, சித்திரங்களில் அன்னம்/ஹம்சம் எது என்றோ,
சங்க இலக்கியத்தில் கூறும் அன்னம் என்றால் என்ன பறவை எனவோ அறியாமல்
செய்துள்ள வலைப்பக்கம் இது. நந்திதா கிருஷ்ணாவுக்கு தெரிவிப்போம்.
அன்னம்/ஹம்சம் = 'swan [sic]' என்று குறிப்பர் மேலை நாட்டு ஆய்வேடுகளில்.

நா. கணேசன்




On Thursday, April 30, 2015 at 9:14:47 AM UTC-7, N. Ganesan wrote:


On Wednesday, April 29, 2015 at 8:20:16 PM UTC-7, தேமொழி wrote:
கொடுத்த தகவல்களில் இருந்து  சங்கப் புலவர் கூறும் அன்னம் 
Bar-headed Geese (Anser indicus) என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.


தவறான ஒரு வலைப்பக்கம் சென்னையில் இருந்து.
சி பி ராமசாமி ஐயர் பேரில் பேத்தி எழுதுவது.
இந்தியா முழுதும் mute swan இருக்கிறதாம் :) :)


Swan

 

 

 

Scientific name

Cygnus olor (Gmelin)

Common name

Mute Swan

Hindi

Hans

Sanskrit

...

N. Ganesan

unread,
Apr 30, 2015, 12:31:46 PM4/30/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, vallamai


On Thursday, April 30, 2015 at 9:21:34 AM UTC-7, வலைப்பித்தன் wrote:

On Thu, Apr 30, 2015 at 9:44 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
தவறான ஒரு வலைப்பக்கம் சென்னையில் இருந்து.
சி பி ராமசாமி ஐயர் பேரில் பேத்தி எழுதுவது.
இந்தியா முழுதும் mute swan இருக்கிறதாம் :) :)

​அவர்கள் ஆதாரமாகக் கொடுத்துள்ளது அவர் எழுதி பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட 
Source: “Sacred Animals Of India” by  Nanditha Krishna,  (Penguin Book India, 2010)
நூலில் இருந்து
நீங்கள் உங்கள் ஆய்வைத் தொடருங்கள் 
நான் ஒதுங்கிக்கொள்ளும்நேரம் வந்துவிட்டது​
இவ்வளவு நேரம் எனக்கு உங்கள் ஆய்வைப் பொறுமையாக விளக்கிய்மைக்கு நன்றி
வலைப்பித்தன்

நான் அளித்த நந்திதாவின் வலைப்பக்கத்திலேயே உள்ளதே:

அவருக்கு போனிலும், இமெயிலிலும் தெரிவிப்பேன்.

மிகத் தவறான தகவல். ஹிமாலயாவுக்கு 1000 மைல் வடக்கே
உள்ள ’ம்யூட் ஸ்வான்’ இந்தியா பூராவும் இருக்கிறது என்று
சென்ரல் கவர்ன்மெண்ட் காசில் ஏற்படுத்தும் வலைத்தளத்தில்
எழுதுவது. யாராவது தாவர, விலங்கு, பறவையியல் நிபுணர்கள்
இதுபோல் எழுதும் வலைப்பக்கங்களைப் பார்ப்பதில்லையா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 30, 2015, 1:55:01 PM4/30/15
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, April 30, 2015 at 10:23:48 AM UTC-7, Dev Raj wrote:
           தந்நோ ஹம்ஸ: ப்ரசோதயாத்


On Thursday, 30 April 2015 06:24:11 UTC-7, N. Ganesan wrote:
பரமஹம்சம் இவரா?


swans 

This swan is non-native to India and does not visit India.

The swans are remarkable for their stately flight very high in the sky and they seem to approach the sun, says Mankudi Kizar of Madurai Kanchi (385-38).

Different types of swans such as Raja Hamsa, Kala Hamsa, Maththa Hamsa, Maha Hamsa, Kshuta Hamsa and Kadamba Hamsa are found in Sanskrit literature.


Swaminathan mistakes hamsa to be swan. The Indian hamsa (or Tamil annam) is BH goose,
and the remarkable bird's pictures can be used. I saw about 100 sculptures of hamsa
in Tamil Nadu and Indian temples (4th to 15th century), it is all geese (No swans depicted).
Indian hamsa or annam:
 https://groups.google.com/d/msg/mintamil/7dhgFKhA_TM/l51k9qkfwDgJ

N. Ganesan



தேவ்

mahe...@sindhuchem.com

unread,
Apr 30, 2015, 3:13:29 PM4/30/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, svs....@gmail.com, theodore...@gmail.com
அருமையான ஆய்வு , 
இவ்வாறு வாதிடும் பொழுது எது உண்மையாக இருக்ககூடும் , எது கற்பனையாக இருக்ககூடும்  தெளிவு வேண்டும் .

சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை மட்டும் கொண்டு ஒரு தீர்கமான முடிவிற்கு நாம் வர இயலாது . அவை கலைஞரின் கற்பனையை சார்த்து , மேலும் நடைமுறையில் உள்ள  மரபை மீறாத ஒரு கட்டுப்பாடும் அக்காலத்தில் இருந்துள்ளது . ஒருவர் ஒரு சிற்பம் வடித்தால் பின்னவரும் அதே மாதிரி சிற்பம் வடிக்கும் பழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பது சிற்பங்களை கண்டாலே விளங்கும். 

உதாரனத்திற்க்கு "யாளி" சிற்பத்தை எடுத்துகொள்ளுங்கள் . யாளி என்பது ஒரு கற்பனை விலங்கு . தென்னாட்டில் உள்ள அனேக கோவில்களில் யாளி சிற்பத்தை காணலாம் . அதனால் யாளி என்ற ஒரு விலங்கு இங்கு வாழ்ந்தது என்று நம்மால் கூற முடியுமா ? 

