இது கீழடி அல்ல, குலசேகர பாண்டியன் அரசு செய்த மணவூர்

2 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 23, 2019, 10:44:37 PM6/23/19
to Kalai Email, thiruppuvanam
தினமலர் செய்தி - திருப்புவனம்:கீழடியில், தொல்லியல் துறையினர் துவங்கியுள்ள, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியில், முதல் கட்டமாக, நான்கு குழிகள் தோண்டி, அதில் ஆய்வை துவக்கியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், 13ம் தேதி துவங்கிய, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியில், விவசாயி கருப்பையாவின், 1 ஏக்கர் நிலத்தில், 47 லட்சம் ரூபாய் செலவில், ஆய்வு பணிகள் துவங்கின.முதல் கட்டமாக, நான்கு குழிகள் தோண்டி, அதில் அகழாய்வு பணிகளை, தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, நான்கு கட்டங்களாக நடத்திய அகழாய்வில், 4 மீட்டர் வரை ஆழம் தோண்டிய பின்னரே, பொருட்கள் கிடைத்தன.ஆனால், ஐந்தாம் கட்ட அகழாய்வில், 1 மீட்டர் ஆழம் தோண்டியதும், பொருட்கள் கிடைக்க துவங்கியுள்ளன. தற்சமயம், பழங்கால மண் ஓடு, பானை, அழகு பானைகள் கிடைத்துள்ளன.'விவசாயிகள் கருப்பையா மற்றும் முருகேசன் ஆகியோரின் நிலங்கள் முழுவதிலும் ஆய்வு செய்தால், பழங்கால பொருட்கள் கிடைக்கும்' என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
Tamil_News_large_2304725.jpg
https://www.dinamalar.com/news_detail.asp?id=2304725
-----------------------------------------
இது கீழடி அல்ல, இன்றைய மதுரை மாநகரைத் திட்டமிட்டு உருவாக்கிய பாண்டிய மன்னன் குலசேகரன் அரசு செய்த மணவூர் ஆகும்.

''இன்ன ரம்புள ரேழிசை யெழான்மிடற் றளிகள்
கின்ன ரம்பயில் கடம்பமா வனத்தினின் கீழ்சார்த்
தென்னர் சேகர னெனுங்குல சேகர னுலக
மன்னர் சேகர னரசுசெய் திருப்பது மணவூர்'' (திருவிளையாடற் புராணப் பாடல்)

https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2016/10/blog-post.html

அன்பன்
கி.காளைராசன்
-- 
Reply all
Reply to author
Forward
0 new messages