132 views
Skip to first unread message

+91 9698302321

unread,
Apr 19, 2016, 5:27:21 AM4/19/16
to Suresh Kumar, thirumavalavan

தி இந்து நாளிதழில் வெளியான நேர்காணல் 1
~~~~~~
கூட்டாட்சியே சரியான தீர்வு: திருமாவளவன் சிறப்புப் பேட்டி

ஆரம்ப காலத்தில் 'தேர்தல் பாதை திருடர் பாதை' என்று சொன்னவர் நீங்கள். தேர்தல் பாதைக்கு உங்களைத் திருப்பியது எது?

அதிகாரத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத இந்த மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கு இது முக்கியம் என்று நினைத்தோம். அதிகாரத்தில் பல வகை இருக்கிறது. நிர்வாக அதிகாரம் இருக்கிறது, பொருளாதார அதிகாரம் இருக்கிறது, கட்சி அதிகாரம் இருக்கிறது, ஆட்சி அதிகாரம் இருக்கிறது. கட்சியில் பல வகைகளில் அதிகாரம் இருக்கிறது. ஒன்றியச் செயலாளர்; அது ஒரு அதிகாரம், மாவட்டச் செயலாளர்; அது ஒரு அதிகாரம், கிளைச் செயலாளர்; அது ஒரு அதிகாரம். ஆட்சி அதிகாரத்தை விடுங்கள், கட்சி அதிகாரமே விளிம்புநிலை மக்களுக்கு எவ்வளவு எட்டாக்கனியாக இருக்கிறது!

இன்றைக்கெல்லாம் பெரிய கட்சிகளில் எத்தனை தலித்துகள் ஒன்றியச் செயலாளர் பதவிகளில் இருக்கிறார்கள்? எத்தனை முஸ்லிம்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கிறார்கள்? கணக்கெடுத்துப் பாருங்கள்.

கட்சி அதிகாரம் ஒருவனுக்குப் பொருளாதார அதிகாரத்தைத் தருகிறது. நான் தவறான முறையில் குறிப்பிடவில்லை. அரசியல் பின்னணியில் உள்ளவர்களே அரசு ஒப்பந்தங்களை எடுக்கிறார்கள். ஒருவர் நேர்மையான ஒப்பந்ததாரராக இருந்தும் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், எத்தனை தலித்துகளுக்கு ஒப்பந்த வாய்ப்புக் கிடைக்கிறது? கழிப்பறையைக் கழுவுகின்றவன் தலித்தாக இருக்கிறான், அந்தக் கழிப்பறையின் கல்லாப் பெட்டியில் காசு வாங்கிப் போடுகிறவன் எவனாகவோ இருக்கிறான். அந்த ஒப்பந்தத்தைக்கூட ஒரு தலித்தால் எடுக்க முடியவில்லை என்பதுதானே நிதர்சனம்?

ஒரு சிறிய குழுவில் நான் இயங்கியபோது, நான் முன்வைத்தது தேர்தல் புறக்கணிப்பு அரசியல். தேர்தலில் பங்கெடுக்காமல் ஒரு புரட்சிகரப் பாதையில் இயங்க வேண்டும் என்கிற அரசியலாகவே என் ஆரம்ப கால அரசியல் நோக்கம் இருந்தது. மக்களோடு நெருங்க நெருங்க என்னுடைய நிலைப்பாடும், செயல்பாடும் நாடாளுமன்ற ஜனநாயகப் பாதையில் மாறியது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் வன்முறை இல்லாத அமைதியான ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்கள். அதற்கு நாடாளுமன்ற ஜனநாயகப் பாதை சிக்கல் இல்லாததாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இதை உணர்ந்தே, தேர்தல் அரசியலில் பங்கெடுப்பது என்ற முடிவை எடுத்தோம். எனவே, நான் மாறிவிட்டேன் என்பதைவிட, மக்கள் என் நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்கள் என்பதே சரி. அது சரியான முடிவு என்றே நினைக்கிறேன்.

இந்த 18 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் பாடம் என்ன? அன்றைக்கு நீங்கள் யூகித்த அளவுக்குத்தான் இன்றைய அரசியல் இருக்கிறதா இல்லை அதைவிட மோசமாக அல்லது எளிதாக இருக்கிறதா? நீங்கள் எதை நினைத்து இங்கே வந்தீர்களோ, அந்த இலக்கை நோக்கி நகர முடிந்திருக்கிறதா?

மிகவும் கடினமானதொரு வாழ்க்கையாகத்தான் அரசியலை நான் பார்க்கிறேன். எந்தத் தளத்துக்குச் சென்றாலும், சாதி என்பது பெரிய இடர்ப்பாடாக இருக்கிறது. மைய நீரோட்டத்தில் இணைவதற்கான போராட்டம் பெரும் போராட்டமாக இருக்கிறது. ஆக, இது அவ்வளவு லகுவான பாதையாக இல்லை. இதையும் தாண்டி பொதுத்தளத்தில் நின்றாலும்கூட, தேர்தல் அரசியல் மிகவும் கடுமையானதுதான். எவ்வளவு நேர்மையாக உழைத்தாலும் அரசியல் களத்தில் நல்ல பெயர் சம்பாதிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரு கூட்டணிகளிலும் இருந்திருக்கிறீர்கள். நெருங்கிப் பழகுவதில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் எப்படி? சாதிய மேலாதிக்கத்தை அங்கு உணர்ந்திருக்கிறீர்களா? இருவருக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடுகள் என்ன?

நாங்கள் தேர்தல் அரசியலில் 1999-ல் அடியெடுத்து வைத்தோம். மூப்பனாருடன் முதல் கூட்டணி. 2001-ல் அவர் அதிமுக அணிக்குச் சென்றபோது, நாங்கள் திமுகவுடன் வந்துவிட்டோம். 2001 முதல் 2004 வரை திமுக அணியில் இருந்தோம். 2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உருவானது. ஆறு மாதம் அவர்களுடன் இருந்தோம். ஜெயலலிதாவை அடிக்கடி சந்திக்கவோ, நீண்ட நேரம் உரையாடவோ வாய்ப்பே கிடைத்ததில்லை. ஓரிரு முறைதான் அவரைச் சந்தித்திருக்கிறேன். எனவே, அவரது பரிமாணத்தை நான் மதிப்பிட முடியாது. ஆனால், 2006-க்குப் பிறகு 2014 வரை திமுகவுடன் இருந்திருக்கிறோம். மொத்தம் 11 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்தில் பல முறை கருணாநிதியைச் சந்திக்கவும், நெடுநேரம் அவருடன் உரையாடவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

அரசியலைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் ஒரு நெருக்கத்தை அவர் என்னிடத்தில் காட்டினார். என் உடல் நலம், எதிர்கால வாழ்க்கை தொடர்பாகவெல்லாம் அக்கறையோடு பேசியிருக்கிறார். கருணாநிதியைப் பொறுத்தவரை வெறும் அரசியல் ஆதாயம் என்றில்லாமல், எங்கள் மீது உண்மையாகவே ஒரு அக்கறையை வெளிப்படுத்துபவராக உணர்ந்திருக்கிறேன்.

இருவர் ஆட்சிக் காலகட்டங்களிலுமே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் அவற்றைத் தீர்ப்பதற்கான ஒரு கோரிக்கையோடு உங்களால் அவர்களை அணுக முடிந்திருக்கிறதா? பலன்கள் ஏதும் இருந்திருக்கின்றவா?

தலித்துகளுக்கு எதிரான வன்முறை இரு ஆட்சிகளிலுமே கடுமையாக நடந்திருக்கிறது. திமுகவுடன் நான் நெருக்கமாக இருந்த காலத்தில், தலித் மக்களின் பிரச்சினைகளை கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறேன். இயன்றவரை தலையிட்டு குறிப்பிடத் தக்க சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். குறிப்பாக பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தல் நடக்கவேயில்லை என்பதை மிகுந்த வேதனையோடு சொன்னபோது, அதற்காக சிறப்புக் கவனம் எடுத்து, தேர்தலை நடத்திக்காட்டினார். ஒருமுறை வன்முறை நடந்தபோது, திமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி நடந்ததை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது, ஒரு குழுவை அனுப்பி ஒரு விரிவான அறிக்கையை திமுக சார்பில் வெளியிட்டார். அதிமுகவோடு ஒப்பிடும்போது, திமுக ஆட்சியில் எங்கள் குறைகளைச் செவிமடுக்கிற நிலை இருந்தது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். ஆனால், தலித்துகளின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்குக்கூட சட்டசபையில் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுவாக, தலித் பிரச்சினைகளில் ஜெயலலிதா வெளிப்படையாக எந்தக் கருத்தையும் சொல்வதில்லை; கொடுமைகளைக் கண்டிப்பதில்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதுமில்லை. முற்றிலும் அவர் விலகி நிற்பவராகவே இருந்திருக்கிறார், இருக்கிறார்.

இன்றைக்கு தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளுமே திட்டமிட்டு விசிகவிடமிருந்து விலகி நிற்பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. இதில் கருணாநிதியுடன் ஒரு நெருக்கமான உறவைப் பராமரித்தும்கூட உங்களால் திமுகவுடன் இணைந்திருக்க முடியவில்லை. எது உங்களைப் பெரிய கட்சிகளிடமிருந்து வெளியேற்றுகிறது?

வெளிப்படையாக எந்தக் கருத்து மோதலும், கசப்பான சம்பவங்களும் நடந்தேறவில்லை. தர்மபுரி வன்முறை வெறியாட்டத்துக்குப் பிறகு, ராமதாஸ் தலித்துகளையும் தலித் அல்லாதோரையும் எதிரெதிர் தரப்புகளாக நிறுத்துவதற்கான காய்களை நகர்த்தினார். தலித் வெறுப்பைத் தமிழகம் முழுமைக்கும் ராமதாஸ் தூவினார். தலித் வெறுப்புக்கான இலக்காக விசிகவைக் கட்டமைத்தார். திமுகவுக்கும் இயல்பிலேயே அச்சம் இருந்தது. எங்களை உடன் வைத்திருந்தால் அவர்களின் அரசியல் எதிர்காலம் பாழாகிவிடும் என்று அவர்கள் உணர்வதை அவர்களுடைய புறக்கணிப்புகள் வெளிக்காட்டியபோது நாங்கள் வெளியேறினோம்.

தேர்தல் அரசியலில் நாங்கள் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் - நாம் எவ்வளவு நெருக்கமான ஒரு உறவைப் பராமரித்தாலும், பெரிய கட்சிகள் அதிகாரம் என்று வரும்போது விளிம்புநிலை மக்கள் அரசியலைத் தூக்கியெறிந்துவிட்டு போகத் தயங்காது என்பது! இந்தப் பாடத்துக்குப் பின்தான் விளிம்புநிலை அரசியலைப் பேசும் கட்சிகளை ஒருங்கிணைத்து, குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தின் கீழ் கூட்டணி அமைத்து, ஒரு கூட்டாட்சிக்கான முயற்சிகளைத் தொடங்குவது எனும் முடிவுக்கு வந்தோம்.

தனிக் கட்சி ஆட்சிமுறையைவிடக் கூட்டாட்சியே சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

ஆமாம். இந்தியா போன்ற பல்வேறு இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில், எல்லாத் தரப்பினருக்குமான அரசியல் அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால், அதுதான் இருப்பதிலேயே நல்ல வழி. மத்தியில் கூட்டாட்சி இருந்தபோது, தனிக் கட்சி ஆட்சியைக் காட்டிலும் அது மேம்பட்டதாகத்தானே இருந்தது?

ஒரு கட்சி ஆட்சி முறையில் பல கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பில்லை. அரசின் கொள்கைகளை, ஆட்சியின் கொள்கைகளைத் தீர்மானிக்கிற இடத்தில் அமர்ந்து விவாதிக்கக் கூடிய வாய்ப்பு பிற கட்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கூட்டாட்சி என்றால், ஒவ்வொரு முறையும் அரசு தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது, ஆட்சி தொடர்பான கொள்கை முடிவை எடுக்கிறபோது அமைச்சரவைக் கூட்டத்தில் பேச வேண்டும். அமைச்சரவையில் பேசுகின்றபோது மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அங்கே இருப்பார்கள். உதாரணமாக, கம்யூனிஸ்ட்டுகள் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரவையில் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தொழிலாளர் விரோதச் சட்டங்களை அத்தனை எளிதாக நிறைவேற்ற முடியுமா?

செல்வம் ஓரிடத்தில் குவிந்தால் அது முதலாளித்துவம். அதிகாரம் ஓரிடத்தில் குவிந்தால் அது எதேச்சாதிகாரம். இந்த அதிகாரம் ஒரே இடத்தில் குவிகிறபோது எல்லோருமே ஹிட்லர்களாகத்தான் மாறுவார்கள். நாளை திருமாவளவனிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்தாலும் அவனும் அப்படி மாறக்கூடும். அது நடக்கக் கூடாது. அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அதற்குக் கூட்டாட்சி முறை உதவும். இது பன்மைத்துவத்தையும் பிரதிபலிக்கும்.

நீங்கள் யோசித்துப்பாருங்கள்.. இன்றைக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், அடுத்து எங்கள் கைகளில் ஆட்சியைக் கொடுங்கள் என்று சொல்லும் தனிக் கட்சிகள் யார்? யாருடைய தரப்பு அவர்கள்? இதைக் கடலோடிகள் தரப்பு சொல்ல முடியுமா? இருளர்தரப்பு என சொல்ல முடியுமா? குறவர்களால் சொல்ல முடியுமா? இவர்களுக்கெல்லாம் எப்போது அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது? வலிமையானவர்களும் பெரும்பான்மையினரும் மட்டுமே போட்டி போட்டுக்கொண்டி ருந்தால், வலிமையற்றவர்கள், சிறுபான்மையினர் எப்போது போட்டியில் பங்கேற்பது? எப்போது அதிகாரத்துக்கு வருவது?

ஒரு சமூகத்தின் பல்வேறு தரப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு கூட்டமைப்பும் ஜனநாயகத்தைக் கட்டாயம் மேம்படுத்தும். ஆனால், இந்தியாவை பொறுத்தளவில் நம்மை சாதிரீதியாகப் பிரித்துவிட்டால் இன்றைக்குப் பெரும்பான்மை இனமாகத் தம்மைக் கருதிக்கொள்கிறவர்கள் கூட சிறுபான்மையினங்களின் தொகுப்பாகவே இருப்பார்கள். சிறுபான்மைச் சமூகங்களின் கூட்டாட்சி அரசியலுக்கு எதிர்வினையாக, பெரும்பான்மையினமாக நாம் குறிப்பிடும் சமூகங்களும் கூட்டமைப்பு அமைத்தால் இப்போதிருக்கும் நிலைமையைவிடவும் மோசமான சூழலை அது உருவாக்கி விடாதா? அப்படி ஒரு அபாயமும் இருக்கத்தானே செய்கிறது?