ஐராவதம்  என்ற வெள்ளை யானை இங்கு வாழ்ந்தது  என்று நாம் முடிவுக்கு வர இயலுமா ? 

பண்புகளின் மூலம் குறிப்பறிந்து நாம் இன்றைய இயற்கையை தேடினால் உண்மை எது கற்பனை எது என்று விளங்கும் . 

பலகாலமாக அன்னபறவை பாலையும் நீரையும் பிரிக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது .  இந்த பண்பிற்கு இயற்கையில் உள்ள மிக பொருத்தமான பறவை  Flamingo  தான் . ஒருவேளை இந்த கூற்று தவறாக / கற்பனையாக   இருந்தால் அன்னம் என்பது Flamingo  தவிர வேறு ஒரு பறவை என்று முடிவுக்கு வரலாம் .

பறவை எது என்று விவாதம் செய்கையில்  " பாலையும் நீரையும் பிரிக்கும்" என்ற கூற்று இலக்கணத்தில் அல்லது வேறு  எங்கேனும்  உள்ளதா  என்ற தேடலும்  இருக்க வேண்டும் . 

- மகேந்திரன் 
 
...

N. Ganesan

unread,
Apr 30, 2015, 4:13:34 PM4/30/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 30, 2015 at 12:13:27 PM UTC-7, mahe...@sindhuchem.com wrote:


பலகாலமாக அன்னபறவை பாலையும் நீரையும் பிரிக்கும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது .  இந்த பண்பிற்கு இயற்கையில் உள்ள மிக பொருத்தமான பறவை  Flamingo  தான் . ஒருவேளை இந்த கூற்று தவறாக / கற்பனையாக   இருந்தால் அன்னம் என்பது Flamingo  தவிர வேறு ஒரு பறவை என்று முடிவுக்கு வரலாம் .

பறவை எது என்று விவாதம் செய்கையில்  " பாலையும் நீரையும் பிரிக்கும்" என்ற கூற்று இலக்கணத்தில் அல்லது வேறு  எங்கேனும்  உள்ளதா  என்ற தேடலும்  இருக்க வேண்டும் . 


பாலையும் நீரையும் பிரிக்கும் myth-ல் இந்தோ-ஐரோப்பிய அன்னம், தமிழ் அன்னம் இருவார்த்தைகளும் சேர்வதாக தெரிகிறது.

Flamingo = அன்னம் என்று ஒரு கருதுகோள் தருகிறீர்கள்.
குறுங்கால் அன்னம் குவவுமணல் சேக்கும் கடல் சூழ் மண்டிலம் - குறுந்தொகை 300
குறுங்கால் அன்னம் (அ) குறுந்தாள் அன்னம் என்பதற்குப் பொருந்துவதில்லை. பூநாரை கால்கள் மிக நீண்டன.

அன்னம் (அ) ஹம்சம் 2500 ஆண்டுகளாக சிற்பம், சித்திரம், இந்திய இலக்கியங்கள் எல்லாவற்றிலும் உள.
ஆராயப்பட்டுவிட்டன. Flamingo என யாரும் முடிவுக்கு வரவில்லை. நீங்கள் எழுதலாம். ஆனால்,
அன்னம் = ஹம்சம் = goose.

சாஞ்சி ஸ்தூபியில் குளத்தில் அன்னங்கள் (geese):





























நா. கணேசன்
 
- மகேந்திரன் 
 

N. Ganesan

unread,
Apr 30, 2015, 7:07:02 PM4/30/15
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, April 30, 2015 at 8:28:29 AM UTC-7, வலைப்பித்தன் wrote:

2015-04-30 20:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
குளிர்காலம் முடிந்ததும் இமயமலையைக் கடந்து செல்லும் அன்னங்கள்.தமிழ்நாட்டிலிருந்து இமயமலைக்குச்
செல்லும் அன்னங்களை சங்க இலக்கியமும், பின்னரும் தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. 

​நீங்கள் எழுதியதை வெட்டி ஒட்டியுள்ளேன்

அன்னம் தென்திசைக் குமரியில் இருந்து இமயம் செல்கிற பறவைகள்.

வாத்துக்கள் அவ்வாறு பறக்காதவை,

திரு, துரை கொடுத்துள்ள கனடா அன்னம் கழுத்தில் வளையம் உள்ளவை. இதை தனி ஒரு இனமாக இப்பொழுது பறவையியலாளர் பிரித்துள்ளனர்.

இவை இந்தியா பக்கமே பல ஆயிரம் மைல்கள் வராதவை.

 

இந்தியா, தமிழ் அன்னங்கள் எவை? - என ஆராய்ந்துள்ளேன்.

பழைய இந்திய - தமிழ், சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம், சிற்ப சித்திரங்களில் - இருக்கும் அன்னங்கள் இருவகை. அவை என்ன இனக்கள் என விரிவாக கொடுத்துள்ளேன். தமிழகம் வருவது இப்பொழுதும் நடக்கிறது.

 

The common BH goose of India =  அன்னம். (பட்டைத்தலை அன்னம் இது.)

graylag goose = செங்கால் அன்னம் (தமிழில் 2000 வருடங்களாய் உள்ள பெயர்).

Two species of goose visit all of India

every year migrating from outside: (1) annam = BH goose (2) graylag goose (which is just like BH goose, except for pink-foot, called as ceGkAl annam in Tamil for 2000 years.

