மெல்ல அல்ல விரைவாகவே இனி சாகும் தமிழினம்

120 views
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 28, 2016, 3:06:30 AM3/28/16
to Neander Selvan


பெர்ட்டிலிட்டி ரேட் என்ற ஒரு எண் உன்டு....அதாவது சராசரியாக ஒரு பெண் எத்தனை குழந்தை பெறுகிறாள் என்ற கணக்கு அது. இறப்புவிகிதத்தை எல்லாம் கணக்கில் கொன்டால் ஒரு இனம்/நாடு/மாநிலம் என எதுவாக இருப்பினும் அதன் தற்போதைய ஜனத்தொகை குறையாது இருக்கவேண்டுமெனில் ஒரு பெண் குறைந்தது 2.1 பிள்ளைகளையாவது சராசரியாக பெறவேண்டும். ஏனெனில் ஒரு ஆண்/ஒரு பெண் இணைந்து 2.1 குழந்தைகளையாவது சராசரியாக பெற்றால் தான் அந்த இனம்/நாடு/மாநிலத்தின் ஜனதொகை வளர்கிறதோ இல்லையோ, அழியாமலாவது இருக்கும். (2.1 என்பது சராசரி. (அதனால் 0.1 குழந்தையை எப்படி பெறுவது என குழம்பவேண்டாம்)

தமிழ்நாட்டின் ஜனதொகை பெருக்கம் நெகடிவில் உள்ளது. ஆம் சராசரியாக ஒரு தமிழ் பெண் 1.7 குழந்தைகளையே பெறுகிறார். இந்தியாவின் அதிக மக்கள் தொகை உள்ள உபி,பிகாரில் இது 3.5. ஆம் சராசரி உபி, பிகார் பெண் 3.5 குழந்தைகளை பெறுகிறார்.

அதாவது இந்த தலைமுறையில் 2 கோடி தமிழர்கள் இருந்தால் அவர்கள் பிள்ளைகளாக 1.7 கோடி தமிழரே இருப்பார்கள். ஜனதொகையில் 15% ஒவ்வொரு தலைமுறையிலும் காணாமல் போகும். அதே சமயம் இந்த தலைமுறையில் 2 கோடியாக இருக்கும் பிகாரிகள் அடுத்த தலைமுறையில் 3.5 கோடியாக இருப்பார்கள். அத்தனை பேர் பிகாரிலும், உபியிலும் எப்படி வசிக்க முடியும்? அதனால் தான் நாடு, முழுக்க பரவுகிரார்கள்.

இதனால் தான் தென்மாநிலங்களில் ஆள்பற்றாகுறை ஏற்பட்டு பீகார், உபி என வடமாநில தொழிலாளிகளை இறக்குமதி செய்யும் நிலை உருவாகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தேசிய மொழி இந்தியாகவும், அகிலேஷ் சிங் யாதவின் பேரன் தமிழக முதல்வராகவும் இருக்கலாம். தமிழை கேட்கவேண்டுமெனில் எங்காவது மியூசியத்தில் போனால் ஒலிப்பதிவுகளை வைத்திருப்பார்கள். கேட்டுகொள்ளலாம்.

இந்த அவலநிலை எப்படி உருவானது, ஏன் உருவானது?

1970களில் நாசகரமான குடும்பகட்டுபாடு திட்டம் இந்திரா காந்தி அரசால் கொன்டுவரப்பட்டது.

"நாம் இருவர் நமக்கு மூவர்" எனதான் அப்போது ஆரம்பித்தார்கள். இப்போது அது "நாம் இருவர். நமக்கு ஒருவர்" என மாறியுள்ளது. இனி "நாம் இருவர். நமக்கெதுக்கு இன்னொருவர்" என மாறினாலும் மாறலாம்.

திமுக, அதிமுக இரன்டும் மாறி, மாறி ஆண்டாலும், மொழியுரிமையை பேசினாலும், ஜனதொக்கை கட்டுபாடு எனும் நாசகர விசயத்தில் மத்திய அரசு "போடு தோப்புகரணம்" என்றால் "எண்ணிக்க" என சொல்லும்படித்தான் நடந்துகொன்டுள்ளன. சத்துணவு ஆயாக்களுக்கு குடும்பகட்டுபாடு ஆபரேஷனுக்கு ஆள்பிடிக்க எல்லாம் டார்கெட் வைத்து அவர்களில் பலர் ஆள் கிடைக்காமல் தாமே ஆபரேசக் செய்துகொண்ட கதை எல்லாம் நடந்ததுண்டு. குடும்பகட்டுபாடு ஆபரேசனுக்கு 500 ரூபாய் பணம், மஞ்சள் பையில் ஐந்து கிலோ அரிசி என எல்லாம் கொடுத்த கதை 80களில் வளர்ந்த பலரும் அறியலாம்.

இப்படிப்பட்ட நாசகரமான குடும்பகட்டுபாட்டு திட்டம் ஒரே தலைமுறையில் தமிழக ஜனதொகை வளர்ச்சி விகிதத்தை நெகடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. எத்தனையோ தமிழ் சாதிகளில் கல்யானம் செய்ய பெண் இல்லை. வா மணிகண்டன் ஒரு குறிப்பிட்ட சாதியில் பெண் கிடைக்காத பையன்கள் படும் அவதியை முன்பு எழுதியிருந்தார். இந்த அவலத்துடன் ஆணாதிக்கமும் சேர்ந்து பெண் குழந்தைகளை கருவிலேயே அபார்ட் செய்து, பையன்களை மட்டும் பெற்றுக்கொள்ள வைத்து ஆண்-பெண் விகிதமும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இதுமட்டுமின்றி ஜனதொகை குறைந்தால் நாடாளுமன்றத்தில் நமக்கான சீட்டுகளில் குறைந்து தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவமும் குறைந்துவிடும். மாநிலங்களுக்கு ஒதுக்கபடும் நிதியும் குறையும்.

ஜீவாதாரமான இந்த பிரச்சனையை எந்த தமிழக அரசியல்கட்சியும் ஏனோ பேசுவதே இல்லை. அவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே தெரியவில்லையா அல்லது சோஷலிச போர்வையில் கொன்டுவரப்படும் "ஜனதொகை கட்டுபாட்டௌ சூழ்ச்சியை" அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா என தெரியவில்லை.

இனியாகிலும் விழித்துக்கொள்வோம்....அதிக அளவில் குழந்தைகளை பெறுவோம். ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெறுவது என உறுதி எடுக்கவேண்டும்...இல்லையெனில் அண்ணன்/தம்பி, அக்கா/தங்கை, மாமா/சித்தப்பா/அத்தை போன்ற உறவுகள் எல்லாமே அழிந்துவிடும்.

திமுக/அதிமுக/மதிமுக என அனைத்து கட்சிகளும் தம் தேர்தல் அறிக்கையில் "குடும்ப கட்டுபாட்டு திட்டங்களில் இருந்து தமிழகம் உடனடியாக விலகும்" என்ற அறிவிப்பை கட்சிசார்பின்றி ஒருமனதாக முன்வைக்கவேண்டும்.

பிள்ளைகள் செல்வங்கள். சுமைகள் அல்ல..

விழிப்புடன் இல்லையெனில் மொழியும், இனமும்,நாடும் அழிந்துவிடும்.

Neander Selvan's photo.
LikeShow 

--

Oru Arizonan

unread,
Mar 28, 2016, 1:17:41 PM3/28/16
to mintamil, vallamai


On Mon, Mar 28, 2016 at 8:57 AM, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:
//தமிழுக்குச் செய்யாதே; செய்வதைச் செய்தமிழில்;
தானே செழிக்கும் தமிழ்//
 
 வல்லமையில் செல்வரால் துவங்கப்பட்ட இவ்விழை மின்தமிழில் தொடருகிறது.  எனவே இருகுழுமங்களுக்கும் எனது கருத்தைப்பதிகிறேன்.

செல்வர் சொல்லும் நிலை வருமுன்னரே, தமிழ் தானாகவே அழியும் நிலையே தமிழ்நாட்டில் நிலவுகிறது. அதனாலேயே துரை அவர்களில் குறட்பாவை மேற்கோளாகவைத்து என் கருத்தைத் துவங்குகிறேன்.

கருநிலைச் செழிப்பைப் பற்றிமட்டுமே செல்வர் எழுதியுள்ளார்.  அது 2.1க்குக் குறைந்தால் மக்கள்தொகை குறையும் என்றும், எனவே, தமிழ்பேசுபவர்கள் எண்ணிக்கையும் குறையும் என்று தனது கருத்தைப் பதிந்துள்ளார்.

கணக்குப்படிப் பார்த்தால் அது உண்மையே.

அஃதில்லாமல் கருநிலைச் செழிப்பு அவர்கூறும் 2.1 என்ற விழுக்காடுக்கு மாறுகிறது என்றே வைத்துக்கொள்வோம்.  அப்பொழுது தமிழ்நாட்டின் மக்கட்தொகை குறையாமல் இன்றிருக்கும் தொகையாகவே இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்.

அப்பாடா...

அடுத்தபடி, இன்று தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைச் சற்று கண்ணுறுவோம்.
  1. எத்தனை குழந்தைகள் தமிழைக் கற்கிறார்கள்?  
  2. எத்தனை பெற்றோர் குழந்தைகளுடன் தமிழில் பேசுகிறார்கள்?
  3. எத்தனை பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுகிறார்கள்?
  4. எத்தனை குழந்தைகளுக்குத் தமிழ் எழுதப்படிக்கத் தெரியும்?
  5. எத்தனை அரசியல்வாதிகள் தமிழ், தமிழ் என்று பேசிக்கொண்டு, இவர்கள் வந்தேறிகள், அவர்கள் வந்தேறிகள் என்று சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்களே ஒழிய, தமிழ்நாட்டில் தமிழிப் பயின்றுதான் ஆகவேண்டும் என்று சட்டமியற்றி இருக்கிறார்கள்?
  6. 1965ல் இந்தி திணிப்பு கூடாது என்று பொங்கியெழுந்த தமிழகத்தில் இந்தி எவ்வளவு பரவலாகப் பேசப்படுகிறது?
இதை நாம் கூர்ந்து யோசித்தால், தமிழ் பேசுவது குறைவதற்கு தமிழரின் கருச்செழிப்பு விகிதம் காரணமல்ல, இன்றைய தமிழரின் மனப்போக்கே காரணம் என்று புலனாகும்.

இந்த மனப்போக்கே நான் "தமிழ் இனி மெல்ல..." என்ற புதினத்தை எழுதக் காரணமாக அமைந்தது.

யேசுராஜனார் பலகோடி மக்கள்பேசும் ஒரு மொழி அழியுமா என்று வியப்புடன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதற்கு நான் சொல்லும் பதில் இதுதான்:  அழியுமய்யா , அழியும்.  என்று பெற்றோர் தங்கள் தாய்மொழியைத் தங்கள் குழந்தைகளுடன் பேசாமலிருக்கிறார்களோ, என்று பெற்றோர்கள் தமிழை விடுத்து, மற்றமொழிகளையே கல்விமொழியாகத் தேர்ந்தெடுத்து, தமிழைப் புறக்கணிக்கிறார்களோ, அப்பொழுதே தமிழ் அழியத் துவங்கிவிட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மலேசியா, சிங்கை சென்ற தமிழர்களும், தமிழகத்தைவிட்டு வடநாட்டுக்குச் சென்ற தமிழர்களும், சாதி சமய வேறுபாடின்றி தங்கள் குழந்தைகளுடன் தமிழில் உரையாடிவந்த்னர். உலகெங்கும் தமிழ் முழக்கம் கேட்டது. நூறு ஆண்டுகள் முன்புவர எத்துனை பேருக்கு எழுத்தறிவு இருந்தது?  அப்பொழுது சாகாத தமிழுக்கு -- உலகிலேயே அதிககாலம் தொடரந்து பேசப்பட்டுவரும் தமிழுக்கு --  இப்பொழுது ஏன் மரண அடி விழுந்திருக்கிறது?  இது கல்வியாலா? அல்லது, பணத்திற்காக, தமிழைத் துறக்க -- பணக்கார சம்பந்தத்திற்காக -- தாய்தந்தையரைத் துறப்பதைப்போன்ற ஒரு நிலையா? 

இப்பொழுது அந்த தாய்மொழிப்பற்று தமிழரிடம் இல்லாதுபோய்விட்டது

எனவே, .நம்மைப்போன்று தமிழைப்பெசிவருபவர்கள் இருக்கும்வரை தமிழ் இருக்கும்.  

