Newly discovered Brahmi inscription deciphered

48 views
Skip to first unread message

Innamburan S.Soundararajan

unread,
Mar 12, 2014, 3:43:55 PM3/12/14
to mintamil, Manram, vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள், thamizhvaasal, tamil...@googlegroups.com






Published: March 12, 2014 22:34 IST | Updated: March 12, 2014 22:34 IST

Newly discovered Brahmi inscription deciphered

E. M. Manoj
The mechanical estampage of the Dravida Brahmi inscriptionfound on a laterite bed inside a forest at Karadukka in Kasaragod district.
The mechanical estampage of the Dravida Brahmi inscriptionfound on a laterite bed inside a forest at Karadukka in Kasaragod district.

It was found engraved on a laterite bed near a water channel in Kasaragod

An inscription in Dravida Brahmi characters, reported from the government forest division, Karadukka, in the Kasaragod district of Kerala, has been deciphered.

The inscription in bold and legible letters was discovered recently. There are 14 letters, and the use of pulli (dot), peculiar to Southern Brahmi for denoting half-sound, is conspicuous by its presence in the record. Such label records are not uncommon in Kerala, but this is the first time an inscription engraved on laterite has been found.

The record is in good state of preservation even though the place is infested with wild animals such as elephants and bison, M.R. Raghava Varier, a notable epigraphist, who visited the site and deciphered the inscription, told The Hindu.

According to Dr. Varier, the record reads, kazhokora pattan makan charuma. The writing, in all probability, records the name of the person who was responsible for constructing the channel. Until recently, this facility was utilised by people of the locality to water the low-lying fields.

Dr. Varier says the letters in the inscription are comparable to those of the Ammankoyilpatti and Arachallur of Tamil Nadu dated 3rd Century CE. The record may be tentatively dated to that period, he says. But it cannot be compared with the Brahmi inscriptions on the walls of the Edakkal rock shelter in Wayanad, he adds.

Mechanical estampage of the inscription was prepared by K. Krishnaraj, field assistant, Department of Archaeology, Kerala, and E. Kunhikrishnan, former professor, Department of Botany, Government University College, Thiruvananthapuram, along with E. Ratnakaran Nair, a local resident.

“Good discovery”

Chennai Special Correspondent adds:

V. Vedachalam, one of the four authors of Tamil-Brahmi Inscriptions, an authoritative book on Brahmi script brought out by the Tamil Nadu Archaeology Department, has described the find at Karadukka as “a good discovery.”

Dr. Vedachalam is of the view that the language of the Karadukka script is Tamil and should be called Tamil-Brahmi or at least Southern Brahmi.





ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Mar 12, 2014, 5:27:27 PM3/12/14
to vall...@googlegroups.com, mintamil, Manram, தமிழ் சிறகுகள், thamizhvaasal, tamil...@googlegroups.com
அன்புள்ள இ அவர்களே

அருமையான பகிர்வு.
மிக்க மகிழ்ச்சி.
மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா

Innamburan S.Soundararajan

unread,
Mar 12, 2014, 8:01:07 PM3/12/14
to vall...@googlegroups.com, mintamil, Manram, தமிழ் சிறகுகள், thamizhvaasal, tamil...@googlegroups.com
நம்மால் ஆனது. சந்தோஷம்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 14, 2014, 11:22:27 AM3/14/14
to mint...@googlegroups.com, rajavel subramani, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com


On Wednesday, March 12, 2014 10:27:29 PM UTC-7, seshadri sridharan wrote:
கொர என்பதை கர என தவறாக் கொண்டு விட்டேன் எனவே வீடு என்ற விளக்கம் தவறு. கொர என்பதில் ரகரமாகப் படிக்கப்பட்ட குறி படத்தில் உள்ள எழுத்துப்படி சரியாகத் தோன்றவில்லை.

கழகொர பட்டன் மகன் சரும(னை) என்பதை கழகொர ஆள்குடியின் நம்பிக்கைக்குரியவ(பட்ட)ரின் கீழ்ப்படிந்த படைஆள் (மகன்) தங்கில் என்பது பொருள்.

resthouse for subordinate warrior of loyalist to kazhakora chieftain  எனஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.


பட்டர் என்ற சொல்லாட்சி கீழ் வரும் நடுகல் கல்வெட்டில் ஆளப்பட்டுள்ளது.

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு எனும் ஊரின் ஆனந்த வாடி என்ற காட்டில் உள்ள வேடியப்பன் கோவிலில் இருக்கும் நடுகல் கல்வெட்டு. (தொல். வே. அர., பக். 147) & (செங். நடு. 71/1978)

ஸ்ரீ கோவிசைய பர (மேச்சுவர பருமற்கு /  யாண்டு ஒன்பதாவது (அரிமிறையார் /  வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட  நான்று  மேற்செங்கை மாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன் ஐகன்

 கோயில் - அரண்மனைபட்டன்(ர்) - உண்மையாளன்நான்று - அப்போது எனக் குறிக்கும் ஞான்றுபாரம் - கவசம் (பிங்.) [coat of Mail];  தா - வலிமைதா+அன் > தாயன் - வலியோன் , தலைவன்மகன் - படைஆள்வீரன்மட்டான் - பட்டான்வீர சாவடைந்தான்


அன்பார்ந்த சேசாத்திரி அவர்களுக்கு,

நாகசாமியுடன் இதுபற்றிப் பேசினேன். சு. ராஜவேலு, வெ. வேதாசலம் - இரு கல்வெட்டு நிபுணர்களும் சொல்வதைக் கவனியுங்கள்.
த்ராவிட பிராமி என்றேதுமில்லை. அப்போது தமிழகம்தான் கேரளா. தமிழ் பிராமி என்பதே முறை. கல்வெட்டு கி.பி. 400 ஆகலாம்.
எடக்கல் கல்வெட்டு கி.பி. 300, என்றால் ஒரு நூற்றாண்டு பின்னர் அறச்சலூர் இசைக் கல்வெட்டுப் போல புள்ளியுடன் கூடிய கல்வெட்டு.

