மணிக்கொடி இதழில் 1935 ஆண்டு காலவாக்கில் வெளிவந்த புதுமைப்பித்தனின் சிறுகதையான ‘துன்பக்கேணி’ சற்றொப்ப 87 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் துயர் நிறைந்த வாழ்வைப் படம் பிடிக்கும் புனைவு. வாசவன்பட்டி என்ற திருநெல்வேலி மாவட்ட குக்கிராமத்தில் வெள்ளையனுக்கு
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/