இது ஒரு நல்ல கேள்வி. அப்படியான அபாயம் நிச்சயம் இருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்கள் அமைக்கும் இந்த கூட்டாட்சி அரசியலின் மிகப்பெரிய சவாலும் பொறுப்பும் இது என்று சொல்வேன். நம்முடைய நோக்கம் இருதரப்புகளாகக் கொம்பு சீவி நிற்பதல்ல. அடிப்படையில் நாமும் அவர்களும் ஒன்றுகலப்பது. சிறுபான்மை இனங்களின் குரல்களும் எதிரொலிக்கும் ஒரு அரசாங்கம் ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்துவதில் முக்கிய கவனம் எடுத்துக்கொள்ளும். அதன் பொறுப்புகளிலேயே முக்கியமானது மாற்றுத்தரப்பிலும் இந்த ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுப்பதுதான். சுருக்கமாக சொல்வதானால் நீங்கள் ஒரு சாதி,மதம். நான் ஒரு சாதி, மதம் என்று பிரிந்து நிற்கப்போவதில்லை. நமக்குள் இருக்கும் இந்த அடையாளங்களை மீறி நமக்குள் ஒன்றுகலப்பதுதான். சமத்துவம்தான் நோக்கமே தவிர, ஆதிக்கம் அல்ல.

உன்னதமானது என்றாலும் இது அவ்வளவு சீக்கிரம் நடக்கிற காரியமா?

ஓராண்டுக்கு முன் இதை நான் சொன்னபோது, "எப்போதோ வெற்றி பெறப்போகும் ஒரு தத்துவத்துக்காக இப்போது தோற்பதற்குத் தயாராகிவிட்டார் திருமாவளவன்" என்று சொன்னார் பீட்டர் அல்போன்ஸ். உண்மைதான். இது எளிதில் ஜெயிக்கக் கூடிய விஷயம் அல்ல. ஆனால், இது ஒரு வரலாற்று நிர்ப்பந்தம். ஒடுக்கப்பட்டவர்களுக்காக விளிம்புநிலைச் சமூகத்தினருக்காகப் பாடுபடுகின்ற யாரும் இந்தக் கோணத்தில்தான் சிந்திக்க முடியும்.

இன்றைக்கு இருக்கிற இந்த அரசியலில், இன்றைக்கு இருக்கிற இந்தத் தேர்தல் முறையில் விளிம்புநிலைச் சமூகம் எந்தக் காலத்திலும் அதிகார வலிமையைப் பெற முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. இன்றைய முறையில் தனிப்பட்ட வகையில் ஒரு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமர் நாற்காலி வரை உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால், சேரிகள் சேரிகளாகவேதான் இருக்கும். குறைந்தது ஆயிரம் தலைமுறைகள் அதிகாரத்தோடு தொடர்பில்லாமல் கிடந்திருக்கிறோம். நாளைக்கே அதிகாரத்தைக் கைப்பற்றித்தான் ஆக வேண்டும் என்று என்ன அவசரம் இருக்கிறது?

பெரிய கட்சிகளோடு சேர்ந்து நின்று நானும் இரண்டரை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக் கிறேன். ஐந்தாண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். என்ன சாதிக்க முடிந்தது? என் உணர்வுகளை அங்கே வெளிப்படுத்த முடிந்ததா? நான் விரும்பிய திட்டங்கள் எதையேனும் கொண்டுவர முடிந்ததா? பள்ளிக்கூடப் பிள்ளையைப் போல் மேஜையைத் தட்டிவிட்டு வர முடிந்ததே தவிர, எதையும் அங்கே சாதிக்க முடியவில்லை. பெரும்பான்மையின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதைவிட சிறுபான்மைகளின் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக இருப்பது நிச்சயம் பலன் அளிக்கக் கூடியது.

தமிழகத்தில் நீங்கள் சொல்லக்கூடிய விளிம்புநிலைச் சமூகங்களையெல்லாம் சேர்த்தால் குறைந்தது 40% தொடும். ஆனால், விளிம்புநிலைச் சமூகங்களின் அரசியலைப் பேசும் இயக்கங்களால் இரண்டு சதவிகிதம் ஓட்டுகளைக்கூடத் தனித்து வாங்க முடியவில்லையே.. என்ன காரணம்?

(தொடர்ந்து பேசுகிறார் திருமாவளவன்..)

- சமஸ்

g parthiban

unread,
Apr 20, 2016, 12:01:23 AM4/20/16
to thirumavalavan
mikka nanri ayya

--
--
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
** கட்சியின் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிய
*** தலைவரின் அறிக்கைகள், நிகழ்வுகள், அனைத்தையும் காண
**** www.thiruma.in பாருங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்மண் படியுங்கள் : www.thamizhmann.in
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

---
You received this message because you are subscribed to the Google Groups "thirumavalavan" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thirumavalava...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

+91 9698302321

unread,
Apr 20, 2016, 12:54:22 PM4/20/16
to Suresh Kumar, thirumavalavan

மெத்தப்படித்த மேதாவிகளுக்கு.....

அரசுப்பணிகள் மற்றும் பதவிகளில் அமர்ந்துக்கொண்டு தன்னுடைய நலனையும், தன் குடும்பத்தின் நலனையும் மட்டுமே பேணிக்காக்கும்  அன்பு உறவுகளே... (சிலர் மட்டுமே விதிவிலக்கு)
என்றாவது ஒருநாள் நீங்கள் சிந்தித்ததுண்டா? நான் இந்த நிலையில்  இருப்பதற்கு யார் காரணமென்று...

என்றாவது ஒருநாள் நீங்கள் ஆவல் கொண்டது உண்டா?  நம் முன்னோர்கள் இம்மண்ணில் அனுபவித்த கொடுமைப்பற்றி தெரிந்துக்கொள்ள...

என்றாவது ஒருநாள் நீங்கள் உங்களை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டது உண்டா?  நாம் சுயமாரியாதையோடுதான் வாழ்கிறோமாயென்று....

நான் நிச்சயமாக சொல்வேன் நீங்கள் ஒருபோதும் அப்படியெல்லாம் சிந்தித்து இருக்க வாய்ப்பே இல்லையென்று;
ஏனென்றால் பழைய கஞ்சிக்கு ஏங்கிக்கிடந்த ஒருவனுக்கு பிரியாணி கிடைத்தால் அவன் மனநிலை எப்படி இருக்குமோ அது போன்றுதான் உள்ளது இன்று சமூகப் பொறுப்பற்றவர்களின் மனநிலையும்.

நம்மையெல்லாம் மனிதர்களாய் தலைநிமிர வைத்த மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசுகளாகிய நாம் இன்று பணத்திற்காகவும், பதவிற்காகவும் நாம் எதனையும் விட்டுக்கொடுக்க தயாராகி விட்டோம் என்பதற்கான சான்றுதான் அதிமுக, திமுக, பாமக, பாஜக போன்ற கட்சிகளில் இருப்பது.
புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றி பாமர மக்களிடம் உள்ள புரிதல்கூட படித்த பண்புள்ளவன் என்று சொல்லிக்கொள்பவனிடம் இல்லை என்பதுதான் கசப்பானதொரு உண்மையும் கூட. மெத்தப்படித்த மேதாவிகளின் மன ஓட்டமெல்லாம் தன்னுடைய முன்னேற்றத்திற்கு தான் மட்டுமே காரணம் என்ற குறுகிய வட்டத்தில் உள்ளனர்; பாவம் அவர்கள். புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும் இந்த மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கவில்லை என்றால் தனக்கு  பள்ளிப்படிப்பு கூட எட்டாக்கனியாக போயிருக்கும் என்பதை அறியாமல் இருப்பதும் அவர்களின் அறியாமையே!! புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும் இந்த சமூகத்திற்காக போராடவில்லையென்றால் நாம் காலமெல்லாம் சுடுகாட்டில்தான் வாழவேண்டிய நிலை இருந்திருக்கும் என்பதை அறியாமல் இருப்பதும் அவர்கள் அறியாமையே!! புரட்சியாளர் அம்பேத்கர் மட்டும் இந்த மக்களுக்களின் உயர்விற்காக அரும்பாடு படவில்லையென்றால் நாம் இன்று நாய்கள், பன்றிகளை விட கேவலமான இழிநிலையில்தான் இருந்திருப்போம் என்பதை பற்றி சிந்திக்காமல் இருப்பதும் அவர்கள் அறியாமையே!! புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மட்டும் பணம், பதவியை பெரிதாக மதித்திருந்தால் நாம் இன்று மனிதன் என்கிற அடையாளத்துடன் வாழ்வது என்பதே கேள்விக்குறிதான்!! அண்ணல் மட்டும் இல்லை என்றால் அணுவும் (இச்சமூகம்)இல்லை!!  
புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசுகளாய் இருப்பதையே இப்பிறவிப்பின் சிறப்பாய் கருதுகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெயரை உச்சரிப்பதைக்கூட இழிவாக கருதுபவர்களின் மடமையே நாம் என்னவென்று கூறுவது.....புரட்சியாளர்  அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற..., காலங்காலமாக ஒடுக்கப்பட்டு கிடக்கும் இம்மக்கள் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுக்க..., சாதிய, கெளரவப்படுகொலைகள் நடைபெறாமல்  இருக்க தூங்கிக்கொண்டிருக்கும் இச்சமூகம் விழுத்தெழ வேண்டும். தன்மானத்தையும், சுயமாரியாதையையும் நம் உயிரை கொடுத்தேனும் காக்க வேண்டும். அதற்கு நாம் அரசியல் சக்தியாக பரிணாமம் பெறவேண்டும்!! ஆகையால் நாம் அனைவரும் எழுச்சித்தமிழரின்  வழிகாட்டுதலின்படி சிறுத்தைகளாய் நின்று களமாட வேண்டுகிறேன்.....

அடித்தட்டு மக்களை அரசியல்படுத்துவோம்!
சாதிய அரசுக்கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!!...

கொள்கை வெல்ல களமாடுவோம்! கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்!!...

ச. அம்பேத்வளவன்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி,
திருவரங்குளம் ஒன்றியம்,
புதுக்கோட்டை மாவட்டம்(தெற்கு).

Bodhini Valavan

unread,
Apr 20, 2016, 3:25:57 PM4/20/16
to thirumavalavan
nandri

+91 9698302321

unread,
Apr 22, 2016, 1:49:05 AM4/22/16
to thirumavalavan

தமிழ் சமூகத்திற்கு வணக்கம்!!!!! அனைத்தையும் மறந்து தனது வசதிக்கு ஏற்றார் போல் கூட்டனி அமைத்து 2016 சட்டமன்ற தேர்தலை தமிழகம் சந்தித்து வரும் இவ்வேளையில்!! தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு தாலுக்கா முல்லூர் பட்டிக்காடு கிராமத்தில் சேரி படித்த பட்டதாரி இளைஞர்கள் பேன்ட் ,சர்ட் ஷூ , அணிவதால்  இதை விரும்பாத சாதி இந்துக்கள் சேரி இளைஞர்களிடம் வீன் தகராறு செய்துள்ளனர்!!! காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற தலித் இளைஞர்களை ஊர் நலன் கருதி சமாதானம் செய்துள்ளனர்!!!ஊரில் எந்தவித அடிப்படை உரிமைகளும் பெரிய அளவில் கிடைக்கா விட்டாலும்!!!சொந்த மண்ணை தன் தாயை விட மேலாக நேசிக்கும் சேரி இளைஞர்கள் அன்றைய தினம் காவல்நிலையம் செல்லாமல் சமாதானமாகி விட்டார்கள்!! இந்நிலையில் 19/04/2016 பாப்பாநாடு காவல் சரகம் ஆம்பலாபட்டு கோவில் திருவிழா                        பாட்டு கச்சேரிக்கு சென்று பாதியில் வீடு திரும்பியவர்களை கண்கானித்து வந்த முல்லூர் பட்டிக்காடு சாதி இந்து இளைஞர்கள் ஏற்க்கனவே பல வெளி மாவட்டங்களில் வரவழைக்கப்பட்ட கூலி படைகளோடும்          பயங்கர கொலை ஆயுதங்களோடும் வழி மறைத்து சாதி வெறியோடு கோர கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் !!!இதில் படுகாயமடைந்து தலித் இளைர்கள் மூவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்!!அவர்கள் கொடுத்த வாக்கு மூலம் அடிப்படையில் சம்பவத்தில் நேரடியாக மறைமுகமாக ஈடுப்பட்ட கொலை வெறி தாக்குதலை தூன்டிவிட்டும் !கொலை வெறி சதி திட்டம் தீட்டியும் !கூலி படைகளை வரவழைத்தும் !சாதிய தாக்குதலை அரங்கேற்றிய  10 பேரை 307, SC/ST ACT உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்தும் சாதிய வண்முறையை தஞ்சை மாவட்டத்தில் கட்டுப்படுத்த வேண்டும்!!!அப்பொழுதுதான் மாவட்ட காவல் துறை மேல் பொது மக்களுக்கு நம்பிக்கை  வரும்!!தலித் மக்��

+91 9698302321

unread,
Apr 22, 2016, 2:03:16 AM4/22/16
to thirumavalavan, மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பு, ambedkar in

கடந்த 6 வருடமாக காலமாக பரவாத்தூர் மெயின் ரோட்டில் வைக்கப்படும் சட்ட மாமேதை புரட்சியாளர் BR அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்விற்க்கு வைக்கப்படும் பிளகஸ் போடை ஆதிக சாதி வெறியாளர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் கிழித்து வந்தனர்  கடந்த புரட்சியாளர் BR அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது    பிறந்தநாள் அன்று வைத்து இருந்த போடை 13:04:2016 அன்று இரவு மர்மமான முறையில் பிளக்ஸ்சை கிழித்து சென்றனர் அது மட்டும் இல்லாமால் 17:04:2016 அன்று இரவு டாக்டர் அம்பேத்கர் இஞைர் பேரவை போர்டை கிழித்து சென்றனர் 18:04:2016 அன்று காலை காவல் நிலையத்தில் வழக்கு குடுத்துவிட்டு அதை மாதிரியான போர்டை அடித்து வைத்து விட்டு  அன்று இரவு இளஞைர் மன்றத்தினர் போர்டுக்கு அருக்கில் மரைந்தது இருந்தனர்  சரியாக 1மணியளவில் கண்ணுக்குடி கிழக்கு கள்ளர் சமூகத்தை சேர்ந்த 1.சிதம்பரநாதன்  மகன் சபரி,2.தமிழரசன் மகன் தமிழ்பாண்டியன் 3.சந்திரபோஸ் மகன் அரவிந் ஆகிய முன்று பேரும் ஆரா கத்தியுடன் இருசக்கரத்தில் கிழிக்க வந்தனர் அவர்களை மன்றத்தினர் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர் .. இச்சம்பவத்தை அகில இந்திய அம்பேத்கர் இளஞைர் பேரவை சார்பாகவும். இந்திய தலித் அமைப்புகள் சார்பாகவும். மற்றும் இசையுண்டார்-சிறுத்தைகள் சார்பாகவும்.வண்மையாக கண்டிக்கிறோம்

+91 9698302321

unread,
Apr 23, 2016, 10:14:44 AM4/23/16
to thirumavalavan

திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். .

👉 இன்னும் ஒரேயொரு முறை வாய்ப்பு கொடுங்கள் திராவிடர்களே.....

