அன்பு நண்பர்கள் அனைவருக்கும் கனிவான வணக்கம்.
தமிழர்களம் ஊடகத்தின் மின்வலை மூலம் எம்முடன் தொடர்புகொண்டுவரும் தமிழ் ஆர்வமும், தமிழுணர்வும், எழுச்சியும் மிக்க தாங்கள் அனைவரும், எம்முடன் ஒர்கிட்டில் இணைந்து தமிழர்களின் ஒற்றுமைக்காகவும் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும், புலம்பெயர்ந்து ஏதிலிய்ர் முகாம்களில் அவல வாழ்க்கை வாழும் தமிழர்களுக்ககாவும், நாம் பங்களிக்கவேண்டியதன் அவசியத்தைத் தங்கள் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உணர்த்தி ஏதாவது செயல் திட்டத்தை வடிவமைத்து நம்மாலியன்ற் பங்களிப்பைச் செய்ய முன்வருமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி.
தங்கள் ஆதரவை நாடும்,
தமிழின்பன்