//தமிழுக்குச் செய்யாதே; செய்வதைச் செய்தமிழில்;தானே செழிக்கும் தமிழ்//
அடுத்தபடி, இன்று தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைச் சற்று கண்ணுறுவோம்.இதை நாம் கூர்ந்து யோசித்தால், தமிழ் பேசுவது குறைவதற்கு தமிழரின் கருச்செழிப்பு விகிதம் காரணமல்ல, இன்றைய தமிழரின் மனப்போக்கே காரணம் என்று புலனாகும்.
- எத்தனை குழந்தைகள் தமிழைக் கற்கிறார்கள்?
- எத்தனை பெற்றோர் குழந்தைகளுடன் தமிழில் பேசுகிறார்கள்?
- எத்தனை பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுகிறார்கள்?
- எத்தனை குழந்தைகளுக்குத் தமிழ் எழுதப்படிக்கத் தெரியும்?
- எத்தனை அரசியல்வாதிகள் தமிழ், தமிழ் என்று பேசிக்கொண்டு, இவர்கள் வந்தேறிகள், அவர்கள் வந்தேறிகள் என்று சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்களே ஒழிய, தமிழ்நாட்டில் தமிழிப் பயின்றுதான் ஆகவேண்டும் என்று சட்டமியற்றி இருக்கிறார்கள்?
- 1965ல் இந்தி திணிப்பு கூடாது என்று பொங்கியெழுந்த தமிழகத்தில் இந்தி எவ்வளவு பரவலாகப் பேசப்படுகிறது?
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தேமொழி.... என் கருத்துக்கள் ஒருசிலவற்றை இங்கே சொல்லிவிடுகிறேன்.செல்வன் அண்ணாச்சி,’முத்தான வாழ்வுக்கு மூன்று குழந்தைகள்’ங்கற (19)70களின் டயலாகெல்லாம் இனிமேல் வொர்க் அவுட் ஆகாது; காலம் அதையெல்லாம் தாண்டி வெகுதூரம் போயாச்சு. குழந்தைகள் எல்லாம் செல்வங்கள்... அவைகள் சுமைகள் அல்லங்கற செண்டிமென்ட் டயலாக்கும் சினிமாவுக்குத்தான் சூட்டாகும். ’Kids are expensive; parenting is highly challenging’ அப்படிங்கறதுதான் இன்றைய பெற்றோரின் மனநிலை. அது உண்மையும்கூட!’ஆங்கிலக் கல்வியைப் பிள்ளைகளுக்குக் கொடுத்துத் தமிழினமே மகிழ்ச்சியாக இரு’ அப்படிங்கற உங்களுடைய பொன்னான (!) திட்டத்தைச் செயல்படுத்தணும்னாக்கூட அதுக்கு ஸ்கூல் ஃபீஸ்ங்கற பேர்ல பல பத்தாயிரங்கள் செலவாகுது. இதுல ’தமிழினத்தைக் காப்பத்தறேன் பேர்வழி’ன்னு, களத்துல குதிச்சு, மூணு பிள்ளைகளைப் பெத்து வளத்து படிக்கவெக்கணும்னா எவ்வளவு செலவாகும்னு யோசிச்சுப் பாருங்க. அப்படின்னா தாய் தகப்பன் ரெண்டு பேரும் லகரத்துல சம்பளம் வாங்கோணும்...! அப்பத்தான் அது சாத்தியமா(க்)கும்! (இதுல சங்கராசாரியார் வேற பெண்கள் வேலைக்குப் போறதை வன்மையாக் கண்டிக்கிறார்...அவ்வ்வ்வ்!)ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, பிள்ளைபெறும் வேலை அப்புறம் அத வளக்கற வேலை....அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா.... இதத்தவிர வேற வேலையே இல்லையா பெண்ணுக்கு?அந்தக்காலத்துல கருத்தடை வசதிகள் இல்லை...அதனாலப் பிள்ளைகளை கணக்கில்லாம பெத்துக்கிட்டு, அவங்கள வளக்கறதுக்கு அத்தை வீட்டுக்கு அனுப்பறதா?இல்லை மாமா வீட்டுக்கு அனுப்பறதான்னு? பட்டிமன்றம் நடத்தி (முடியப் பிச்சுக்கிட்டு) முடிவெடுத்தாங்க! நல்லவேளை...இப்ப பெண்களுக்கு அந்தத் தொல்லையில்லை. தேவையில்லாத பிள்ளைப்பேற்றை நிறுத்திக் கருப்பாதையின் கதவையடைக்க வழிகண்டுபிடிச்சாச்சு! Kudos to medical advancements!