படுத்தல், படை என்னும் சொல்லுடன் தொடர்புடையது பட்டன், தணித்தல் தணன்/அம்-தணன், பண்/பண்ணுவது பண்ணன்/பாணன் அம்-பணவன், அதுபோல் படுத்தல்/படை பட்டன்/அம்-பட்டன் என்னும் மங்கல அந்தணர்கள். மங்கல மாபினர் பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்),
இரண்டாம் வரகுணனின் மந்திரி அமாத்ய அந்தணர் மாணிக்கவாசகர், ... போன்றோர்.  பார்க்க: நந்தன் என்கிற தங்கம் விசுவநாதன் நூல்
(மாணிக்கவாசகர் மகாசபையின் தலைவர்). தங்கம் விசுவநாதன் கேட்டுக்கொண்டபடி எஸ். இராமச்சந்திரன் போய் ஆவுடையார் கோவில்
மாணிக்கவாசகர் கட்டியதன்று என்று தினமலரில் கட்டுரை தந்துள்ளார். தேமொழி குறிப்பிட்டார். கல்வெட்டுப்பாடல்களையும்,
மாணிக்கவாசகர் அருள்பெற்ற சோழநாட்டுத் திருப்பெருந்துறை எங்கே என்றும் என் வலைப்பதிவில் ஆராய்ந்துள்ளேன். இவ்வார இறுதியில்
பூர்த்தி செய்து வல்லமை இணைய இதழிகையில் வெளியிடலாம். 
 

கழிக்கோடு என்பது அப்பகுதி மலைக்குப் பெயர். கழ கரை என்று காணோம் இக்கல்வெட்டில்.
செந்தமிழ் குழுமத்தில் எம். வி. பாஸ்கர், லக்ஷ்மிஸ்ரீநிவாஸ் பேசியுள்ளனர். எல் எஸ் மடலும்
என் மறுமொழியும் பாருங்கள்:

பிற பின்!
நா. கணேசன்


On Fri, Mar 14, 2014 at 3:00 AM, Lakshmi Srinivas <lsri...@yahoo.com> wrote:

> The HINDU reports on the decipherment of the Kasargod inscription. The
> correspondent EM Manoj coyly calls it an "inscription in Dravida Brahmi
> characters". What is Dravida Brahmi? Sounds a bit like vegetable hamburger.
I
> think Sri Manoj did not want to call it Tamil Brahmi but he could very well
> not call it Malayalam Brahmi for fear of inviting ridicule. Looks like he
has
> then found in "Dravida Brahmi" a great compromise and the usual fuzzy,
viscous
> Keralite historical construction :)

>
http://www.thehindu.com/news/national/kerala/newly-discovered-brahmi-inscription-deciphered/article5777862.ece

>Please read the tailpiece of the reportage, credited to the Chennai Special
> Correspondent, which seeks to correct the erronous impression conveyed by
Sri
> Manoj. See also the comments by Sri Rajavelu and Sri Selvarajan.

> Srini

>PS: This is being reposted as my post yesterday vanished.

I spoke with Dr. Nagaswamy, as this article appeared. It is clearly
in Tamil Brahmi script. This name, kazikkOTu - the hills near the sea -
reminds of the Sangam phrases, KuRuntokai 372's last line
"kaNTal vElik kazi nallUrE". The date is approximately ~ 350-400 CE,
about a century later than the Edakkal cave inscription in Brahmi,
civasvAmi, as read by Dr. Nagaswamy.

The interesting word is "paTTan", this can be ulimately of Dravidian
origin. Even now Tamil brahmins are called as "paTTan" in Palghat,
Trivandrum, ...

N. Ganesan

Recently, The Hindu published a story saying that new
inscriptions stating that MaaNikkavAcakar built AavuTaiyaar Kovil
have been found. But all these 16th century inscriptions have been
read and published in TiruvAvaTutuRai Aatiin2am books, and also then
by Ki. Vaa. Jakannaatan five decades ago. And, these inscriptions
have nothing to do with MaaNikkavAcakar getting the Siva's grace
there, nor his building the temple. AavuTaiyArkOvil was born
4 centuries after he lived. And, the original TirupperuntuRai
is near the major sea port of the 9th century in Chozha country,
Nagapattinam. TiruviLaiyATal puraaNam clearly says MaaNikkavAcakar
went to the Chozha port city. And the stalapuraaNam of Gurumurti
appearing to Manikkavacakar there is incorportated as one of the
64 murti-s of Shiva. Also, Tiruppukaz poems (3) tell this site
in Chozha country. The barber-surgeons, called Mangala adhirAsar
in inscriptions have served in the medieval army as doctors.
Well versed in Ayurveda, they served the kings as ministers
- Paranjothi (CiRuttoNTar) whoc sacked Vaataapi for his Pallava
king, Narasimhavarman, MaaNikkavaacakar were from this "amAtya
antaNar" community. Traditional singers and musicians in Tamil
society even now (a section of Sangam era PaaNar-s?) seem
to have learnt Sanskrit once Aagamas got introduced in Imperial
dynasty temples and converted to priesthood. The words,
taNi-ttal (taNan2, am-taNan2), paTuttal (paTTan2, am-paTTan2),
paNNu-tal/paN 'music' (paNan/pANan, am-paNavan2) should be studied
together in relation to the aNaGku/aNuGku afflicting, spirits
of the ancient Tamil religion. NammAzvAr rejects the Sangam
era, aNaGku religion in a decad & goes for the gods of the
Great Tradition which he himself hepls to build. I have given
AvuTaiyArkOvil inscription in http://nganesan.blogspot.com