என்று தமிழைப் புறக்கணித்து, ஆங்கிலம்/இந்தி/ஆங்கில-இந்தி கலந்த மொழியில் நமது வழித்தோன்றல்கள் உரையாடுவது துவங்குகியிருக்கிறதோ, அதற்கு பெற்றோர்களே உறுதுணையாக நின்றுவருகிறார்களோ, அப்பொழுதே தமிழ் அழியும் நாளுக்குத் தேதி குறிப்பிடப்பட்டுவிட்டது. தமிழன்னையை -- நமது தாயை -- நாமே முதியோர் இல்லத்திற்கு --  நீ எங்கள் கண்ணில்படாது செத்து ஒழி என்று -- அனுப்பிவிட்டோம்.

நான் ஆயிரம்பக்கங்ளில் புதினமாக எழுதியதை --  அதைத்தான் இருவரிகளில் சுருக்கமாக, எனது மின்தமிழ் உடன்பிறப்பு துரை  அவர்கள் 

//தமிழுக்குச் செய்யாதே; செய்வதைச் செய்தமிழில்;
தானே செழிக்கும் தமிழ்//

என்று இடித்துரைத்திருக்கிறார்.  பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய இருவரிகள் இவை.
  • அதைப்பற்றியும் ஓரிருவர் எழுதலாமே!  
  • தாங்கள் தங்கள் வழித்தோன்றல் தமிழைப்பயில, தமிழில் பேச,  என்ன செய்துவருகிறோம் என்பதைப்பற்றியும் எழுதலாமே!

கல்வெட்டுகளிலோ, கணினிகளிலோ எழுதுவது வரலாறுதான்;  மிகச்சிறந்த, போற்றப்படவேண்டிய செயல்தான்; ஆனால், அந்த வரலாறைப் படிக்கத்  தமிழறிவு இல்லாது போனால், அதனால் என்னபயன்?

ஐந்து நூற்றாண்டுகளுக்குமுனனர்  உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழைவிடக்  குறைவான பேரால் பேசப்பட்டு, இலக்கிய, இலக்கண வளமில்லாமல் கிடந்த ஒரு மொழியான ஆங்கிலம் மக்கட்தொகைப் பெருக்கத்தால முதல் உலக மொழியாக நூறுகோடி மக்களுக்கும்மேல் அறியப்பட்டு, பேசப்பட்டு வருகிறது?

பிழைப்புக்காகக் கடலோடியவர்கள், உலகிலேஎ மிகப்பெரிய கப்பற்படை வைத்திருந்த தமிழரை அடக்கியாண்டது எங்ஙனம்?

இதைப்பற்றியும் பேசலாமே?

மனம் வெதும்பிய நிலையில்,
ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
Mar 28, 2016, 2:12:47 PM3/28/16
to vallamai, mintamil

2016-03-28 12:17 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
அடுத்தபடி, இன்று தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைச் சற்று கண்ணுறுவோம்.
  1. எத்தனை குழந்தைகள் தமிழைக் கற்கிறார்கள்?  
  2. எத்தனை பெற்றோர் குழந்தைகளுடன் தமிழில் பேசுகிறார்கள்?
  3. எத்தனை பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுகிறார்கள்?
  4. எத்தனை குழந்தைகளுக்குத் தமிழ் எழுதப்படிக்கத் தெரியும்?
  5. எத்தனை அரசியல்வாதிகள் தமிழ், தமிழ் என்று பேசிக்கொண்டு, இவர்கள் வந்தேறிகள், அவர்கள் வந்தேறிகள் என்று சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்களே ஒழிய, தமிழ்நாட்டில் தமிழிப் பயின்றுதான் ஆகவேண்டும் என்று சட்டமியற்றி இருக்கிறார்கள்?
  6. 1965ல் இந்தி திணிப்பு கூடாது என்று பொங்கியெழுந்த தமிழகத்தில் இந்தி எவ்வளவு பரவலாகப் பேசப்படுகிறது?
இதை நாம் கூர்ந்து யோசித்தால், தமிழ் பேசுவது குறைவதற்கு தமிழரின் கருச்செழிப்பு விகிதம் காரணமல்ல, இன்றைய தமிழரின் மனப்போக்கே காரணம் என்று புலனாகும்.



ஐயா...இது இந்திய மொழிகள் பலவற்றிலும் இருக்கும் பிரச்சனை.

நாடும், ஆட்சியும் நம்மிடம் இருந்தால் மொழி எத்தனை அழிந்தாலும் மீட்கலாம். ஹீப்ரு மொழியை யூதர்கள் மீட்டெடுக்கவில்லையா? ஆனால் அரசியல் அதிகாரம் மண்ணின் மக்களிடையே இல்லாமல் போனால் அந்த இனமும், பண்பாடும் மொத்தமாக அழிந்துவிடும்.

ஆங்கிலவழி கல்வி இன்று அவசியம். அதனுடன் தமிழை கற்பித்து இரு மொழிகளையும் பயன்படுத்தியே தமிழனும், தமிழ்மொழியும், பண்பாடும் வாழும் சூழல் நிலவுகிறது. உலகமயமாக்கல் கலாசாரத்தில் இரண்டையும் பேலன்ஸ் செய்வது அவசியம். பலரும் "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என ஒன்று முழுக்க நேடிவிட்டியில் போகிரார்கள். அல்லது எல்லாவற்றையும் தூக்கிபோட்டுவிட்டு க்ளோபல் சிடிசன் ஆகிவிடுகிறார்கள். இரண்டுக்கும் நடுவே ஒரு பேலன்ஸ் வேண்டும் என்பதே என் நிலை



--

Megala Ramamourty

unread,
Mar 28, 2016, 5:06:07 PM3/28/16
to vallamai

தேமொழி.... என் கருத்துக்கள் ஒருசிலவற்றை இங்கே சொல்லிவிடுகிறேன். 

செல்வன் அண்ணாச்சி,

’முத்தான வாழ்வுக்கு மூன்று குழந்தைகள்’ங்கற (19)70களின் டயலாகெல்லாம் இனிமேல் வொர்க் அவுட் ஆகாது; காலம் அதையெல்லாம் தாண்டி வெகுதூரம் போயாச்சு. குழந்தைகள் எல்லாம் செல்வங்கள்... அவைகள் சுமைகள் அல்லங்கற செண்டிமென்ட் டயலாக்கும் சினிமாவுக்குத்தான் சூட்டாகும். ’Kids are expensive; parenting is highly challenging’ அப்படிங்கறதுதான் இன்றைய பெற்றோரின் மனநிலை. அது உண்மையும்கூட! 

’ஆங்கிலக் கல்வியைப் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தமிழினமே மகிழ்ச்சியாக இரு’ அப்படிங்கற உங்களுடைய பொன்னான (!) திட்டத்தைச் செயல்படுத்தணும்னாக்கூட அதுக்கு ஸ்கூல் ஃபீஸ்ங்கற பேர்ல பல பத்தாயிரங்கள் செலவாகுது. இதுல ’தமிழினத்தைக் காப்பத்தறேன் பேர்வழி’ன்னு, களத்துல குதிச்சு, மூணு பிள்ளைகளைப் பெத்து வளத்து படிக்கவெக்கணும்னா எவ்வளவு செலவாகும்னு யோசிச்சுப் பாருங்க. அப்படின்னா தாய் தகப்பன் ரெண்டு பேரும் லகரத்துல சம்பளம் வாங்கோணும்...! அப்பத்தான் அது சாத்தியமா(க்)கும்! (இதுல சங்கராசாரியார் வேற பெண்கள் வேலைக்குப் போறதை வன்மையாக் கண்டிக்கிறார்...அவ்வ்வ்வ்!)

ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, பிள்ளைபெறும் வேலை அப்புறம் அத வளக்கற வேலை....அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா.... இதத்தவிர வேற வேலையே இல்லையா பெண்ணுக்கு?
 
அந்தக்காலத்துல கருத்தடை வசதிகள் இல்லை...அதனாலப் பிள்ளைகளை கணக்கில்லாம பெத்துக்கிட்டு, அவங்கள வளக்கறதுக்கு அத்தை வீட்டுக்கு அனுப்பறதா?இல்லை மாமா வீட்டுக்கு அனுப்பறதான்னு? பட்டிமன்றம் நடத்தி (முடியப் பிச்சுக்கிட்டு) முடிவெடுத்தாங்க!  நல்லவேளை...இப்ப பெண்களுக்கு அந்தத் தொல்லையில்லை. தேவையில்லாத பிள்ளைப்பேற்றை நிறுத்திக் கருப்பாதையின் கதவையடைக்க வழிகண்டுபிடிச்சாச்சு!  Kudos to medical advancements!

பிரதர்... இன்னொரு முக்கியமான விஷயம்... ஒரு பெண் எத்தனைக் குழந்தைகள் பெத்துக்கணுங்கறத அவதான் முடிவெடுக்கணுமே தவிர ஆண்கள் முடிவெடுக்கக்கூடாது. சொல்லப்போனால் அவள் கணவனுக்குக்கூட அந்த உரிமை கிடையாது! Note this point!

 அதுமட்டுமில்லை...பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு! 
”அடிக்கடி நடக்கும் பிரசவம் பெண்ணை ஆக்குமே சவம்!” (இது என்னோட ‘பன்ச்’)

ஆகவே தோழர்களே! தமிழினத்தை வளர்க்க, வாழவைக்க இருக்கற ஒரே உருப்படியான வழி... ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் வீட்டுல உங்க பிள்ளைகள்கிட்ட (அது ஒண்ணோ ரெண்டோ) தமிழ்ல பேசுங்க. பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்க, எழுதச் சொல்லிக்கொடுங்க! நல்ல தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துங்க! தமிழினம் தானா வாழும்!
  
இதையெல்லாம் விட்டுப்போட்டுப் ’போகாத ஊருக்கு இல்லாத வழி!’  
செல்லாது செல்லாது!   :-))


அன்புடன்,
மேகலா







"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 28, 2016, 5:24:53 PM3/28/16
to வல்லமை


On Monday, March 28, 2016 at 2:06:07 PM UTC-7, Megala Ramamourty wrote:

தேமொழி.... என் கருத்துக்கள் ஒருசிலவற்றை இங்கே சொல்லிவிடுகிறேன். 

செல்வன் அண்ணாச்சி,

’முத்தான வாழ்வுக்கு மூன்று குழந்தைகள்’ங்கற (19)70களின் டயலாகெல்லாம் இனிமேல் வொர்க் அவுட் ஆகாது; காலம் அதையெல்லாம் தாண்டி வெகுதூரம் போயாச்சு. குழந்தைகள் எல்லாம் செல்வங்கள்... அவைகள் சுமைகள் அல்லங்கற செண்டிமென்ட் டயலாக்கும் சினிமாவுக்குத்தான் சூட்டாகும். ’Kids are expensive; parenting is highly challenging’ அப்படிங்கறதுதான் இன்றைய பெற்றோரின் மனநிலை. அது உண்மையும்கூட! 

’ஆங்கிலக் கல்வியைப் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தமிழினமே மகிழ்ச்சியாக இரு’ அப்படிங்கற உங்களுடைய பொன்னான (!) திட்டத்தைச் செயல்படுத்தணும்னாக்கூட அதுக்கு ஸ்கூல் ஃபீஸ்ங்கற பேர்ல பல பத்தாயிரங்கள் செலவாகுது. இதுல ’தமிழினத்தைக் காப்பத்தறேன் பேர்வழி’ன்னு, களத்துல குதிச்சு, மூணு பிள்ளைகளைப் பெத்து வளத்து படிக்கவெக்கணும்னா எவ்வளவு செலவாகும்னு யோசிச்சுப் பாருங்க. அப்படின்னா தாய் தகப்பன் ரெண்டு பேரும் லகரத்துல சம்பளம் வாங்கோணும்...! அப்பத்தான் அது சாத்தியமா(க்)கும்! (இதுல சங்கராசாரியார் வேற பெண்கள் வேலைக்குப் போறதை வன்மையாக் கண்டிக்கிறார்...அவ்வ்வ்வ்!)

ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, பிள்ளைபெறும் வேலை அப்புறம் அத வளக்கற வேலை....அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா.... இதத்தவிர வேற வேலையே இல்லையா பெண்ணுக்கு?
 
அந்தக்காலத்துல கருத்தடை வசதிகள் இல்லை...அதனாலப் பிள்ளைகளை கணக்கில்லாம பெத்துக்கிட்டு, அவங்கள வளக்கறதுக்கு அத்தை வீட்டுக்கு அனுப்பறதா?இல்லை மாமா வீட்டுக்கு அனுப்பறதான்னு? பட்டிமன்றம் நடத்தி (முடியப் பிச்சுக்கிட்டு) முடிவெடுத்தாங்க!  நல்லவேளை...இப்ப பெண்களுக்கு அந்தத் தொல்லையில்லை. தேவையில்லாத பிள்ளைப்பேற்றை நிறுத்திக் கருப்பாதையின் கதவையடைக்க வழிகண்டுபிடிச்சாச்சு!  Kudos to medical advancements!

