தமிழக விவசாயிகள் தலை நகரம் டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் 15நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். அவர்கள் நடத்தும் வாழ்வுரிமைப் போராட்டம். மதவெறி தவிர வேறெதுவும் அறியாத மத்திய அரசுக்கு வேடிக்கையாக இருக்கிறது.
http://makkalurimai.com/index.php/news-article/india/499-thalaiyangam-makkal-urimai