தந்தி வர்மனுக்கு முன் ஆண்ட பல்லவன் பரமேச்சுர வர்மனுடைய ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செங்கை எனும் இடத்தல் நிலை பெற்றிருந்த பெரும்படைக்குக் கவசப் படைத் தலைவராக விளங்குபவரின் படைஆள் ஐகன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான். 

பகைவர் எளிதில் அணுகிவிடாதவாறு படைக்குக் கவசமாக ஒரு படைஅணி செயற் பட்டதை இக்கல்வெட்டு தெளிவாக உணர்த்துகின்றது. மேற்செங்கை மாப்படை வேணாட்டின் படை ஆகும். கோவூர் அரண்மனைப் படை இறுதியில் தோற்றதாலேயே ஐகன் வீர சாவடைந்த பின்னும் அவனுடன் வந்த பாரமதாயரின் படைஆள்களால் ஆநிரையை மீட்க முடிந்தது. கோயில் என்பது கோஇல் என பிரித்துக் காட்டப்பட்டு உள்ளது. தொடக்க காலத்தில் கோயில் என்ற சொல் அரசனின் வீடு என்ற பொருளிலேயே வழங்கியது. இக்கல்வெட்டு குறிக்கும் இச் சொல்லின் உட்பொருள் அரசன் அல்லது அரச குடும்பம் என்பதாகும். கோயில் பட்டர் என்றால் அரச குடும்பத்திற்கு விசுவாசமான படைத்தலைவர் (person loyal to palace) என்று பொருள். செங்கையே இன்றைய செங்கம் எனலாம்.



2014-03-13 8:24 GMT+05:30 seshadri sridharan <ssesh...@gmail.com>:
நல்ல சேதி. எழுத்து அமைதியைப் பார்த்தால் இதன் காலம் இன்னும் பிற்படும் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டு என. 

கழகரை என்பது இடப்பெயர் ஆகலாம். கரை என்பது சேரநாட்டு வழக்கில் எளியோர் வீட்டைக் குறிக்கும். பட்டன் என்றால் உண்மையாளன் (loyalist) என்று பொருள். சரும என்பதற்கு பின் வேறு ஏதேனும் எழுத்து இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் சரும என்பது முழுமைஅணைந்த்தாக இருக்கவில்லை. சருக்கிருந்த போது என்ற நடுகல் கல்வெட்டுத் தொடர் மாற்று இடத்தில் தங்கி இருத்தலைக் குறிக்கின்றது. காசர்கோடு களிமண் பிராமி எழுத்தில் ஆளப்பட்ட சரும என்பதும் அத்தகு பொருளுடைய சருமனை (தங்கும் மனை) என்பதாக இருக்கலாம்.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மல்லிகாபுரம் (சாத்தனூர்) எனும் ஊரில் அமைந்த நடுகல் கல்வெட்டு (35/1968) வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. அதன் காலம் 7 ஆம் நூற்றாண்டு. மகேந்திர வர்மனின் 34 ஆம் ஆண்டு எடுத்தனூர் நடுகல் செய்தியுடன் தொடர்புடையது

கோவிசைய மசீந்திரபரு / மற்கு முப்பத்தொன்பதாவது /  வாணகோ அரைசரு மருமக்கள் பொ /  ற்றொக்கையார் சருக்கிருந்த ஊர் போ / ந்தை மேற் சக்கரவரு படை வந்த ஞா / ன்று ணாக்கையார் இளமகன் வத்தாவ / ன் மகன் னந் / (தி எறி)ந்து பட்டா / ன் கல்


சருக்கிருந்த - தன் இருப்பிடத்தை விட்டு நீங்கி வேறோர் இடத்தில் தங்கி இருந்த 


முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் முப்பத்தொன்பதாவது (629 CE) ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண அரசனிடம் 'மருமகன்' எனும் அதிகாரப் பொறுப்பு பெற்ற சிற்றரசன் பொற்றொக்கை என்பான் தங்கி இருந்த ஊரான போந்தை மேல் சக்கரவன் படை வந்து தாக்கிய போது நாக்கை என்பான் இளையமகன் வத்தாவன் என்பானுடைய மகன் நந்தி என்பவன், இதாவது, நாக்கையின் பேரன் வெல்லப்பட்டு வீர சாவடைந்தான். அவன் நினைவாக எழுந்ததே இந் நடுகல்.

நாக்கன் என்ற பெயர் ஐகார ஈறு பெற்று நாக்கை என வழங்குகிறது. பொன் + தொக்கை = பொற்றொக்கை. இப்பெயரில் ஓர் ஊர் இருந்தது பற்றி அரசர் பெயரோ ஆட்சி ஆண்டோ குறிக்கப்படாத செங்கம் நகரின் ஏரிக்கரையில் அமைந்த 10 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு ஒன்று நமக்கு தெரிவிக்கின்றது.