 

பிரதர்... இன்னொரு முக்கியமான விஷயம்... ஒரு பெண் எத்தனைக் குழந்தைகள் பெத்துக்கணுங்கறத அவதான் முடிவெடுக்கணுமே தவிர ஆண்கள் முடிவெடுக்கக்கூடாது. சொல்லப்போனால் அவள் கணவனுக்குக்கூட அந்த உரிமை கிடையாது! Note this point!
 

 அதுமட்டுமில்லை...பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு! 
”அடிக்கடி நடக்கும் பிரசவம் பெண்ணை ஆக்குமே சவம்!” (இது என்னோட ‘பன்ச்’)
 

ஆகவே தோழர்களே! தமிழினத்தை வளர்க்க, வாழவைக்க இருக்கற ஒரே உருப்படியான வழி... ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் வீட்டுல உங்க பிள்ளைகள்கிட்ட (அது ஒண்ணோ ரெண்டோ) தமிழ்ல பேசுங்க. பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்க, எழுதச் சொல்லிக்கொடுங்க! நல்ல தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துங்க! தமிழினம் தானா வாழும்!
 
  
இதையெல்லாம் விட்டுப்போட்டுப் ’போகாத ஊருக்கு இல்லாத வழி!’  
செல்லாது செல்லாது!   :-))
 

செல்வன்

unread,
Mar 28, 2016, 5:26:55 PM3/28/16
to vall...@googlegroups.com

மேகலா,

பெண்ணுக்கு எத்தனை குழந்த்தைன்னு பெண் தான் முடிவெடுக்கணும் என்பது வழக்கமான வெற்று கோஷம் தான். நிஜம் காம்ப்ளிகேட் ஆனது. கல்யாணம் என்பது பார்ட்னர்ஷிப் என்கையில் இது இருவரின் முடிவுமே ஆகும். பார்ட்னர்ஷிப்பில் அனைத்தும் கூட்டுமுடிவே. பெண் இதில் ஒர்க்கிங் பார்ட்னர், ஆண் சைலண்ட் பார்ட்னர்...அதனால் ஒர்க்கிங் பார்ட்னரின் பங்கு, கருத்து இதில் மிக முக்கியம் எனலாமே ஒழிய "கணவனுக்கும் இதற்கும் தொடர்பில்லை" என்பது யதார்த்தத்தை மறுக்கும் தன்மை கொண்ட வாதமாகும். 

ஆங்கில பள்ளியில் படிக்க செலவு அதிகம் என்பதால் தான் அரசுபள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை ஒரு தேர்வாக அளிக்க பரிந்த்ஹுரைத்திருந்தேன். 

வீட்டு வேலை, பிள்ளை வளர்ப்பு, ஆபிஸ் வேலை மூன்றையும் ஒருவரே செய்வது கஸ்டம் தான். ஆண்கள் அதனால் தான் வீட்டு வேலையில் பங்கெடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

இரண்டு குழந்தைகள் பெறுவது எப்பருந்த்து "பிர சவம்" என்ற நிலைக்கு போனது? தம்பியோ, தங்கையோ இன்றி தனியாக வளர்வது ஒரு குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு உதவும் விசயம் தானா? சமூகவியல் ரீதியில் அண்னா, அக்கா, தங்கை, அத்தை, சித்தப்பா, மாமா மாதிரி உறவுகள் ஒற்றைகுழந்தை குடும்பங்களில் அற்றுவிடுமே? அதுதான் நாம் வேண்டுவதா?

பணமா, பாசமா? :-) எது பெரிது???




--

Oru Arizonan

unread,
Mar 28, 2016, 6:58:56 PM3/28/16
to vallamai


2016-03-28 14:06 GMT-07:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

//ஆகவே தோழர்களே! தமிழினத்தை வளர்க்க, வாழவைக்க இருக்கற ஒரே உருப்படியான வழி... ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் வீட்டுல உங்க பிள்ளைகள்கிட்ட (அது ஒண்ணோ ரெண்டோ) தமிழ்ல பேசுங்க. பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்க, எழுதச் சொல்லிக்கொடுங்க! நல்ல தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துங்க! தமிழினம் தானா வாழும்!//

 என் கருத்தை வழிமொழிந்ததற்கு மிக்கநன்றி, மேகலா அவர்களே!
பணிவன்புடன்,

rajam

unread,
Mar 28, 2016, 9:42:51 PM3/28/16
to வல்லமை, hol...@gmail.com
அட, தேவுடா! பலநாட்சென்று இந்தப் பக்கம் வந்தேன். திவாகரின் பிறந்தநாள் பற்றிய நல்ல செய்தியைப் படித்தேன். பிறகு தமிழினம் பற்றிய தலைப்புடன் கண்ட இந்த இழையைத் தெரியாத்தனமாகத் திறந்துவிட்டேனோ! மருத்துவர் கொடுத்திருக்கும் குருதியழுத்தக் குறைவுக்கான மாத்திரைகளை வழக்கத்துக்கு மாறாக இன்றைக்கு இரண்டாகச் சாப்பிடவேண்டும்-போல!

என்ன செல்வன், வசந்த விடுமுறை (spring break)  + ஈஸ்டர் திருநாள் விடுமுறை சேர்ந்து கையில் எக்கச்சக்கமான நேரமோ! இல்லை, புதுவகைத்தலைப்பில் ஆய்வுசெய்வதாகப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தமோ?!

எதுவானாலும் சரி, தயவுசெய்து மடாச்சாரியார்கள் பாதையில் சறுக்கிவிடவேண்டாம். ஒரு பெண் ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றாலும் அவர்கள் எல்லாரும் இந்துமதத்தையும் சங்கராச்சாரியாரையும் பின்பற்றுவார்கள் என்பது என்ன உறுதி? மேலும், எல்லாரும் 'தமிழராக'வே வாழ்வார்கள் என்பதும் என்ன உறுதி?

அதோடு, ஒரு பெண்ணின் உடலைப் பற்றி ... அவள் நோவைப்பற்றி மடாச்சாரியார்களுக்கு, ஒரு சாதாரண ஆணுக்கு, என்ன தெரியும் என்ன புரியும்?

பிள்ளைப்பேற்றைப்பற்றிச் சொல்ல ஒரு பெரிய புத்தக அளவுக்கு எனக்குள் கருத்து இருக்கு. எல்லாம் சொந்த, பார்த்த, கேட்ட அனுபவங்கள். பிரசவம் என்பது brooklax சாப்பிட்டு மலம் கழிப்பது போன்றதன்று ஐயா. துடிதுடிக்கும் வேதனை. எந்த ஆணுக்கும் புரியாதது. அதனால்தான் பல பிள்ளைகளை வேண்டுகிற பிறவியாக ஆணே அமைகிறான். 'எனக்கென்ன, இன்பமான நிலையில் விந்துவை ஊத்தியாச்சு, இனி, கருவாக உருவாக்கிப் பெறும் பொறுப்பு வேறு யாருக்கோதானே' என்ற விட்டேற்றி நிலை. இயற்கையின் சதி. இங்கேதான் என் நாத்திகம் பிறக்கிறது.

உங்களுக்குத் 'தமிழினம் வாழவேண்டும்,' அவ்வளவுதானே? புள்ளியியல் விவரத்தைத் தலைமுழுகிவிட்டு, அன்றாட வாழ்க்கை நிலவரத்துக்கு வாருங்கள். பல குழந்தைகள் வேண்டுமென்றால் அனாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுங்கள். உங்கள் (in the universal sense of 'you') மனைவியைத் தொந்தரவு செய்யாதீர்கள். 

சங்கராச்சாரியார் பயன்படுத்திய சொல்லை ("இந்திரிய சௌகரியம்") நானும் பயன்படுத்துகிறேன். உங்களுடைய (in the universal sense of 'you') இந்திரிய சௌகரியத்துக்காக மனைவியைக் கருவுறச்செய்து அவளைத் துன்புறுத்தாதீர்கள். 

செல்வன்

unread,
Mar 28, 2016, 9:57:05 PM3/28/16
to rajam, வல்லமை
1) சங்கராச்சார்யாருக்கும் இந்த இழைக்கும் என்ன தொடர்பு?

2) உலகெங்கும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் பிள்ளைப்பேறு என்ற விசயம் (மனித இனம் தான்டி விலங்கினம் அனைத்திலும் நடக்கும் இயல்பான, இயற்கையான விசயம்) திடீர் என ஆணாதிக்கமாக மாறிய விந்தை என்ன?

3) குழந்தை வேண்டாம் எனில் திருமணம் போன்ற அமைப்புகள் எதற்காக? அல்லது கல்யானமும் அவசியமற்ற வெற்று சடங்கா?

4) நல்ல உடல்நிலையில் இருக்கும் பெண்கள் ஐடியலாக எத்தனை குழந்தைகள் பெறவேண்டும்? 0, 1, 2,3, 4, 5? (அவரவர் தேர்வு என்ற ஆப்வியஸ் பதில் இன்றி இது விசயத்தில் யாராவது ஒரு எண்ணை எடுத்து எனக்கொரு புதிதாக திருமணமான மகள் இருந்தால் எக்ஸ் எண் குழந்தைகள் பெற அட்வைஸ் செய்வேன் என கூறினால் தெளிவு பிறக்கும்)


செல்வன்

unread,
Mar 28, 2016, 10:05:04 PM3/28/16
to Neander Selvan
பதிவு பெருவாரியாக மக்களை சென்று சேர்ந்தது அறிந்து மகிழ்கிறேன்.

நன்றி அனைவருக்கும்.

எல்லாரையும் கன்வின்ஸ் செய்வது யாராலும் இயலாது. ஆனால் சமூகமாற்றம் எல்லாரையும் கன்வின்ஸ் செய்து பிறப்பதல்ல. பெரும்பாலான பொதுமக்களை கன்வின்ஸ் செய்தே சமூக மாற்றம் பிறக்கும். அவ்விதத்தில் நல்லதொரு விவாதத்தை துவக்கிய அளவில் மகிழ்ச்சி அடைகிறேன்.






rajam

unread,
Mar 28, 2016, 11:22:49 PM3/28/16
to செல்வன், வல்லமை
On Mar 28, 2016, at 6:56 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

1) சங்கராச்சார்யாருக்கும் இந்த இழைக்கும் என்ன தொடர்பு?

அட, எங்கள் பிராமணகுலத்தலைவர் ஒருவர் பெண்களைப் பற்றிச்சொன்ன கருத்துகள் என் மனத்தில் பதிந்தமையே! படிக்கப் பிடிக்கவில்லையென்றால் அழித்துவிடவும்!



2) உலகெங்கும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் பிள்ளைப்பேறு என்ற விசயம் (மனித இனம் தான்டி விலங்கினம் அனைத்திலும் நடக்கும் இயல்பான, இயற்கையான விசயம்) திடீர் என ஆணாதிக்கமாக மாறிய விந்தை என்ன?

செல்வன், சற்றே கூர்ந்து நோக்கவும். ‘ஆணாதிக்கம்’ என்ற சொல்லையோ கருத்தையோ நான் பயன்படுத்தவேயில்லையே!!! இயற்கைப் படைப்பை நொந்துகொண்டதாலும் அதைத் தனக்கான வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆண்களைப் பற்றித் தெரிந்ததாலும் சொன்னேன். இதில் விந்தை ஒன்றும் இல்லை! 'பெண்ணினத்தை மேலும் மேலும் பிரசவ வேதனைக்கு உள்ளாக்காதே ஆணினமே' என்பதுவே என் வேண்டுகோள். போனால் போகிறது ஒரே ஒரு பிள்ளை, அதுவே போதும். அதைப் பெறுவதற்கு ஒரு பெண் படும் பாட்டைத் தெரிந்துகொள்ளாமல் புரிந்துகொள்ளாமல் …. தன் வீர்யத்தை மட்டும் நினைந்து திமிரும் ஆண்களைத்தான் என் வாழ்க்கையில் நான் கண்டிருக்கிறேன். அப்புறம் எப்படி அந்த ஆண்பிறவிகளின்மேல் எனக்கு மதிப்பு வரும்???


3) குழந்தை வேண்டாம் எனில் திருமணம் போன்ற அமைப்புகள் எதற்காக? அல்லது கல்யானமும் அவசியமற்ற வெற்று சடங்கா?