1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்

2. சன் தொலைக்காட்சி நிறுவனம்

3. மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்

4. கிலவுட் 9 மூவீஸ்

5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்

6. நெப்பர்டர்ரி

7. தயா சைபர் பார்க்

8. தமிழ் மையம்

9. இன்பாக்ஸ் 1305

10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு

11. தனி கோபாலபுர வீடு

12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு

13. திமுக தலைவர் கருணாநிதி வசிக்கும் கோபாலபுர வீடு

14. பண்ணை வீடு

15. எழிலரசி பண்ணை வீடு

16. கொட்டிவாக்கம் மாறன் சகோதரர்கள் வீடு

17. மெட்ராஸ் போட் க்ளப்

18. நுங்கம்பாக்கத்தில் உள்ள உதயநிதிக்கு சொந்தமான மால்

19. ராயல் கேபில் விஷன்

20. மன்னிவாக்கம் பகுதியில் உள்ள கனிமொழிக்கு சொந்தமான 300 ஏக்கர் கொண்ட நிலம்

21. வேளாச்சேரியில் உள்ள ஸ்டாலினின் கெஸ்ட் ஹவுஸ்\

22. சிஐடி காலனி வீடு

23. எம்.எம் இன்டஸ்ட்ரீஸ்

24. எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பங்குகள்

25. கோடம்பாக்கத்தில் உள்ள 6 கிரவுன்ட் நிலம் கொண்ட இடம்

26. கோரமென்டல் சிமென்ட்

27. பெங்களூருவில் உள்ள வீடு

28. பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு

29. பெங்களூரு – மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடு

30. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான வீடு

31. ரெயின்போ இன்டஸ்ட்ரி

32. முக.தமிழரசு பண்ணை வீடு

33. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்

34. வெனரேடஷன் பப்ளிகேஷன்

35. டன்டாரா நிறுவனம்

36. மதுரை மாடக்குளம் தயாளு அம்மாளுக்கு சொந்தமான் நிறுவனம்

37. தஞ்சையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான 21.30 ஏக்கர் நிலம்

38. திருவள்ளூரில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான நிலம்

39. திருவள்ளூரில் துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான நிலம்

40. கள்ளந்திரியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான தோப்புகள்

41. அழகிரிக்கு சொந்தமான உத்தங்குடியில் உள்ள நிலம்

42. உத்தங்குடி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள ஒரு பங்கு

43. மதுரை தல்லாகுளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலியிடம்

44. சின்னப்பட்டியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

45. திருப்பரங்குன்றத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

46. மாடக்குளத்தில் உள்ள அழகிரிக்கு சொந்தமான நிலம்

47. பொண்மேனியில் உள்ள அழகிரிக்கு சொந்தமான இடம்

48. சத்யசாய் நிறுவனத்துடனான பங்குகள்

49. சத்யசாய் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடுகள்

50. வாடிப்பட்டியில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான வீடுகள்

51. உழியங்குளத்தில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான நிலங்கள்

52. மேலமாத்தூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான நஞ்சை நிலங்கள்

53. திருமங்கலம் தி.புத்துபட்டியில் காந்தி அழகிரிக்கு உள்ள புஞ்சை நிலம் மற்றும் நஞ்சை நிலம்

54. மாடக்குளத்தில் தயாநிதி அழகிரிக்கு உள்ள நஞ்சை நிலம்

55. கொடைக்கானலில் உள்ள காந்தி அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீடு

56. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான காலி இடம்

57. சோலிங்கநல்லூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான இடம்

58. திருவான்மையூரில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மற்றொரு இடம்

59. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்.

60. மாதவரத்தில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம்

61. சென்னையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு சொந்தமான வீடு

62. மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு தயா பொறியியல் கல்லூரி

63. தயா சைபர் பார்க்

64. மதுரை மாவட்டத்தில் தயா டெக்னாலஜீஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பேருந்துக்கள் நிறுத்துமிடம்.

65. கனிமொழிக்கு சொந்தமான அண்ணா சாலையில் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பு

66. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ்

67. ஊட்டி வின்ஸ்டர் எஸ்டேட்

68. நீலகிரி டீ தோட்டம்

69. ஊட்டி தேயிலை தோட்டம்

70. அந்தமானில் உள்ள 400 ஏக்கர் மதிப்பிலான நிலம்

71. குடகு மலை பகுதியில் காப்பி கொட்டைகள் உற்பத்தி தோட்டம்

72. சினிமா தியேட்டர்கள்

73. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை

74. சத்திய சாயிடம் இருந்து (தற்போது டிவிஎஸ் மேற்பார்வையில்) பெறப்பட்ட நிதியில் மருத்துவமனையில் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்.

75. ஆர்.எம்.கே.வி பட்டு உற்பத்தி மற்றும் சேலை விற்பனை மையம்

76. ப்ரூக் பாண்ட் டீ நிறுவன பங்குகள்

77. ஐடியா தொலைப்பேசி நிறுவன பங்குகள்

78. எஸ்டி கொரியர்

79. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் உள்ள நிலை வைப்பு நிதி ஒன்பது கோடியே முற்பத்தி ஐந்து லட்சத்து ஐம்பத்து ஒன்பதாயிரத்து ஏழநூற்று ஏழபத்தி ஒன்பது ரூபாய்

80. அடையார் கரூர் வைசியா வங்கியில் கருணாநிதி பெயரில் நிலை வைப்பு நிதியாக 13 லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அரநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

81. கொத்தவல் பசாரில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக 29 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐம்பத்தி ஐந்து ரூபாய்

82. கருணாநிதி பெயரில் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்

83. தயாளு அம்மாள் பெயரிலும் கர்நாடக வங்கியில் நிலை வைப்பு நிதியாக முற்பத்தி ஒன்பது லட்சத்து அறுபத்தியிரண்டாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய்

84. ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பத்தாயிரத்து தொல்லாயிறத்து அறுபத்தி ஆறு ரூபாய்

85. கோடம்பாக்கம் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நிலை வைப்பு நிதியாக மூன்று கோடி ரூபாய்

86. இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கில் கருணாநிதியின் பெயரில் பதிநோராயிறத்து நூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய்

87. இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நடப்பு கணக்கில் நான்காயிரத்து எழநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

88. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதினோறு லட்சத்து முற்பத்து ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஓரு ரூபாய்

89. கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து இரநூற்றி இருபத்தி இரண்டு ரூபாய்

90. ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் கருணாநிதி பெயரில் பதிமூன்று லட்சத்து பதினைந்தாயிரத்து நூற்றி எண்பது ரூபாய்

91. இந்தியன் வங்கி ராஜா அண்ணாமலைபுரத்தில் தயாளு அம்மாள் பெயரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து முந்நூற்றி எண்பது ரூபாய்

92. அடையார் கரூர் வைசியா வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் பதிமூன்று லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து அறநூற்று அறுபத்தி நான்கு ரூபாய்

93. ராஜாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கியில் எட்டு கோடியே நாற்பத்தி ஓரு லட்சத்து ஆறாயிரத்து அறுபத்தி ஏழு ரூபாய்

94. ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நிலை வைப்பு நிதியாக தயாளு அம்மாள் பெயரில் ஆறு கோடியே தொண்ணூற்றி ஏழு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து தொல்லாயிரத்து எழுபத்தி நான்கு ரூபாய்

95. இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கில் தயாளு அம்மாள் பெயரில் பதிநோராயிரத்து முந்நூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

96. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் தயாளு அம்மாள் பெயரில் நான்கு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து இருபத்தி ஏழு ரூபாய்

97. தனியார் தொழில் நிறுவனத்திற்க்காக இந்தியன் வங்கியில் வைப்பு நிதி துவங்கப்பட்டு அதில் உள்ள இரண்டு கோடியே ஐம்பத்தி ஆறு லட்சத்து எண்பத்து ஓராயிரத்து எண்ணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய்

98. தேசிய பங்கு சந்தையில் கருணாநிதி பெயரில் உள்ள ஐம்பதாயிரம் ரூபாய்

99. 16 லட்சத்து இரண்டாயிரத்து முந்நூற்றி இருபத்தி ஓரு ரூபாய் மதிப்புடைய ஹோன்டா அக்கார்ட் கார்

100. 10 லட்சத்து தொந்நூற்றாராயிரம் ரூபாய் மதிப்புள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தமான 726 கிராம் தங்க நகைகள்

101. 1 லட்சத்து அறுபத்தி ஆராயிரம் ரூபாய் மதிப்புள்ள 2.8 காரெட் வைர கற்கல்

102. ஒன்பது லட்சத்தி எண்பத்தி ஐந்தாயிரத்து அறநூறு ரூபாய் மதிப்பிலான ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமான 640 கிராம் தங்க நகைகள்

103. கருணாநிதிக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

104. தயாளு அம்மாளுக்கு சொந்தமான எழுபத்தி எட்டாயிரத்து முந்நூற்று முற்பது ரூபாய் மதிப்பிலான அஞ்சுகம் பதிப்பகம் பங்கு

105. திருவாரூர் மாவட்டம் நம்பர் 6,வடக்கு சேத்தி தாலுகாவில் உள்ள தயாளு அம்மாளுக்கு சொந்தான ஐந்து லட்சத்து ஐம்பத்தி ஓராயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டிடம்

106. திருவாரூரில் கனிமொழி பெயரில் மூன்று கோடியே பத்தொன்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்.

107. தயாளு அம்மாள் பெயரில் நம்பர் 14,முதல் மெயின் ரோடு,மைலாப்பூரில் உள்ள மூன்று கோடியே பதிநான்கு லட்சத்து முற்பத்தி எட்டாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு ரூபாய் மதிப்பிலான கட்டிடம்

108. தயாளு அம்மாள் பெயரில் மூன்று கோடியே பத்தொண்பது லட்சத்து எண்பத்தி ஒன்பதாயிரத்து அரநூற்றி இருபத்தி எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை பங்குகள்

109. ராஜாத்தி அம்மாளுக்கு கனிமொழி பெயரில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கோடியே ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் மதிப்புள்ள கடன் தொகை

110. சினிமா கதை எழுத முன்கூட்டியே கருணாநிதி பெற்றுள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முன் பணம்

111. இரண்டரை ஏக்கர் அளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் உத்தங்குடி சன் நிறுவனத்திற்க்கு அருகில் உள்ள இடம்

112. 7.53 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் உள்ள விவசாய நிலம்

113. 1.54 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நஞ்சை நிலம்

114. 57.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்ட சிந்தாமனி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு

115. 1.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்

116. 1.46 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள நஞ்சை நிலம்

117. 2.27 ஏக்கர் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் சிந்தாமனி கிராமத்தில் உள்ள விவசாய நிலம்

118. 1.44 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம்,தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள முக.அழகிரிக்கு சொந்தமான கல்யாண மண்டபம்

119. 12 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான திருப்பரங்குன்றத்தில் உள்ள விவசாய நிலம்

120. 26 சென்ட் பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மாடக்குளத்தில் உள்ள கார் பார்க்கிங் இடம்

121. 8766.5 சதுர அடி பரப்பளவு கொண்ட முக.அழகிரிக்கு சொந்தமான மதுரை மாவட்டம் பொன்மேணியில் உள்ள காலி மனை இடம்

122. முக.அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,மதுரை அண்ணா நகர் கிளையில் வைப்பு நிதி கணக்கில் 1 லட்சம் ரூபாய்

123. காந்தி அழகிரி பெயரில் அதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

124. தயாநிதி அழகிரி பெயரில் அதே வங்கி கிளையில் 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

125. முக.அழகிரி பெயரில் தல்லாகுளம் இந்தியன் வங்கி கிளையில் வைப்பு நிதியாக 2010ம் ஆண்டு போடப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்

126. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயர் மொற்றொரு வைப்பு நிதியாக மற்றொரு ஒரு கோடியே எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்

127. அதே வங்கி கிளையில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ள ஐம்பது லட்சம் ரூபாய்

128. சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் முக அழகிரி பெயரில் வைப்பு நிதியாக ஒரு கோடியே ஐம்பது லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி எழுபது ரூபாய்

129. காந்தி அழகிரி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைப்பு நிதாயக ஐம்பது லட்சம் ரூபாய்

130. இந்தியன் வங்கி,மதுரை தல்லாகுளம் கிளையில் காந்தி அழகிரி பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் நாற்பத்தி மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து தொண்ணூற்றி ஐந்து ரூபாய் உள்ளது.

131. அதே இந்தியன் வங்கி கிளையில் மொற்றொரு சேமிப்பு கணக்கு மூலம் காந்தி அழகிரி பெயரில் பதிநான்கு லட்சத்து முற்பத்தி ஒன்பதாயிரத்து நூறு ரூபாய் உள்ளது.

132. தயாநிதி அழகிரி பெயரில் மதுரை மாவட்டம்,சொக்கிகுளம் இந்தியன் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு,அதில் ஒரு கோடியே பத்தொண்பது லட்சத்து ஆயிரத்து முன்னூற்று முற்பது ரூபாய் உள்ளது.