N. Ganesan

unread,
Mar 18, 2014, 10:08:01 AM3/18/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com
On Friday, March 14, 2014 9:00:32 PM UTC-7, seshadri sridharan wrote:
 வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட  நான்று  மேற்செங்கை மாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன் ஐகன்

 சேசாத்திரி அவர்களுக்கு,


நாகசாமியுடன் இதுபற்றிப் பேசினேன். சு. ராஜவேலு, வெ. வேதாசலம் - இரு கல்வெட்டு நிபுணர்களும் சொல்வதைக் கவனியுங்கள். த்ராவிட பிராமி என்றேதுமில்லை. அப்போது தமிழகம்தான் கேரளா. தமிழ் பிராமி என்பதே முறை. கல்வெட்டு கி.பி. 400 ஆகலாம். எடக்கல் கல்வெட்டு கி.பி. 300, என்றால் ஒரு நூற்றாண்டு பின்னர் அறச்சலூர் இசைக் கல்வெட்டுப் போல புள்ளியுடன் கூடிய கல்வெட்டு.

படுத்தல், படை என்னும் சொல்லுடன் தொடர்புடையது பட்டன், தணித்தல் தணன்/அம்-தணன், பண்/பண்ணுவது பண்ணன்/பாணன் அம்-பணவன், அதுபோல் படுத்தல்/படை பட்டன்/அம்-பட்டன் என்னும் மங்கல அந்தணர்கள். மங்கல மாபினர் பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்),


பட்டன் என்றால் உண்மையாளன் என்று பொருள் தருகின்றது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி. பிற அகராதிகளில் இச்சொல்லுக்கு பொருள் இல்லை. இந்த உண்மையாளன் என்பது படைத்தளபத்இயை மட்டுமே குறிக்கும் சொல். இதவாது loyal commander என்பது. அதனை அடுத்து வரும் மகன் என்ற சொல்லும் அவனுக்குக் கீழ்ப்படிந்த படைஆளைத் (subordinate) தான் குறிக்கும்.

ஈற்றில் சரும என்று வருவதால் கேரளத்தார் பிராமணரின் 'ஷர்மா' என்ற பட்டத்தைக் குறிப்பதாகவும் பட்டன் என்பது பட்டர் என்பதன் ஒன்றன் பால் என்றும் தவறாகக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே நான் நடுகல் கல்வெட்டுச் சான்றுடன் விளக்கி உள்ளேன்.

சேசாத்திரி



 பட்டன் என்றால் படு- (படை) என்ற வினைச்சொல்லில் பிறக்கும் பெயர்ச்சொல். படைத்தலைவனுக்கு அமையும் பெயர்.
உண்மையாளன் என்று எப்படிப் பொருள்? இலக்கிய, கல்வெட்டு ஆட்சி இதற்கு ஒன்றும் காணோம்.

Calicut என்பதன் ஆதிப்பெயரை இக் கல்வெட்டு தருகிறது. கழிகோடு. இதனை இப்ன் பதூதா கழிகூடு என்று குறித்துள்ளார்.
இலங்கை தமிழர் றொரான்ரோ என்று (alveolar t in Toronto) எழுதவதற்கு கல்வெட்டுச் சான்று 1600 வருடம் முன்பு
கழிகோறு என்று கிடைத்திருப்பது அதிசயமே. கழிக்கோடு முதலில் கழிகோறு எனக் காஞ்சிரங்கோட்டுக் கல்வெட்டில்
பதிவாகியுள்ளது அருமை.

தமிழக தொல்லியலாளர் கழக ஆய்வேடான 'ஆவணம்' இதழில் இதுபற்றிக் கட்டுரை எழுதக் கேட்டுள்ளனர்.
இந்த வார இறுதியில் "கழிகோறு பட்டன் மகன் சரும" (குறைக்கல்வெட்டு?) பற்றி சிறுவியாசம் எழுதவேண்டும்.

தமிழ்பிராமி கல்வெட்டுகளின் போட்டோ எடுக்கும் எம். வி. பாஸ்கர் ஐராவதம் மகாதேவனைச்
சந்தித்துக் கேட்டுள்ளார். அவரது மடலும், என் மறுமொழியும் இணைப்பில்.

நா. கணேசன்

On Thu, Mar 13, 2014 at 10:20 PM, M.V.Bhaskar Bhaskar <mvbh...@mac.com> wrote:
http://m.thehindu.com/news/national/kerala/newly-discovered-brahmi-inscription-deciphered/article5777862.ece/#comments
>
> Dear scholars
> I had a chance to discuss this with Iravatham Mahadevan, and would love to share his observations.
>
> The second letter read as zho should be read zha.
>

The second letter is "zhi". Please see the diacritic mark above "zha". KazhikOTu seems to be the ancient
name of Calicut. kOTu is the "curving banks of water streams", & also can mean "hills". The family
might have come from Calicut, or the whole area was called Kazhi-kODu.

Hobson-Jobson gives Calicut in Ibn Batuta's records:
"c. 1343. -- "We proceeded from Fandaraina to Ḳaliḳūt, one of the chief ports of Mulībār. The people of Chīn, of Java, of Sailān, of Mahal (Maldives), of Yemen, and Fārs frequent it, and the traders of different regions meet there. Its port is among the greatest in the world." -- Ibn Batuta, iv. 89." 
The clothes exported from Calicut are called Calicoe

It's likely Ibn Batuta in 14th century records in Arabic script what is in Malayalam as kazhikODe.