பிரதர்... இன்னொரு முக்கியமான விஷயம்... ஒரு பெண் எத்தனைக் குழந்தைகள் பெத்துக்கணுங்கறத அவதான் முடிவெடுக்கணுமே தவிர ஆண்கள் முடிவெடுக்கக்கூடாது. சொல்லப்போனால் அவள் கணவனுக்குக்கூட அந்த உரிமை கிடையாது! Note this point!
அதுமட்டுமில்லை...பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு!”அடிக்கடி நடக்கும் பிரசவம் பெண்ணை ஆக்குமே சவம்!” (இது என்னோட ‘பன்ச்’)
ஆகவே தோழர்களே! தமிழினத்தை வளர்க்க, வாழவைக்க இருக்கற ஒரே உருப்படியான வழி... ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் வீட்டுல உங்க பிள்ளைகள்கிட்ட (அது ஒண்ணோ ரெண்டோ) தமிழ்ல பேசுங்க. பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்க, எழுதச் சொல்லிக்கொடுங்க! நல்ல தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துங்க! தமிழினம் தானா வாழும்!
இதையெல்லாம் விட்டுப்போட்டுப் ’போகாத ஊருக்கு இல்லாத வழி!’செல்லாது செல்லாது! :-))
//ஆகவே தோழர்களே! தமிழினத்தை வளர்க்க, வாழவைக்க இருக்கற ஒரே உருப்படியான வழி... ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் வீட்டுல உங்க பிள்ளைகள்கிட்ட (அது ஒண்ணோ ரெண்டோ) தமிழ்ல பேசுங்க. பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்க, எழுதச் சொல்லிக்கொடுங்க! நல்ல தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துங்க! தமிழினம் தானா வாழும்!//


On Mar 28, 2016, at 6:56 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:1) சங்கராச்சார்யாருக்கும் இந்த இழைக்கும் என்ன தொடர்பு?
2) உலகெங்கும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் பிள்ளைப்பேறு என்ற விசயம் (மனித இனம் தான்டி விலங்கினம் அனைத்திலும் நடக்கும் இயல்பான, இயற்கையான விசயம்) திடீர் என ஆணாதிக்கமாக மாறிய விந்தை என்ன?
3) குழந்தை வேண்டாம் எனில் திருமணம் போன்ற அமைப்புகள் எதற்காக? அல்லது கல்யானமும் அவசியமற்ற வெற்று சடங்கா?
4) நல்ல உடல்நிலையில் இருக்கும் பெண்கள் ஐடியலாக எத்தனை குழந்தைகள் பெறவேண்டும்? 0, 1, 2,3, 4, 5? (அவரவர் தேர்வு என்ற ஆப்வியஸ் பதில் இன்றி இது விசயத்தில் யாராவது ஒரு எண்ணை எடுத்து எனக்கொரு புதிதாக திருமணமான மகள் இருந்தால் எக்ஸ் எண் குழந்தைகள் பெற அட்வைஸ் செய்வேன் என கூறினால் தெளிவு பிறக்கும்)
On Mar 28, 2016, at 6:56 PM, செல்வன் <hol...@gmail.com> wrote:1) சங்கராச்சார்யாருக்கும் இந்த இழைக்கும் என்ன தொடர்பு?அட, எங்கள் பிராமணகுலத்தலைவர் ஒருவர் பெண்களைப் பற்றிச்சொன்ன கருத்துகள் என் மனத்தில் பதிந்தமையே! படிக்கப் பிடிக்கவில்லையென்றால் அழித்துவிடவும்!