 

செங்கால் அன்னம் என்று தமிழ் இலக்கியம் தொடர்ச்சியாக 20 நூற்றாண்டுகளாய்ச் சிறப்பித்துச் சொல்லப்படுகிற graylag goose தென்னிந்தியாவில் இன்றும் காணப்படுகிறது. தமிழ் நாட்டுக்கு இன்றும் வருகிறது. பறவையியலாளர்கள் பார்த்து ஆவணப்படுத்தி எழுதியுள்ளனர். செங்கால் அன்னம் என்னும் graylag goose தமிழ் இலக்கியத்தில் விரிவாகப் பாடியுள்ளனர். நற்றிணை, பத்துப்பாட்டு, சிலம்பு, மணிமேகலை, தேவாரம், கல்லாடம், விவேகசிந்தாமணி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
 
செங்கால் மட்டும் போதும் என்றால் சிக்னஸ் பா பறவைக்கும் செங்கால் உண்டே.  நெங்கால் நாரய் என்ன நிறம் என்று சங்க இலக்கியத்திக் குறிப்புள்ளது
வலைப்பித்தன்​


நெங்கால் நாரய் பற்றி ஒரு குறிப்பும் சங்க இலக்கியத்தில் இல்லை, நாராய் நாராய் செங்கால் நாராய் என்பது பிற்காலப்பாடல். 

cygnus பறவைகளுக்கு - அதாவது இந்தியாவில் இருந்து சில ஆயிரம் மைல்கள் வடக்கே வாழும் ஸ்வான்களுக்குக் காலின்
நிறம் அடர்கருப்பு ஆகும். இந்த அடர்கருப்புக்கால் ஸ்வான்கள் இந்தியா வராதவை. 20-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்
காட்டிய படங்களைப் பார்த்து அன்னம் (goose) என அறியாமல் ரவிவர்மா படம் தீட்டினார். அச் சைத்ரீகருக்கு கருப்பு-வெள்ளை போட்டோ
மாடலாக இருந்திருக்கும். எனவே தான் பார்த்த அன்னத்தின் (BH goose) கால் வண்ணமான மஞ்சளை பெயிண்ட் அடித்துவிட்டார்.

ரவிவர்மா தீட்டிய ’ம்யூட் ஸ்வான்’ - அடர்கருங்கால்


Trumpeter swan:



Whooper swan


இந்தியா/தமிழகம் பக்கமே எட்டிப் பார்க்காத அடர்கருப்பு கால் ஸ்வான்ஸ் எப்படி செங்கால் அன்னம்
என்று சங்க இலக்கியம் கூறும்?

நா. கணேசன்

அதை செங்கால் என்று சொன்னால் என்ன ஆகும்? நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்:
இந்தக் கட்டுரையை எதாவது பறவைகள் தொடர்பான ஆய்விதழுக்கு அனுப்புங்கள்.  அவர்கள்கிழி கிழியென்று கிழித்து ஆய்வு என்ன என்று சொல்லுவார்கள்
வலைப்பித்தன்​”

N. Ganesan

unread,
Apr 30, 2015, 10:06:01 PM4/30/15
to mint...@googlegroups.com, Theodore Baskaran, housto...@googlegroups.com, Santhavasantham, vallamai


On Thursday, April 30, 2015 at 12:01:17 PM UTC-7, தேமொழி wrote:
தமிழிலக்கியம் பொறுத்தவரை அன்னம்  என்பது goose/Anser  மட்டுமே என்றே எனக்கும் தோன்றுகிறது. ... domesticated  goose  வெண்மை நிறமுடன் இருந்திருக்கலாம் 

(1) செங்கால் அன்னம் (graylag goose) அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வளர்ப்பு பெருந்தாராக்களுக்கும்,
(2) ஸ்வான் அன்னம் ( http://en.wikipedia.org/wiki/Swan_goose)  ஓரியண்டல் நாடுகளின் வளர்ப்பு பெருந்தாராக்களுக்கும்
தோற்றவூற்றாக இருந்துள்ளது. பின்னர் இந்த இரு வளர்ப்புத்தாரா இனங்களும் கலந்து பலவகை இனங்கள் தோன்றியுள.


”It is generally accepted that geese, which are of the Family Anatidae and the Genus Anser, were one of the first animals to be domesticated. Their domestication probably took place in Egypt about 3 000 years ago, although some research suggests that it may have been even earlier. Despite this, geese have never been exploited commercially as much as chickens or even ducks have been.

[...]

There are two main types of domestic geese. The first are thought to have their origins in Europe, descendants of the wild Greylag goose (Anser anser) and the second are thought to have their origins in Asia, descendants of the wild Swan goose (Anser cygnoides). Crosses between the domestic breeds which have originated from these two species of wild geese are fertile and in fact have resulted in a number of recognised breeds.”



பெருந்தாரா = swan (Cygnus) & goose (Anser)

  பெருந்தாரா = ஸ்வான் (Cygnus) & அன்னம் (Anser)
 
சிறுதாரா = வாத்து & கிளுவை 

சிறுதாரா (அ) குறுந்தாரா (அ) குள்ளத்தாரா = வாத்து (ducks) & கிளுவை (teals) 

தாரா (பொதுவாக) = வாத்து வகை / Anatidae

ஆம். தாரா என்ற பெயரை ஆராய்வோம். தார், தாராட்டு (தாலாட்டு), ... தொடர்புடையன.
பறை = சிறகு, வேகமாக படபட/பறபற என அசைந்தால் பறவை.
தார்/தால் = மெதுவாக அசைதல் பெருந்தாராக்கள் வலசை போகும்போது
எவ்வளவு ரம்மியமாக, aerodynamically தார் (தாராவின் சிறகு) அசைகிறது எனப் பாருங்கள்.

நா. கணேசன்
 


முந்தைய மடலில் பிழைகளைத் திருத்தியுள்ளேன்.


...... தேமொழி 


On Thursday, April 30, 2015 at 11:44:05 AM UTC-7, N. Ganesan wrote:

> இங்கு எடு தமிழிலக்கியம் கூறும் அன்னம் என்பதில் ஆரிவதில் பங்கு பெரும் பறவைகள் 
>Genus: Cygnus
> Genus: Anser

In pre-20th century Tamil literature and arts (& also those of India), we have annam = Anser only.
After 19th century, Indians have included Cygnus species also into Hamsa/Annam when the
knowledge about swans became available to us thru' Europeans.