> The fourth letter read as Ra, is actually Lu. (This can be easily seen and is a big miss by those who have read it up to now. ). It is a la with two downward strokes, one to convert la to La and the other to convert La to Lu. So the word in question becomes kazhakOLu... KazhakOTu... Possibly ancient Kozhikode or thereabouts.
>

The shape is more like Ru, rather than Lu. Ra alternates with Ta, as we see Lankan Tamils write
Toronto as Roraanro. (றொரான்ரோ). The earliest occurrence for this phenomenon in Tamil inscriptions,
I think.

TA/RA alternations can be seen in examples such as
(a) படபட/பறபற & பறவை 'bird'
(b) விடைத்தல்/விறைத்தல் - பெருத்தல்/விம்முதல்
(c) வேடுகண்/வேறுகண் 'squint eye'
(d) பதட்டம்/பதற்றம்
(e)சாறு (திருவிழா) - சாறு பற்றிய
அறிவிப்பை கொங்கில் நோம்புசாட்டுதல்
என்கிறோம். சாற்று- சாட்டு-
(f) எண்ணெயில் வறுப்பது (fry) வடை.
வறை - வடை
(g) துறட்டி - துடுப்பு
(g) செறி- செடில் hook-swinging
...

Obviously, an inscription in Tamil Brahmi script which reads, "kazikORu paTTan makan caruma"  It needs to be checked if there is another part that is broken at the end. Like (1) Toronto written with a Vallinam "R"., (2) pataRRam/pataTTam,viRai/viTai etc., the "Ru" in kazikORu is realized in sound as kazhi-kOTu. kazikOTu seems to be the ancient name for Calicut. 

> The presence of paTTaN is a good lead to interpret caruma as equal to Sharma.
>
> Rest of the observations mine:
>
> This is the first Tamil-Brahmi stone inscription to refer to a Brahmin (mine).

Not sure.  In Pallava hero-stones, paTTan occurs as a commander (Cf. paTai - weapon, paTu-ttal - 'to defeat, kill'). Sangam words like am-taNan, am-paTTan are Dravidian in origin and are attested even in early Buddhist literature such as ambaTTha jAtaka. For paTTan-s serving chiefs in cattle raids, see Chengam NaDukaRkaL (ed. R. Nagasamy, Dept. of Archaeology). These army commanders becoming proficient in war, surgery can be seen as Mangala pEraraiyan. Good examples are Paranjothi (CiRuttoNTar) in the Pallava army, and Manikkavacakar, amAtya brahmin minister under VaraguNa Pandya II.

caruma - means skin, leather, shield. For example, leather sandals makers are called caruman, often as செம்மான் (Like cakra gives birth to cekku. So, the question is caruma (anything lost after this partial word in the inscription?) the first name of the son of KazhikoDe PaTTan? It could have many meanings: for example "Shield of the family or king" etc.,

> The use of the term Dravidian Brahmi is a novelty from the now-classical Malayalam school. Is there a Dravidian Brahmi that is not Tamil-Brahmi?
>

It is only Tamil Brahmi as in Arachalur etc.,

> The article notes the similarity with Ammankoyilpatti and Arachalur inscriptions, but assigns the new find to a century earlier. It is perhaps more justifiable to place it alongside the similar inscriptions and as coeval with them, in the 4th century C.E.
>
> Best
> Bhaskar
>
>
>
> Sent from my iPhone

 

 

seshadri sridharan

unread,
Mar 18, 2014, 10:42:22 AM3/18/14
to vall...@googlegroups.com
நடுகல் கல்வெட்டு கோயில் பட்டர் என் உரைப்பதால் அரண்மனை(அரசகுடி)க்கு விசுவாசமான (உண்மையாளன்) படைத்தலைவன் என்று பொருள் தருகின்றது.

மகன் என்ற சொல் நடுகற்களில் ஆணைக்கு கீழ்ப்படிந்த படைவீரன் / மறவன் என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது எனவே பட்டன் என்பதை பிரமணாக கொள்வது பொருத்தமற்றதாகும் என்பதை ஈண்டு நோக்குக. சரும என்பது சருமனை ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன். அவ்வாறாயின் அதன் பொருள் சிறு காலப்பொழுதில் தங்கும் இல் (rest house) என்பது. அரு என்றால் சிறு என்று பொருள். சகர மெய்யை முன்மிகையாகப் பெற்று ச்+அரு > சரு என வழங்க வாய்ப்புண்டு. இதாவது சிறுகாலப் பொழுது தங்கும் குடில் என்பதே அதன் பொருள்.

நடுகல்லில் வழங்கும் சருக்கிருந்த என்பதன் பொருள் சிறுகாலப் பொழுது தங்கி இருந்தல் என்பது.

சேசாத்திரி
2014-03-18 19:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Friday, March 14, 2014 9:00:32 PM UTC-7, seshadri sridharan wrote:
 வேணாடாளக் கோவூர் நாட்டுக் கோல் பட்டர் வந் / து தொறுக் கொண்ட  நான்று  மேற்செங்கை மாப்படைப் பார / தாயர் மக / ன் தொறு மீ / ட்டு மட்டா / ன் ஐகன்

 சேசாத்திரி அவர்களுக்கு,


நாகசாமியுடன் இதுபற்றிப் பேசினேன். சு. ராஜவேலு, வெ. வேதாசலம் - இரு கல்வெட்டு நிபுணர்களும் சொல்வதைக் கவனியுங்கள். த்ராவிட பிராமி என்றேதுமில்லை. அப்போது தமிழகம்தான் கேரளா. தமிழ் பிராமி என்பதே முறை. கல்வெட்டு கி.பி. 400 ஆகலாம். எடக்கல் கல்வெட்டு கி.பி. 300, என்றால் ஒரு நூற்றாண்டு பின்னர் அறச்சலூர் இசைக் கல்வெட்டுப் போல புள்ளியுடன் கூடிய கல்வெட்டு.