செல்வன், சற்றே கூர்ந்து நோக்கவும். ‘ஆணாதிக்கம்’ என்ற சொல்லையோ கருத்தையோ நான் பயன்படுத்தவேயில்லையே!!! இயற்கைப் படைப்பை நொந்துகொண்டதாலும் அதைத் தனக்கான வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆண்களைப் பற்றித் தெரிந்ததாலும் சொன்னேன். இதில் விந்தை ஒன்றும் இல்லை! 'பெண்ணினத்தை மேலும் மேலும் பிரசவ வேதனைக்கு உள்ளாக்காதே ஆணினமே' என்பதுவே என் வேண்டுகோள். போனால் போகிறது ஒரே ஒரு பிள்ளை, அதுவே போதும். அதைப் பெறுவதற்கு ஒரு பெண் படும் பாட்டைத் தெரிந்துகொள்ளாமல் புரிந்துகொள்ளாமல் …. தன் வீர்யத்தை மட்டும் நினைந்து திமிரும் ஆண்களைத்தான் என் வாழ்க்கையில் நான் கண்டிருக்கிறேன். அப்புறம் எப்படி அந்த ஆண்பிறவிகளின்மேல் எனக்கு மதிப்பு வரும்???
திருமணம் பற்றிய கருத்து அவரவர் பார்வையைப் பொருத்தது. என்னைப் பொருத்த அளவில் திருமணம்/கலியாணம் என்பதெல்லாம் வெறும் சடங்குகளே. 'பிள்ளை வேண்டாம்' என்று சொல்லியே செய்யப்பட்ட கலப்புத்திருமணம் என் அணுக்க உறவிலேயே நடந்திருக்கிறது. திருமணத்துக்கு முன்பும் பின்பும் ஓர் ஆண் தன்மனைவி இருக்கும்போதே பிற பெண்ணுடன் உறவுகொண்டு … சமூக ஆதரவோடு வாழ்வதை …. காலந்தோறும் … பார்த்துவருகிறோம். எம்.எஸ். அம்மா, எம்.எல். வசந்தகுமாரி … போன்றோர் எப்படிப் பிறந்தார்? இதை ஒத்துக்கொள்ள என்ன தயக்கம்?
இழையின் தலைப்பு தமிழினம் பற்றி. அந்தத் தமிழினம் எந்தவழியில் தழைத்தால் என்ன? அனாதை ஆசிரமங்களைத் தேடி ஓடுங்கள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

a way of organizing a society in which a government ruled by a dictator controls the lives of the people and in which people are not allowed to disagree with the government
: very harsh control or authority

That is really alarming. Unless controlled this may result in a great North - South divide.
The solution is to ask Hindi speaking states to control the population and not the other way around
Sujay Rao Mandavilli
Union Govt should force hindi states to restrict population by allowing 2kids per couple!
Dear Telugu couples start producing children, the AP govt. will take their responsibility.
#When indian CM talks like a local common man #Small mind set #South Indians are educated and know how to live a good life
We will soon have a Europe/Syria like situation in the South. And it will be be worse as these Northies don't need passport to come here. I do not have anything against North Indians, but they should try and make their states better like we did instead of immigrating.
Send the Biharis & the UP crowd to Kashmir and well, what else but bomb Kashmir ;-)
About Us|Advertise with us|Terms of Use and Grievance Redressal Policy|Privacy Policy
Copyright © 2016 Bennett, Coleman & Co. Ltd. All rights reserved. For reprint rights:Times Syndication Service
[B]y the year 2020, population of north India would still be growing at a rate of 1.7 per cent per annum while the growth rate in South India would have fallen to 0.6 per cent. The advantages, the south would derive from its early demographic transition are thus obvious. But the regional demographic imbalances may induce large population movements from the north to the south. It remains to be seen whether this would develop into a serious regional conflict.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்திதானே பதவிக்கு வந்தாங்க. இப்போ இந்திக்கு ஆதரவு காட்டி தான் மீண்டும் பதவிக்கு வருவாங்களோ என்னவோ?