Since Tamil NighaNTu-s use the term, perunthaaraa for geese (annam), we can add swans as perunthaara as well.
In kuRunthaara set, ducks and teals can be added.

some thoughts for consideration.

N. Ganesan


On Thursday, April 30, 2015 at 11:25:06 AM UTC-7, தேமொழி wrote:
இது பொதுவான கருத்தாகக் கூறப்படுவது....

zoology படித்த பின்னணியில் எனக்குப் புரிவதை நன் சொல்கிறேன்.

இங்கு விவாதத்தில் இருக்கும் பறவைகளை  வகைப்படுத்தும்வகைப்படுமுறை 



[swans and geese (three to seven extant genera with 25–30 living species, mainly cool temperate Northern Hemisphere but also some Southern Hemisphere species, with the swans in one genus [two genera in some treatments], and the geese in three genera [two genera in some treatments]. Some other species are sometimes placed herein, but seem somewhat more distinct]

Subfamily: Anserinae பிரிவில் நான்கு Genus உள்ளன 
Genus: Cygnus, true swans 
Genus: Anser, grey geese 
Genus: Chen, white geese 
Genus: Branta, black geese 

இங்கு எடு தமிழிலக்கியம் கூறும் அன்னம் என்பதில் ஆரிவதில் பங்கு பெரும் பறவைகள் 
Genus: Cygnus
Genus: Anser

Genus இல் பல இனங்கள்/species உள்ளன 
species பெயர்களை கேபிடல் லெட்டரில் எழுதுவது வழக்கம் இல்லை அத்துடன் sp.,  போட்டுவிட்டால் அது 
Cygnus sp.,  குறிப்பிட்டால் அது கீழுள்ள ஏதோ ஒரு பறவை என்று சொல்ல்வது. 
Cygnus cygnus (common name - Whooper Swan)
Cygnus olor (common name - Mute Swan)
எனவே Cygnus sp என்றால்  sp., an abbreviation for species used in place of a specific epithet in a species name
அதை சைக்னஸ் இனம் என்று குறிப்பிட வேண்டும் ஆனால் "சைக்னஸ் பா" என்ற பறவை என்பது சரியான முறையல்ல ...ஏனெனில் species என்பதன் சுருக்கம்.  

அத்துடன் கீழேயே விளக்கம் தெளிவாக இருப்பதாகத்தான் தெரிகிறது...


rājahaṃsa = Family: Anatidae  என்று குறிப்பிட்டுவிட்டர்கள். (இதை நாம் பொதுவாக "தாரா" என்று குரிபிடுவதாகத் தெரிகிறது.

இதில் உள்ள 
Cygnus மற்றும் Anser  இரண்டு Genus இந்தப் பிரிவில் அடங்கிவிடுகிறத
...

N. Ganesan

unread,
Apr 30, 2015, 11:07:05 PM4/30/15
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, April 30, 2015 at 8:04:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, April 30, 2015 at 7:51:36 PM UTC-7, தேமொழி wrote:

தாரா என்பது கலப்படமற்ற தமிழ்ச் சொல்லா?



ஆம். தூய தமிழ்ச்சொல். அக்மார்க் சர்ட்டிபிகேட் இங்கே:

நா. கணேசன்


இன்னொரு சொல்லும் த்ராவிட மொழிகளில் உண்டு. தாரா = ஸ்டார் என்னும்
இந்தோ-ஐரோப்பியச் சொல் அது. உ-ம்:“மினுகு தாரா”:
 

 




On Thursday, April 30, 2015 at 7:05:59 PM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, April 30, 2015 at 12:01:17 PM UTC-7, தேமொழி wrote:
தமிழிலக்கியம் பொறுத்தவரை அன்னம்  என்பது goose/Anser  மட்டுமே என்றே எனக்கும் தோன்றுகிறது. ... domesticated  goose  வெண்மை நிறமுடன் இருந்திருக்கலாம் 

(1) செங்கால் அன்னம் (graylag goose) அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் வளர்ப்பு பெருந்தாராக்களுக்கும்,
(2) ஸ்வான் அன்னம் ( http://en.wikipedia.org/wiki/Swan_goose)  ஓரியண்டல் நாடுகளின் வளர்ப்பு பெருந்தாராக்களுக்கும்
தோற்றவூற்றாக இருந்துள்ளது. பின்னர் இந்த இரு வளர்ப்புத்தாரா இனங்களும் கலந்து பலவகை இனங்கள் தோன்றியுள.


”It is generally accepted that geese, which are of the Family Anatidae and the Genus Anser, were one of the first animals to be domesticated. Their domestication probably took place in Egypt about 3 000 years ago, although some research suggests that it may have been even earlier. Despite this, geese have never been exploited commercially as much as chickens or even ducks have been.

[...]

There are two main types of domestic geese. The first are thought to have their origins in Europe, descendants of the wild Greylag goose (Anser anser) and the second are thought to have their origins in Asia, descendants of the wild Swan goose (Anser cygnoides). Crosses between the domestic breeds which have originated from these two species of wild geese are fertile and in fact have resulted in a number of recognised breeds.”



பெருந்தாரா = swan (Cygnus) & goose (Anser)

  பெருந்தாரா = ஸ்வான் (Cygnus) & அன்னம் (Anser)
 
சிறுதாரா = வாத்து & கிளுவை 

சிறுதாரா (அ) குறுந்தாரா (அ) குள்ளத்தாரா = வாத்து (ducks) & கிளுவை (teals) 

தாரா (பொதுவாக) = வாத்து வகை / Anatidae

ஆம். தாரா என்ற பெயரை ஆராய்வோம். தார், தாராட்டு (தாலாட்டு), ... தொடர்புடையன.
பறை = சிறகு, வேகமாக படபட/பற
...

N. Ganesan

unread,
May 1, 2015, 12:29:03 AM5/1/15
to santhav...@googlegroups.com, mintamil, vallamai


On Thursday, April 30, 2015 at 5:35:45 AM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
'தாரா ' என்றால் வாத்தின் ஒருவகை என்பதை இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். மிகப்பயனுள்ள செய்தி. திரைப்படப் பாடலின் பொருள் இப்பொழுது நன்கு விளங்குகிறது. நன்றி.

என்னிடம் இருக்கும் வின்சுலோ அகராதியில் " there are different kinds of ducks, as ஆண்டித்தாரா, கண்ணாடித்தாரா, காட்டுத்தாரா,மணற்றாரா, பெருந்தாரா" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவசூரி.

சென்னைப் பேரகராதியிலே ”தாரா” பற்றி பழம்பாடல்கள் மேற்கோள் காட்டவில்லை.

அங்காவித் தாரா வணைவது கண்டின்ப மொரு
பங்காவித் தாரா பதியேயென் றேங்குவளோ
துங்காவித் தாரா துணை முலையா ராசை கொள்ளும்
செங்காவித் தாரா திருமலை வேலேந்திரனே. (கடிகைமுத்துப்புலவர்)


-----------------------
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே

------------------

நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான்,
கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில்---
கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே கோட்டகத்தில்
தாரா மல்கு ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

------------------------


990ஊரான் குடந்தை உத்தமன் 
      ஒரு கால் இரு கால் சிலை வளையத் 
தேரா அரக்கர் தேர்-வெள்ளம் 
      செற்றான் வற்றா வரு புனல் சூழ் 
பேரான் பேர் ஆயிரம் உடையான் 
      பிறங்கு சிறை வண்டு அறைகின்ற 
தாரான்-தாரா வயல் சூழ்ந்த 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே        

 
996தாரா ஆரும் வயல் சூழ்ந்த 
      சாளக்கிராமத்து அடிகளை 
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் 
      கலியன் ஒலிசெய் தமிழ்மாலை 
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார் 
      அமரர் நல் நாட்டு அரசு ஆளப் 
பேர் ஆயிரமும் ஓதுமின்கள் 
      அன்றி இவையே பிதற்றுமினே   

-----------------------------------------------------


வேந்தன் அரசு

unread,
May 1, 2015, 5:32:13 AM5/1/15
to vallamai, சந்தவசந்தம், mintamil


1 மே, 2015 ’அன்று’ 12:29 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Thursday, April 30, 2015 at 5:35:45 AM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
'தாரா ' என்றால் வாத்தின் ஒருவகை என்பதை இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். மிகப்பயனுள்ள செய்தி. திரைப்படப் பாடலின் பொருள் இப்பொழுது நன்கு விளங்குகிறது. நன்றி.

என்னிடம் இருக்கும் வின்சுலோ அகராதியில் " there are different kinds of ducks, as ஆண்டித்தாரா, கண்ணாடித்தாரா, காட்டுத்தாரா,மணற்றாரா, பெருந்தாரா" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவசூரி.

சென்னைப் பேரகராதியிலே ”தாரா” பற்றி பழம்பாடல்கள் மேற்கோள் காட்டவில்லை.

அங்காவித் தாரா வணைவது கண்டின்ப மொரு
பங்காவித் தாரா பதியேயென் றேங்குவளோ
துங்காவித் தாரா துணை முலையா ராசை கொள்ளும்
செங்காவித் தாரா திருமலை வேலேந்திரனே. (கடிகைமுத்துப்புலவர்)



இந்த பாடலை கோப்பி அடித்து தாரா தாரா வந்தாரா என பாட்டு எழுதி இருக்காரோ கண்ணதாளன்.
 

N. Ganesan

unread,
May 1, 2015, 8:30:20 AM5/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கண்ணதாசன் பாடு அல்ல. தாரா என்று பாடிய இரு நல்ல  சினிமாப் பாடல்களும் பாடிய கவிஞர் வேறு.
அப்பாடல்களைக் கொடுத்துள்ள மடலில் பெயரைப் பார்க்கலாம்.

நா. கணேசன்
 
வேந்தன் அரசு

N. Ganesan

unread,
May 1, 2015, 9:27:51 AM5/1/15
to santhav...@googlegroups.com, Theodore Baskaran, housto...@googlegroups.com, vall...@googlegroups.com, mint...@googlegroups.com
ஹொய்சளர் காலம், அதன்பின் விஜயநகர், பின்னர் நாயக்கர், தஞ்சாவூர் சித்திரங்கள் அன்னம் (goose) சிற்பங்களில் மயில்தோகை
சேர்த்து more mythical bird ஆக மாறுவதைப் பார்க்கிறோம். ஆனால், வங்காளத்தில் அன்னம் (goose)  ஆகத்தான் பண்டைமுறையில் 20-ஆம் நூற்றாண்டுவரை காட்டப்படுகிறது. ஓர் உதாரணம் கி.பி. 1755-ல் இருந்து தருகிறேன்:

Brahma riding on Hamsa, Char Bangla Temple, 1755, Baranagar, West Bengal



























Bon-ten (Lord Brahma) on Hamsa, holding lotus, whisk and umbrella
To-ji Temple, Kyoto Japan

அன்னம் (BH goose) ஊர்தியில் பிரம தேவன்


அன்னச் சேவலும் பேடும் (தற்காலம்)

தெரிவு: நா. கணேசன்







வேந்தன் அரசு

unread,
May 1, 2015, 9:25:32 PM5/1/15
to vallamai, சந்தவசந்தம், Theodore Baskaran, housto...@googlegroups.com, மின்தமிழ்


1 மே, 2015 ’அன்று’ 9:27 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


அன்னச்சேவலும் பேடும்

ஆண்பால் ககர வரிசையிலும் பெண்பால் பகர வரிசையிலும் எடுத்துக்காட்டு,

N. Ganesan

unread,
May 1, 2015, 9:54:51 PM5/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ககர வரிசையா?