133. காந்தி அழகிரி பெயரில் தயா சைபர் பார்க் நிறுவன பங்குகள்

134. தயாநிதி அழகிரி பெயரில் ராயல் கேபில் விஷன் நிறுவன பங்கு மற்றும் முதலீடுகள்

135. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள மூன்று லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து முன்னூற்றி பதினைந்து ரூபாய் கொண்ட ஆயுள் காப்பீட்டு திட்டம்

136. முக.அழகிரி வைத்துள்ள ஹோன்டா சிட்டி கார்

137. முக.அழகிரி வைத்துள்ள லேன்ட் ரோவர் கார்

138. காந்தி அழகிரி வைத்துள்ள டயோட்டா இன்னோவா கார்

139. தயாநிதி அழகிரி வைத்துள்ள ஸ்கோடா சூப்பர் கார்

140. முக.அழகிரிக்கு சொந்தமான எண்பத்தி ஐந்து கிராம் சொந்தமான தங்க நகை

141. காந்தி அழகிரிக்கு சொந்தமான எழநூறு கிராம் மதிப்பிலான தங்க நகை

142. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஐம்பது கிராம் மதிப்பிலான தங்க நகை

143. முக.அழகிரியின் பங்குகள் கொண்ட தயா நோய் நாடல் இயல் (தயா டயக்னாஸ்டிக்ஸ்)

144. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சில்க்ஸ்

145. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான தி டிவி

146. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 2.56 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம்

147. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 7.53 ஏக்கர் கொண்ட நிலம்

148. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 21.6 ஏக்கர் அளவு கொண்ட நிலம்

149. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள 5.32 ஏக்கர் நிலம்

150. முக. அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 1.54 ஏக்கர் நிலம்

151. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 21.32 ஏக்கர் நிலம்

152. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 12.61 ஏக்கர் நிலம்

153. முக அழகிரிக்கு சொந்தமான மதுரை மேற்கு தாலுகாவில் உள்ள 18535.5 ஏக்கர் நிலம்

154. காந்தி அழகிரிக்கு சொந்தமான மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள 83 சென்ட் பரப்பளவு நிலம்

155. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 18.5 சென்ட் நிலம்

156. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 282.2 அடி பரப்பளவு கொண்ட நிலம்

157. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 3912 அடி பரப்பளவு கொண்ட நிலம்

158. காந்தி அழகிரிக்கு சொந்தமான சத்ய சாய் நகரில் உள்ள கல்யாண மண்டபம்

159. தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு

160. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,சத்ய சாய் நகர் வீடு

161. முக.அழகிரி பெயரில் உள்ள சென்னை,ராஜா அண்ணாமலைபுரம் வீடு

162. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை,நாராயண புரம் வீடு

163. காந்தி அழகிரி பெயரில் உள்ள க்ரீன் பார்க் அடுக்குமாடி வீடுகள்

164. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள கொடைக்கானல் வீடு

165. முக.அழகிரி பெயரில் உள்ள மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடி

166. முக.அழகிரி பெயரில் மதுரை சொக்குகளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை இரண்டு லட்சத்து இருபத்தி ஆராயிரம் ரூபாய்

167. காந்தி அழகிரி பெயரில் மதுரை ஆண்டால்புரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்

168. முக.அழகிரி பெயரில் மதுரை டிவிஎஸ் நகர் இன்க்லியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஆறு கோடியே இருபத்தி ஏழு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இரநூற்று எழுபத்தி ஒரு ரூபாய் ஐம்பத்தி எட்டு காசுகள்

169. முக.அழகிரி பெயரில் டெல்லியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை ஒன்பது லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து முற்பத்தி ஒன்பது ரூபாய்

170. காந்தி அழகிரி பெயரில் டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கியில் உள்ள பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலை வைப்பு நிதி

171. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை தொண்ணூற்றி நான்கு லட்சத்து தொண்ணூற்றி ஐந்தாயிரத்து அறநூற்றி இருபத்தி நான்கு ரூபாய்

172. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள நடப்பு கணக்கில் உள்ள தொகை பதிமூன்று லட்சத்து எண்பத்தி ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய்

173. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள மற்றொரு நடப்பு கணக்கில் உள்ள தொகை இருபத்தி எட்டு லட்சத்து அறுபத்தி ஆறாயிரம் ரூபாய்

174. காந்தி அழகிரி பெயரில் அதே வங்கியில் உள்ள ஒரு கோடி ரூபாய்க்கான நிலை வைப்பு நிதி

175. தயாநிதி அழகிரி பெயரில் உள்ள 90% தயா சைபர் பார்க் பங்குகள்

176. காந்தி அழகிரி வைத்துள்ள பிஎம்டபில்யூ கார்

177. காந்தி அழகிரி வைத்துள்ள 2942.194 கிராம் கொண்ட வைர நகைகள்

178. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா கல்யாண மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாத்திர விற்பனை மூலம் கிடைக்கும் வரவு

179. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி Finance

180. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா காந்தி ஏஜன்சீஸ்

181. காந்தி அழகிரி பெயரில் உள்ள தயா ஏஜன்சீஸ்

182. காந்தி அழகிரி பெயரில் தென்கரை கிராமத்தின் நிலங்கள் பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 367/1A; 366/1; 366/2A2A1; 368/3A; 367/3: 366/2A20; 366/2A; 366/2A2C; 367/4: 367/3A2A; 366/2A2A2; 367/1

183. காந்தி அழகிரி பெயரில் புழியங்குளம் கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 273/3; 241/2A; 274/2A; 273/2; 241/3

184. காந்தி அழகிரி பெயரில் தி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டா எண்கள் கொண்ட நிலங்கள் - 83/3; 76/2C; 83/4; 83/6A; 83/1AB; 83/2A213; 76/2A2; 76/2B1; 76/2B2; 76/2A1; 83/68; 83/5: 83/5A; 2611; 52/2A

185. காந்தி அழகிரி பெயரில் திண்டுக்கல் – கொடைக்கானல் சாலையில் உள்ள 82.3 சென்ட் நிலம்

186. காந்தி அழகிரி பெயரில் உத்தங்குடியில் உள்ள 19.236 சதுர அடி நிலம்

187. காந்தி அழகிரி பெயரில் அய்யப்பாகுடி கிராமத்தில் உள்ள 7.8 சதுர அடி நிலம்

188. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5488 சதுர அடி கொண்ட நிலம்

189. காந்தி அழகிரி பெயரில் நந்தனத்தில் உள்ள 5376 சதுர அடி கொண்ட நிலம்

190. காந்தி அழகிரி பெயரில் நம்பர் 58,எஸ்ஆர்எல் லக்க்ஷ்மன நகர்,கொட்டிவாக்கத்தில் உள்ள 1854 சதுர அடி நிலம்

191. காந்தி அழகிரி பெயரில் மாதவரத்தில் உள்ள 1320 சதுர அடி நிலம்

192. அனுஷ்கா தயாநிதி பெயரில் திருச்சியில் உள்ள 182 ஏக்கர் நிலம்

193. அனுஷ்கா தயாநிதி பெயரில் அரியநல்லூரில் உள்ள 36 ஏக்கர் நிலம்

194. அனுஷ்கா தயாநிதி பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள 18 ஏக்கர் நிலம்

195. ஒய்.என் வெங்கடேஷ் பெயரில் நாகர்கோவிலில் உள்ள நூற்றி இருபது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

196. ஓய்.என் வெங்கடேஷ் பெயரில் சென்னையில் உள்ள நூற்றி முற்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

197. கயல்விழி அழகரி பெயரில் மதுரையில் உள்ள ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

198. விவேக் ரத்னவேல் பெயரில் உள்ள கிலவுட் நைன் மூவீஸ் பங்குகள்

199. அஞ்சுக செல்வி பெயரில் அமெரிக்காவில் உள்ள நானூறு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு

200. கனிமொழி கருணாநிதி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 966231430ல் உள்ள நிலை வைப்பு நிதி தொகை ஒரு கோடியே இருபத்தி நான்கு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நாற்பது ரூபாய்

201. கனிமொழி பெயரில் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கி கணக்கு எண் 42611111116ல் உள்ள இருபத்தி ஆறாயிரத்து நூற்றி நாற்பது ரூபாய்

202. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6132093527ல் உள்ள நிலை வைப்பு நிதி ஒரு லட்சத்து இருபத்தி ஆறாயிரத்து முண்ணூற்றி பண்ணிரெண்டு ரூபாய்

203. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இந்தயன் வங்கி கணக்கு எண் 966226522ல் உள்ள நிலை வைப்பு நிதி நான்கு கோடியே நாற்பத்தி ஒரு லட்சத்து முற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி நான்கு ரூபாய்

204. ஆதித்யா அரவிந்தன் பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 6012044985ல் உள்ள சேமிப்பு தொகை ஐம்பத்தி ஐந்தாயிரத்து இரநூற்று இருபது

205. கனிமொழி பெயரியல் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700256ல் உள்ள முற்பது லட்சத்து எழுபத்தி ஓராயிரத்து எண்ணூற்றி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி

206. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700853ல் உள்ள இரண்டு கோடியே பதிநோரு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூற்றி முற்பத்தி ஆறு ரூபாய் நிலை வைப்பு நிதி

207. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700258ல் உள்ள முற்பத்தி எட்டு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து நானூற்றி ஐம்பது ரூபாய் நிலை வைப்பு நிதி

208. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700260ல் உள்ள மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து நூற்றி பதிநாறு ரூபாய் நிலை வைப்பு நிதி

209. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12300400700262ல் உள்ள பதிமூன்று லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து அறநூற்று அறுபத்தி ஐந்து ரூபாய் நிலை வைப்பு நிதி

210. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400900384ல் உள்ள எண்பத்தி நான்கு லட்சத்து எண்பத்தி ஓராயிரத்து நாற்பத்தி ஒன்பது ரூபாய் நிலை வைப்பு நிதி

211. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400106532ல் உள்ள ஒரு கோடி ரூபாய் நிலை வைப்பு நிதி

212. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 123200400700261ல் உள்ள நாற்பத்தி இரண்டு லட்சத்து ஆறாயிரத்து தொல்லாயிரத்து நாற்பத்தி ஒரு ருபாய் நிலை வைப்பு நிதி

213. கனிமொழி பெயரில் டிடிகே ரோடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கணக்கு எண் 12310050045043ல் உள்ள மூன்று லட்சத்து பதினாறாயிரத்து அறநூற்று முற்பத்தி எட்டு ரூபாய் நிலை வைப்பு நிதி

214. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கி கணக்கு எண் 000101044568ல் உள்ள ஒரு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து எழநூற்றி முற்பத்தி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்

215. கனிமொழி பெயரில் ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கி கணக்கு எண் 469695205ல் உள்ள மூன்றாயிரத்து நாணூற்றி எழுபத்தி எட்டு ரூபாய் சேமிப்பு பணம்

216. கனிமொழி பெயரில் டெல்லி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கு எண் 30213090547ல் உள்ள பதிநான்கு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து ஐநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் சேமிப்பு பணம்

217. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் பங்கு

218. கலைஞர் தொலைக்காட்சி பங்கு

219. ராஜாத்தி அம்மாள் பெயரில் பெற்ற ஒரு கோடியே முற்பத்தி ஓரு லட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து ஐநூற்றி மூன்று ரூபாய் கடன்

220. கனிமொழிக்கு சொந்தமான ரேஞ்சர் ரோவர் வண்டி எண் TN 06H 4656

221. கனிமொழிக்கு சொந்தமான டொயோடா அல்டிஸ் வண்டி எண் TN 06 K 0023

222. கனிமொழிக்கு சொந்தமான 700 கிராம் தங்க நகைகள்

223. கனிமொழிக்கு சொந்தமான 10 காரெட் வைர நகைகள்

224. கனிமொழிக்கு சொந்தமான வாடகை வைப்பு முன்பணம்

225. கனிமொழிக்கு சொந்தமான தமிழ்நாடு மின்சார வாரியம் முன்பணம் வைப்பு

226. கனிமொழி பெயரில் உள்ள 87200 சதுர அடி கொண்ட நிலம்

227. கனிமொழிக்கு சொந்தமான நம்பர் 271அ/85அ,அண்ணாசாலை சர்வே எண் 1407/1, 1407/11, 1407/12, 1407/14 கொண்ட வீடுகள் மற்றும் ப்ளாக் எண் 28, 4, 287 கொண்ட வீடுகள்

228. கனிமொழி பெயரில் உள்ள பங்கு சந்தை தொகை பத்து கோடி

229. கனிமொழிக்கு சொந்தமான லேசார் மகிந்திரா சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்பண தொகை முற்பத்தி ஐந்து லட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து எழநூற்றி இருபத்தி ஆறு ரூபாய்

230.

231. கனிமொழி பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்

232. கனிமொழி பெயரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை பதினாறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரம் ரூபாய்

233. கனிமொழி பெயரில் ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து தொண்ணூற்றி ஆறாயிரத்து இரநூற்றி முற்பது ரூபாய்

234. கனிமொழிக்கு சொந்தமான டொயோட்டா காம்ரே வாகனம்

235. 2009ல் கனிமொழிக்கு சோந்தமான 360 கிராம் தங்கம்

236. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் பங்குகள்

237. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வை செய்யும் சென்னையில் உள்ள வீடு

238. கனிமொழிக்கு சொந்தமான வெஸ்டர்ன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள்

239. கனிமொழி பெயரில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை நான்கு கோடியே இருபத்தி ஐந்து லட்சம்

240. கனிமொழிக்கு சொந்தமான சென்னையில் உள்ள சர்வே எண் 271 A கொண்ட நிலம்

241. ஆதித்யா அரவிந்தன் பெயரில் கனிமொழி மேற்பார்வையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலம்

242. தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஐந்தாயிரத்து தொல்லாயிரத்து அறுபத்தி மூன்று

243. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கு தொகை ஐம்பத்தி ஒன்பதாயிரத்து இரநூற்றி ஐம்பது

244. தயாநிதி மாறனின் மகள் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஏழு லட்சத்து எண்பத்தி மூன்றாயிரத்து எழநூற்றி இருபத்தி ஐந்து

245. தயாநிதி மாறனின் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து எழுபதாயிரத்து எழநூற்றி தொண்ணூற்றி ஒன்பது

246. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை முற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி அறுபத்தி ஆறு

247. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து நானூற்றி முற்பத்தி மூன்று

248. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை எட்டு லட்சத்து நான்காயிரத்து எழுநூற்றி முற்பத்தி எட்டு

249. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சம் ரூபாய்

250. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

251. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

252. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

253. தயாநிதிமாறன் பெயரில் உள்ள ஸ்டேட் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

254. தயாநிதிமாறன் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் சேமிப்பு கணக்கு தொகை பதினோரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து எழநூற்றி முற்பத்தி இரண்டு

255. தயாநிதிமாறன் பெயரில் உள்ள 16 இந்தியன் வங்கி சேமிப்பு கணக்குகள் தொகை தொண்ணூறு லட்சத்து ஐந்தாயிரத்து எண்ணூற்றி ஐம்பத்தி ஆறு ரூபாய்

256. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை 2 லட்சத்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறநூற்றி பத்தொண்பது

257. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஐந்தாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி மூன்று

258. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து அறுபத்தி நான்காயிரத்து எண்பது

259. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு

260. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து எண்பது ரூபாய்

261. தயாநிதி மாறன் மகன் பெயரில் உள்ள இந்தியன் வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு கோடியே முற்பத்தி மூன்று லட்சத்து நாற்பதாயிரத்து முண்ணூற்றி தொண்ணூற்றி நான்கு ரூபாய்

262. தயாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள்

263. ப்ரியா தயாநிதி மாறன் சன் நிறுவன பங்குகள்

264. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒன்பது லட்சத்து ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து பதினான்கு ரூபாய்

265. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து மூண்ணூற்றி மூன்று ரூபாய்

266. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இருபத்தி ஓராயிரத்து தொல்லாயிரத்து இருபத்தி ஒன்று

267. தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எழுபத்தி நான்காயிரத்து நூற்றி எழுபத்தி ஆறு ரூபாய்

268. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை ஒரு லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து அறநூற்றி இரண்டு ரூபாய்

269. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து பதிணாறாயிரத்து ஐநூற்றி எழுபது ரூபாய்

270. ப்ரியா தயாநிதிமாறன் பெயரில் உள்ள வாழ்க்கை காப்புறுதி தொகை இரண்டு லட்சத்து எண்பத்தி ஏழாயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்

271. தயாநிதி மாறனுக்கு சொந்தமான கார்

272. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை பதினோறு லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து அறநூற்றி எழுபத்தி ஒன்று

273. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஏபின் அம்ரோ வங்கி சேமிப்பு கணக்கு தொகை பத்தொண்பது லட்சத்து அறுபதாயிரத்து நாணூற்றி தொண்ணூறு ரூபாய்

274. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி மூன்றாயிரத்து அறுபது ரூபாய்

275. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கால வைப்பு நிதி தொகை ஐந்து லட்சத்து நாற்பத்தி ஐந்தாயிரத்து மூண்ணூற்றி எட்டு ரூபாய்

276. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை இரண்டு லட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரத்து நாணுற்று தொண்ணுற்றி ஒரு ரூபாய்

277. தயாநிதி மாறன் மகள் பெயரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து முற்பத்தி ஆறு ரூபாய்

278. தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடட்., பங்குகள்

279. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எச்எம்ஓ என்டர்டெயின்மென்ட் நிறுவன பங்குகள்

280. தயாநிதி மாறன் பெயரில் உள்ள ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மார்கெட் பங்குகள்

281. தயாநிதி மாறன் பெயரில் உள்ள சேமலாப நிதியம் தொகை மூன்று லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரத்து அறநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய்

282. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள டிஎம்எஸ் என்டர்டெயின்மென்ட் பிரைவெட் நிறுவன பங்குகள்

283. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள க்ராம்ப்டன் க்ரீவ்ஸ் நிறுவன பங்குகள்

284. தயாநிதி மாறன் பெயரில் உள்ள தபால் சேமிப்பு எண் - 6NSS/44EE679371ல் உள்ள வைப்பு தொகை பத்தாயிரம் ரூபாய்

285. தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 712818424, 712818425, 712818426 கொண்ட மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய்

286. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலிசி எண்கள் 713025906, 713026033 கொண்ட மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்

287. ப்ரியா தயாநிதி மாறன் பெயரில் உள்ள எல்ஐசி பாலின் எண் 713026032 கொண்ட மதிப்பு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்

288. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 1200 கிராம் தங்க நகை

289. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 18 கிலோ வைர கற்கல்

290. தயாநிதிமாறனின் மகளுக்கு சொந்தமான 180 கிராம் தங்க நகைகள்

291. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 20 கிராம் வைர கற்கல்

292. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 80 கிராம் தங்க நகைகள்

293. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 3% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்

294. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12.5% அஞ்சுகம் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்

295. தயாநிதி மாறனுக்கு சொந்தமான 33.33% மல்லிகா மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்

296. ப்ரியா தயாநிதி மாறனுக்கு சொந்தமான 12% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்

297. ப்ரியா தயாநிதிக்கு சொந்தமான டி & டி Fasion நிறுவனம்

298. தயாநிதி மாறனின் மகளுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்

299. தயாநிதி மாறனின் மகனுக்கு சொந்தமான 9% முரசொலி மாறன் குடும்ப ட்ரஸ்ட் பங்குகள்

300. தயாநிதி மாறனுக்கு சொந்தமான ஆறு லட்சத்து பதிமூன்றாயிரத்து நாணுற்றி எண்பத்தி நான்கு ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் (2009ம் ஆண்டு மதிப்பு படி)

301. ஸ்டாலின் பெயரில் ராயபேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை தொண்ணூற்றி மூன்றாயிரத்து தொல்லாயிரத்து தொண்ணூற்றி எட்டு ரூபாய்

302. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழு லட்சத்து முற்பத்தி ஏழாயிரத்து எண்ணூற்றி அறுபது ரூபாய்

303. ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்

304. துர்கா ஸ்டாலின் பெயரில் ராயப்பேட்டை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சேமிப்பு கணக்கு தொகை நான்கு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து எட்டு ரூபாய்

305. ஸ்டாலின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு தொகை ஒரு லட்சம் ரூபாய்

306. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள 720 கிராம் தங்க நகைகள்

307. ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்

308. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள டயுலா டிரஸ்ட் பங்குகள்

309. ஸ்டாலின் பெயரில் 135பி,வயலூர் ரோடு,உலுன்டி கிராமம்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலம்

310. தஞ்சை மாவட்டத்தில் சர்வே எண் 30/1 30/2 கொண்ட 286 ஏக்கர் நிலம்

311. துர்கா ஸ்டாலின் பெயரில் திருவள்ளூரில் உள்ள ப்ளாட் எண் 241 மற்றும் 242 அடுக்குமாடி வீடுகள்

312. ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168 1A.

313. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள சென்னை வேலாசேரியில் உள்ள வீட்டின் எண் 168

314. ஸ்டாலின் பெயரில் திருவாரூர் மாவட்டம் தி.க.சாந்தி தெருவில் உள்ள எண் 1936 / பழைய எண்261/5 கொண்ட வீடுகள்

315. ஸ்டாலின் பெயரில் உள்ள ஓம்ப லட்சுமி அக்வா பார்ம்ஸ்

316. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை ஒரு லட்சத்து எழுபத்தி ஆராயிரத்து முன்னூற்றி பதினாறு ரூபாய்

317. துர்கா ஸ்டாலின் பெயரில் உள்ள கனரா வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழநூற்று அறுபத்தி எட்டு ரூபாய்

318. துர்கா ஸ்டாலின் பெயரில்,அவரது வார்டு பகுதியில் உள்ள தேனாம்பேட்டை கிருஷ்ணா வங்கியின் சேமிப்பு கணக்கு தொகை ஒன்பதாயிரத்து அறநூற்று எழுபத்தி மூன்று ரூபாய்

319. தூர்கா ஸ்டாலின் பெயரில் சர்ச் ரோடு பகுதியில் உள்ள சர்ச் ரோடு தமிழ்நாடு கார்பரேட்டிவ் வங்கி சேமிப்பு கணக்கு தொகை எழாயிரத்து நூற்றி ஏழு ரூபாய்

320. துர்கா ஸ்டாலின் பெயரில் புரசைவாக்கம் தனவர்தனா சஸ்வதா நிதி லிமிடட் காப்பீடு தொகை ஐந்து லட்சம் ரூபாய்

321. ஸ்டாலின் பெயரில் உள்ள அஞ்சுகம் குடும்ப டிரஸ்ட் 12.5% பங்குகள்

322. துர்கா ஸ்டாலினுக்கு சொந்தமான மால் விற்பனை தொகை

323. ஸ்டாலின் பெயரில் உள்ள தயாளு டிரஸ்டின் 1/3 பங்குகள்

324. ஸ்டாலின் பெயரில் உள்ள அகரதிருநல்லூர் விவசாய நிலம்

325. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கத்தில் உள்ள காலி மனை இடம்

326. ஸ்டாலின் பெயரில் வேலாச்சேரி சீதாபதி நகரில் உள்ள வீடு

327. ஸ்டாலின் பெயரில் கோபாலபுரத்தில் உள்ள வீடு

328. ஸ்டாலின் பெயரில் திருவாரூரில் உள்ள வீடு

329. துர்கா ஸ்டாலின் பெயரில் சீதாபதி நகர் வேலாச்சேரியில் உள்ள வீடு

என மொத்தம் 329 சொத்துக்கள் குடும்ப சொத்துக்களாக உள்ளன.இதை கணக்கிட்டபோது ஒட்டுமொத்த தமிழகத்தில் 67% பகுதிகளை கொண்டது என்று நமது நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

இத்தகவல்களை சேகரித்து கொடுத்துள்ளது முன்னாள் பத்திரிக்கையாளர் திரு.ஹரீஷ் அவர்கள் தான்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக தனி நபராக சொத்து மதிப்புகளை தணிக்கை துறை, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் மூலம் சேகரித்துள்ளார்.

மேற்கொண்டு இத்தகவல்களை வெளியிட திமுக தரப்பில் பல்வேறு பேரங்கள் வைக்கப்பட்டன.முதலில் 20 கோடி ரூபாய் என பேசப்பட்டு, இறுதியில் 80 கோடி ரூபாய் என்று பேரம் முடிந்துள்ளது.ஆனால் பத்திரிக்கையாளர் ஹரீஷ் இதற்கு உடன்படாததால் அவரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடப்பட்டது.இதை அறிந்த பின் நமது நிறுவனத்தின் தலைவர், அவரை அழைத்து செய்தி நிறுவனம் ஆரம்பிக்கும் ஆசையை வெளிப்படுத்த, அதன் மூலம் இந்த சொத்து மதிப்புகளை வெளியிட உத்தரவுமிட்டார்.

சரியாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2 மாதங்களில் இந்த சொத்து பட்டியல் வெளியானது.வெளியான உடன் நிறுவனத்திற்கும், முன்னாள் பத்திரிக்கையாளருக்கும் மீண்டும் மிரட்டல் செல்ல, தமிழக காவல் துறை உடனடி நடவடிக்கை எடுத்து, சுரேஷ், ஜகதீஷ் என்ற இருவரை கைது செய்தது.விசாரனையில் அவர்கள் சென்னை ஆழ்வார்புரத்தை சேர்த்த திமுக நிர்வாகத்தில் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.தற்போது அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, நீதிமன்ற விசாரனை நடந்து வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெளியான ஒரு மாதத்தில் 3,25,671 பார்வையாளர்களை பெற்றுள்ளது.அதாவது தமிழகத்தில் வெளியாகும் பிரபல நாளிதழான தினமலரை சென்னையில் வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கையை விட சுமார் 2 ஆயிரம் அதிகம்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மத்திய அமைச்சர்கள் இருவரும், மாநில அமைச்சர் ஒருவரும் முன்னாள் பத்திரிக்கையாளரையும், நிறுவனத்தையும் பாரட்டியதோடு மட்டுமல்லாமல் நிறுவனத்துக்கும், முன்னாள் பத்திரிக்கையாளருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

இச்சூழலில் இந்த மதிப்புகள் கொண்ட பட்டியல் மற்றும் ஆதாரங்களுடன் இன்னும் இரண்டே மாதங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...

👉
உண்மையை உரக்க சொல்வோம்! அதை உலகிற்கு சொல்வோம்!

+91 9698302321

unread,
Apr 30, 2016, 4:57:37 AM4/30/16
to thirumavalavan
IMG-20160430-WA0006.jpg

+91 9698302321

unread,
May 2, 2016, 11:54:27 AM5/2/16
to thirumavalavan

🙏ஓரத்தநாடு 47,வடசேரி தலித் தை புறகணிகும்  வடசேரி தி .மு .க

+91 9698302321

unread,
May 6, 2016, 7:04:57 AM5/6/16
to thirumavalavan

தலித்துகளின் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் முன்னிலை பெற முடியாது ! தலித் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாதுதான். அதேவேளையில், தமிழகத்தைப் பொருத்தவரை தலித் சமுதாயம் வலுவான அரசியல் சக்தியாக எழுச்சி பெற முடியவில்லை🌴 தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் தலித்துகளின் எண்ணிக்கை 20 சதவீதம். மொத்தமுள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 120-ல் தலித் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ளது. 200 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதும் அவர்களே. மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் என்று எதுவானாலும் அணி திரள்வதும், வாக்குச் சாவடிக்கு வந்து முழுமையாக வாக்களிப்பதும் அவர்களே. ஆனாலும் தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்ட 44 தொகுதிகளைத் தவிர மற்றவற்றில் அவர்களை வேட்பாளராக எந்த அரசியல் கட்சியும் நிறுத்துவதில்லை. ஏன் இந்த நிலை? உத்தரப்பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் தலித் அரசியல் எழுச்சி சாத்தியமா? மாயாவதியைப் போல தமிழகத்திலும் தலித் ஒருவர் முதல்வராக முடியுமா? இந்தக் கேள்விகளை தமிழக அரசியல் களத்தில் இருக்கும் தலித் தலைவர்கள் சிலரிடம் முன் வைத்தோம்.

+91 9698302321

unread,
May 7, 2016, 9:51:17 PM5/7/16
to thirumavalavan

Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...

அதாவது, 
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். 
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். 
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். 
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்.. நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை நமது குழுவிற்கு அனுப்பியுள்ளேன்.....!!!!

+91 9698302321

unread,
May 8, 2016, 6:06:56 AM5/8/16
to thirumavalavan

சட்டமன்றத் தொகுதிகளும் சுவாரசியமான பெயர்களும்!

குடிகள் 8
ஆலங்குடி
மன்னார்குடி
பரமக்குடி
காரைக்குடி
தூத்துக்குடி
லால்குடி
திட்டக்குடி
குடியாத்தம்

புரங்கள் 8
காஞ்சிபுரம்
விழுப்புரம்
சங்கராபுரம்
ராசிபுரம்
தாராபுரம்
கிருஷ்ணராயபுரம்
ராமநாதபுரம்
பத்பநாமபுரம்

கோட்டைகள் 6
நிலக்கோட்டை
அருப்புகோட்டை
புதுக்கோட்டை
பாளையங்கோட்டை


பட்டுக்கோட்டை

கந்தர்வக்கோட்டை

மங்கலம் 5
கண்டமங்கலம்
தாரமங்கலம்
சேந்தமங்கலம்
சத்யமங்கலம்
திருமங்கலம்

பேட்டை 5
சைதாப்பேட்டை
ராணிப்பேட்டை
உளுந்தூர்ப்பேட்டை
உடுமலைப்பேட்டை
ஜோலார்ப்பேட்டை

பாளையம் 5
மேட்டுபாளையம்
குமாரபாளையம்
ராஜபாளையம்
கோபிசெட்டிபாளையம்
கவுண்டம்பாளையம்

நகர்கள் 5
அண்ணாநகர்
விருதுநகர்
திருவிகநகர்
தியாகராயநகர்
ராதாகிருஷணன்நகர்

நல்லூர் 5
சிங்காநல்லூர்
சோளிங்கநல்லூர்
மணச்சநல்லூர்
கடையநல்லூர்
வாசுதேவநல்லூர்

கோவில்கள் 4
வெள்ளக்கோவில்
சங்கரன்கோவில்
நாகர்கோவில்
காட்டுமன்னார்கோவில்

குளங்கள் 4
பெரியகுளம்
ஆலங்குளம்
மடத்துக்குளம்
விளாத்திகுளம்

பாக்கம் 4
சேப்பாக்கம்
அச்சரப்பாக்கம்
கலசப்பாக்கம்
விருகம்பாக்கம்

4 அறுபடைவீடு
பழநி
திருத்தணி
திருபரங்குன்றம்
திருசெந்தூர்

பாடிகள் 4
காட்பாடி
குறிஞ்சிப்பாடி
எடப்பாடி
வாணியம்பாடி

பட்டிகள் 4
ஆண்டிப்பட்டி
கோவில்பட்டி
உசிலம்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி

துறைகள் 4
பெருந்துறை
மயிலாடுதுறை
துறைமுகம்
துறையூர்

கிரிகள் 3
புவனகிரி
சங்ககிரி
கிருஷ்ணகிரி

குறிச்சிகள் 3
மொடக்குறிச்சி
அரவக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

கோடுகள் 3
திருச்செங்கோடு
விளவங்கோடு
பாலக்கோடு

வேலூர் 3
வேலூர்
பரமத்திவேலூர்
கீழ்வேலூர்

மலை 1
விராலிமலை

கல் 2
நாமக்கல்


திண்டுக்கல்

பாறைகள் 2
வால்பாறை
மணப்பாறை

காடுகள் 2
ஆற்காடு
ஏற்காடு

வாக்கம் 2


புரசைவாக்கம்

வில்லிவாக்கம்

கோணம் 2
கும்பகோணம்
அரக்கோணம்

பூண்டிகள் 2
திருத்துறைப்பூண்டி
கும்மிடிபூண்டி

பரங்கள் 2
சிதம்பரம்
தாம்பரம்

வரம் 2
மாதவரம்
பல்லாவரம்

வேலிகள் 2
திருநெல்வேலி
நெய்வேலி

காசி 2
தென்காசி
சிவகாசி

ஆறுகள் 2
செய்யாறு
திருவையாறு

ஏரிகள் 2
பொன்னேரி
நாங்குநேரி

குப்பம் 2
கீழ்வைத்தான்குப்பம்
நெல்லிக்குப்பம்

பவானி 2
பவானி
பவானிசாகர்

மதுரை 2
மானாமதுரை
மதுரை

ஒரே பட்டினம்
நாகபட்டினம்

ஒரே சமுத்திரம்
அம்பாசமுத்திரம்

நல்லநிலம்
நன்னிலம்

ஒரே கன்னி
கன்னியாகுமரி

ஒரே மண்டலம்
உதக மண்டலம்

ஒரே நாடு
ஒரத்தநாடு

ஒரே புரி
தர்மபுரி

ஒரே சத்திரம்
ஓட்டன் சத்திரம்

ஊர்கள் பல
திருபோரூர்
கூடலூர்
வானூர்
அரியலூர்
உளுந்தூர்
மேலூர்
தஞ்சாவூர்
சாத்தூர்
முதுகுளத்தூர்
திருவாரூர்
ஆலந்தூர்
செய்யூர்
உள்பட
40க்கு மேல்

+91 9698302321

unread,
May 12, 2016, 7:08:48 AM5/12/16
to thirumavalavan

விஜயகாந்த் பொது இடங்களில்
நாகரிகமாக நடக்க தெரியாத
ஒரு முட்டாள் !!!

