On Thu Sep 23rd, 2010 5:38 AM EDT selva pandi wrote:
>தங்கள் மின்னஞ்சல் பெற்றேன்.தோழரே உங்களது புகை படத்தை அனுப்பி வைக்கவும்.
>மகா நாடுக்கு வரும்போது உங்களை சந்திப்பதற்கு உதவும்.
> நானும் எனது புகை படத்தை அனுப்பி வைக்கிறேன்
>
>On 9/9/10, ravi thanakodi <thanak...@gmail.com> wrote:
>>
>> *Thalaivar thirumavin oli engum paravattum! Anaithu thalangalilum muyarchi
>> thodarattum.
>> *
>> *Muslim- Dalit kootani miga mukkia maana ondrudhan. In last election I
>> also tried to unite in my place KANDAMANGALAM for the President Election.
>> one of my Muslim friend wanted to participate in panchayat election a well
>> educated guy. he asked my support I arranged something for him later on
>> cpi(m) politicians threatened him and his family in a polite manner, he
>> forced to withdraw and after that they insulted me. But I taught those
>> Cpi(m) culprits a good ever remembering lesson. One bitter truth is that the
>> Muslim also believing that they are above Dalit in caste system. Anyway if
>> they understand this, it is good to the nation.
>>
>> Thank you for the message.
>> *
>> *T.Ravi PhD*
>> Ergonomics Lab, Department of Design,
>> Indian Institute of Technology Guwahati,
>> Guwahati, Assam- 781039
>> 09706234470
>>
>> 2010/9/9 viduthalai vanni <vanni.vi...@gmail.com>
>>
>>
>>> *தலித் - இசுலாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட *<http://goog_1705631840/>
>>> *ரமலான் மாதத்தில் உறுதியேற்போம்!*<http://www.thiruma.in/2010/09/blog-post_09.html>
>>>
>>> தொல்.திருமாவளவன் அறிக்கை
>>>
>>> “இறைவனை வணங்குவோம்; இல்லாதோருக்கு வழங்குவோம்” என்னும் உயரிய கருத்தை
>>> உலகுக்கு உயர்த்தும் வகையிலான திருநாளாக ஈகைத்திருநாள் இசுலாமிய பெருங்குடி
>>> மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு
>>> இருந்து இறைவனைத் தொழுது ஏழை-எளிய மக்களுக்கு உதவிகள் செய்து மாந்த நேயத்தை
>>> செழுமைப்படுத்தும் வகையில் ‘ரமலான்’ மாதத்தின் நிறைவிலும் ‘ஷவ்வால்’ மாதத்தின்
>>> துவக்கத்திலும் மூன்றாம் பிறை காணும் நாளில் ஈத் திருநாள் முன் இந்த
>>> ஈகைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ‘மனித நேயத்திருவிழா’ என்றே
>>> அழைக்கலாம். இவ்விழாவின் உள்ளீடான கருத்தானது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி
>>> அனைவருக்கும் பொருந்துவதாகும். அத்தகைய சிறப்புக்குரிய ஈகைத்திருநாளில்
>>> இசுலாமியச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த
>>> வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
>>>
>>>
>>> அத்துடன், இந்த மண்ணில் குறிப்பாக தமிழகத்தில் இசுலாமியர்களும்
>>> தலித்துகளும் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும்
>>> அரசியல் சக்தியாக வளரவேண்டும் என்றும் 2016ல் தலித் மற்றும் இசுலாமியர் அரசியல்
>>> கூட்டணியை உருவாக்கிட இந்நன்நாளில் உறுதியேற்போம் எனவும் விடுதலைச்சிறுத்தைகள்
>>> சார்பில் அறைகூவல் விடுகிக்கிறோம்.
>>>
>>> * ‘உனக்கு’ ‘எனக்கு’ என்கிற இடைவெளியைத் தவிர்ப்போம்;*
>>> *** ‘நமக்கு’ ‘நமக்கு’ என்னும் நல்லுணர்வை வளர்ப்போம்!*
>>>
>>> இவண்,
>>>
>>> *(தொல்.திருமாவளவன்)*
>>> *
>>> *
>>>
>>>
>>