திருமணம் பற்றிய கருத்து அவரவர் பார்வையைப் பொருத்தது. என்னைப் பொருத்த அளவில் திருமணம்/கலியாணம் என்பதெல்லாம் வெறும் சடங்குகளே. 'பிள்ளை வேண்டாம்' என்று சொல்லியே செய்யப்பட்ட கலப்புத்திருமணம் என் அணுக்க உறவிலேயே நடந்திருக்கிறது. திருமணத்துக்கு முன்பும் பின்பும் ஓர் ஆண் தன்மனைவி இருக்கும்போதே பிற பெண்ணுடன் உறவுகொண்டு … சமூக ஆதரவோடு வாழ்வதை …. காலந்தோறும் … பார்த்துவருகிறோம். எம்.எஸ். அம்மா, எம்.எல். வசந்தகுமாரி … போன்றோர் எப்படிப் பிறந்தார்? இதை ஒத்துக்கொள்ள என்ன தயக்கம்? 



4) நல்ல உடல்நிலையில் இருக்கும் பெண்கள் ஐடியலாக எத்தனை குழந்தைகள் பெறவேண்டும்? 0, 1, 2,3, 4, 5? (அவரவர் தேர்வு என்ற ஆப்வியஸ் பதில் இன்றி இது விசயத்தில் யாராவது ஒரு எண்ணை எடுத்து எனக்கொரு புதிதாக திருமணமான மகள் இருந்தால் எக்ஸ் எண் குழந்தைகள் பெற அட்வைஸ் செய்வேன் என கூறினால் தெளிவு பிறக்கும்)

இதெல்லாம் தனித்தனிப் பெண்களின் விருப்பத்துக்கு உட்பட்டது! உயிரற்ற புள்ளியியலும் உயிருடைய பெண்களின் உணர்வுகளும் சமமானவை அல்ல!!!

++++++++++

இழையின் தலைப்பு தமிழினம் பற்றி. அந்தத் தமிழினம் எந்தவழியில் தழைத்தால் என்ன? அனாதை ஆசிரமங்களைத் தேடி ஓடுங்கள். 

அன்புடன்,
ராஜம்


செல்வன்

unread,
Mar 28, 2016, 11:58:28 PM3/28/16
to rajam, வல்லமை
2016-03-28 22:22 GMT-05:00 rajam <ra...@earthlink.net>:
On Mar 28, 2016, at 6:56 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:

1) சங்கராச்சார்யாருக்கும் இந்த இழைக்கும் என்ன தொடர்பு?

அட, எங்கள் பிராமணகுலத்தலைவர் ஒருவர் பெண்களைப் பற்றிச்சொன்ன கருத்துகள் என் மனத்தில் பதிந்தமையே! படிக்கப் பிடிக்கவில்லையென்றால் அழித்துவிடவும்!



என்ன தொடர்பு என அறியவே கேட்டேன் அம்மா...அழித்து என்ன ஆகபோகிறது? கருத்தை தெரிந்து கொள்வதுதானே முக்கியம் :-)


செல்வன், சற்றே கூர்ந்து நோக்கவும். ‘ஆணாதிக்கம்’ என்ற சொல்லையோ கருத்தையோ நான் பயன்படுத்தவேயில்லையே!!! இயற்கைப் படைப்பை நொந்துகொண்டதாலும் அதைத் தனக்கான வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆண்களைப் பற்றித் தெரிந்ததாலும் சொன்னேன். இதில் விந்தை ஒன்றும் இல்லை! 'பெண்ணினத்தை மேலும் மேலும் பிரசவ வேதனைக்கு உள்ளாக்காதே ஆணினமே' என்பதுவே என் வேண்டுகோள். போனால் போகிறது ஒரே ஒரு பிள்ளை, அதுவே போதும். அதைப் பெறுவதற்கு ஒரு பெண் படும் பாட்டைத் தெரிந்துகொள்ளாமல் புரிந்துகொள்ளாமல் …. தன் வீர்யத்தை மட்டும் நினைந்து திமிரும் ஆண்களைத்தான் என் வாழ்க்கையில் நான் கண்டிருக்கிறேன். அப்புறம் எப்படி அந்த ஆண்பிறவிகளின்மேல் எனக்கு மதிப்பு வரும்???



இயற்கையான ஒரு விசயம், மகிழ்ச்சியான ஒரு விசயம் வலி, வேதனை, துன்பம், துயரம் என மாறக்காரனம் தவறான உணவுமுறை, வாழ்க்கை முறையே.

இன்றைய நகர்ப்புற பெண்களுக்கு உடல்வலு மிக குறைவு. இரு பிள்ளைகளை பெறுவதே சிரமம் என நினைக்கும் தலைமுறை இத்தலைமுறை. பெண்களை மட்டும் சொல்லவில்லை. இத்தலைமுறை நகர்ப்புற ஆண்களும் உடல்வலு மிக குறைந்தவர்களே.

என் சகலர் (மனைவி அக்கா கணவர்) தன் தாயின் பத்தாவது பிள்ளை. விவசாய வேலை செய்யபோனவர், பிரசவ வலி எடுத்து தானே தனக்கு வயலில் பிரசவம் பார்த்து அரிவாளால் நஞ்சுகொடியை வெட்டி எடுத்து, பிள்ளைக்கு பாலூட்டி வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு மறுபடி வேலைக்கு போனார் அத்தாய்.

என் சிறுவயதில் இரன்டரை கிமி தினம் நடந்து அம்மா குடம், குடமாக தண்ணீர் எடுத்துக்கொன்டுவருவார். தாத்தா டவுந்காலுக்கு சைக்கிளில் மளிகைகடைக்கு சரக்கு வாங்கபோனால் திரும்பி வர இரவாகிவிடும்.

வலி தாங்க அஞ்சும் இந்த மனோபாவம் அதனால் தான் எனக்கு வியப்பளிக்கிறது.....இரண்டு குழந்தைகளை பெறுவது உடலியல் ரீதியில் தாங்கமுடியாத சுமை அல்ல...என் அன்னை, மனைவி, தங்கை அனைவருக்கும் இரு குழந்தைகளே. யாரும் அவர்களை நிர்ப்பந்தித்து, மிரட்டி எல்லாம் இரண்டு பிள்லைகளை பெறக்கூறவில்லை. அவர்கள் உடல்நலம் குன்றவில்லை. இயல்பான இவ்விசயம் வலி,வேதனை,. ஆண்களுக்கு புரியாது எனசொல்லபடுவதுதான் எனக்கு விளங்கவில்லை. குடும்பத்தில் ஆண்/பெண் வேறுபாடு, ஏற்ரதாழ்வு எதுவும் கிடையாது. அவரவர்க்கு அவரவர் ரோல் உண்டு. ஆண் வலி பெண்ணுக்கு புரியும், பெண் வலி ஆணுக்கு புரியும். தனி, தனி உலகமாக இவ்வமைப்பை நான் கருதவில்லை.


திருமணம் பற்றிய கருத்து அவரவர் பார்வையைப் பொருத்தது. என்னைப் பொருத்த அளவில் திருமணம்/கலியாணம் என்பதெல்லாம் வெறும் சடங்குகளே. 'பிள்ளை வேண்டாம்' என்று சொல்லியே செய்யப்பட்ட கலப்புத்திருமணம் என் அணுக்க உறவிலேயே நடந்திருக்கிறது. திருமணத்துக்கு முன்பும் பின்பும் ஓர் ஆண் தன்மனைவி இருக்கும்போதே பிற பெண்ணுடன் உறவுகொண்டு … சமூக ஆதரவோடு வாழ்வதை …. காலந்தோறும் … பார்த்துவருகிறோம். எம்.எஸ். அம்மா, எம்.எல். வசந்தகுமாரி … போன்றோர் எப்படிப் பிறந்தார்? இதை ஒத்துக்கொள்ள என்ன தயக்கம்?


பெண்களுக்கு எந்த சமூக அமைப்பிலும் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கவே செய்யும். திருமண பந்தமின்றி டேட்டிங், லிவிங் டுகெதர் என்ற அமைப்பிலும் பெண்களுக்கு பாதிப்பு இருக்கவே செய்கிறது. எம்.எஸ், வசந்தகுமாரி காலத்திலும் பாதிப்பு வேறுவகையில் இருந்தது.

ஒப்பீட்டளவில் திருமணபந்தம்,பிள்ளைகள் என்ற அமைப்பு பெண்களுக்கு வழங்கும் சுதந்திரமும்,பாதுகாப்பும் வேறு எவ்வமைப்பிலும் இல்லை என்பதே என் கருத்து...அந்த அமைப்பின் தன்மை சிதைய ஆண்களே காரணம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவ்வமைப்பு தமக்கு சாதமாக இல்லை என்பதாலேயே சில ஆண்கள் அதை உடைக்க முனைந்தார்கள். மற்றபடி எப்படியும் வாழ்வது ஒருவரது பர்சனல் விருப்பம். நல்லது எது என்பதே விவாதப்பொருள்.



இழையின் தலைப்பு தமிழினம் பற்றி. அந்தத் தமிழினம் எந்தவழியில் தழைத்தால் என்ன? அனாதை ஆசிரமங்களைத் தேடி ஓடுங்கள். 



தத்து எடுக்கவேண்டாம் என கூறவில்லை. வசதி படைத்தோர் தத்து எடுக்கலாம். அதிலும் ஆண்குழந்தையை தத்தெடுப்பவர்தான் அதிகம். ஆனால் பெர்ட்டிலிடி எண் 1.76 என்பது அனாதைகுழந்தைகளையும் சேர்த்த எண்ணே. தத்தெடுப்பதால் அவ்விகிதம் கூடபோவது இல்லை. 

Nagarajan Vadivel

unread,
Mar 29, 2016, 12:24:03 AM3/29/16
to vallamai
தமிழினத்தோடு மனித இனத்தையும் இணைத்து என் காத்துட்டுக் கேள்விகள்:
1. விவிலியத்தில் ஆதாமும் ஏவாளும் ஈடன் தோட்டத்தில் கர்த்தரின் நேரடிப் பார்வையில் இருந்தபோது சாத்தானின் பசப்பு வார்த்தைகளைக் கேட்டு ஆதாமை அறிவுக்கனியை அரச கட்டளைக்கு எதிராகப் பறிக்கச் செய்து தோட்டத்தைவிட்டு விரட்டியபோது கர்த்தர் இனிமேல் நீ பிரசவ வலியால் அவதிப்பட்க்கடவாய் என்று விட்ட சாபத்தால் பெண்ணுக்கு மட்டும் ஊழ்வினை காரணமாக ஏற்பட்ட வலி என்று கருதலாமா?

2. ஆணின் துணை இல்லாமல் ஆணினி விந்து பாயாமல் இறைவனின் அருளால் பிறந்த அருட்செல்வர்கள் (சங்கராச்சாரியார் உட்பட.  பட்டத்துக்கு வந்ததும் முதலில் செய்யவேண்டியது உயிரோடு இருக்கும் தாய்க்கு ஈமக்கிரியை செய்து பூர்வாசிரம உறவை அறுத்துக்கொள்வது) தாயை மதிப்பதில்லை என்ற ஆணாதிக்கச் சூழலை உருவாக்கிக்கொள்ளக் காரணம் என்ன?

3. குழந்தைகளைப் பெற்றுக்கொடுத்து வம்ச விருத்தி செய்வதே மனைவியின் கடமை என்ற நிலைமாறி பாலுறவில் இன்பத்தில் திளைப்பது முதன்மை பெற்றதும் கல்விமேம்பாட்டால் உயர்நிலை அடையும் உந்துதலில் இருப்போர் பிள்ளை பெறுவது தொழில் வளர்ச்சிக்கு இடையூறு என்று கருதுவதும் முழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை குறந்ததற்குக் காரணம் என்று கருதலாமா?

4. ஆண் குழந்தை பெறும்வரை தொடர்ந்து குழந்தைபெறக் கட்டாயப்படுத்தப்பட்ட வழக்கம் அருகி ஒரு பெண்குழந்தை போதும் என்ற மனநிலை வளர்ந்ததற்குக் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம் என்று கருதலாமா?

மின்னம்பலத்தான்



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Thevan

unread,
Mar 29, 2016, 2:48:21 AM3/29/16
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
மத்திய அரசாங்கம் தமிழர்களை அழிக்க திட்டமிட்டே செயல்பட்டு வருகிறது
என்றால் நம்மை இனவெறியன், சாதிவெறியன் என்பார்கள்.

வாழ்க இந்தியம்.

செல்வன்

unread,
Mar 30, 2016, 12:40:06 AM3/30/16
to mintamil, vallamai
இராமகி ஐயா

வணக்கம்...கணிதத்தில் நாம் என்ன யூகங்களை செய்கிறோம் (அஸம்ப்ஷன்) என்பதை பொறுத்து எண்கள் மாறுபடும்.