படுத்தல், படை என்னும் சொல்லுடன் தொடர்புடையது பட்டன், தணித்தல் தணன்/அம்-தணன், பண்/பண்ணுவது பண்ணன்/பாணன் அம்-பணவன், அதுபோல் படுத்தல்/படை பட்டன்/அம்-பட்டன் என்னும் மங்கல அந்தணர்கள். மங்கல மாபினர் பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்),


பட்டன் என்றால் உண்மையாளன் என்று பொருள் தருகின்றது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி. பிற அகராதிகளில் இச்சொல்லுக்கு பொருள் இல்லை. இந்த உண்மையாளன் என்பது படைத்தளபத்இயை மட்டுமே குறிக்கும் சொல். இதவாது loyal commander என்பது. அதனை அடுத்து வரும் மகன் என்ற சொல்லும் அவனுக்குக் கீழ்ப்படிந்த படைஆளைத் (subordinate) தான் குறிக்கும்.

ஈற்றில் சரும என்று வருவதால் கேரளத்தார் பிராமணரின் 'ஷர்மா' என்ற பட்டத்தைக் குறிப்பதாகவும் பட்டன் என்பது பட்டர் என்பதன் ஒன்றன் பால் என்றும் தவறாகக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே நான் நடுகல் கல்வெட்டுச் சான்றுடன் விளக்கி உள்ளேன்.

சேசாத்திரி



 பட்டன் என்றால் படு- (படை) என்ற வினைச்சொல்லில் பிறக்கும் பெயர்ச்சொல். படைத்தலைவனுக்கு அமையும் பெயர்.
உண்மையாளன் என்று எப்படிப் பொருள்? இலக்கிய, கல்வெட்டு ஆட்சி இதற்கு ஒன்றும் காணோம்.

Calicut என்பதன் ஆதிப்பெயரை இக் கல்வெட்டு தருகிறது. கழிகோடு. இதனை இப்ன் பதூதா கழிகூடு என்று குறித்துள்ளார்.
இலங்கை தமிழர் றொரான்ரோ என்று (alveolar t in Toronto) எழுதவதற்கு கல்வெட்டுச் சான்று 1600 வருடம் முன்பு
கழிகோறு என்று கிடைத்திருப்பது அதிசயமே. கழிக்கோடு முதலில் கழிகோறு எனக் காஞ்சிரங்கோட்டுக் கல்வெட்டில்
பதிவாகியுள்ளது அருமை.

தமிழக தொல்லியலாளர் கழக ஆய்வேடான 'ஆவணம்' இதழில் இதுபற்றிக் கட்டுரை எழுதக் கேட்டுள்ளனர்.
இந்த வார இறுதியில் "கழிகோறு பட்டன் மகன் சரும" (குறைக்கல்வெட்டு?) பற்றி சிறுவியாசம் எழுதவேண்டும்.

தமிழ்பிராமி கல்வெட்டுகளின் போட்டோ எடுக்கும் எம். வி. பாஸ்கர் ஐராவதம் மகாதேவனைச்
சந்தித்துக் கேட்டுள்ளார். அவரது மடலும், என் மறுமொழியும் இணைப்பில்.

நா. கணேசன்

Not sure.  In Pallava hero-stones, paTTan occurs as a commander (Cf. paTai - weapon, paTu-ttal - 'to defeat, kill'). Sangam words like am-taNan, am-paTTan are Dravidian in origin and are attested even in early Buddhist literature such as ambaTTha jAtaka. For paTTan-s serving chiefs in cattle raids, see Chengam NaDukaRkaL (ed. R. Nagasamy, Dept. of Archaeology). These army commanders becoming proficient in war, surgery can be seen as Mangala pEraraiyan. Good examples are Paranjothi (CiRuttoNTar) in the Pallava army, and Manikkavacakar, amAtya brahmin minister under VaraguNa Pandya II.

தந்தி வர்மனுக்கு முன் ஆண்ட பல்லவன் பரமேச்சுர வர்மனுடைய ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செங்கை எனும் இடத்தல் நிலை பெற்றிருந்த பெரும்படைக்குக் கவசப் படைத் தலைவராக விளங்குபவரின் படைஆள் ஐகன் என்பவன் அவ் ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான். 

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Mar 18, 2014, 3:37:35 PM3/18/14
to vall...@googlegroups.com, தமிழ் சிறகுகள்
பட்டன் என்ற சொல் திருநெல்வேலி வட்டாரங்களில் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.இன்று நாம் "பட்டம்" பெறுவது என்பதும் அதன் அடிப்படை தான்.அது ஒரு பதவி நிலையைக்குறிக்கும்.பட்டம் என்பது வேளாண் தொழிலைக்குறிப்பதாகும்.ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இதிலிருந்து தான் வந்து இருக்கிறது.எங்கள் ஊர்களில் நெல் விளைச்சல் எவ்வளவு வந்தது என்று கேட்டால் இரண்டு பாட்டம் விதைப்பாடு(விதைப்பாடு என்பது வேளாண் செய்யப்படும் நில அளவைக்குறிக்கும்.அவனுக்கு என்னப்பா ஒரு கோட்டை நெல் வெதப்பாடு வைத்திருக்கிறான் என்று சொல்வார்கள்.ஒரு கோட்டை என்பது 21 மரக்கால்.ஒரு மரக்கால் நெல் விதைப்பாட்டுக்கு ஒரு கோட்டை நெல் (இரண்டு மூட்டை)வரும்.கோட்டை என்பது "கொள்ளுதல்" என்று பொருள்.மரக்கால் என்பது (ஆங்கிலத்தில் புஷல்)"கொள்" அளவு ஆகும்.எனவே வேளாண் குடி மக்கள் இறந்த வீட்டில் "அவன்" இறந்து இடு காட்டுக்கு கொண்டு போகப்படும் போது அவனுக்கு "பட்டம்" கட்ட வேண்டும்.அது அவன் அடையாளம்.அதை வெள்ளி தங்கத்தில் செய்து போடுவது அவரவர் செல்வ நிலையைக்குறிக்கும்.
பிராமணர்கள் கோயில் அறத்தொழில் புரிவதற்கு அரசர்கள் நில மான்யங்கள் வழங்கப்பட்டு "வேளாண்" தொழிலை செய்திருக்கலாம்.அவர்களே பட்டர்கள் ஆகியிருக்கும் சாத்தியமே அதிகம்.

