இன்ஷா அல்லாஹ்
வரும் 20.08.2010, வெள்ளிக் கிழமைஅன்று இரவு 8 மணிக்கு ராசல் கைமா அல் நக்கில் - சபிர் மார்கெட் அருகில்,வீனஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில்
" தவ்ஹீத் எழுச்சி மாநாடு " நடைபெற உள்ளது.
மக்கள் உரிமை பத்திரிகை ஆசிரியர் சகோ. தமீமுன் அன்சாரி
அவர்களும்,தமுமுக தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு...
ஆதம்.ஆரிபின் - 050 1657853
--
8/15/2010 03:28:00 AM அன்று
தமுமுக துபை மண்டலம் இல் ஜன்னத் மைந்தன் ஆல் இடுகையிடப்பட்டது