ஆனால் சென்சஸ் இந்தியா வலைதளத்தின்படி 2013ம் ஆண்டு தமிழக பெண்களின் பெர்ட்டிலிடி எண் 1.7 தான். சென்சஸ் இந்தியா தளத்தில் இருந்து எடுத்த தகவல் இது. அந்த வர்ட் டாகுமெண்டை பதிவில் இணைத்துள்ளேன். 48ம் பக்கம் இத்தகவல் இருக்கிறது. உபியில் இதே எண் 3.1. அதே பக்கத்தில் தான் இத்தகவலும் இருக்கிரது. இந்திய சராசரி 2.3. இவை அனைத்தும் 2013ம் ஆண்டு புள்ளிவிவரங்கள்.


சென்சஸ் இந்தியா அளிக்கும் அதிகாரபூர்வமான இத்தகவலை சந்தேகிக்க எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் 1.7 எனும் எண்ணை அடிப்படையாக வைத்தே வாதிடுவதில் பயனிருக்கும். நீங்கள் அளித்த கனக்கின்படி அதிகமான எண்ணிக்கை ஏன் வருகிறது? தமிழக ஜனதொகை ஏன் 2011ம் ஆண்டில் 15.6% அளவு உயர்ந்தது? சென்சஸ் தலத்தில் அதற்கும் விடை இருக்கிறது.


மேலே உள்ள சுட்டியில் உள்ள பக்கம் எண் 9ல் உள்ள தகவல்




அதாவது அதிகரித்த தமிழக ஜனதொகை முழுக்க குடியேறியவர்களை தமிழக ஜனதொகையில் சேர்த்ததால் தான் என்கிறது சென்சஸ்.

கே.கோவிந்தன், இந்திய வெளியுறவுதுறையின் ஓய்வுபெற்ற டைரக்டர் தன் வலைதளத்தில் 2011ம் ஆண்டு சென்சஸை அடிப்படையாக வைத்து கீழ்க்காணும் தகவலை அளிக்கிறார்


According to provisional 2011 census data, the population of Tamilnadu state, India increased during 2001-2011 by 97 lakh(9.7million) from 6.24 crores(62.4 million) to 7.21 crores. The birth rate was 15.3 per 1000, death rate was 7.6/1000 and the natural increase was 8.6/1000. The natural increase works out to 53 lakhs, the balance of 44 lakhs being net immigaration(incoming migration-outgoing migration) from neighbouring states and mostely from high population growth states like Bihar, Jharkhand etc. But for the immigrants, the economy of Tamilnadu would have been in very bad shape. There would have been no growth at all. 



அதாவது கடந்த 10 ஆண்டுகளில் 53 லட்சம் எனும் அளவில் பிறப்புகள் மூலம் தமிழக ஜனதொகை அதிகரித்தது. அதே சமயம் 44 லட்சம் புதிய குடியேறிகள் இந்த 10 ஆண்டுகளில் குடியேறியுள்ளார்கள்.

7.21 கோடி ஜனதொகையில் வெறும் 10 ஆண்டுகளில் 44 லட்சம் பிகாரிகள், உபி மக்கள் தமிழ்நாட்டில் குடியேறியுள்ளார்கள். ஆக தமிழ்நாட்டில் பிறக்கும் மக்கள் எண்ணிக்கையும் குடியேறிகள் எண்ணிக்கையும் ஏறத்தாழ சமமாக இருக்கிறது.

10 ஆன்டுகளில் 44 லட்சம் குடியேறிகள் எனில் இனி 20, 30 ஆண்டுகளில் சுமார் 1 கோடி, அல்லது ஒன்றரை கோடி குடியேறிகள் தமிழ்நாட்டில் இருப்பார்கள்.

இவை அரசின் அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள்........இனி உங்கள் மடலில் மற்ற பகுதிகளுக்கு செல்வோம்.


இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னியுங்கள் ”தமிழர் குறைந்துவிட்டார்; பீகாரிகள் பெருகிவிட்டார்; எனவே தமிழரே! அதிகம் பிள்ளைகளைப் பெறுங்கள்” என்ற பரப்புரை ஒருவிதமான பொதுக்கை வாதக் (fascist) கூற்று. தமிழ்ப்பயன்பாடு குறைந்துபோனது என்று நாம் புலம்புவதற்கும், (இது வேறு புலனம். அதைப் பண்பாட்டுவழியில் சரிசெய்யவேண்டும். அதிகம் பிள்ளைகளைப் பெறுவதால் சரி செய்யமுடியாது.) குழந்தைப்பேறுவீதம் குறைந்துவிட்டதென்பதற்கும் ஒரு மெல்லியகோடு தான் இடைவெளி. அது நம்மைப் பொதுக்கைவாதத்திற்கே கொண்டுசேர்க்கும். அருள்கூர்ந்து இவ்வாதம் வேண்டாம்.



ஐயா...பாசிசம், நாஜிசம் எனும் பெயர்கள் சகட்டுமேனிக்கு சூட்டபடுவதை கண்டு வருத்தமடைகிறேன். பாசிசம் என்பதன் டிக்சனரி பொருள் என்னவென பார்க்கலாம்.



  • a way of organizing a society in which a government ruled by a dictator controls the lives of the people and in which people are not allowed to disagree with the government

  • : very harsh control or authority


இப்போது என் மடல்களை படியுங்கள்...இவை பாசிசம் என சொல்வதற்கு எதாவது முகாந்திரம் இருக்கிறதா? நமக்கு பிடிக்காத முறையில் யாராவது மடல் எழுதினால் உடனே பாசிசம், நாசிசம் என்பது நாஜிக்கள், பாசிஸ்டுகளின் கொடுமையை நீர்த்துபோக செய்யும்

நம்முரில் 4-8 என்று குழந்தைப்பேறு வீதம் கூடியிருந்த போது, நாமென்ன கடலூர், ஆற்காடு, செங்கற்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்ற மாவட்டங்களில் மட்டுமா தேங்கியிருந்தோம்? நாமும் தான் நம் பிழைப்பை நாடிப் பர்மா போனோம், மலேசியா போனோம், ரியூனியன் போனோம், மொரிசியசு போனோம், வுயூஜி போனோம், தென் ஆப்பிரிக்கா போனோம், மேற்கிந்தியத் தீவுகளுக்குப் போனோம். அங்கிருந்த மக்களும் நம்மைப் ”பீகாரிகள்” போலவே தான் ”இங்குவந்து பிழைப்புத் தேடுகிறார்” என்று எண்ணியிருப்பர். அதே பார்வையை நாமும் கொண்டால் என்ன ஞாயம், சொல்லுங்கள்?


இந்த ஊர்களுக்கு நாமாக போனோமா அல்லது காலனி ஆட்சிகாலகட்டத்தில் வலுகட்டாயமாகவும், ஏமாற்ரபட்டும், கங்காணிகள் மூலமும் ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ரப்பர்,தேக்கு,தேயிலை தோட்டங்களில் பணிபுரிய தமிழர்கள் பிடித்து செல்லபட்டார்களா?

நீங்கள் சொல்லும் பர்மா, இலங்கை, மலேசியா, பிஜி போன்ற அனைத்து நாடுகளிலும் இப்படி கட்டுக்கடங்காத வகையில் இந்திய குடியேற்றம் நிகழ்ந்ததால் பெருமளவில் அந்நாட்டில் குழப்பங்கள், வன்முறைகள், நாட்டு டெமாக்ரபியில் பெருத்த அதிர்வுகள் நிகழ்ந்தன. இன்றுவரை அதன் தாக்கம் குடியேறிகளிடமும், அந்நாட்டு மக்களிடமும் பல வகை பிரச்சனைகளாக, வன்முரையாக, உள்நாட்டு யுத்தமாக வெடிக்கிறது. பர்மாவில் இருந்து தமிழர் அடித்து துரத்தபட்டது, இலங்கை தோட்ட தமிழர் இன்றுவரை இரன்டாம் நிலைக்கும் மோசமான குடிமக்களாக நடத்தபடுவது...அனைத்திற்கும் இப்படிப்பட்ட குடியேற்றம் உருவாக்கிய விளைவுகளே காரணம்.

இப்படி ஒரு நிலை வரகூடாது என்பதற்கே இவ்விவாதத்தை துவக்கினேனெ அன்றி பிகாரிகள், உபிமக்களை எதிர்த்தோ, அவர்கள் குடியேறகூடாதோ என்பொஅதற்ககவோ அல்ல.

தமிழக ஜனதொகை தானாகா குறையவில்லை. மத்திய அரசின் முட்டாள்தனமான குடும்பகட்டுபாட்டு திட்டத்தின் விளைவே இது.

இனியாகிலும் தமிழகம் விழித்துக்கொண்டு இந்த குடும்பகட்டுபாட்டு திட்டத்திலிருந்து விலகி மக்களை அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்கம் அளிக்கவேண்டும். இதுவே என் விருப்பமே அன்றி பிகாரிகள், உபிக்காரர்களை அடித்து துரத்தவேண்டும், குழந்தை பெற விரும்பாத தம்பதியரை கத்தி முனையில் குழந்தை பிறப்பிக்க கட்டல்ளையிடவேண்டும் என எதுவும் எழுதவில்லை. கனடாவில் பிள்ளைபிறப்புக்கு 1 ஆண்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிககப்டுகிறது. இதுமாதிரி திட்டங்களை ஏன் நாமும் முயலகூடாது? இதுவே என் மடலின் மையகருத்து. இது பாசிசமாக, ஆணாதிக்கமாக எப்படி திரித்து இழையில் பேசபடுகிறது என்பதை அறிகையில் வியப்பையே அடைகிறேன்


செல்வன்

unread,
Mar 30, 2016, 12:41:21 AM3/30/16
to mintamil, vallamai
சென்சஸ் டாக்குமெண்ட் இணைப்பில்


census.doc

செல்வன்

unread,
Mar 30, 2016, 1:09:40 AM3/30/16
to mintamil, vallamai

இந்திய ஜனதொகை கட்டுபாட்டு முயற்சி தானாக துவங்கவில்லை. 1970ல் உலக வங்கி, ஸ்வீடன் சர்வதேச டெவெலப்மெண்ட் பன்ட்,. ஐநா சபையின் ஜனதொகை கட்டுபாட்டு பண்ட் ஆகியவை அளித்த கடன், நிதியுதவியை பெறும் நோக்கில் அரசு இதை அறிமுகபப்டுத்தியது.

1975ல் எமெர்ஜென்ஸி அறிமுகமானபோது கிராமம், கிராமமாக போலிசார் புகுந்து பெண்களை பிடித்து இழுத்து சென்று கருத்தடை ஆபரேஷன் செய்தார்கள். ஒரே ஆண்டில் கட்டாயமாக சுமார் 62 லட்சம் பேருக்கு கருத்தடை சிகிச்சை செய்யபட்டது. ஹிட்லர் ஆட்சியில் நடந்த கட்டாய கருத்தடையை விட இது 15 மடங்கு அதிக எண்ணிக்கை என்கிறது பிபிசி. 2000 பேர் ஆபரேஷன் செய்கையில் உயிரிழந்தார்கள்.

அதிலும் ஏழைகளாக, அடித்தட்டு மக்களாக பார்த்துதான் இத்திட்டம் குறிவைக்கிறதே அன்றி நகரங்கள், பணக்காரர்களை இது குறிவைக்கவில்லை என்கிறதூ பிபிசி.

2013- 2014ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 40 லட்சம் கருத்தடை ஆபரேசன்கள் செய்யபட்டன. இதில் 700 பேர் உயிரிழந்தார்கள். இதில் வெறும் 4 லட்சம் பேரே ஆண்கள். மீதம் அனைத்தும் பெண்கள். பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதை விட ஆண்களுக்கு செய்வதே பாதுகாப்பானது, பலனளிப்பது எனினும் பெண்களை கன்வின்ஸ் செய்வது எளிது, ஆண்கள் ஒத்துக்கொள்ள மாடார்கள் என்பதால் பெண்களையே குறிவைத்து இது நடத்தபடுகிறது.

சீனாவில் இதுபோன்ற கட்டாயமான கருத்தடை அமுலில் இருந்ததால் இன்று கிராமம், கிராமமாக சீனாவில் ஆண்கள் மட்டுமே இருக்கிறார்கள். சுமார் 4 கோடி சீன ஆண்களுக்கு இதனால் திருமணமே நிகழாது என கணிக்காப்டுகிறது. இதனால் வியட்நாம், பர்மா மாதிரி நாடுகளில் இருந்து பெண்கள் கடத்தபட்டு இவர்களுக்கு சர்வீஸ் செய்ய விபசார விடுதிகள் ஏராளமாக உள்ளன.