இது தான் உண்மை
என்று நினைக்கும் மக்களே......

நீங்கள் ஒரு அறிவாளி என்றால்
இந்த பதிவை முழுவதும் படியுங்கள்.....

தமிழ்நாட்டில் உள்ள
விஜயகாந்த் எனும்
முட்டாளை பற்றிய செய்தி :

இலங்கைப் போர்,
அகதிகள் மறுவாழ்வு,
கார்கில் போர்,
கும்பகோணம் தீ விபத்து,
ஆந்திரா புயல்,
ஒரிசா வெள்ளம்,
குஜராத் நிலநடுக்கம்,
தமிழகத்தின் சுனாமி
இது போன்ற பேரிடர்கள்
இந்தியாவில் எங்கு
நடந்தாலும் முதல்
முட்டாளாக இவர் தான்
தன் சொந்தப் பணத்தை
கொடுத்து துணை நிற்பார்...

தான் சுயமாக சம்பாதித்த
பணத்தில் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக கொடுத்த
நிவாரணத் தொகை மட்டும்
ருபாய் 10 கோடிக்கு மேல்....

ஊழல் செய்த பணம் இல்லை...
ஏமாற்றி சேர்த்த பணம்  இல்லை...
உழைத்து சம்பாதித்த பணம் !!!

அன்றைய காலத்தில் 10 கோடி
இன்றைய 100 கோடிக்கு சமமானதே....

(மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் தெய்வங்களாகிய கருணாநிதியும், ஜெயலலிதாவும் இந்த இழப்புக்கு தங்கள்  சொந்த பணத்திலுருந்து ஒரு ரூபாய் கூட வழங்கியதில்லை)

2002 ல் நெசவுத் தொழில்
நழிவுற்ற போது நெசவாளர்கள்
சாப்பாட்டிற்கே கஷ்டபட்ட போது
நம் தெய்வங்கள் ஜெயா & கருணா
கஞ்சி தொட்டி திறந்து கஞ்சி
வழங்கிய போது...

இந்த முட்டாள் மட்டும்
நேரில் சென்று
பத்து லட்சத்திற்கு
நெசவு துணி வாங்கிவிட்டு...

இன்று நான் வாங்கியிருக்கிறேன்,
என்னை பார்த்து
நிறைய பேர் வாங்க வருவாங்க,
உங்கள் தொழில் முடங்கி விடாது
கவலை பட வேண்டாம்
என்று கூறினார்....

மேலும் இந்த முட்டாள்
சென்னையில் இலவச
மருத்துவமனை கட்டி
கடந்த 20 வருடங்களாக
இலவச மருத்துவம்
வழங்கி கொண்டிருக்கிறார்....

இவர் சுயமாக சம்பாதித்த பணத்தில்
மிகப் பெரிய மண்டபம் கட்டி
அதற்கு தாய் தந்தை பெயர் சூட்டி
தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கிய ஒரு அடி முட்டாள்
இவர்தான்....

(தமிழகத்தைக் காக்கப் பிறந்த
"கருணாநிதி" அந்தப் புண்ணிய
இடத்தை மண்ணாக்கி
விட்டது வேறு கதை)

காது கேளாதோர்,
வாய் பேச முடியாதோர்
இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....

கை, கால் ஊனமுற்றவர்கள் இல்லங்களுக்கு மாதா மாதம் நன்கொடை.....

தன்னோடு பணியாற்றிய 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு பென்சன் வழங்க ஏற்பாடு......

இது போன்ற எண்ணற்ற
செயல்களுக்காக இந்த பிழைக்க
தெரியாத முட்டாளுக்கு
அப்துல்கலாம் அவர்கள் கையால்
சிறந்த குடிமகன்
என்ற விருதும் வழங்கபட்டது.....

சென்னை வெள்ளத்தில்
மக்களின் முதல்வர் முகத்தை பார்த்தாங்களோ இல்லையோ,
இந்த ஆளு முகத்தை அனைவருமே பார்த்தனர்....

சினிமா உலகில் எண்ணற்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் யாருன்னு தெரியுமா??

இந்த முட்டாள் தான்....

பல அறிவு ஜீவிகள்
நடிகர் சங்க தலைவர்களாக
இருந்தும் அவர்களால்
நிர்வகிக்க முடியாமல்,
கடனை அடைக்க முடியாமல்
வெளியேறிய ஜாம்பவான்களில்
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி தாங்க...

ஆனால் நம்ம சொல்ற
இந்த முட்டாள் தாங்க
தூக்கி விட்டாரு அந்த சங்கத்தை....

இன்னைக்கு பேஸ்புக்,
வாட்ஸ் அப் ல இந்த
முட்டாளை தாங்க நம்ம கிண்டல்
பண்ணிட்டு இருக்கோம்.....

நான் எனக்கு தெரிந்த
விஷயங்களை மட்டும் தான் சொல்லியிருக்கேன்.

இதுபோன்று அவர் செய்த
முட்டாள்த்தனமான உதவி்கள்
இன்னும் பல.....

அன்று அப்துல்கலாம் மறைவுக்கு
இந்த நாடே வருந்தியது.

அன்றும் இத்தனை மக்கள் இருக்காங்களேனு பார்க்காம,
பெரிய பெரிய தலைவர்கள்
இருக்காங்களேனு பார்க்காம

இந்த ஆளு அழுததுல
எவ்வளவு உண்மை இருந்ததுனு
பார்த்த எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும்.

(அவரோட மறைவுக்கு கூட வராம உடல்நிலை சரியில்லைனு சொன்ன கருணாநிதியும் ஜெயலலிதாவுக்கும் இப்போ எப்படி ஓட்டு கேட்க வரப்ப உடம்பு சரியாச்சுனு தெரியல.)

இது போன்ற தேச துரோக செயலுக்காக இந்த முட்டாளுக்கு நாம் அளித்து கொண்டிருக்கும் தண்டணைகள்
ஏராளம் ஏராளம் ஏராளம்..

தைராய்டு பிரச்சினை இருப்பதால்
குரல் வளம் குறைந்திருப்பதாலும் எதார்த்தமான மக்கள் மொழியில் பேசுவதாலும்,

நாம் இவரை கோமாளி,
குடிகாரர் என்றும் அழைக்கிறோம்....

நீங்களே ஒரு முடிவெடுங்கள்.....

மனிநேயரை தேர்ந்தேடுப்போம் ! மனிதநேயத்தை காத்திடுவோம் !

மனமிருந்தால் பகிரவும்....

Munusamy G

unread,
May 12, 2016, 11:12:42 AM5/12/16
to thiruma...@googlegroups.com
நல்ல பதிவு நண்பர்களே. வாழ்க்க மக்க்ள் நலக்கூட்டணி

--
--
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
** கட்சியின் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிய
*** தலைவரின் அறிக்கைகள், நிகழ்வுகள், அனைத்தையும் காண
**** www.thiruma.in பாருங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்மண் படியுங்கள் : www.thamizhmann.in
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

---
You received this message because you are subscribed to the Google Groups "thirumavalavan" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thirumavalava...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
G. Munusamy,
State Secretary
TAMILNADU SCIENCE FORUM

+91 9698302321

unread,
May 12, 2016, 12:57:35 PM5/12/16
to thirumavalavan

***கண்டிப்பாக படியுங்கள்*********ஒரு அரசியல்வாதியிடம் இருக்கும் எல்லா திருட்டு தனத்தை விட மோசமான குணம் --------------------------------------------------ஃஃ எல்லா அரசியல்வாதியும் ஏமாற்று வாதிகள் தான் ******** ஆனால் இவர் அதுக்கும் மேலே ---------------------------------------

மாண்புமிகு ஜெயலலிதா அவர்களே என்று தான் எழுதவேண்டும் ஆனால் அப்படி எழுத என் மான உணர்ச்சி தடுக்கிறது . கொஞ்சம் கூட மாண்போ மனிதப்பண்போ இல்லாத ஒருவரை எப்படி மாண்புமிகு என்று அழைக்கமுடியும் .

எனவே ஜெயலலிதா அவர்களே ,

உங்களின் 1991 - 1996 காட்டாட்சியின் போது நான் பதின் வயதை கூட தொடவில்லை . 1996 தேர்தலின் போது அப்பா சொல்ல உங்களின் ஆட்சிப் பிராதபங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் . பின்பு எனக்கு அரசியல் புரியத்தொடங்கிய போது நீங்கள் இரண்டாம் முறையாக முதலமைச்சர் ஆகியிருந்தீர்கள் . தெரியாத்தனமாக உலக வரலாற்றின் ஒப்பற்ற நாயகர்களின் வாழ்க்கையை படித்த பின்பு நம்முடைய முதலமைச்சர் எப்படிப்பட்ட சர்வாதிகாரி என்பது புரியத்தொடங்கியது . பழசை பற்றி பேசி என்னப்பயன் . நான் நிகழ்காலத்திற்கு வருகிறேன் .

உங்களுடைய கடந்த கால ஆட்சியின் ஊழல்கள் , மக்கள் விரோத நிர்வாகம் எல்லாம் ஏற்படுத்திய கோவத்தை விட சமீபத்திய உங்கள் தேர்தல் பிராசாரங்கள் அதிக சினத்தை வரவழைக்கிறது . விருத்தாசலத்தில் இரண்டு பேர் இறந்த பின்பும் கூட உங்களுடைய போக்கை நீங்கள் மாற்றிக்கொள்ளாமல் இருந்ததனால் சேலத்திலும் இருவர் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள் . மக்களுடைய உயிர் அவ்வளவு கீழ்த்தரமானதா ? வயோதிகர்களையும் சிறுவர்களையும் பெண்களையும் ஆடுகளை பட்டியில் அடைப்பது போல அடைத்து வைத்து வெயிலில் சித்ரவதை செய்யும் உங்கள் போக்கு எனக்கு ஒரு சந்தேகத்தை வரவழைக்கிறது . அது உங்களுக்கு மன நோய் இருக்குமோ என்ற சந்தேகம் தான் அது . எதிரே உயிர்கள் வதைபட்டுக்கொண்டிருக்கும் போது சொகுசான மேடையில் அமர்ந்தபடி "மக்களால் நான் மக்களுக்காக நான் " என்றெல்லாம் பேச நிச்சயமாக சர்வாதிகரத்தனத்தையும் தாண்டிய ஒரு பைத்திய மன நிலை வேண்டும் . நீங்கள் இப்போது அந்த கட்டத்தில் தான் இருக்கிறீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது . வெறும் 200 ரூபாய் பணத்திற்கும் ஒரு பொட்டலம் சோற்றிற்கும் பொதுசனம் வெயிலில் காய்ந்து உயிரை இழக்கிற நிலைமையில் தான் தமிழ மக்கள் இருக்கிறார்கள் , ஆனால் நீங்களோ "நான் சொன்னதையும் செய்தேன் சொல்லாததையும் செய்தேன் " என்று உங்களை நீங்களே சொரிந்துகொள்கிறீர்கள் . இன்னமும் கையேந்தும் படி மக்களை வைத்திருந்துவிட்டு என் ஆட்சியின் சாதனைகளை பாரீர் என்று கூச்சமோ வெட்கமோ இல்லாமல் பட்டியல் வாசிக்கிறீர்கள் என்றால் இந்த மக்களை நீங்கள் எவ்வளவு முட்டாளாக ஏளனமாக நினைக்கிறீர்கள் என்று தானே அர்த்தம் .

மக்களெல்லாம் வெயிலில் ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் நாவறண்டு கிடக்கையில் , நீங்களோ சொகுசாக ஹெலிகாப்டரில் வந்திறங்கி , பின் அங்கிருந்து சில அடிதூரத்தில் இருக்கும் மேடைக்கு குளிரூட்டப்பட்ட காரில் பயணம்செய்து , காரை விட்டு இறங்கி மேடைக்கு போகக் கூட ஒரு ஹைட்ராலிக் லிப்ட் வைத்து , சுற்றிலும் குளிரூட்டப்பட்ட ஒரு மேடையில் தனித்து அமர்ந்து "ஒரு தாய்க்குத் தான் தெரியும் மக்களுக்கு என்ன வேண்டுமென்று" என்று நீங்கள் வசனம் பேசுகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஓட்டு போட்டு முதலமைச்சர் ஆக்கிய மக்களை பரிகசிக்கிறீர்கள், அல்லது  அவர்களை மனிதர்களாகவே  நினைக்க வில்லை  என்று தானே பொருள் . வேட்பாளர்களை கூட சரிக்கு சமமாக உட்காரவைக்காமல் கீழே அமரச்செய்து ஒரு ராணியை போல மாடத்தில் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றும் நீங்கள் இன்னமும் மக்களாட்சி தத்துவத்துகுள்ளேயே காலெடுத்து வைக்காமல் ஏதோ மைசூர் சமஸ்த்தானத்து ராணி என்றே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் . அவர்கள் கூட மக்களை இப்படி கொத்தடிமைகிளாய் நடத்தி இருப்பார்களா என்று தெரியவில்லை ?

பிரச்சாரம் என்ற பெயரில் பச்சை படுகொலைகளை நிகழ்த்திவிட்டு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அவர்கள் உடல் நலம் குன்றி தான் இறந்துபோனார்கள் , தேர்தல் முடிந்த பிறகு உரிய நிவாரணம் வழங்குவோம் என்று உங்களால் சொல்ல முடிகிறதென்றால் இது மனிதனுக்குரிய பண்பும் இல்லை , அதே சமயத்தில் இது மிருகத்திற்குரிய பண்பு என்று சொல்லி நான் மிருகங்களை கொச்சைப்படுத்தவும் விரும்பவில்லை . ஒரு காக்கா செத்தால் எல்லா காக்கைகளும் கூடி செய்வதறியாமல் கூக்குரலிடுகின்றன . ஒரு குரங்கு செத்தால் மற்ற குரங்குகள் எல்லாம் அதை சூழ்ந்து கொண்டு கண்ணீர் வடிக்கின்றன . ஆனால் நீங்களோ கீழே சுருண்டு விழும் மக்களை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் "நான் தவவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் " என்று பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களை போய் மிருகங்களோடு ஒப்பிட முடியுமா ? நீங்கள் வேற லெவல் மேடம் .

