பட்டாசு வெடிப்பும் முஸ்லிம்களின் நிலையும்.
------------------------------------------------------------
முஸ்லிம் சமுதாயமே சிந்திப்பீர்!
பட்டாசு வெடிக்கிறோம் என்ற பெயரில் கண்முன்னே பல லட்சம் ரூபாய்களை தீயில் பணச்சாம்பலாக்கிறோம்!
ஆதமுடைய மக்களே வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண்விரயம் செய்வோர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை. நிச்சயமாக விரயம்செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவார்கள். (அல்-குர்ஆன் 7:31 & 17:27)
சமுதாயமே சிந்திப்பீர்!
பட்டாசு வெடிப்பதால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி பிறருக்கு துன்பமாக அமையலாமா?
முஸ்லிம்களில் சிறந்தவர் தன் கரத்தாலும், நாவாலும் பிறருக்கு துன்பம் தராதவரே. (நபிமொழி)
தகவல் பதிவு: JAQH, மாணவர் அணி, கோட்டை கிளை, கோவை
--
------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; (அல்குர்ஆன் 4 : 1)
------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------