பாரதியார் தன் காலத்துக்கு முந்தைய அனைத்துவகை தமிழ் இலக்கியங்களையும். கற்று உணர்ந்திருக்கிறார். அவர் தமிழ்க் காப்பிய மரபிற்கு ஏற்ப பாஞ்சாலி சபதத்தில் சருக்கம் என்ற பிரிவுகளைக் கையாள்கிறார். அவர் அதில் நாட்டு நகர வருணனைகளைப் பாடுகிறார். மேலும் பாஞ்சாலி சபதத்தில் மாலையை வருணனை
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/