நான், எனது ஆட்சி , என்னால் செய்யப்பட்டது ,என்னுடைய தலைமையில்   , என்னுடைய உத்தரவால் என்று உங்களின் பேச்சில் தெறிக்கும் நான் என்ற அகங்காரம் எல்லாம் ஒரு சர்வாதிகாரிக்குறியவை . நீங்கள் அந்த சர்வாதிகாரத்தையும் தாண்டிய ஒரு சேடிஸ்ட் மன நிலையில் இருக்கிறீர்கள் . உங்களின்பால் அக்கறைக்கொண்டு சொல்கிறேன் தயவுசெய்து ஒரு மன நல மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் . ஏனென்றால் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும் நான் என்ற அகந்தையோடு அதீத அதிகார வெறியில் மன நலம் பாதிக்கப்பட்டு சர்வாதிகார சாட்டையால் மக்களை துன்புறுத்திய தலைவர்களின் முடிவெல்லாம் எப்படி இருந்திருக்கிறதென்று . என்னை மீறிய எவனும் இங்கில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த ஹிட்லர் முடிவில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டான் . அப்படி ஒரு விபரீதம் உங்களுக்கும் நிகழ்ந்துவிடுமோ என்று நான் பதட்டப் படுகிறேன் .

நீங்கள் மக்களை விட்டும் . உங்கள் மந்திரிமார்களை விட்டும் , ஏன் உங்களை அம்மா அம்மா என்றழைக்கும் உங்கள் கட்சித் தொண்டனிடமிருந்தும் விலகியே இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு அதீத அச்ச உணர்வும் , பாதுகிப்பின்மை உணர்வும் இருப்பதாகத் தான் நினைக்கத்தோன்றுகிறது . நீங்கள் யாரையும் நம்பத் தயாரில்லை . இந்தப் போக்கு எதில் கொண்டு போய் விடும் என்றால் முடிவில் உங்களை நீங்களே நம்பாமல் போய்விடுவீர்கள் . அது மிகவும் ஆபத்தான மன நிலை. பெரும்பாலான தற்கொலைகள் இப்படியான மன நிலையில் தான் நிகழ்கிறது . எனவே தயவுகூர்ந்து ஆட்சி அதிகாரத்தை எல்லாம் விட்டு விலகி உங்கள் உடல் நலத்திலும் மன நலத்திலும் அக்கறை கொள்ளுங்கள் . நீங்கள் மக்களுக்கு செய்கிற ஆகப் பெரிய உதவி இனியொருமுறை இந்த மக்களை ஆளாமல் இருப்பது தான் . கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான தமிழக ஜனநாயக தேர்தல் வரலாற்றில் உங்களைப் போல மக்களை  அடிமைகிளாய், பொட்டுப்பூச்சிகளாய், புன்மைத்தேரைகளாய் ,நாயினும் கீழாய் நடத்திய தலைவர் வேறாருமே இல்லை .கிள்ளுக் கீரைகளை போல மனித உயிர்களை நினைக்கும் நீங்கள் எங்களுக்கு வேண்டாம் . நீங்கள் எங்களுக்கு செய்த சேவையெல்லாம் போதும் . இனி ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் . பின் தமிழகம் தன்னாலேயே சுறுசுறுப்படைந்துவிடும் .

திருவள்ளுவர் சொல்கிறார் யார் அமைச்சராய் இருக்க தகுதி கொண்டவர் என்று .

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர் என்பது இந்தக் குறளின் பொருள் .

வள்ளுவன் பட்டியலிட்ட அமைச்சருக்கான ஐந்து குணநலன்களில் , உங்களிடம் மன உறுதி மட்டுமே இருக்கிறது . அந்த மன உறுதியும் எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்றால் வேராரும் செய்யத்துணியாத பழி பாவங்களை செய்வதற்கு மட்டுமே . இந்தக் குறளை அளவுகோலாய் வைத்துச் சொல்லுங்கள் நீங்கள் "முதல்"அமைச்சராய் இருக்க தகுதிஉடையவர் தானா ?

இனியாவது மீதமிருக்கும் தேர்தல் பிராசார
பொது கூட்டங்களை ரத்து செய்துவிட்டு எஞ்சியிருக்கும் மக்களை பிழைத்துப் போக அனுமதியுங்கள் .வேண்டுமானால் "உங்கள் அன்புச்சகோதரி " பேசுகிறேன் என்று whats app பிலும் , உங்களுக்கென்று துதி பாட வைத்திருக்கும் ஜெயா தொலைக்காட்சியிலும் "எனக்கு ஓட்டுப் போட்டுத் தொலையுங்கள் " என்று பிரச்சாரம் செய்யுங்கள் . பாவம் அந்த ஏழை குடியானவர்கள் . மேலும் மேலும் பாவங்களை சம்பாதிக்க வேண்டாம் . பின்பு நீங்கள் உங்களுக்கு மிகப்பிடித்த திருவரங்கம போனால் கூட அந்த ரங்கமன்னரே குப்புற அடித்து படுத்துக் கொண்டு உங்களிடம் தன் முகத்தை மறைத்துக் கொள்வான் .கடவுளுக்கும் வேண்டாத பிள்ளையாய் நீங்கள் இருக்கவேண்டுமா என்ன ?

பொதுவாழ்கையில் இருந்து விலகி ஓய்வெடுங்கள் மேடம் .உங்களுக்கு புண்ணியமா போகும் .

+91 9698302321

unread,
May 14, 2016, 12:32:20 PM5/14/16
to Suresh Kumar, thirumavalavan
CYMERA_20160514_210545.jpg

+91 9698302321

unread,
May 14, 2016, 2:40:02 PM5/14/16
to thirumavalavan

👍�எனது கனவு ,கற்பனை  திட்டம்  வட சேரி ✍1. Education Programmes பால்  வாடி சீர் அமைப்பு    சமுக கூடம்        ஏர்படு த  படும்                               2.  (ஆடு ,மாடு) அரசியல்வாதி, பணக்காரன், ஏழை, வயது, மொழி, இன, சாதி, படித்தவர், படிக்காதவர், உறவினர்கள் என்ற பாரபட்சமின்றி இருப்பேன்                            3.நடுநிலைமையுடன் தகவல்கள் பகிர்ந்து கொள்ளபடு மேலும் ஒரு  குடிமகன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தாங்களின்   வாழ்க்கை தரத்தை கல்வி,வேலை   மேம்படுதியிருப்பின், உதவிகள் செய்வேண                  .4.குடிதண்ணீருக்காக மின் உற்பத்தி இயந்திரம் தேவைஅடி  பம்பு அமைய ஏர பாட       5. சேவை மனப்பான்மை மற்றும் தலைமைப் பண்பு கொண்ட வன 6.சாலைகள் பராமரிப்பு.
7.தெருவிளக்கு அமைத்தல்.
8.சிறு பாலங்கள் கட்டுதல்.
9.மழை கால வடிகால்கள் அமைத்தல்.
10.குடிநீர் தேவைக்கான கட்டமைப்புகளை வழங்குதல்.
11. வீட்டு மனை பிரிவுகளுக்கு மற்றும் கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி வழங்குதல்
12.படிப்பகங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை நிறுவுதல்.
13.விளையாட்டு மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துதல           14.விதவை,முதியவ ர்  ,இந்திராகாந்தி தேசிய விதவை உதவித் தொகை பெற  ஏர்படுதபடும்            15.10 th 12 th students  பரிசு உதவி ஏர்படுத  படும்                               16  . Social Welfare Organization   Deaf& hadicapped  Schemes        17.10, +2 வில் முதலிடம் பெற்றவர்கள்
தங்களை கௌரவிப்பதில் பெருமிதம்                   18.சமுதாய  சூடுகாடூ 💥 உங்களின் உண்மை உள்ள சகோதரன் 🙏

CYMERA_20160415_101445.jpg

+91 9698302321

unread,
May 15, 2016, 1:39:00 AM5/15/16
to thirumavalavan

படித்ததில் பிடித்ததுகோவை அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் ஆலையில் எனது நண்பனின் தங்கையினை வேளைக்கு சேர்த்து விட அவனுடன் சென்று இருந்தேன்.
விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொழுது என்ன டிகிரி படிக்க போரிங்க என அவர்கள் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது.

பின் அந்த ஆலையினை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரிவாக கேட்ட போது எனக்கு வியப்பாக இருந்தது, KPR மில் குழுமத்திற்கு சொந்தமான அதில் பணிக்கு பின் மாலை நேர பள்ளி, கல்லூரி நடைபெற்று வருகிறது. 12th, degree, nursing, yoga என பல்வேறு பிரிவில் பல பெண்கள் பயின்று வருகின்றனர். மேலும் பணியாளர்கள் பணி புரியும் அனைத்து இடங்களிலும் A/C வசதி, 2 ஆம் தேதிக்குள் Rs.6000/- சம்பளம்(ESI, PF பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகை)ATM மூலம் வழங்கப்படுகிறது, போனஸ் Rs.6000/-, குடும்பம் முழுவதற்கும் ESI வசதி,  தனியார் கல்லூரிகளுக்கு நிகரான இலவச தங்குமிடம், மேனேஜர்கள், அதிகாரிகள்,பணியாளர்கள் என வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு, இன்னும் பல வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்துணை வசதிகளையும் நேரில் கண்ட பின்பு எனக்கு தெரிந்த படிக்க வசதி இல்லாமல் விட்டில் இருந்த 3 பெண்களை இதுவரை அனுபினேன். அதில் ஒரு பெண் இன்று காலை எனக்கு phone செய்து கண்ணீருடன் நன்றி கூறினார். அதனால் தான் இந்த பதிவு
நம்மால் இத்தனை வசதிகளையும் கொடுக்க முடியாவிட்டாலும், அதற்க்கான வாய்ப்பினையாவது மற்றவருக்கு கொடுத்து உதவலாமே...
தொடர்புக்கு98652 53892..

படிக்க வசதியின்றி தவிக்கும் பெண் பிள்ளைகளுக்கு உதவம் மனம் கொண்டவர்கள் இதனை அதிகம் பகிரவும்.

its not a useless messge..
this message will must help some one of poor and helpless  girls studies.... படித்ததில் பிடித்தது. விசாரித்து தொடர்பு கொள்ளவும்🙏�🙏

+91 9698302321

unread,
May 15, 2016, 3:51:54 AM5/15/16
to thirumavalavan

⚡⚡அவசரசெய்தி⚡⚡ ************************ தமிழகத்தில் ஆட்சி அமைக்க 234/2 +1 = 118 இடங்கள் தேவை... திமுக, அதிமுக 100 இடங்களுக்கு கீழ் வாங்கினால் அவர்களாள் ஆட்சி அமைக்க முடியாது... அப்போது அவர்கள் மக்கள் நல கூட்டனி, பா.ம.க, சீமான் இடம் கையேந்த வேண்டும் ஆட்சி அமைக்க.. அவர்களும் ஆதரிக்கவில்லை எனில் தமிழக அரசியலில் குழப்பம் வரும்... தமிழக மக்களை குழப்பிய திமுக, அதிமுக வ நம்ம குழப்புவோம்... இதற்கு நீங்க செய்ய வேண்டியது மக்கள் நல கூட்டணி, பா.ம.க, சீமான் இவர்களை பிடித்தோ பிடிக்காமலோ ஆதரிக்க வேண்டும்..வாக்களிக்க வேண்டும்... இவர்களுக்கு 50-60 இடங்கள் கிடைத்தால் போதும்....அப்பறம் பாருங்க தமிழகத்தல் என்னா நடக்கும்னு.... இன்னும் வாக்குபதிவுக்கு 48 மணி நேரம் தான் இருக்கு.... இந்த பதிவ சீக்கரம் தமிழக மக்களுக்கு பகிரவும்... இந்த 2 நாளில் நீங்கள் பார்க்கும் பழகும் மக்களிடம் இந்த செய்தியை உணர்தவும். மேற்கண்டவை நடந்தால் நீங்களும் மார்தட்டி கொள்ளுங்கள்...இந்த மாற்றத்துக்கு நீங்களும் ஒரு காரணம் என்று.!! ********************** 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

+91 9698302321

unread,
May 19, 2016, 1:00:10 PM5/19/16
to thirumavalavan

தொல். திருமாவளவன் அறிக்கை
------------------------------
தேர்தல் முடிவுகள்:
-----------------
எமது நோக்கம் உன்னதமானது!
எமது பயணம் தொய்வின்றித்
தொடரும்!
------------------------------
2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த 'மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் !

எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது!

நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்;இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.

அதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் வாரி இறைத்த பல்லாயிரம் கோடி ரூபாய்களையும் மீறி எமக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் கோடி பொன்னுக்கும் மேலானது! ஊழல் கறை இல்லாதது!

எனவே, தமிழகம் முழுவதும் எமது கூட்டணியின் மாற்று அரசியலை ஏற்று வாக்களித்துள்ள இலட்சக் கணக்கான மக்களுக்கும் கொளுத்தும் வெயிலிலும் அரும்பாடுபட்டு தேர்தல் பணியாற்றிய, கூட்டணி கட்சிகளான தேமுதிக, மதிமுக, தமாகா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்!

மேலும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நான் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்தது என்றாலும், மக்கள் அளித்துள்ள இந்த மகத்தான வாக்குகள் ( 48, 363 ) யாவும் என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாசத்தையும் உறுதிப்படுத்துகிறது.எனவே,  குறிப்பாக அவர்களின் காலடிகளிலும் எனது நன்றியைப் காணிக்கையாக்குகிறேன்.

அத்துடன், நெடுங்காலமாக ஆட்சியதிகாரத்தை நுகர்வதற்கு வாய்ப்பே இல்லாத
விளிம்புநிலை மக்களுக்குரிய
நலன்களை முன்னிறுத்தும் 'கூட்டணி ஆட்சி' உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்!

இவண்:
தொல். திருமாவளவன்
தலைவர்- விசிக     தமிழகத்தின்🙏🏿
மக்களே..சிந்தித்தீர்களா.?.மேதகுபுரட்சியாளர்.டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்.
அய்யா. அவர்கள்.
அன்று.தேர்தல் களத்தில். ✍🏿📝வேட்பாளர்
பதிவுசெய்து.தொகுதி. போட்டியில். களம்கானும்போது.
தாழ்த்தப்பட்ட மக்கள்
அவருக்கு! ஒட்டு!

போடவில்லை.

ஆனால்.அவர்வகுத்த✍🏿✍🏿✍🏿📝
சட்டதிருத்தத்தில்
உலக மக்கள்இன்று
வாழ்கின்றனர். ✍🏿✍🏿
உலகில். மக்கள்
இனி.திருந்தபோவதில்லை

✍🏿✍🏿✍🏿🐆🐆🐆🙏🏿📝
அண்ணன்
தொல்.திருமாவளவன்
அவர்கள் தான் இனி
திருந்தவேண்டும்
✍🏿✍🏿✍🏿
எல்லாம்
நாம்நேசிக்கின்றமக்கள்
என்று!என்றும்
களப்போராட்டங்கள்
தொடர்வதை
நீங்கள். கைநழூவ
வேண்டுகோள். அண்ணா .!
உன்னைப்போல்!ஒருதலைவர்...!இனிபிறக்கப்போவதில்லை...!
உன்னைப்போல்.!மக்கள். மக்கள். என்று
போராட.!இனி.யாரும்
வரபோவதில்லை...!
🐆🙏🏿✍🏿✍🏿✍🏿✍🏿🐆📝உலகம்எதிர்பார்த்ததுஉங்களை...!
தாழ்த்தப்பட்ட. மக்கள்
கைநழூவிவிட்டது
தேர்தல். சின்னங்களை. ..!