ஜனநாயகம் இருந்ததால் இந்திய நிலை சீனா மாதிரி மோசமாகவில்லை எனினும்,,,,,இத்தகைய பலனற்ற குடும்பகட்டுபாட்டு முயற்சிகளை இந்தியா நிறுத்தவேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான உறவு, நோய்தடுப்பு போன்றவற்றுக்கு ஆலோசனை கூறலாமே ஒழிய ஜனதொகை கட்டுபாட்டு முயற்சியில் அரசே ஈடுபடுவது அபத்தமானது

பிபிசி கட்டுரை 

http://www.bbc.com/news/world-asia-india-30040790


தேமொழி

unread,
Mar 30, 2016, 1:49:00 AM3/30/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Tuesday, March 29, 2016 at 10:09:41 PM UTC-7, செல்வன் wrote:

இந்திய ஜனதொகை கட்டுபாட்டு முயற்சி தானாக துவங்கவில்லை. 1970ல் உலக வங்கி, ஸ்வீடன் சர்வதேச டெவெலப்மெண்ட் பன்ட்,. ஐநா சபையின் ஜனதொகை கட்டுபாட்டு பண்ட் ஆகியவை அளித்த கடன், நிதியுதவியை பெறும் நோக்கில் அரசு இதை அறிமுகபப்டுத்தியது.

1975ல் எமெர்ஜென்ஸி அறிமுகமானபோது கிராமம், கிராமமாக போலிசார் புகுந்து பெண்களை பிடித்து இழுத்து சென்று கருத்தடை ஆபரேஷன் செய்தார்கள். ஒரே ஆண்டில் கட்டாயமாக சுமார் 62 லட்சம் பேருக்கு கருத்தடை சிகிச்சை செய்யபட்டது. ஹிட்லர் ஆட்சியில் நடந்த கட்டாய கருத்தடையை விட இது 15 மடங்கு அதிக எண்ணிக்கை என்கிறது பிபிசி. 2000 பேர் ஆபரேஷன் செய்கையில் உயிரிழந்தார்கள்.

அதிலும் ஏழைகளாக, அடித்தட்டு மக்களாக பார்த்துதான் இத்திட்டம் குறிவைக்கிறதே அன்றி நகரங்கள், பணக்காரர்களை இது குறிவைக்கவில்லை என்கிறதூ பிபிசி.

2013- 2014ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 40 லட்சம் கருத்தடை ஆபரேசன்கள் செய்யபட்டன. இதில் 700 பேர் உயிரிழந்தார்கள். இதில் வெறும் 4 லட்சம் பேரே ஆண்கள். மீதம் அனைத்தும் பெண்கள். பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்வதை விட ஆண்களுக்கு செய்வதே பாதுகாப்பானது, பலனளிப்பது எனினும் பெண்களை கன்வின்ஸ் செய்வது எளிது, ஆண்கள் ஒத்துக்கொள்ள மாடார்கள் என்பதால் பெண்களையே குறிவைத்து இது நடத்தபடுகிறது.


இதற்கான பதிலை முன்னரே குறிப்பிட வேண்டும் என நினைத்தேன்.

எனக்குத் தெரிந்து எனது மாமா ஒருவர்தான் தனது மனைவிக்கு வலி எதுவும் இருக்கக்கூடாது என்று வாசக்டமி செய்து கொண்டவர். 

பெரும்பாலும் எங்கள் குடும்பப் பின்னணியில் நான் பார்த்தவரை மகப்பேறுக்காக செல்லும் பெண்களை கையோடு 'டியூப் டை' செய்து அனுப்புவது மருத்துவமனையில் வழக்கம்

இதில் அறியாமை கொண்ட பாமர ஆண்கள் தங்களுக்கு  அறுவை சிகிச்சை செய்தால் ஆண்மை (?) போய் விடும் என்று கூறுவதை நம்பியோ, 
இல்லை தங்களால் முடியாது என்று தன்னலத்துடன்  முரண்டு பிடிக்கும் பொழுதோ, 
மேலும் ஆண் குழந்தை வேண்டும் என்ற நப்பாசையிலோ இடக்கு செய்யும்பொழுதோ   பெண்கள் தங்கள் துன்பத்திலிருந்து தப்பிக்க அவர்களே செய்துகொள்ள முன் வருவது வழக்கம்

நம் ஊர் ஆண்களில் ("பெரும்பாலானோர்") பொழுது விடியும் வரை இது உன் குழந்தை என்று முசாஃபா சிங்கம் லையன் கிங்கில் சொல்வது போலத்தான் இரவில் அழும் கைக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள். 

என் அம்மாவே வீட்டில் வேலை செய்த பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.  

செல்வன்

unread,
Mar 30, 2016, 4:24:48 PM3/30/16
to Neander Selvan

பேறுகளில் எல்லாம் தலையாயது மக்கட்பேறே!








http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2419&id1=53&id2=0&issue=20150115

குறளின் குரல்

நாம் இப்போது பார்க்கும் திருவள்ளுவரின் தோற்றத்தை வடிவமைத்தவர் கே.ஆர். வேணுகோபால் சர்மா என்ற ஓவியர். 1908ல் பிறந்த அவர், பல்லாண்டு காலம் வள்ளுவரின் ஓவியத்தை எப்படித் தீட்டுவது எனக் கனவுகண்டு, தம் நாற்பத்தெட்டாம் வயதில், 1950ம் ஆண்டில், மனநிறைவோடு அதை வடிவமைத்தார். 

அனைவரும் ஏற்கக் கூடிய வகையில் வள்ளுவர் ஓவியத்தைத் தீட்டவேண்டும் என தம் இருபத்திரண்டு வயதிலிருந்து முயன்று வந்ததாகக் கூறப்படுகிறது. பன்முக ஆளுமை நிறைந்த சர்மா, திருக்குறளை முழுமையாகக் கற்றறிந்த தமிழ் அறிஞரும் கூட. 

வள்ளுவம் அனைவருக்கும் சொந்தமான உலகப் பொதுமறை அல்லவா? எல்லா மதத்தினரும் எல்லா ஜாதியினரும் ஏன் எல்லா நாட்டினரும் மனப்பூர்வமாக ஏற்கும் வகையில் அந்த ஓவியம் அமைய வேண்டுமே! வள்ளுவருக்கு அவர் காலத்திலேயே வரையப்பட்ட ஓவியமோ, எடுக்கப்பட்ட புகைப்படமோ கிடையாது. சர்மாவின் முன்னிருந்த சவால் இது. அவர் வரைந்த திருவள்ளுவர் ஓவியம் வேணுகோபால் சர்மாவின் மனச் சித்திரம்தான். 

அந்தச் சித்திரம் காகிதத்தில் உருவானபோது அதைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடியவர் அறிஞர் அண்ணாதுரை. 1957ல் பக்தவத்சலம் தமிழக முதலமைச்சராக இருந்தபோது, இந்த வள்ளுவர் ஓவியத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று அண்ணாதுரை ஆவலோடு பரிந்துரைத்தார்.

தமிழக அரசு இந்த ஓவியத்தை அங்கீகரித்தது மட்டுமல்ல, மத்திய அரசு இந்த ஓவியத்தையே வள்ளுவரின் படமாக ஏற்று வள்ளுவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. ‘மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நாணயமாக வாழுங்கள்!’ என வலியுறுத்திய வள்ளுவர் மத்திய அரசு வெளியிட்ட நாணயத்திலும் இடம்பெற்றார்! நாணயத்தில் காட்சி தருவதும் வேணுகோபால் சர்மா வரைந்த ஓவியம்தான். 

‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ என்ற வள்ளுவரின் ஓவியத்திலும் தாடியை இயல்பாக வளர்ந்தபடி வரைந்துவிட்டார் சர்மா. ஒரு கையில் ஓலைச் சுவடி. இன்னொரு கையில் எழுத்தாணி. எல்லா மதத்தவர்க்கும் பொதுவானவர் என்பதால் நெற்றியில் எந்த மதக் குறியீடும் இல்லை. அமைதி பொங்கும் திருமுகம். 

இந்த ஓவியத்தை வைத்து, இப்படித்தான் வள்ளுவர் இருந்திருப்பார் என இன்று உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது. அவரது தோற்றம் ஒரு முனிவரைப் போல் தென்பட்டாலும், அவர் இல்லற வாழ்வு நடத்தித்தானே இருக்க வேண்டும்? இல்லாவிட்டால் இவ்வளவு அனுபவ பூர்வமாக அவர் இல்லறத்தானுக்கு உள்ள கடமைகளை எப்படி விவரித்திருக்க முடியும்? 

அப்படி அவர் இல்லறத்தில் ஈடுபட்டிருந்தால் சந்தேகமில்லாமல் குழந்தைப் பேற்றையும் அடைந்திருப்பார்.  எதிர்காலத்தின் சொத்தான குழந்தைச் செல்வத்தைப் பற்றி அவர் சொல்லாமல் இருப்பாரா? மக்கட்பேறு குறித்து வள்ளுவர் நிறையச் சிந்தனைகளை முன்வைக்கிறார்.வள்ளுவருக்குக் குழந்தைகள் மேல் கொள்ளைப் பிரியம். அவர் எழுத வந்தது நீதிநூல். ஆனால், குழந்தைகளுக்கான அறநெறிகளைச் சொல்ல மறந்து, குழந்தைகளைக் கொஞ்சிக் கொஞ்சி மகிழ்கிறார் அவர். 

நீதிநூலான வள்ளுவத்தை இலக்கியமாக்கியது, குழந்தைகளைப் பற்றி அவர் எழுதிய பகுதிகளும், அவரது இன்பத்துப்பால் குறட்பாக்களும்தான்.பாரதியார் ‘ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!’ என்றெல்லாம் குழந்தைகளுக்கு மாய்ந்து மாய்ந்து அறிவுரை சொன்னார். 

‘பாதகம் செய்பவரைக் கண்டால்  நீ 
பயங்கொள்ள லாகாது பாப்பா! 
மோதி மிதித்துவிடு பாப்பா அவர் 
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ 

என குழந்தைகள் மனத்தில் தன் கம்பீரமான வரிகளால் அதர்மத்தை எதிர்க்கும் வீரத்தைப் புகட்டினார்.ஆனால், வள்ளுவர் குழந்தைகளுக்கென்று தனியாக எந்த அறிவுரையும் சொல்லவில்லை. எல்லோருக்குமான பொது நீதிகளையே பேசினார். குழந்தைப் பேறு மக்கள் அடையவேண்டிய பேறுகளிலெல்லாம் தலையாய பேறு என்பதை மட்டும் எல்லோரும் உணரும் வகையில் உரத்து அறைகூவினார்.

‘பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்தமக்கட்பே றல்ல பிற!’ - என்பது அவரது மக்கட்பேறு என்ற அதிகாரத்தின் முதல் குறள். அறிவுள்ள குழந்தைகளைப் பெறுவதைத் தவிர வேறு என்ன பேறு வேண்டும் என வினவுகிறார் வள்ளுவர். 

மனிதர்கள் அடையக்கூடிய பேறுகள் மொத்தம் பதினாறு என்று வகைப்படுத்துகிறது நமது மரபு. ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!’ என்று சொன்னது பதினாறு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லி அல்ல; பதினாறு பேறுகளும் வாய்க்கட்டும் என்பதற்கான வாழ்த்து அது. பதினாறு பேறுகள் என்னென்ன என்று வகைப்படுத்துகிறது காளமேகப் புலவர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு பழம்பாடல்:

‘துதி, வாணி, வீரம், விஜயம், சந்தானம், துணிவு, தனம்,
மதிதானியம், போகம், சௌபாக்கியம், அறிவு, அழகு,
புதிதாம் பெருமை, அறம், குலம், நோவகல்பூண் வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே!`

‘புகழ், கல்வி, வீரம், வெற்றி, மக்கட்பேறு, தைரியம், செல்வம், மிகுதியான உணவுப் பொருள், சுகங்கள், நலவாழ்வு, புத்தி, எழில், முடிவில்லாத பெருமை, தர்ம சிந்தனை, நல்ல குடும்பம், நோயற்ற நீண்ட ஆயுள்’ என்னும் பதினாறு பேறுகளில் ஐந்தாவதாகச் சொல்லப்படும் சந்தானம் என்ற மக்கட்பேறு கிடைத்தற்கரிய பெரும் பேறு,’ என்கிறார் புலவர்.