பெண், பேடு, பிள்ளை - பி/பெ வரிசை.

 

வேந்தன் அரசு

unread,
May 1, 2015, 10:22:05 PM5/1/15
to vallamai, மின்தமிழ்


1 மே, 2015 ’அன்று’ 9:54 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Friday, May 1, 2015 at 6:25:33 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:


1 மே, 2015 ’அன்று’ 9:27 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


அன்னச்சேவலும் பேடும்

ஆண்பால் ககர வரிசையிலும் பெண்பால் பகர வரிசையிலும் எடுத்துக்காட்டு,

ககர வரிசையா?

சேவல் ககர வரிசைதான்
தமிழில் உள்ள சகரவரிசை சொற்கள் பல ககரத்தில் இருந்து மருவியவை

குறு - சிறு, கிவி- செவி, கிளி- சிலக

N. Ganesan

unread,
May 2, 2015, 9:13:35 AM5/2/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, S. V. Shanmukam, housto...@googlegroups.com, K Rajan, mahe...@sindhuchem.com, dinamalarrk, mozhitrust, Santhavasantham, sirpi balasubramaniam, Iravatham Mahadevan, Dr. Krishnaswamy Nachimuthu
மகேந்திரன் அர்ஜுனராஜா,

12 ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் ஹரிகியும், அனலை திருவும் அன்னம் பாலையும் நீரையும்
பிரிக்கும் myth பற்றிப்பேசினர்.  அப்போது படித்ததை இங்கே தருகிறேன். முதலில் அனலை
திரு தான் அன்னம் பாலையும் நீரையும் பிரிக்கும் myth உருவாக்கம் பற்றி இணையத்தில் சொன்னவர்
எனத் தெரிகிறது. விரிவாக விளக்கியவர் ஹரிகி.
“வணக்கம்

அப்பாடா

அன்புடன்
திரு

இதைத் தானுங்க நானும் சொன்னேன்
என்ன
எனது பாணியில
2

At 09:40 PM 5/12/03 +0530, you wrote:

>அன்முள்ள திரு சுவாமி, திரு திரு சுவாமி, ;-)
>
>நம்ம ஆளுங்களுக்கே எளிமையான பொருளை விட்டுவிட்டு ஏதேதோ தலையச் சுத்த வக்கிற பொருளைக் "கண்டு 
>பிடிக்கிறதில்" அலாதிப் பிரியம். ரெண்டு நாளைக்கு முன்னால்தான் வால்மீகியின் ஒரு நேரடியான 
>சுலோகத்தை எப்படியெல்லாம் திரித்து விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்று 
>எழுதியிருந்தேன். அப்படித்தான் இதுவும். அன்னம் என்பதைப் பறவை என்று பார்க்க வேண்டியதில்லை. அன்னம் 
>என்றால் சோறு. பாலையும், தண்ணீரையும் சோற்றோடு கலந்தால் (அதாவது தண்ணிப்பாலை சோற்றில் 
>கலந்தால்), சோறு (அன்னம்) நீரை விட்டுவிடும். பாலை உறிஞ்சிக்கொள்ளும். தண்ணீர் 
>ஒட்டாமல் சோற்றின் மேற்பரப்பில் நிற்க, பால் மட்டும் சோற்றோடு கலந்திருக்கும். அவ்வளவுதான்!
>
>அன்புடன்,
>ஹரி கிருஷ்ணன்.

> தமிழர்களின் உணவியலில் முக்கிய பங்கெடுப்பது, 'பழையது'
>எனப்படும் நீரில் விட்ட பழஞ்சோறு. இதனை 'நீராகாரம்' என்றும்
>சொல்வதுண்டு.


இந்த அன்னம்
பாலுடன் தண்ணீரைக் கலந்து வைத்தால்
தண்ணீரை விட்டு பாலை மட்டும் அருந்தும்


அன்புடன்
திரு”

--------------------------------------------------------------------------------------------------------

நா. கண்ணனும், ஹரிகியும் இதுபற்றி ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் உரையாடல்:
2008/12/9 Narayanan Kannan nka...@gmail.com


ஆனால், உண்மையில் அன்னம் அவ்வாறு செய்கிறதா என்று தெரியாது. ஆனால்
உயிரியல் விநோதங்கள் எத்தனையோ! அதில் இதுவும் ஒன்றாக இருக்க
வாய்ப்புள்ளது.

க.>
 
பொதுவாகவே நம் மக்களுக்கு எல்லாமே கொஞ்சம் esoteric ஆக இருக்கவேண்டும்.  ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருக்கும்போது, ஒன்றை இன்னொன்றாகப் புரிந்துகொண்டு, அந்த இன்னொரு பொருளை நிறுவ, படாதபாடு படுவார்கள். 
 
அன்னம் என்றால் 'சோறு' என்று பொருள்கொண்டு, இந்தப் பழமொழியை அணுகிப் பாருங்கள்.  பாலையும் நீரையும் கலந்து வைத்தால், அவ்வாறு கலக்கப்பட்ட பால்அன்னம் (சோறு) சற்று நேரத்தில் பாலை இழுத்துக்கொள்ளும்; தண்ணீரை விட்டுவிடும்.  சோறு, தண்ணீர் கலந்த பாலிலிருந்து, பாலை மட்டும் இழுத்து, உறிஞ்சி, எடுத்துக் கொண்டு, தண்ணீரை விட்டுவிடுவதை இன்றைக்குக்கூட உங்கள் வீட்டிலேயே செய்து பார்ககலாம்.