83 vote வித்தியாசத்தில் நம் அண்ணணை காட்டுமன்னார்கோயில் மக்கள் தோற்கடிக்க செய்தனர்

நம் இன மக்களே நமக்கு ஒத்துழைக்காதது மிக வேதனையானது
இருந்தாலும் நமக்கு வோட்டு போட்ட உள்ளங்களுக்கு நன்றி

இதை விட துயரம் வேறு எதுவும் இருக்க முடியாது     🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�✍✍✍                     வருந்தும்                பாபா .சுரேஷ்

+91 9698302321

unread,
May 19, 2016, 1:02:45 PM5/19/16
to thirumavalavan
_20160519_212239.JPG

MANDAPAM VISWANATHAN NEWS EDITOR

unread,
May 19, 2016, 9:52:49 PM5/19/16
to thiruma...@googlegroups.com
ஒரு தேர்தலில் தோற்றுவிட்டால், மக்கள் புறக்கணித்துவிட்டதாக கருத வேண்டியதில்லை. வெற்றியை நோக்கி பயணிப்பதாகவே கருதுங்கள். அதே நேரத்தில், சட்டமேதை அம்பேத்கர் அளவில் திருமா அவர்களை "பில்டப்"  செய்வதை அவரது கட்சியினர் தவிர்க்க வேண்டும்.   
விடுதலை சிறுத்தைகள் கட்சி,  இஸ்லாமிய ஆதரவு , ஹிந்து மத எதிர்ப்பு நிலையை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனென்றால், அனைத்து மதத்தினராலும் மதிக்கப்படும் நிலைக்கு மாறுவதே, தேர்தலில் வெற்றியைத்  தரும்.
தலித் இனத்தவருக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி மற்றும்  வேலைவாய்ப்பில் சலுகைகள் அளித்ததால்,தலித் இனத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 
ஆகவே, அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தால் திருமாவின் அரசியல் பணிக்கு அனைத்து சமூகத்தினரின்  அங்கீகாரம்கிடைப்பது  நிச்சயம். 
-மண்டபம் விஸ்வநாதன், இலங்கை அரசியல் பார்வையாளர் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர், இரும்புலியூர், தாம்பரம் கிழக்கு, சென்னை-600059. madra...@gmail.com   

kansri03

unread,
May 20, 2016, 2:03:48 AM5/20/16
to MANDAPAM VISWANATHAN NEWS EDITOR, thirumavalavan
Super


Sent from: VIBE X2

+91 9698302321

unread,
May 24, 2016, 10:29:41 AM5/24/16
to thirumavalavan, ambedkar in, மனித உரிமைகள் கழகம் சர்வதேச அமைப்பு, aathi bagavan, ANBAZHAGAN S

blood cancer 8 years baby plse
Chennai egmore baby hospital they need blood plse
பாபா உங்களை விட்டால் எங்களுக்கு யார் இருக்காங்க. உன் குழந்தையை காப்பாத்துங்க . இது உங்கள்  அகில உலக குழந்தைகளின் வேண்டுகோள். ஜெய் சாய் சமர்த்
நண்பர்களே இந்த📡  உங்களிடம் உள்ள அனைத்து குருப்பிற்க்கும் உடனே சேர் செய்யவும்.

Pls Contact Mr Suresh- 9843638282, 9043838286

+91 9698302321

unread,
May 29, 2016, 6:35:37 AM5/29/16
to Suresh Kumar, thirumavalavan

மனித  நேயமும் பாசமும்  மிக்க  எமது  சொந்தகள  எனக்கு  வெளி நாடு  வேலை  ,singapore ,dupai.kuwait,.,etc ஏதாவது  ஏற்பாடு  ப௉ னனுங்க !!!?எனக்கு

+91 9698302321

unread,
May 29, 2016, 6:51:26 AM5/29/16
to thirumavalavan
_20160529_161706.JPG

Dorairaj R

unread,
May 31, 2016, 3:02:56 AM5/31/16
to Suresh Kumar, thirumavalavan

இட ஒதுக்கீடு ( Reservation )

இன்று இந்தியாவின் தற்போதைய ஓர் முக்கியமான பிரச்சனையாக இடஒதுக்கிடு உள்ளது . தற்போது இது ஜாதியை மையமாக வைத்து வழங்கபடுகிறது . இந்த ஜாதி முறையான இடஒதுக்கிடு Dr .அம்பேத்கார் அவர்களால் அறிமுகபடுத்த பட்டது .

இதற்கு அவர் கூறிய கரணம் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளாய் மக்கள் ஜாதிய அடிப்படையாய் கொண்டு பிரிக்கப்பட்டு , அவர்களில் தாழ்ந்த ஜாதி என்று கருதப்பட்ட மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது .கல்வி அறிவின்மையால் அவர்களால் பொருளாதார முனேற்றம் தரும் வேலைகளை, தொழில்களை பெற முடியவில்லை .இந்த மக்கள் தினசரி வருவாய் பெரும் நிலையே இருந்தது . உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருந்தனர் . தங்களின் வாழ்வாதாரம் தங்களில் இருந்து முற்ப்பட்ட சமூகம் சார்ந்து இருந்தது .

எனவே இவர்களுக்கு ஜாதி முறையிலான இட ஒதுக்கிடு , கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வழங்குவதன் முலம் பிற ஜாதி மக்களுடன் இவர்கள் பொருளாதார சமநிலையை எழிதாக பெறமுடியும் எனபது நோக்கமாக இருந்தது


ஆனால் சமூக அமைப்பில் நிலத்து இருந்த ஜாதி பாகுபாடுகள், மேலும் இந்த ஜாதி முறையான இடஒதுக்டால், மறைமுகமாக சட்ட ரீதீயான அங்கீகாரம் பெற்று விட்டது .

ஒரு புறம் வன்கொடுமை சட்டங்கள் இருந்தபோதும் இந்த மக்கள் எல்லா
நிலைகளிலும் ஜாதிய முறையான இழிநிலையை இன்றும் சந்தித்து வருகிறார்கள் .மனம் மாறாத மக்கள் சமூகத்தை சடங்களால் திருத்த முடியாது என்பதற்கு இந்தியாவில் இதுவே ஓர் சிறந்த உதாரணம் .

தொடர்ந்து இழிவாய் நடத்தப்படும் மக்கள் தன்னுள் ஓர் தாழ்ந்த மன நிலையை உண்டாக்கி கொள்கின்றனர் . இது அவர்களின் போட்டி இடும் மனநிலையை அழித்துவிடுகிறது .சக மனிதர்களை கிராமங்களில் பார்க்கும் போது எல்லோரும் மனிதனை மனிதனாய் பார்பதில்லை . இவன் இந்த ஜாதிக்காரன் என்ற
கண்நோட்டத்துடன் பார்க்கும் நிலை தான் இன்றும் உள்ளது. இதை யாரும் மறுக்கமுடியாது .

இந்த முறை இன்னும் எத்தனை ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இன்று வரை இல்லை .இந்த அடித்தட்டு மக்கள் ஓரளவே பொருளாதார மேல்நிலை அடைந்தாலும் அவர்களுக்கு சமுக அந்தஸ்து இன்னும் இங்கு மறுக்கபட்டு வருகிறது . இந்தியா எங்கும் இன்றும் ஜாதிய வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் .

இந்த முறை எங்கு நிலைநிறுத்தப்பட்டு முதலில் வளர்க்க படுகிறது என்று பார்த்தல் ஆரம்ப பள்ளிகளில் . நாற்பது குழந்தைகள் உள்ள வகுப்பில் சக மாணவர் மத்தியில் ஓர் குறப்பிட்ட மாணவர்கள் எழுந்து நிற்க வைகபடுகிறார்கள் அவரிகளிடம் நீ பறையன்,பள்ளன், சக்கிலியன், என்று உறுதி செய்த பின் அமற சொல்கிற்றனர் .( S .C )

பின் பிற ஜாதி ( B .C ) மாணவர்களை ஜாதியை சொல்லி , உறுதி செய்த பின் அமர சொல்கிறனர் .பின் ( O B C ) மாணவர்களை ஜாதியை சொல்லி உறுதி செய்த பின் அமர சொல்கிறனர் . மீதி உள்ளவர்கள் ( F C ) என்று உறுதி செய்ய படுகிறார்கள் .

இந்த இளம் உள்ளங்களில் ஜாதி என்ற தீ இவ்விதமாக பற்றவைக்கபடுகிறது .
பின்வரும் நாட்களில் இந்த மாணவர்கள் தங்கள் சமூகம் சார்ந்த மாணவர்களுடன் மடுமே நட்பினை உருவாக்கி கொள்கிறார்கள் .தங்களின் பெறோரிடம் ஜாதிக்கான எல்லா விளக்கமும் பெற்று அதன் படி சக மாணவர்களிடம் நடந்து கொள்கிறார்கள் .இந்த நட்பு பள்ளி இறுதி ஆண்டு வரை நீடிக்கும் , இடையில் ஜாதி சண்டை பள்ளிகளில் ஏற்பட இந்த ஜாதி முறையான நட்பு ஓர் முக்கிய காரணம் . இந்த நட்பை வாழ்நாள் முழுவதும் தொடரும் நண்பர்களும் உள்ளனர்.

இந்த ஜாதிய பாகுபாடு கிரமங்களை தாண்டி , நகரங்களில் வேலை மற்றும் செய்யும் தொழில்களில் பிரதிபலிக்க தொடங்குகிறது .

அரசியலில் , மதத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தன் அறுதி பெரும்பான்மையை நிலைநாட்ட முயல்கிறது . வெற்றி பெரும் நோக்கத்துடன் ஜாதி , மத கலவரங்களில் தங்களையும் , பிறரையும் அழித்து கொள்ளவும் தயங்குவது இல்லை .

தொடரும் இந்த இழிநிலைஇல் இருந்து மனிதன் வெளிவர ஏதும் வழி உள்ளதா என்பதை பற்றி சிந்திக்கும் ஓர் சிறு முயற்சி மட்டுமே இது.


1 ) ஜாதி , மத வேற்றுமை உணர்வை மக்கள் மனதில் இருந்து போக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முலம் , இந்தியா எங்கும் மக்கள் ஜாதி மற்றும் மதத்தின் பெயர்களை தங்கள் பெயருக்கு பின் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் .

2 ) தனது பெயர் மற்றும் தகப்பானர் பெயரின் முதல் எழுத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதிகபட்வேண்டும் .

3 ) எந்த மதம் மற்றும் ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் இந்தியா எங்கும் உள்ள அனைவர்க்கும் வருமானத்தை அடிப்படையாக கொண்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகள் வழங்கபடவேண்டும் .
ஜாதி மற்றும் மதம் சட்டமூலமாய் முன்னிறுத்த படாததால் எதிர் காலத்தில் இதன் தாக்கம் மக்கள் மனதில் இருந்து மெதுவாக குறைய வாய்ப்புள்ளது .

4) மக்கள் தங்கள் தனிபட்ட உறவை தொடரும் பொருட்டு தங்களுக்குள் ஜாதி மற்றும் மத அடையாளங்களை பயன்படுத்துவதில் அரசு எந்த விதத்திலும் தடையாக இருக்காது என்பதற்கு உறுதி வழங்கபடும் .

5 ) இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களும் கிழ் காணும் வகையாக ஜாதி மற்றும் மத வேறுபாடுகளை கடந்து பிரிக்கப்படவேண்டும் .

A ) வறுமை கோட்டிற்கு கிழே உள்ள மக்கள் . ( பரம ஏழைகள் ) ( B.P.L )

B ) சராசரி வருமானத்திற்கு கிழே உள்ளவர்கள் ( Lower Middle class People)

C ) சராசரி வருமானத்திற்கு மேல் உள்ளவர்கள் ( Upper Middle Class People )

D ) சுயமாக முன்னேறி கொண்ட்டுஇருபவர்கள் ( Developing Business People )

E ) சுயமாக முன்னேறியவர்கள் ( Developed Business People )


இதனை எப்படி நடைமுறை படுத்துவது என்பதை பற்றியும் நாம் சிந்திக்கலாம் .


எல்லா கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் குழுக்கள் ஏற்படுதபட்வேண்டும் .

இது ஜாதி , அரசியல் மற்றும் மதம் தவிர்த்து மக்கள் குழுவாக இயங்கும் .

உதரணத்திற்கு ஓர் கிராமத்தில் உள்ள பத்து தெருக்களில் இருந்தும் , குறிப்பிட்ட அந்த தெருவில் உள்ள இருபது குடும்பங்கள் ஓர் ஆண் மற்றும் ஓர் பெண்ணை கிராம குழுக்கு அனுப்பும் .

இப்படி இருபது தெருவில் இருந்து நாற்பது உறுப்பினர் கிராம குழுவில் இருப்பர் .
இவர்கள் கிராம நிர்வாக அதிகாரி முன் நிலையில் மாதம் ஒரு முறை ஒன்று படுவர் . இந்த குழு தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் அங்கீகாரம் பெற்றதாக இருக்கும் .

இவர்கள் தங்கள் கிராமத்தின் அடிப்படை பிரச்சனைகள் பற்றி மட்டுமே விவாதிப்பார்கள் . தண்ணிர், கல்வி, போக்குவரத்து, வேலை வாய்ப்பு ,சுற்றுப்புற சூழலல் , சுகாதாரம், மரம் வளர்ப்பு மற்றும் வளர்சிக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது .

மேலும் வருமான சான்று , இருப்பிட சான்று, சொத்து விவரம் பற்றிய சான்று, போன்றவற்றை கிராம குழுவின் பரிந்துரை மற்றும் ஒப்புதல் உடன் கிராம நிர்வாக அதிகாரி மேல் இடத்திற்கு பரிந்துரை செய்வது நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும் . தவறுகள் தடுக்கப்படலாம் . முறை தவறிய பண பரிமாற்றம் தடுக்கப்பட சாத்தியம் உள்ளது.


ஒவோர் கிராம குழுவும் தங்கள் தலைவர் ஒருவரை தேந்தெடுத்து பஞ்சாயத்து குழுவுக்கு அனுப்பும் . பஞ்சாயத்து குழு மாதத்தில் ஓர் முறை சந்தித்து , தாலுகா தாசில்தார் அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தும். ஒவோர் தாலுகா குழுவும் தங்களில் ஒருவரை மாவட்ட குழுவுக்கு அனுப்புவர் . மாவட்ட குழு மாதத்தில் ஓர் முறை மாவட்ட ஆட்சியாளருடன் ஆலோசனை செய்யும் .

இது மக்களுக்கும் அரசுக்கும் நேரடி தொடர்பு ஏற்பட உதவும் . அரசின் மக்கள் நல திடங்கள் நேரடியாக மக்களை சென்று அடையும் . அதிகார மட்டங்களில் ஏற்படும் உழலல் தவிர்கபடும் .

கிராம குழு நல்ல நபர்களை , ஜாதிய , மத வேற்றுமை கடந்து MLA , MP களை தெரிந்து கொண்டு அனுப்பும் சந்தர்ப்பம் ஏற்படும் .

எனது அன்புள்ள மக்களே நிரந்தரம் இல்லாத இந்த வாழ்வில் எல்லோரும் இன்புற்று இருக்க இந்த மேல் உள்ள சித்தனையை நாம் நடைமுறை செய்தால் நம் நாடு நலம் பெரும்.

On Sun, May 29, 2016, 4:05 PM +91 9698302321 <pandyia...@gmail.com> wrote:

மனித  நேயமும் பாசமும்  மிக்க  எமது  சொந்தகள  எனக்கு  வெளி நாடு  வேலை  ,singapore ,dupai.kuwait,.,etc ஏதாவது  ஏற்பாடு  ப௉ னனுங்க !!!?எனக்கு

--
Reply all
Reply to author
Forward
0 new messages