சில பேறுகளை முயற்சியால் அடைந்து விடலாம். கடின உழைப்பால் செல்வம் உள்ளிட்ட பேறுகளை அடையலாம். ஆனால், இயற்கை கொடுக்கும் கொடை என்று சில பேறுகள் இருக்கின்றன. அழகு, நீண்ட ஆயுள் போன்றவை நாம் முயற்சி எடுப்பதனால் மட்டும் கிட்டுவன அல்ல. மக்கட்பேறும் அப்படித்தான். இறையருளால் அந்தப் பேறு அமைய வேண்டும். 

‘மக்கட்பேறு’ என்ற அதிகாரத்திற்கும் முந்தியதான ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்ற அதிகாரத்திலேயே கடைசிக் குறளில் இல்வாழ்க்கையின் பாக்கியமே நன்மக்களைப் பெறுவதுதான் என்று தெளிவாக வலியுறுத்தி விடுகிறார் வள்ளுவர். ‘மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு!’

 குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்வதால் பெறும் ஆனந்தத்தை சுதானந்தம் எனத் தனித்து வகைப்படுத்திச் சொல்வதுண்டு. கிருபானந்த வாரியார், மக்கள் அடையும் சுதானந்தம் குறித்துக் கேட்போர் பரமானந்தம் அடையும் வகையில் சொற்பொழிவுகளில் பேசி வந்தார். சுதானந்தத்தை மனமார அனுபவிக்கிறார் வள்ளுவர். 

தன் அன்புக் குழந்தைக்குத் தட்டில் சோறு பிசைந்து ஊட்டுகிறாள் தாய். தன் சின்னஞ்சிறு கைகளால் தட்டிலிருக்கும் அந்தச் சோற்றை அளைகிறது குழந்தையின் பிஞ்சுக் கரம். குழந்தை அளைந்த, அது சாப்பிட்டு மீதிவைத்த சோறு எப்படி இருக்கும் தெரியுமா? அது அமிர்தத்தை விட இனியதாம்!‘

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்.’ குழந்தையை அப்படியே வாரி எடுத்துக் கொள்கிறார் வள்ளுவர். அந்த சுகத்தை எப்படி வர்ணிப்பது? குழந்தையைச் சுமப்பது உடலுக்கு இன்பம் தானே? அந்தக் குழந்தை மழலை மொழியில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறதே? அந்தச் சொற்கள் செவிக்குக் கொடுக்கும் இன்பத்தை வேறு எந்த ஒலியாலும் தர இயலுமா? ‘மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம், மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.’ 

புல்லாங்குழல் இனிமை, வீணை இனிமை என்று சொல்பவர்களைப் பற்றி என்ன சொல்ல! அவர்கள் தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேளாதவர்களாகத் தான் இருக்க வேண்டும்.  

‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்!’தந்தையை விட மகன் புத்திசாலி என்று உலகம் சொன்னால் அந்தத் தந்தை, மகனைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. பூரிப்பில் மிதக்கும், அவனைப் பெற்ற தந்தையின் உள்ளம்.

‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ராமாயணம் இந்தக் குறள் என்ற இலக்கணத்திற்கு விளக்கம் தரும் இலக்கியமாக ஒரு காட்சியைக் காட்டுகிறது. `தனக்குப் பின் தன் மகன் ராமன் அரசாளலாம் என்ற கருத்து எழுந்தவுடன் அவையினரிடமும் மக்களிடமும் எழுந்த உற்சாக ஆரவாரத்தைப் பார்த்து தசரதன் மனம் பெருமிதத்தால் விம்மிய காட்சியை ராமாயணம் காட்டுகிறது. 

தந்தை மகற்காற்றும் உதவி, மகனை அவையத்து முந்தி இருக்கச் செய்வது தானே? ராமன் அவையத்தில் முந்தி இருப்பது தந்தைக்கு ஆனந்தம் தரும் செயல் தானே? 
அதுபோல், ‘மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்’ என்கிறாரே வள்ளுவர்? அந்தப் பெருமையும் தசரதனுக்குக் கிடைக்கத்தானே செய்கிறது? ராமனைப் போன்ற பிள்ளை தசரதனுக்குக் கிடைத்ததைப் போல யாருக்குக் கிடைப்பார் என்று இன்றளவும் அல்லவா உலகம் பேசி மகிழ்கிறது?

வள்ளுவர் குழந்தைமையைக் கொண்டாடுகிறார். ஆனால், ராமனுக்குப் பிள்ளை விளையாட்டுக் கிடையாது. அவன் பிறந்ததிலிருந்தே முதிர்ச்சியோடு விளங்கியவன். குலசேகர ஆழ்வார் ராமக் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டும்போது கூட, அவனது பிள்ளை விளையாட்டுகளைச் சொல்லித் தாலாட்ட இயலவில்லை. வளர்ந்தபின் அவன் செய்த செயல்களைச் சொல்லி, ராவண வதம் நிகழ்த்தியவன் அவன் என்பதையெல்லாம் பேசித்தான் தாலாட்டுகிறார். 

‘மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கண்மணியே 
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ!’

ஆனால், இதிகாச நாயகர்களில் இன்னொருவனான கண்ணன் கதை அப்படியல்ல. அடேயப்பா! அவன் சரிதம் பிள்ளை விளையாட்டுகளால் நிரம்பித் தளும்புகிறது. என்றுமுள ஒரே உண்மைப் பொருளான அவன், மனமார ரசித்துப் பொய்சொன்னவன்! 

பக்தர்களின் வெள்ளை மனங்களை அள்ளிச் சாப்பிட்ட அவன், பானைகளை உடைத்துப் பால் வெண்ணெய் போன்றவற்றைத் திருடிச் சாப்பிட்டவன்! கிருஷ்ண பக்தரான மகாகவி பாரதி, அவனது அளவற்ற குறும்புகளைப் பட்டியலிடுகிறார். அவன் புல்லாங்குழல் வாசிக்கும்போது கள்ளால் மயங்கியதுபோல கோபிகைகள் அந்த வேணுகானத்தைக் கண்மூடி வாய்திறந்து கேட்பார்களாம். அப்போது கண்ணன் என்ன செய்வான் தெரியுமா?

‘அங்காந்திருக்கும் வாய்தனிலே  கண்ணன் 
ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்!
எங்காகிலும் கண்டதுண்டோ  கண்ணன் 
எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்றோ!’

கண்ணனைப் போன்ற இன்னொரு குழந்தைக் கடவுள் முருகன். அவன் தமிழர்களின் தெய்வம். மலைகளில் உறைபவன். ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என அவன் மலைத்தெய்வம் என்பதைக் குறிப்பிடுகிறது மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம். சங்க இலக்கியமான குறுந்தொகையிலேயே முருகன் பற்றிய கடவுள் வாழ்த்து இடம்பெற்றிருக்கிறது. 

தாமரை புரையும் காமர் சேவடி
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் 
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் 
சேவலங் கொடியோன் காக்க 
ஏம வைகல் எய்தின்றால் உலகே!

தமிழ்க் கடவுளான முருகப் பெருமானைச் சிறுவனாக மட்டுமல்லாமல், அவன் தன் தாயிடமிருந்து வேல் வாங்குவதற்கும் முன்புள்ள கோலத்தில் மிகச் சிறு குழந்தையாகக் கண்டும் அடியவர்கள் வணங்குவதுண்டு. அத்தகைய கோலத்தில் காட்சிதரும் முருக விக்கிரகத்தின் கையில் வேல் இராது. சென்னை அருகே சயனாவரத்தில் உள்ள முருகன் கோயிலில் வேலில்லா முருகனின் அழகிய சிலையே வழிபடு தெய்வமாய் ஆராதிக்கப்படுகிறது. 

குழந்தைகளைப் போற்றும் சமுதாயம் தமிழர் சமுதாயம். குழந்தைகளைக் கொண்டாடிக் குதூகலம் கொள்வது தமிழர் மரபு. வள்ளுவர் வகுத்த வழியில் இலக்கிய நதியும் ஆன்மிக நதியும் இணைந்து ஒன்றாய்ப் பாய்கிறது. காவிரியும் கொள்ளிடமும் இணையும் இடத்தில் திருவரங்கத்துத் திருமால் காட்சி தருவதுபோல், இலக்கிய நதியும் ஆன்மிக நதியும் சங்கமிக்கும் இடத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் நம் திருவள்ளுவர்.  

(குறள் மேலும் ஒலிக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்


செல்வன்

unread,
Apr 21, 2016, 4:40:05 PM4/21/16
to mintamil, vallamai
இதை நான் சொன்னதுக்கு பலரும் விண்ணுக்கும், மண்ணுக்கும் குதித்தார்கள்.

இப்ப என்ன ஆச்சு?

SOUTH INDIANS FAST BECOMING RARE IN SOUTH. HERE’S WHY




It's unethical to ask southern states to reduce their populations below replacement levels

If you've ever been part of a school debate team, then you've invariably been asked to argue the merit and demerits of population and its explosion.

Of course, in India, we've come to view the words "population explosion" with caution and no small amount of negativity. So when Andhra CM Chandrababu Naidu said on Wednesday that it was time his state bumped up its population, there was no end to the jibes and winks across social media and the greater Internet. After all, what was the guy talking about; we're proverbially bursting at the seams...aren't we?

But has he touched on something that has spent the better part of a generation slinking beneath the social radar. Something so cynical, that while some claim knowledge of it, almost no one dares utter its name. It's population control, with an emphasis on control.

EXPLODING NORTH, IMPLODING SOUTH

Each state in the country is given a population stability target, which basically means the number of children each fertile woman should bear in order for the state to 'maintain a population equilibrium' into the coming generation (about 30 years). But here's the rub, each state is given a different target.

Let us look at the Total Fertility Rate (TFR), which is the UN's target for stabilising the world population. The organization puts it at 2.1 TRF, or an average of 2.1 children per woman. A TFR of 2.2 is the replacement rate at which the next generation also has the same level of population.

All southern states (Kerala, Karnataka, Tamil Nadu, Telangana, Andhra Pradesh) have hit their targets and for being the best in the class they've got a rather strange reward, they are now expected to have fewer children, which in turn will lead to a future generation with a lower population. So that's good, right? It would be if the same rule was applied to all 29 states and 7 UTs. Northern states have actually had their targets upwardly revised (in spite of them overshooting their targets), meaning more kids and a burgeoning future generation.

The (then) Planning Commission fixed the targets for each state based on their past achievements in the population control arena. The targets for southern states are now well below prescribed replacement levels. So, over the next two decades, while the population of Kannadigas, Tamils, Telugus, Marathis and Malayalees is all set to decline, the population in UP, Bihar, Rajasthan and Madhya Pradesh is still going to be growing.

 

AWAIT THE MIGRATION

So as the population in the South declines, it stands to argue, that in the next 30 years your primary workforce would have been born and raised north of the Vindhyas.

In fact, states who failed to control their population will start to populate south India. The large influx will come from UP and Bihar where 35.69 per cent and 40.1 per cent of the population is below 14. Bihar has a TFR of 3.4, UP 3.1, MP 2.9 and Rajast-han 2.8. The numbers are similar for Jharkhand and Chhattisgarh.


IT IS NOT ETHICAL

How ethical is it that southern states are asked to opt for lower and lower populations just so that the nation as a whole can reach its target? Why not penalise the states that consistently fail? Who allowed the population in UP and Bihar to continue to rise without some sort of repercussion?


QUESTION OF SURVIVAL

This could very possibly lead to uncontrolled migration from states with higher TFRs to ones that have achieved their targets like Maharashtra and the southern states. This drive south will have an adverse effect on infrastructure, not to mention a sea change in urban demographics, languages, and culture: Out with the indigenous, in with the melting pot. Kannadigas who are already well below replacement levels are being told to further reduce their population. The target for Karnataka in the 12th Five Year Plan is 1.7 TFR. Once the TRF reaches 1.2 the population then heads into the negative...think of Japan and Germany.The 2011 Census shows districts of Udupi, Kodagu, Chikka-mag-al-ur, Hassan and Dakshina Kan-nada with a TFR less than 1.5.

Another burning question is why non-Hindi states are given TFRs below 2.1 while Hindi-speaking states have a much higher TFR? Maybe Naidu does have a point after all, and it's about time someone said it out loud.

The author is a columnist and activistAnjaan: First Look
POLLYOUR PARTNER’S RELATIVES ARE COMING OVER WHEN YOU JUST WANT A QUIET SUNDAY. YOU...
Pick your favorite and click vote
5 + 2 =
MORE POLLS

Recent Messages (8)

Sort By:
Vellore Venkatesan9710 hours ago

That is really alarming. Unless controlled this may result in a great North - South divide.

2 0 ReplyFlag
sujay rao102Bangalore22 hours ago

The solution is to ask Hindi speaking states to control the population and not the other way around 
Sujay Rao Mandavilli

2 0 ReplyFlag
Devk11511 hours ago

NOT more than 2kids for BIMARU states

1 0 ReplyFlag
Devk11511 hours ago

Union Govt should force hindi states to restrict population by allowing 2kids per couple!