-- 
அன்புடன்,
ஹரிகி.

------------------------------------------------------------------------------------------------------

இது எப்படி என்றால், ஓர் உதாரணம் சொல்லலாம்:
மின்னுவது என்பது மீன். இது fish வாளை துள்ளும்போது மின்னும். இதையே வானத்தில்
மீன் என்றனர். பின்னர் மீன் வடிவை (fish) விண்மீனுக்கு சிந்து எழுத்திலே கூட எழுதியுள்ளனர்.
அதே போல விடங்கர் வடிவையும் சிந்து எழுத்திலே எழுதலாயினர் எனக் காட்டியுள்ளோம்.

அன்னம் என்றால் சோறு. இது இந்தோ-ஐரோப்பியச் சொல். இலத்தீனத்திலும் இருக்கிறது. anna perennis

தமிழில், அன்னம் (= பெருந்தாரா வகை. migratory goose) இதன் கருப்புவரிகளால் ஏற்பட்ட
சங்கத் தமிழ்ப் பெயர் இது. அன்னம் (= அல்நம் < அல்- “கருமை”) கொஞ்சம் கொஞ்சமாக கரிய நிறம் 19-ஆம் நூற்றாண்டில்
சித்திரங்களில் அன்னப் பறவை இழக்கிறது. theological developments by Hindus. அல் = கருமை/இருட்டு. எவ்வாறு? என் விளக்கம். al 'black, night' ultimately from njeL-/neL-:
ராஜா ரவிவர்மா ஐரோப்பாவின் ஸ்வானுக்கே கொண்டுசெல்கிறார்.

annam 'food' is an Indo-European (IE) word (cf. cognates in Latin, adna - anna. anna perennis etc.,), whereas
annam 'goose' is a Tamil/Dravidian word. Their origins are quite different. But due to homophony
between Dravidian annam (= goose in Tamil) and IE annam 'food' and also cooked rice absorbing milk
while leaving out water, the myth of annam birds separating water from milk is born.

This process of myth generation and symbolism of Tamils has deep implications to understand the Indus script
and its linguistic affiliation with Dravidian. For example, viTaGkar represented as crocodile rising its
head in Indus script.

இன்னோர் உதாரணம்:
காலுதல் என்றால் நகருதல் “to move". எனவே, கால் = legs in Dravidian.
அதுவே, கால் = கால்+து = காற்று/காத்து.  அம் சாரியை சேர்த்து
தமிழர் எல்லா இந்திய பாஷைகளுக்கும் காலம் ‘Time' என்ற சொல்லை
பிறப்பித்து அளித்தனர். காலும் நகர்வது, காலமும் நகர்வது. எனவே,
தரும விடைக்குக் கால்களும், ஒவ்வொரு யுகத்திலும் எத்தனை காலில்
நிற்கிறது? என்ற myth தோன்றுகிறது மகாபாரதத்தில்.

In Indian languages, Time is "kaala", the same word in Dravidian means "leg" (eg., kaal in Tamil). In Indian epic literature, use of legs of the bull of Dharma for the symbolism of yugas & how many legs of Dharma were standing in each yuga are significant which shows the connection between Dravidian "kaal-" (leg) and "kaala" (time) concept. Even fractions (1/4 kaal -"one leg out of 4", 2/4 = 1/2 "arai 'cutting into half, also hip', or "irukaal" (2/4 literally, "2 legs out of 4" (of a cow), 3/4 mukkaal - "3 legs", are named in association with the 4 legs of a cow 

Rich F. Gombrich, Ancient Indian Cosmology, pp. 110-142 in
Ancient cosmologies (Ed.: C. Blacker, M. Loewe, George Allen & Unwin, 1975)
pg. 120-1
" I shall now present in extenso a passage from the Mahabharata, as systematised by Prof. Frauwallner, because it is a relatively early passage which gives a not untypical cosmogony combined with a basic cosmology of both space and time. This account occurs in the Inquiry of 'Suka, a section in the twelfth book of the Mahabharata, and it is closely related to that in the first book of Manu. It rests on the theory of the four ages of the world, the four yuga. The yuga are named after the four throws of the dice, 4, 3, 2, 1; in descending order they are called kRta, tretA, dvApara and kali. These four dicing terms are already referred to the four yuga by an ancient commentator on a Brahmana text, so this theory probably antedates even the Mahabharata. The first, the kRta, is the golden age, whereas we live in the kali yuga, which started with the great war which is the main theme of the MBh; this date was later identified as 17 February, 3102 BC. I cannot here describe the golden age when the bull of Dharma, cosmic rightness, stood on all four feet; and the kali yuga we know all too well; I must confine myself to temporal proportions and dimensions. The golden age lasts 4,000 years, with a dawn and twilight of 400 years each; during it, men live to an age of 400 years. The four yuga are related in the proportion 4:3:2:1, so that the maximum life-span is now 100 years." [...]

மூன்றாம் உதாரணம்: கணபதி ஓங்கார வடிவினர் என்னும் வழிபாடு. விரிவாக எழுதியுள்ளேன். படித்தருளுக:


நா. கணேசன்

N. Ganesan

unread,
May 2, 2015, 9:15:42 PM5/2/15
to mint...@googlegroups.com, vallamai


On Saturday, May 2, 2015 at 5:59:28 PM UTC-7, ஆயக்குடிமாயாவி wrote:
எங்களைப் போன்ற்றொருக்கு ஆய்வுப் பணியில் வழ்காட்டியாக இருந்து பழைய படங்கள் ட்ட்ரிங் டாக்கீசில் பார்ப்பதுபோல் எங்களுக்குத் திகைப்பையும் வியப்பையும் கொடுத்துக்கொண்டுள்ளார்.  1962 நின்றுபோன ஆய்வுக் கட்டுரையை 2005 -ல் ஆய்வாளர்கள் முடிவெடுக்காமல் விட்டுவிட்டதை எடுத்துவந்து ஆதாரப்பூர்வமாக மின்தமிழில் சொல்லிக்கொண்டுள்ளார்.  இணையத்தில் அவர் சொல்வதுதான் இறுதி முடிவு
மாயாவி

1962-ல் நிற்கவில்லை அன்னம் பற்றிய ஆய்வு. சங்க இலக்கியத்தில் பாருங்கள்.
'A Cloud turned Goose' , D. Shulman & Y. Bronner, 2007 கட்டுரை ரெபரன்ஸ் கொடுத்திருக்கேன்.
அதைப் படித்தாலும் அன்னம்/ஹம்சம் என்பது தெரியும்.

ஜூலியா லெஸ்லி - தமிழ் இலக்கியம் (உ-ம்: சங்க இலக்கியங்களைக் கணக்கில்
எடுக்காதவர். அதனால் பல பிழைகள் நிகழ்ந்துவிட்டன.
உ-ம்: அவரது க்ரௌஞ்சம் என்னும் பறவை பற்றிய ஆய்வு. அதனை, sarus crane
என்று முடிவெடுத்தார். ஆனால், மிகப் பிழையான முடிவு என தமிழ்
இலக்கியத்தால் காட்டமுடிகிறது. BTW, I knew Julia Leslie when she was alive,
she has sent many papers preprints to me, when asked.

கிரவுஞ்சப் பறவை எது? - ஜூலியா சொல்லும் sarus crane அல்ல:
கரிஞ்சம் (> க்ரௌஞ்சம்) = அன்றில். இதற்கும் ஜூலியா சொல்வதற்கும்
பொருந்துவதில்லை. அவரே மொழிபெயர்க்கும் சம்ஸ்கிருத சுலோகங்கள்
அன்றிலைக் குறிப்பிடுகின்றன. தலை உச்சியில் சிவப்பு என்கின்றன
கிரவுஞ்சத்திற்கு. ஆனால், அவர் முடிவு எடுக்கும்  sarus crane தலையுச்சியில்
சிவப்பில்லை :) 

சம்ஸ்கிருத பேராசிரியர்கள் கொஞ்சம் தமிழும் கலைவரலாறும்
சேர்த்துக்கொண்டால் சொல்வது சரியாய் இருக்கும். ஜூலியா
க்ரௌஞ்சம் பற்றி எழுதியபோது செய்யவில்லை. பௌத்த, ஹிந்து
இலக்கியங்கள், கலைவரலாற்றில் பேரா. வோகல் முடிபை
மாற்ற ஜூலியா எதுவும் செய்யவில்லை. 'A Cloud turned Goose' , 
D. Shulman & Y. Bronner, 2007 கட்டுரையில் தெரியும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 3, 2015, 12:08:17 AM5/3/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, April 30, 2015 at 9:29:03 PM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, April 30, 2015 at 5:35:45 AM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
'தாரா ' என்றால் வாத்தின் ஒருவகை என்பதை இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன். மிகப்பயனுள்ள செய்தி. திரைப்படப் பாடலின் பொருள் இப்பொழுது நன்கு விளங்குகிறது. நன்றி.

என்னிடம் இருக்கும் வின்சுலோ அகராதியில் " there are different kinds of ducks, as ஆண்டித்தாரா, கண்ணாடித்தாரா, காட்டுத்தாரா,மணற்றாரா, பெருந்தாரா" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவசூரி.

சென்னைப் பேரகராதியிலே ”தாரா” பற்றி பழம்பாடல்கள் மேற்கோள் காட்டவில்லை.

அங்காவித் தாரா வணைவது கண்டின்ப மொரு
பங்காவித் தாரா பதியேயென் றேங்குவளோ
துங்காவித் தாரா துணை முலையா ராசை கொள்ளும்
செங்காவித் தாரா திருமலை வேலேந்திரனே. (கடிகைமுத்துப்புலவர்)


அங்க ஆவித் தாரா - உடலும் உயிரும் ஒன்றாய் அன்னப் பேடும் சேவலும் அணைவது
கண்டு ‘இன்பம் ஒரு பங்காக இத் தாராபதியே!” என்று ஏங்குவளோ?
துங்கா! விஸ்தாரா! துணைமுலையார் ஆசைகொளும் 
செங்கழுநீர்த் தாரனே! (ஊற்றுமலை) திருமலை வேலப்ப இந்திரனே!

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடிய கலம்பகம் இங்கே:
பதிப்பாசிரியர்: வித்வான் வே. இரா. மாதவன், தமிழ்ப் பல்கலை

நா. கணேசன்
 

-----------------------
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே

------------------

நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான்,
கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில்---
...

Hari Krishnan

unread,
May 3, 2015, 12:21:47 AM5/3/15
to vallamai, mintamil

2015-05-03 9:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாடிய கலம்பகம் இங்கே:
பதிப்பாசிரியர்: வித்வான் வே. இரா. மாதவன், தமிழ்ப் பல்கலை

தாரா கணங்கள் அப்படின்னு பாடப்பட்டவை எல்லாமும் இந்த குள்ளத்தாரா கணங்கள்தானோ?  இதப் போயி நட்சத்திரக் கூட்டங்கள்னு தப்பா உரை எழுதிட்டாங்களோ?

தாரா நின்று அப்படின்னா குள்ளத்தாரா நிக்குதுன்னு பொருள் போல இருக்கு.  இதப் போயி தந்து அப்படின்னு பொருள் எழுதி வச்சிருக்கானுவளே!

கணேசர் இ-மெயில் ஆராய்ச்சி (அவரே சூட்டிய பெயர் இது) செய்யப் போகத்தானே எல்லாருக்கும் அறிவு கொளுத்தியாகுது!


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
It is loading more messages.
0 new messages