*************************
இந்தப் புதிர் முதலில் இருந்த வடிவம்:
வாணியம்மா பழம் தின்று இசைத்து வந்த ஓரூர்.(6)
மிகவும் வெளிப்படையாக விடை தெரிவதால் மாற்றி அமைத்தேன்.
அதற்கு முன்பாக 7 விடைகள் வந்து விட்டன!
மாற்றி அமைத்த புதிருக்கு இந்த உதவி
*************************
புதிர்: இந்த ஊர் வாடியம்மா பழம் தின்ற கையோடு . (6)
உதவிக் குறிப்பு: இந்த ஊர் (6) = வாடியம்மா (5) + பழம் தின்ற (-1) +கை(2)யோடு . (6) பழம்: வாழை, பலா, கொய்யா, மா, பப்பாளி ....
கை: கரம், பாணி
(ஃபிப்ரவரி 11 காலை 6 மணிக்குள்ளாக) அனுப்பவும்.
பூர்த்தி செய்த படிவத்தை “Submit" செய்ய மறவாதீர்!