*
ஒரு
அனாதை
அழுகின்ற
சமயம்,
அவன்
அழுவதற்கு
காரணமானவனுக்காக
நரகம்
விரிவடைகிறது.
அவனை
சிரிக்க
வைப்போருக்காக
சொர்க்கம்
விரிவடைகின்றது
என்று
இறைவன்
கூறுகின்றான்.
*
மோசடி
செய்பவன்,
கஞ்சன்,
கொடுத்த
தர்மத்தைச்
சொல்லிக்காட்டுபவன்
ஆகியோர்
சொர்க்கம்
நுழையமாட்டார்கள்.
*
உங்களைப்
படைத்த
இறைவனை
நேசிக்கிறீர்களா?
முதலில்
உங்களைப்
போன்ற
மனிதர்களை
நேசியுங்கள்!
அப்பொழுது
தான்
உங்களுக்கு
இறைவன்
நேசம்
கிடைக்கும்.
*
ஒரு
மனிதனைப்
பற்றி
விசாரிக்காதீர்.
அவனுடைய
நண்பனை
தெரிந்து
கொள்ளுங்கள்!
ஏனென்றால்
ஒவ்வொருவரும்
தனது
நண்பனைத்
தான்
பின்பற்றுவான்.
* இவர்களை சொர்க்கம் தேடுகிறது.
1. திருக்குர்ஆனை ஓதுபவர்,
2. தேவையற்ற பேச்சை பேசாமல் தம் நாவை பேணுபவர்,
3. பசித்தவர்களுக்கு உணவளிப்பவர்,
4. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றவர்.
- நபிகள்
நாயகம்
– (saw)