1 0 ReplyFlag
Sekhar14 hours ago

Dear Telugu couples start producing children, the AP govt. will take their responsibility.

1 2 ReplyFlag
Satyajit Mishra184Unknown3 hours ago

#When indian CM talks like a local common man #Small mind set #South Indians are educated and know how to live a good life

0 0 ReplyFlag
Kanak131Location10 hours ago

We will soon have a Europe/Syria like situation in the South. And it will be be worse as these Northies don't need passport to come here. I do not have anything against North Indians, but they should try and make their states better like we did instead of immigrating.

0 0 ReplyFlag
Sundar BN1024Bangalore, India12 hours ago

Send the Biharis & the UP crowd to Kashmir and well, what else but bomb Kashmir ;-)

0 1 ReplyFlag

About Us|Advertise with us|Terms of Use and Grievance Redressal Policy|Privacy Policy

Copyright © 2016 Bennett, Coleman & Co. Ltd. All rights reserved. For reprint rights:Times Syndication Service


செல்வன்

unread,
Apr 21, 2016, 4:44:59 PM4/21/16
to mintamil, vallamai

சிலரை பலநாள் ஏமாற்றலாம்பலரை சில நாள் ஏமாற்றலாம்
எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிகொண்டிருக்க முடியாது!
The Impending South Indian Population Implosion

POSTED BY KIRAN BATNI ON JUL 18, 2010
By plan, South India is being prepared to make way for people from the North

The population of India is very high, and exploding. Correct? Correct. But is it exploding everywhere in India? Do steps need to be taken to curb population growth all over India? India is too big for anything to be true all over it, so think again.

As this startling graphic from the fertility report of the National Family Health Survey - 3 (2005-6) shows, all of South India is accelerating towards a population implosion, not a population explosion. That is, South Indians are being made to voluntarily reduce their fertility so much, that they are already unable to maintain the population of South India, which is already very low compared to North India.
Fertility basics

TFR stands for Total Fertility Rate, which is the number of children borne by a woman on average. For any population to remain constant, that is, neither increase nor decrease, a woman should bear 2 children on average, both of which must survive long enough to be counted.

So, a TFR of 2 is called replacement TFR, since 2 children simply replace their parents when the parents die. If the TFR is more than 2, it could lead to population explosion since the children not only replace their parents, but also top up. And finally, if TFR is less than 2, it could lead to population implosion, since there aren't sufficient children to even replace the parent generation.

I'm neglecting infant and maternal mortality rates, since they are so low (not from a worldwide perspective, but from the perspective of number of births) that they don't impact the analysis. Including these parameters sets replacement TFR at approximately 2.1.

The North is exploding, and the South is about to implode

The discussion about TFR above should convince the reader that the North is exploding, while the South is bracing itself for a big implosion.

Demographer of world renown, P N Mari Bhat, opines that the growing demographic imbalance due to the exploding north and the imploding south may trigger a serious regional conflict due to large migration from the north to the south. In India Vision 2020, a book published by the Planning Commission of India, he writes (italics mine):
[B]y the year 2020, population of north India would still be growing at a rate of 1.7 per cent per annum while the growth rate in South India would have fallen to 0.6 per cent. The advantages, the south would derive from its early demographic transition are thus obvious. But the regional demographic imbalances may induce large population movements from the north to the south. It remains to be seen whether this would develop into a serious regional conflict.
It's clear that Kannadigas, Tamils, Telugus, Malayalis and Marathis are already at a point where with every passing year, they're becoming less and less able to maintain their own populations. And there seems to be nothing to stop this.

It's not by accident, it's by plan

How can there be anything to stop this, when the Govt. of India, with the "force of a Nation" (to quote Rabindranath Tagore), is planning to bring the fertility rates of all the south below replacement levels, as this table from the 11th five-year plan (2007-2012) shows?


As per plan, in the path to bringing the whole of India to the replacement level of 2.1 by the year 2012, South India would have been brought well below replacement levels: Karnataka 1.8, Tamil Nadu 1.7, Kerala 1.7, Andhra Pradesh 1.8.

Sure, the plan to bring states below replacement level TFR is not limited to the south in the strict sense, because Haryana, J&K, Maharashtra, Punjab, WB (Delhi too, but it's population itself is to low to be counted in this list) are also planned to go below a TFR of 2.1. Note that these are all states which are home to languages other than Hindi.

But who shall prevail in India when India receives a pat on the back from the rest of the world for achieving a TFR of 2.1? It is the high-TFR states: Bihar at 3.0, Chhattisgarh at 2.4, Gujarat at 2.2, Jharkhand at 2.5, MP at 2.6, Rajasthan at 2.6, UP at 3.0. People in the Hindi-speaking states in this list (the Gujaratis at 2.2 are close to the replacement level of 2.1), who are multiplying at above-replacement TFR levels, shall prevail, while the low-TFR states (and therefore the whole of South India), would be accelerating towards a population implosion.

It will be worth mentioning that by plan (as quoted in the table on p.150 of the Karnataka Human Development Report 2005), Karnataka's TFR target for 2020 is way below replacement level, at 1.6.

Remember that none of this is happening naturally. It's all by government plan

Difficult questions

Now, what kind of a sane political system would plan for pulling South India's fertility to below replacement levels? What kind of an ethical political system would plan to reduce the fertility of all South Indians below replacement level just because North Indians are unable to get to replacement levels, and because India as a whole must achieve replacement level fertility a.s.a.p.?

Given that India needs to come down to replacement level fertility, why was it not planned to stop population control in South India once it reaches replacement level fertility? What is the guarantee that the north will ever go to replacement level fertility? As per plan, Bihar, UP, MP, Rajasthan, Jharkhand, Chhattisgarh and Gujarat will be happily above replacement levels even when India as a whole reaches replacement level TFR anyway. And at that time, South India would be way below replacement levels.

Note, also, that TFR is not the entire story. If all the states were of the same population, it would be less of a demographic imbalance. But the fact is, that most of the population of India is also concentrated in the north, especially in the high-TFR states in the table above.

On the whole, the entire game of population control in India seems to have no logical endgame but more and more migration from the north to the south, together with a south unable to retain its already low population by reproduction.

What does all this mean for South India, and how must it protect itself against being unable to retain its population due to curbed reproduction and increasing migration from the north, in the wake of a Constitution which attaches a clear preference to Hindi, and one which is far from being federal? What must politicians in the south do? What must civilians in the south do?

These are difficult questions. And the clock is ticking. We must not only answer these questions, but start executing on the answers we get.

வேந்தன் அரசு

unread,
Apr 22, 2016, 12:07:12 PM4/22/16
to vallamai, mintamil
தமிழ்நாட்டுக்கு ரீப்லேஸ்மெண்ட் அல்ல டிஸ்ப்ளேஸ்மெண்ட் லெவெல்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Apr 30, 2016, 12:17:00 AM4/30/16
to vallamai, mintamil
உண்மையை சொன்னதுக்கு என் மேல் எரிச்சலடைந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்தியில் ஓட்டுகேட்கவேண்டிய நிலைக்கு கட்சிகள் ஆளாகியுள்ளன



தேமொழி

unread,
Apr 30, 2016, 1:14:55 AM4/30/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

                                                    



மூட்டை முடிச்சைக் குறையுங்கள் 
வண்டிப் பயணம் சுகமாகும்
குடும்ப அளவைக் குறையுங்கள் 
வாழ்க்கைப் பயணம் சுகமாகும் 
வண்டியாயினும் வாழ்க்கையாயினும் 
சுமை குறையட்டும் சுகம் நிறையட்டும்


செல்வன்

unread,
Apr 30, 2016, 1:17:43 AM4/30/16
to vallamai, மின்தமிழ்
குழந்தைகளை சுமை என நினைக்கும் இந்த மனப்பான்மையே தவறானது.

குழந்தைகள் கடவுளின் பரிசு

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 30, 2016, 1:58:44 AM4/30/16
to வல்லமை
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திதானே பதவிக்கு வந்தாங்க.  இப்போ இந்திக்கு ஆதரவு காட்டி தான் மீண்டும் பதவிக்கு வருவாங்களோ என்னவோ?

2016-04-30 9:46 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
உண்மையை சொன்னதுக்கு என் மேல் எரிச்சலடைந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்தியில் ஓட்டுகேட்கவேண்டிய நிலைக்கு கட்சிகள் ஆளாகியுள்ளன



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


வேந்தன் அரசு

unread,
Apr 30, 2016, 11:06:20 AM4/30/16
to vallamai


30 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 1:58 அன்று, Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com> எழுதியது:

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திதானே பதவிக்கு வந்தாங்க.  இப்போ இந்திக்கு ஆதரவு காட்டி தான் மீண்டும் பதவிக்கு வருவாங்களோ என்னவோ?


அது 2014 தேர்தல். சவுகார்பேட்டை குட்டி வடநாடு

யாராவது இந்திக்காரன் ஒட்டி இருப்பான்

செல்வன்

unread,
May 5, 2016, 5:36:43 PM5/5/16
to mintamil, vallamai
இந்தியை ஆயுளுக்கும் எதிர்த்த கட்சி இன்று இந்தியில் ஒட்டுகேட்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது (படம்: நன்றி தேவ் ஜி)




செல்வன்

unread,
May 13, 2016, 12:31:38 PM5/13/16
to mintamil, vallamai
இந்திய நாடாளுமன்ற சீட்டுக்கள் மாநிலவாரியாக ஒதுக்கபடுகின்றன. 548 சீட்டுக்கள் மொத்தம். ஜனதொகை விகிதத்துக்கேற்ப மாநிலங்களுக்கு இந்த சீட்டுக்கள் ஒதுக்கபடுவதால் குடும்ப கட்டுபாட்டு திட்டத்தில் "சிறப்பாக செயல்பட்டு" சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்துவிடகூடாது எனும் நோக்கில் 1971 ஜனதொகை அளவுக்கேற்ப சீட்டுக்கள் எண்ணிக்கை ப்ரீஸ் செய்யபட்டது.

ஆனால் 2026ல் இது முடிவுக்கு வந்து மீண்டும் 2026ல் மக்கள் தொகை என்னவோ அதற்கேற்ப நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டுகள் மாநிலங்களுக்கு ஒதுக்கபடவேண்டும் என இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.

அப்படி செய்கையில் பீகார், உபி, மேற்கு வங்கம் என்ற மூன்று மாநிலங்கள் மாத்திரம் மொத்தமுள்ள 548 தொகுதிகளீல் 275 உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும். ஜார்க்கண்ட், உத்த்ராஞ்சலை கூட இக்கணக்கில் சேர்க்கவில்லை. தனிமெஜாரிட்டிக்கு தேவையான எம்பி எண்ணிக்கை 271 என்பது குறிப்பிடதக்கது.

ஆக வெறுமனே இந்த மூன்று மாநிலங்களில் க்ளீன் ஸ்வீப் செய்யும் கட்சி ஆட்சியை எளிதில் பிடித்துவிடலாம்.

இதை சொன்னதுக்கு என்னிடம் சண்டைக்கு வந்தார்கள்.....ஆனால் திட்டமிட்டு காய்கள் எப்படி நகர்த்தபட்டு தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிக்கபட்டுள்ளது என்பதை இதிலிருந்து உணரலாம். இத்துடன் தமிழகத்தில் பெருகிவரும் வடமாநில குடியேற்றமும் சேர்ந்துகொண்டால் மத்தி,மாநிலம் இரண்டிலும் நாம் நம் அரசியல் அதிகாரத்தை இழந்துவருவதை உணரலாம்.

இதை எல்லாம் கண்டுக்க நமக்கு நேரமில்லை. நமக்கு தான் டாஸ்மாக் இருக்கே?

குடித்துவிட்டு ரோட்டில் புரளவே நேரம் போதவில்லை. 2026ல் என்ன நடந்தால் யாருக்கு அதைப்பற்றி என்ன அக்கறை. ஜானிவாக்கரும், ஓல்ட்மாங்கும் எங்க கிடைக்கும் என்பதுதான் நம் தலையாய கவலை

Thevan

unread,
May 13, 2016, 9:25:05 PM5/13/16
to vall...@googlegroups.com
இதைச் சொன்னால் இனவாதம் பேசுவதாக சொல்வார்கள்.

இந்திய அபிமானிகள் என்ன பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

வேந்தன் அரசு

unread,
May 14, 2016, 8:32:14 AM5/14/16
to vallamai, mintamil


13 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 12:31 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
வடமாநிலத்தொழிலாளர்களும் குடிக்கிறாங்க.


Reply all
Reply to author
Forward
0 new messages