======================================ருத்ரா

N. Ganesan

unread,
Apr 4, 2014, 10:27:03 AM4/4/14
to vall...@googlegroups.com, மின்தமிழ், Whitney Cox, Whitney Cox, George Hart, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
On Tuesday, March 18, 2014 12:37:35 PM UTC-7, ருத்ரா (இ.பரமசிவன்) wrote:
பட்டன் என்ற சொல் திருநெல்வேலி வட்டாரங்களில் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.இன்று நாம் "பட்டம்" பெறுவது என்பதும் அதன் அடிப்படை தான்.அது ஒரு பதவி நிலையைக்குறிக்கும்.பட்டம் என்பது வேளாண் தொழிலைக்குறிப்பதாகும்.ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இதிலிருந்து தான் வந்து இருக்கிறது.எங்கள் ஊர்களில் நெல் விளைச்சல் எவ்வளவு வந்தது என்று கேட்டால் இரண்டு பாட்டம் விதைப்பாடு(விதைப்பாடு என்பது வேளாண் செய்யப்படும் நில அளவைக்குறிக்கும்.அவனுக்கு என்னப்பா ஒரு கோட்டை நெல் வெதப்பாடு வைத்திருக்கிறான் என்று சொல்வார்கள்.ஒரு கோட்டை என்பது 21 மரக்கால்.ஒரு மரக்கால் நெல் விதைப்பாட்டுக்கு ஒரு கோட்டை நெல் (இரண்டு மூட்டை)வரும்.கோட்டை என்பது "கொள்ளுதல்" என்று பொருள்.மரக்கால் என்பது (ஆங்கிலத்தில் புஷல்)"கொள்" அளவு ஆகும்.எனவே வேளாண் குடி மக்கள் இறந்த வீட்டில் "அவன்" இறந்து இடு காட்டுக்கு கொண்டு போகப்படும் போது அவனுக்கு "பட்டம்" கட்ட வேண்டும்.அது அவன் அடையாளம்.அதை வெள்ளி தங்கத்தில் செய்து போடுவது அவரவர் செல்வ நிலையைக்குறிக்கும்.
பிராமணர்கள் கோயில் அறத்தொழில் புரிவதற்கு அரசர்கள் நில மான்யங்கள் வழங்கப்பட்டு "வேளாண்" தொழிலை செய்திருக்கலாம்.அவர்களே பட்டர்கள் ஆகியிருக்கும் சாத்தியமே அதிகம்.

======================================ருத்ரா


ஆம். ஆதிச்சநல்லூர் மற்றும் கொங்குநாட்டு மெகாலித்திக் முதுமக்கள் தாழியில் நெற்றிப்பட்டம் கட்டிய தலைவன் மண்டையோடுகள் கிடைக்கின்றன. தென்னிந்தியா முழுக்க உண்டு. பட்டக்காரர், பட்டவர்த்தனர், பட்டநாயக், ... எல்லாம் இருக்கின்றன. பட்டாபிஷேகம், பட்டமகிஷி (தலைமை ராணிக்கு பட்ட-மகிஷி என்பது சிந்துசமவெளியின் தொடர்ச்சி. எருமைக் கொம்பை அணிந்தவள் என்று பொருள்.
இந்தியாவின் பழைய பட்டக்காரர்: 5000-4500 ஆண்டுப் பழமை (சிந்து மாகாண மொகஞ்சதாரோ):

’பழயகோட்டைப் பட்டக்காரர் வந்தார்’ என்பது நடைமுறையில் கேட்பது. அதுபோல், கழிகோடு (கழிகோறு என்று கல்வெட்டில்
எழுதியுள்ளனர். முத்தூறு (பட்டுக்கோட்டை தாலூக்கா கடற்கரை) நாடு மிழலை நாட்டின் (நாகப்பட்டினம் அருகே உள்ள நாடு.
மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் சென்ற மிழலை நாடு இது. அருகே உள்ள திருப்பெருந்துறை (இன்று, திருப்பந்துறை) என்கின்றனர்
குருமூர்த்தியை குருந்த நிழலில் சந்தித்தார்). இதைச் சொல்வது பழைய திருவிளையாடல்.

முத்தூட் ஃபைனான்ஸ் என்கிறோம். முதலில் பட்டுக்கோட்டை கடற்கரை. பின்னர் பாண்டிநாடு, பின் கேரளா என்று குடியேறிய
குடும்பத்தினர் இவர்கள். முத்தூற்றுக் கூற்றம், மிழலைக் கூற்றம் எல்லாம் கீழைக்கடற்கரையில் பாண்டியன் நெடுஞ்செழியன்
வென்றதை புறநானூறு 24 கூறுகிறது: முத்தூறு - முத்தூடு (முத்தூறு ஃபைனான்ஸ் இல்லாத ஊரே இல்லை), கழிகோறு-கழிகோடு Calicut.
பழயகோட்டை பட்டக்காரர் என்பதுபோல், கழிகோடு பட்டன் இருக்கலாம். -காரர் பிற்காலச் சேர்க்கை.

---------

அம்பட்ட அந்தணர்கள் பற்றி விரிவாக புத்த ஜாதகங்களில் அம்பட்ட ஜாதகம் பற்றிப் படித்தறியலாம். தமிழ்க் கல்வெட்டுக்களிலே
இந்த அம்பட்ட அந்தணர்கள் பற்றிய செய்திகள் ஏராளம். பார்க்க: தங்கம் விசுவநாதன் (நாமக்கல்) புத்தகம். மாணிக்கவாசகர்,
சிறுத்தொண்ட நாயனார் - இவ்வகை மங்கல அந்தணர்கள் குலம். 

கல்வெட்டியல் துறைத் தலைவர் பேரா. செ. இராசு அம்பட்டர்கள் பற்றி எழுதியுள்ளார்:
கோலினமை

இச்சொல்லிற்குக் கோயின்மை, கோயினமை என்று நீங்கள் பாடம் கொண்டது தவறாகத் தோன்றுகிறது. எல்லோரும் கோலினமை என்றே பாடம் கொண்டுள்ளனர். பெருவுடையார் கோயிலில் கோலினமை செய்தவர் இருவர் பெயர்கள் அரையன் பவருத்திரன் ஆன பஞ்சவன் மங்கலப் பேரையன், அம்பட்டன் கோன் சடங்கவி ஆன ராஜராஜப் பிரயோகதரையன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்குக் குறிக்கப்பட்ட அம்பட்டன் என்பது தனியான தொழிற்பெயர் அல்ல; கோலினமை செய்தாரின் குலப்பெயர் ஆகும். மங்கலன், பிரயோகன் என்பன வைத்தியருக்குரிய பெயர்கள். நாவிதர்கள் இப்பெயரோடு பெரிய வைத்தியர்களாக விளங்கியமையை பேரா.எ.சுப்பராயலு அவர்கள் தம் கட்டுரையொன்றில் விளக்கியுள்ளார். கோலினமை செய்வார் மருத்துவத்தில் வல்ல கத்திரிக்கோல் உருவாக்கிப் பராமரிப்பவர்கள் ஆவர்.

நாவிசர், அம்பட்டர்

நாவிசம் செய்யும் நாவிசரும் அம்பட்டரும் ஒருவரே. பெருவுடையார் கோயில் கல்வெட்டில் நாவிசம் செய்வார் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளனர். இங்குக் குறிக்கப்பட்டுள்ள அம்பட்டன் கோலினமை செய்வாருள் இரண்டாமவன். கல்வெட்டமைதியை நன்கு கவனிக்கவும்.

----------------

சங்ககாலத்தவர் சமயம் வளர்ந்த நிலையை ஆராய்ந்தால் விளங்கும். பல்லவர்கள்
காலத்தில் பழைய சங்கத் தமிழின் அந்தணர்களும், வடநாட்டு ஸ்ம்ஸ்க்ருத மந்திரவாதிகளும்
கலந்த பூசகர் குலங்கள் சேர்ந்து கலப்பாகி வளர்ந்தன. 

நரை-நரி, உழை-உழி, வலை-வலி (மீனைப் பிடித்து வலிக்கும் (இழுக்கும்) மக்கள் வலையர். தசை இழுத்தால் ஏற்படுவது வலி),
புலை-புலி (புலாவ் - புலா(ல்)) தொடர்பான சொற்கள். தமிழின் பழைய தெய்வம் - சங்க காலத்தில் அணங்கு/அணுங்கு
என்னும் பேய் - அவற்றை அடக்கும்/தணிக்கும்/படுக்கும் பூசகர் (பூசல் - என்றால் போர். அழிந்த எதிரியின் அரத்தம்
வைப்பது பொட்டு/திலகம். திலம் -எள் - சாவுக்கானது. இதில் இருந்து வருவது பூசை என்னு சொல். வடமொழி பூஜை ஆனது.)
அந்தணன், அம்பட்டன், அம்பணவன் போன்ற பழைய பூசகர்கள். இவர்கள் பறையடித்து முழக்கியதாலும்,
புலவு ஊட்டியதாலும், முழவு, முரசுகளுக்கு ஒரு பெயர்: அம்புலி. அம்புலி (முரசு) போல் இருப்பதாம் சந்திரன் முழுநிலா
அம்புலி எனப்படுகிறது. அம்புலியை அம்பலி என்பது உண்டு. வட்டவடிவில் நாய்களுக்கு பண்ணைக் களத்தில்
கேழ்வரகுக் கூழ் ஊற்ற கல் இருக்கும். அம்பலிக் கலுவம், அம்பிலிக் கலுவம் என்று சொல்கிறோம். அம்புலி அம்பலி என்று
பேச்சுவழக்கு. சாயுங்காலம் > சாயங்காலம் (அம்புலி > அம்பலி எனுமாப்போல.)

தமிழறிஞர் பாவாணர் விளக்குகிறார் - அம்பட்டர்களின் அறுவை மருத்துவம் அழிந்தது பற்றி.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages